![Tamil Kathaigal](/img/default-banner.jpg)
- 187
- 252 449
Tamil Kathaigal
India
เข้าร่วมเมื่อ 4 ต.ค. 2021
Tamil Stories.
Reading best Tamil Stories written by famous writers.
Reading best Tamil Stories written by famous writers.
CRIME NOVEL-சுஜாதாவின் கணேஷ்&வசந்த் துப்பறியும் “யவனிகா”பாகம்-1.
CRIME NOVEL-சுஜாதாவின் கணேஷ்&வசந்த் துப்பறியும் “யவனிகா”
பாகம்-1.
யவனிகா பிரான்சிஸ்!
உடையார் ராஜேந்திர சோழனால் செய்விக்கப்பட்ட ரம்பை, மேனகை, திலோத்தமை, ஊர்வசி ஆகிய நான்கு யவனிகா சிலைகளில் மூன்று ஏற்கனவே வெளிநாட்டிற்கு ஏற்றுமதி ஆகிவிட்ட நிலையில் , மீதம் நாட்டின் சொத்தென்று இருக்கும் ஒரே ஒரு சிலையை பற்றிய தகவல் திடிரென தோன்றி அடங்குகிறது. கணேஷும் வசந்தும் ஒரு பெண்ணால் உள்ளிழுக்கப்பட, விலைமதிப்பற்ற யவனிகா மீட்கப்பட்டதா இல்லையா என்பதே மீதம்..
பாகம்-1.
யவனிகா பிரான்சிஸ்!
உடையார் ராஜேந்திர சோழனால் செய்விக்கப்பட்ட ரம்பை, மேனகை, திலோத்தமை, ஊர்வசி ஆகிய நான்கு யவனிகா சிலைகளில் மூன்று ஏற்கனவே வெளிநாட்டிற்கு ஏற்றுமதி ஆகிவிட்ட நிலையில் , மீதம் நாட்டின் சொத்தென்று இருக்கும் ஒரே ஒரு சிலையை பற்றிய தகவல் திடிரென தோன்றி அடங்குகிறது. கணேஷும் வசந்தும் ஒரு பெண்ணால் உள்ளிழுக்கப்பட, விலைமதிப்பற்ற யவனிகா மீட்கப்பட்டதா இல்லையா என்பதே மீதம்..
มุมมอง: 99
วีดีโอ
CRIME NOVEL-சுபாவின் நரேந்திரன்+வைஜயந்தி துப்பறியும்”ஒரு தோழனின் கடைசி இரவு”.
มุมมอง 3.7K9 ชั่วโมงที่ผ่านมา
CRIME NOVEL-சுபாவின், நரேந்திரன் வைஜயந்தி துப்பறியும்”ஒரு தோழனின் கடைசி இரவு”.
TAMIL NOVEL- கி. ராஜநாராயணன் “பிஞ்சுகள்”இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற நாவல்.தமிழ் இலக்கிய நாவல்.
มุมมอง 42616 ชั่วโมงที่ผ่านมา
TAMIL NOVEL-தமிழ் இலக்கிய நாவல். கி. ராஜநாராயணன் எழுதிய “பிஞ்சுகள்” இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற நாவல் • இலக்கிய உலகின் முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணன். 98 வயதான போதும் எழுதித் தீராத கைகளுக்குச் சொந்தக்காரர். பல தலைமுறைகளைக் கடந்தும் ,புதிய கதைக் களன்களோடு எழுத்தின் வீச்சு குறையாத கரிசல்காட்டு கதைசொல்லி. • அவர் "கரிசல் காடு" என்ற கரும் பருத்தி மண்ணின் பகுதி என்று பொருள்படும் மக்களின் வாழ்க்கையை...
CRIME NOVEL-ராண்டார் கை எழுதிய “கருத்தடை மரம்”(தமிழ் கிரைம் நாவல்)
มุมมอง 1.9Kวันที่ผ่านมา
CRIME NOVEL-ராண்டார் கை எழுதிய “கருத்தடை மரம்”(தமிழ் கிரைம் நாவல்) சினிமா, இசை, குற்றங்கள், அரசியல் கட்டுரைகள் என ஒரு தலைமுறை இளைஞர்களை தன் எழுத்தால் வசியப்படுத்தி, நெறிப்படுத்திய எழுத்தாளர் ராண்டார் கை . சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற ராண்டார் கை, தனது வாழ்க்கையை வழக்கறிஞராகத் துவங்கினார். 1976ல் முழுமையாக எழுத்துப் பணியில் ஈடுபடுவதற்காக வேலையிலிர...
CRIME NOVEL-சுபாவின் “நரேந்திரன்-பை-நைட்” (தமிழ் கிரைம் நாவல்)
มุมมอง 5K14 วันที่ผ่านมา
CRIME NOVEL-சுபாவின் “நரேந்திரன்-பை-நைட்” (தமிழ் கிரைம் நாவல்) எழுத ஆரம்பித்த பிறகு நரேந்திரனுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உருவாகி விட்டார்கள் .அவர்களில் நாங்களும் இருவர் .ஆம் நரேந்திரன் -வைஜயந்திக்கு] முதல் ரசிகர்களாக நாங்கள் இருந்தோம் . உணர்ச்சி வேகத்தில் நடந்தேறி விடும் குற்றங்கள், திட்டமிட்ட குற்றங்கள் ,உள்நாட்டு ,வெளிநாட்டு சதித்திட்டங்கள் ,போர் வியூகங்கள் ,என்று கையாள எத்தனையோ விதம், எத்...
CRIME NOVEL-சுபாவின் “சொர்க்கத்தில் சந்திப்போம்”(தமிழ் கிரைம் நாவல்)
มุมมอง 2K14 วันที่ผ่านมา
CRIME NOVEL-சுபாவின் “சொர்க்கத்தில் சந்திப்போம்”(தமிழ் கிரைம் நாவல்) நரேந்திரன் ,வைஜயந்தியை விரும்பும் ரசிகர்களுக்கு - சுபா- எழுத்து என்பது தனித்துவம் மிக்கது. அதை எப்படி இருவர் சேர்ந்து கையாள முடியும் ? என்று ஒரு கேள்வி வந்தது.. முடியும் ,அதுவும் வெற்றிகரமாக முடியும் என்பதை 30 வருடங்களுக்கு மேலாக நிரூபித்து இருப்பவர்கள் இந்த இரட்டையர்கள். . சமூக கதைகளை எழுதுவது போல் மர்ம கதைகள் எழுதுவது சுலபமல...
CRIME NOVEL-சுபாவின் “யட்சன்” (தமிழ் கிரைம் நாவல்)
มุมมอง 2.5K21 วันที่ผ่านมา
CRIME NOVEL-சுபாவின் “யட்சன்” (தமிழ் கிரைம் நாவல்) இரண்டு வித்தியாசமான இளைஞர்கள். ஒருவன் சினிமாவில் ஹீரோ ஆக ஆசைப்பட்டு சென்னை வருகிறான் . அனாதையான மற்றொருவன் கொலையை தொழிலாக செய்பவன். இருவரும் ஒரு முனையில் சந்திக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராமல் விதியின் வசத்தால் நடக்கும் சம்பவங்களின் சுவாரசியம்தான் சுபா இராட்டையர்கள் எழுதிய இந்த விறுவிறுப்பான நாவல்.
CRIME NOVEL-சுஜாதாவின்"தங்க முடிச்சு"(தமிழ் கிரைம் நாவல்)
มุมมอง 4.2Kหลายเดือนก่อน
CRIME NOVEL-சுஜாதாவின்"தங்க முடிச்சு"(தமிழ் கிரைம் நாவல்) ஓர் அறிமுகக் கதாநாயகி அவளுக்குத் தமிழ் கற்றுத் தரும் ஓர் ஆரம்பநிலை சினிமா கதாசிரியன். இந்த இரு முக்கிய கதாபாத்திரங் களுடன் சினிமா உலகின் பாசாங்குகள்,பாவனைகளை நையாண்டியுடன் சொல்லி வரும் கதை ஒரு கட்டத்தில் கொலை, போலீஸ் என்று கிரைம் கதையாக மாறி வேகமெடுக்கிறது. சுஜாதாவுக்கே உரித்தான எழுத்து வாகவத்தில் தங்க முடிச்சு கச்சிதமாக அவிழும் விதம் வெ...
CRIME NOVEL-சுபாவின் “நீ வேறு,நான் வேறு.”(தமிழ் க்ரைம் நாவல்)
มุมมอง 3.9Kหลายเดือนก่อน
CRIME NOVEL-சுபாவின் “நீ வேறு,நான் வேறு.”(தமிழ் க்ரைம் நாவல்) இன்னைக்கு சந்திச்சு ஆகணும்னு கூப்பிட்டீங்களே ? என்ன செய்யணும்னு இனிமே பேசலாமாப்பா ? பாஸ்கர், தங்கதுரை தன் ரூமாலி ரொட்டியின் ஒரு ஓரத்தை கிழித்து அதை பார்த்தபடி பேசினார். நீ ஓரளவுக்கு முன்னுக்கு வந்தாச்சு. எப்ப கல்யாணம் பாஸ்கர் பொண்ணு ஏதாவது பார்த்து வச்சிருக்கீங்களா ? ஆமாம் .பாஸ்கர். தங்கதுரை தலையைக் குனிந்துதுவிட்டார். ஆனால் உனக்கு இ...
பறவைகள் பலவிதம்.
มุมมอง 132หลายเดือนก่อน
பொன்னிக்குருவி அழகிய அபூர்வமான பறவை. பலவர்ணங்கள் பூசப்பட்ட அந்தப்பறவையின் வாழ்நாள் மிகச்சிறியது .அதன் ஆயுட்காலம் நான்கரை ஆண்டுகளுக்கும் குறைவே. ஆனால் அதன் ஆயுள்காலத்தில் இந்திய உபகண்டம் முழுதும் சுற்றிவிடும். பின்னர் தன் இனப்பெருக்கத்தின் இடமான ஹிமாலயப்பகுதிக்கு வந்து சேரும்.
CRIME NOVEL-TAMIL.சுபாவின் புதிரான புன்னகை . தமிழ் க்ரைம் நாவல்.
มุมมอง 5Kหลายเดือนก่อน
CRIME NOVEL-TAMIL.சுபாவின் புதிரான புன்னகை . தமிழ் க்ரைம் நாவல். அரவிந்தன் அந்த கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தான். அதோ இரண்டாவது மாடி ஜன்னல் தெரிகிறதே அந்த குடியிருப்பு தான் என்று நடைபாதை இஸ்திரி காரன் சொன்னான். அரவிந்தன் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு கட்டிடத்தில் நுழைந்தான். அவன் இரண்டாவது மாடிக்கு போய் சேரும்முன் அரவிந்தனைப் பற்றி சில வரிகள். வயது 32 உயரம் ஐந்து அடி பதினோரு அங்குலம் எடை 72 கிலோ ...
HORROR STORYசுபாவின் அமானுஷ்ய சிறுகதை “மல்லிகா அக்கா” (SUPERNATURAL STORY)
มุมมอง 549หลายเดือนก่อน
HORROR STORYசுபாவின் அமானுஷ்ய சிறுகதை “மல்லிகா அக்கா” (SUPERNATURAL STORY) “டீச்சர்… நான் சொல்றதை யாரும் நம்ப மாட்டேங்கறாங்க. சத்தியமா உண்மையைத்தான் சொல்றேன். எங்கம்மா எப்பவுமே உண்மைதான் பேசணும்னு சொல்லி இருக்காங்க. நீங்க இதுவரைக்கும் பொய்யே பேசலைன்னாதான் நான் சொல்றத நம்புவீங்க.
CRIME NOVEL-சுபாவின் “இலக்கில்லா பயணம்”தமிழ் கிரைம் நாவல்.
มุมมอง 5Kหลายเดือนก่อน
CRIME NOVEL-சுபாவின் “இலக்கில்லா பயணம்” தமிழ் கிரைம் நாவல். நீரஜா என்ற அழகிய இளம் பெண்ணும், ஒரு சத்ரபதி என்ற கல்லூரி பேராசிரியரும் இறந்து போகிறார்கள். இறப்பின் காரணம் இருவருக்கும் ஒன்றே. இருவரும் விட்டமின் மாத்திரை சாப்பிட்டு இறந்து போகிறார்கள். இது கொலையா? அல்லது விபத்தா? இன்ஸ்பெக்டர் துரையரசன் துப்பறிகிறார். சுபாவின் நாவல்களில் இருக்கும் சஸ்பென்ஸ் ,கடைசி அத்தியாயம் வரை செல்கிறது. இடையில் எதிர...
CRIME DETECTIVE NOVEL-சுபாவின்’”உயிர் விடுகதை”(துப்பறியும் கிரைம் நாவல்)
มุมมอง 6K2 หลายเดือนก่อน
CRIME DETECTIVE NOVEL-சுபாவின்’”உயிர் விடுகதை”(துப்பறியும் கிரைம் நாவல்) ஏ.என்.பாலகிருஷ்ணன் மற்றும் டி.சுரேஷ் ஆகியோர் 'சுபா' என்ற பெயரில் எழுதுகிறார்கள். இலக்கிய வடிவில். சுபா என்ற பெயரின் கீழ் இருவரும் சேர்ந்து எழுதுகிறார்கள் . "நாங்கள் பாசு என்ற புனைப்பெயரை நினைத்தோம், ஆனால் சித்தார்த்தா பாசு ஏற்கனவே நன்கு அறியப்பட்ட வினாடி வினா மாஸ்டர்," என்று சுரேஷ் நினைவு கூர்ந்தார். அதனால் சுபா என்று வைத்...
CRIME DETECTIVE NOVEL-சுஜாதாவின் "மேலும் ஒரு குற்றம்". (தமிழ் துப்பறியும் கிரைம் நாவல் )
มุมมอง 4.4K2 หลายเดือนก่อน
CRIME DETECTIVE NOVEL-சுஜாதாவின் "மேலும் ஒரு குற்றம்". (தமிழ் துப்பறியும் கிரைம் நாவல் ) கணேஷ்-வஸந்த் இடம் பெறும் ‘மேலும் ஒரு குற்றம்’ மாத நாவலாக வெளி வந்தது. மெர்க்காராவின் காஃபி எஸ்டேட் முதலாளி ஒருவரிடமிருந்து கணேஷுக்கு அழைப்பு வருகிறது - 'சும்மா ஜாலியா என்னோட செஸ் ஆட வாங்க!' கணேஷ், வஸந்துடன் புறப்பட்டு அங்கே செல்கிறான். புதிராகத் தெரியும் எஸ்டேட் முதலாளியுடன் சதுரங்கம் ஆடுகிறான். கூடவே மறைமு...
CRIME+GHOST NOVEL-"மர்ம மாளிகை" - கோட்டயம் புஷ்பநாத்தின் ஆமானுஷ்யங்கள் நிறைந்த பேய் கதை .
มุมมอง 1.9K2 หลายเดือนก่อน
CRIME GHOST NOVEL-"மர்ம மாளிகை" - கோட்டயம் புஷ்பநாத்தின் ஆமானுஷ்யங்கள் நிறைந்த பேய் கதை .
CRIME NOVEL-சுபாவின் "ஜூன் 12 முதல்.. ஜூன் 12 வரை.."(நரேந்திரன்+ வைஜயந்தி துப்பறியும் நாவல் ).
มุมมอง 8K2 หลายเดือนก่อน
CRIME NOVEL-சுபாவின் "ஜூன் 12 முதல்.. ஜூன் 12 வரை.."(நரேந்திரன் வைஜயந்தி துப்பறியும் நாவல் ).
CRIME STORY-புஷ்பா தங்கதுரையின் "வெள்ளி மோகினி "(தமிழ் கிரைம் நாவல்)
มุมมอง 2.3K3 หลายเดือนก่อน
CRIME STORY-புஷ்பா தங்கதுரையின் "வெள்ளி மோகினி "(தமிழ் கிரைம் நாவல்)
CRIME NOVEL-சுபாவின் “துப்பாக்கி நாட்கள்”(தமிழ் கிரைம் நாவல்)
มุมมอง 7K3 หลายเดือนก่อน
CRIME NOVEL-சுபாவின் “துப்பாக்கி நாட்கள்”(தமிழ் கிரைம் நாவல்)
CRIME NOVEL-சுபாவின் "கறுப்புச் செய்தி "(தமிழ் கிரைம் நாவல் )
มุมมอง 5K3 หลายเดือนก่อน
CRIME NOVEL-சுபாவின் "கறுப்புச் செய்தி "(தமிழ் கிரைம் நாவல் )
CRIME GHOST NOVEL-புஷ்பா தங்கதுரையின் "மங்களா சுபமங்களா "(தமிழ் கிரைம் ஹாரர் நாவல் )
มุมมอง 1.5K3 หลายเดือนก่อน
CRIME GHOST NOVEL-புஷ்பா தங்கதுரையின் "மங்களா சுபமங்களா "(தமிழ் கிரைம் ஹாரர் நாவல் )
CRIME GHOST STORY-ரா. பிரபுவின் "மாடி அறையின் மர்ம மனிதன்"(தமிழ் மர்ம பேய் கதை)
มุมมอง 4743 หลายเดือนก่อน
CRIME GHOST STORY-ரா. பிரபுவின் "மாடி அறையின் மர்ம மனிதன்"(தமிழ் மர்ம பேய் கதை)
CRIME NOVEL-சுபாவின் "ஒரு துளி ரத்தம்"(தமிழ் கிரைம் நாவல்)
มุมมอง 5K3 หลายเดือนก่อน
CRIME NOVEL-சுபாவின் "ஒரு துளி ரத்தம்"(தமிழ் கிரைம் நாவல்)
CRIME NOVEL-கோட்டயம் புஷ்பநாத்தின் "உன்னைவிட்டால் யாருமில்லை"(தமிழ் கிரைம் நாவல்)
มุมมอง 3.3K4 หลายเดือนก่อน
CRIME NOVEL-கோட்டயம் புஷ்பநாத்தின் "உன்னைவிட்டால் யாருமில்லை"(தமிழ் கிரைம் நாவல்)
CRIME NOVEL-சுபாவின் "காத்திருக்கிறேன்".(தமிழ் கிரைம் நாவல் )
มุมมอง 6K4 หลายเดือนก่อน
CRIME NOVEL-சுபாவின் "காத்திருக்கிறேன்".(தமிழ் கிரைம் நாவல் )
CRIME,GHOST NOVEL-கோட்டயம் புஷ்பநாத்தின் "மாளிகை விற்பனைக்கு "(கிரைம், பேய் நாவல் )
มุมมอง 6K4 หลายเดือนก่อน
CRIME,GHOST NOVEL-கோட்டயம் புஷ்பநாத்தின் "மாளிகை விற்பனைக்கு "(கிரைம், பேய் நாவல் )
CRIME NOVEL-சுஜாதாவின் "ஐந்தாவது அத்தியாயம்"(கணேஷ் ,வசந்த் துப்பறியும் தமிழ் நாவல்)
มุมมอง 2.9K4 หลายเดือนก่อน
CRIME NOVEL-சுஜாதாவின் "ஐந்தாவது அத்தியாயம்"(கணேஷ் ,வசந்த் துப்பறியும் தமிழ் நாவல்)
CRIME NOVEL-சுபாவின் "இறுதி இலக்கு "(தமிழ் கிரைம் நாவல்)
มุมมอง 5K4 หลายเดือนก่อน
CRIME NOVEL-சுபாவின் "இறுதி இலக்கு "(தமிழ் கிரைம் நாவல்)
CRIME THRILLER NOVEL-சுஜாதாவின் "அப்ஸரா"(தமிழ் கிரைம் திரில்லர் )
มุมมอง 6K5 หลายเดือนก่อน
CRIME THRILLER NOVEL-சுஜாதாவின் "அப்ஸரா"(தமிழ் கிரைம் திரில்லர் )
CRIME NOVEL-சுபாவின் "இமைக்காத இமைகள் "-(தமிழ் கிரைம் நாவல் )
มุมมอง 8K5 หลายเดือนก่อน
CRIME NOVEL-சுபாவின் "இமைக்காத இமைகள் "-(தமிழ் கிரைம் நாவல் )
Superb 🎉🎉
super bro 👌🏼 thank you 👍
Thank you very much 🌹🌷🌺
Very very interesting naval thanks for your story
Thank you very much 🌺🌷🌹
கதை வெகு அருமை. வாசிப்பும் மிகவும் நன்று.
Thank you very much 🌹🌷🌺
Good
Thank you very much 🌺🌷🌹
சிறப்பான நாவல்.🎉
மிக்க நன்றி நண்பரே 🌹🌷🌺
👌🏼👍🏼🙏🏼
Thank you very much bro 🌹🌺🌷
@@user-gh1xw7ew9u 🙏🏼🙏🏼
Superb
Thank you very much bro 🌹🌺🌷
Superb ❤❤❤
Thank you very much sir 🌹
ஆரம்பத்தில் கதை விறுவிறுப்பாக இல்லை. அதிகம் அலட்டல். சில நிமிடங்கள் கேட்டு நிறுத்தியது மட்டுமே உண்மை. படிக்கும் திறன் மட்டுமே சிறப்பு.
Thank you 🌷🌺🌹
🙏
Thank you 🌷🌺🌹
Superb 🎉
Thank you very much 🌷🌺🌹
❤❤
🌹🌺🌷
காது கேட்காதீர்கள் படித்து தெரிந்து கொள்வது போல் போடவும்
காது கேட்காதவரர்கள் படித்து தெரிந்து கொள்வது போல் போடவும்
💡நல்ல யோசனைதான்?
👌🏼super🙏🏼
Thank you very much 🌹🌺🌷
@@user-gh1xw7ew9u 🙏🏼🙏🏼
@@user-gh1xw7ew9u 🙏🏼🙏🏼
அருமையான பதிவு . நன்றி .🙏
மிக்க நன்றி நண்பரே 🌹🌺🌹
மயான பிரசவங்கள் வாசிங்க Subscribers அதிகமாவாங்க. நாவலில் கலாச்சார முரண்பாட்டை அழகாக நேர்த்தியாக கையாண்டிருப்பார்கள். கிராமத்து அழகியல். மண் வாசனை.. Vera level la கொண்டு போயிருப்பாங்க இரட்டயர்கள்
புத்தகம் தேடிக்கொண்டிருக்கிறேன்
இது அவர்களின் முதல் நாவல். நான் தேடிய வகையில் எங்கும் கிடைக்கவில்லை. உங்களுக்கு தெரிந்தால் விபரம் அனுப்புங்கள்.
மயான பிரசவங்கள் வாசிங்க
சுபாவின் மயான பிரசவங்கள் வாசிங்க
நன்றி. முயற்சிக்கிறேன்🌹🌷🌺
Didn't feel it ended... No justice served in this story....
Yes I agree with you. It ended abruptly. There must be reason for sudden end.
👌🏼👌🏼🎉🙏🏼
🌺🌷🌹🙏
Superb🙏🏼🎉🎉🎉
Thank you very much 🌹🌷🌺
@@user-gh1xw7ew9u 🙏🏼🙏🏼
ஒரு சினிமா பார்த்தது போல இருந்தது 😊
, மிக்க நன்றி நண்பரே 🌹🌷🌺
Arumai
Thank you very much 🌹🌷🌺
Wonderful. Reading also fine. 🙏🙏🙏
Thank you very much Bro 🌺🌷🌹
இந்த நாவலை பல வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன்... தற்போது மீண்டும் குரல் வடிவில் கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி...
@@shankarm439 மிக்க நன்றி நண்பரே 🌹🌺🌷
Super sir very nice
Thank you very much Bro🌺🌷🌹
கதை வெகு அருமை. வாசிப்பும் நன்று.
மிக்க நன்றி நண்பரே 🌹🌷🌺
கதையும், வாசிப்பும் அருமை நண்பா.
மிக்க நன்றி நண்பரே 🌹🌷🌺
Gowdham karunanidhi novels podunga🎉
முயற்சிக்கிறேன் 🌺 நன்றி 🌹
Super super ❤
Thank you very much 🌹🌷🌺
Superb 🎉
Thank you very much 🌺🌷🌹
கதை முதலில் ஆமை வேகம் பிறகு பரவாயில்லை வாசிப்பும் குரலும் நன்றாக இருந்தது நண்பா
மிக்க நன்றி நண்பரே 🌹🌷🌺
வாசிப்பில் தெளிவு வேண்டும் தொடங்குவது முற்றுப்புள்ளி வைக்கும் இடத்தில் நிதானமாக வாசியுங்கள் உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துகள் கருத்தில் பிழையிருந்தால் மன்னிக்கவும் சகோதரரே
உங்கள் ஆலோசனைக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட தவறுகள் சமீபத்திய வீடியோக்களில் முறையாக எடிட்டிங் செய்யப்பட்டிருக்கிறது. சப்ஸ்கிரைப் செய்து தொடர்ந்து பாருங்கள்.
🎉🎉🎉🎉🎉
🌹🌺🌷
சூப்பர் அருமை ஈரோடு ராஜா
மிக்க நன்றி நண்பரே 🌹🌺🌷
Super Story Sir
Thank you very much 🌺🌹🌷
நன்றி சகோதரர் நிறைய சுபாவின் நாவல்கள் போடுங்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துகளுக்கு நன்றி. 🖋️🌺
Good
Thank you very much 🌹🌷🌺
ungal thaai mozhi tamil dhaana?
ஆம்.ஏன் சந்தேகம்?
நீங்கள் தமிழில் ஏன் அச்சு செய்யவில்லை?தங்லீஸ்தான் தெரியுமா?
1:09:33
ஆரம்பத்தில் சற்று ஜவ்வு. பின்னர் சுவாரசியமான நிலை. இறுதியில் வழக்கம் போல முடிவு. எதிர்பார்த்து முடிவு. பல திருப்பங்கள் புதுமையாக இருந்தது. படிக்கும் திறன் இல்லை என்றால் கதை எடுபடாது.
🌺🌷🌹
என்ன bro paari என்ற பெயரை baari என்று படிக்கிறீங்க சுபாவின் கதை super 👍
உண்மை தான்.ஒரு தெரிந்த நபரின் பெயரின் தாக்கமாக இருக்கலாம். மிக்க நன்றி சகோ.🌺🌷🌹
கதைநன்றாக இருந்தது.
மிக்க நன்றி நண்பரே 🌹🌷🌺
Sir must improve English pronunciation. Tamil arumai.
Thank you very much 🌺🌷🌹
Superbbbb❤️❤️❤️
Thank you very much 🌹🌷🌺
கதையும், வாசிப்பும் நன்று.
மிக்க நன்றி நண்பரே 🌹🌺🌷
அட்டகாசம் bro 🎉🎉🎉story and reading
மிக்க நன்றி நண்பரே 🌹🌷🌺
@@user-gh1xw7ew9u 🙏🏼🙏🏼🌼
அருமையான வாசிப்பு 🎉
மிக்க நன்றி நண்பரே 🌹🌷🌺