ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
CRIME NOVEL-சுபாவின் "இறுதி இலக்கு "(தமிழ் கிரைம் நாவல்)
ฝัง
- เผยแพร่เมื่อ 16 ก.พ. 2024
- சுபா என்பது தமிழ் எழுத்தாளர்கள் டி.சுரேஷ் மற்றும் ஏ.என். பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து எழுதும் புனை பெயராகும். இவர்கள் எழுதிய தமிழ் துப்பறியும் புதினங்கள், திரைக்கதை, சிறுகதைகள் போன்றவை,வசகர்களிடையே மிக பிரபலம் .
இந்த இறுதி இலக்கு நாவல் சந்திரநாத் என்ற மனநோயாளி(Psychopath) பற்றியது; இன்ஸ்பெக்டர் பால்ராஜ் துப்பறிகிறார் . இந்த நீண்ட நாவலில் நடக்கும் கொலைகளும்,திருப்பங்களும், இந்த நாவலை சுவாரஸ்யமாக்குகிறது .
கொலைகள் தொடராக நடக்கிறது. மருத்துவ சிகிச்சையில் போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் அவர் மறுத்துவமனையிலிருந்து எப்படி தப்பிக்கிறார் ?
போகப்போக சஸ்பென்ஸ் அதிகமாகிறது. அதனால் கடைசிவரை விருவிருப்பிறக்கு குறைவில்லை .
கிரைம் நாவல் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் .
நல்ல கதை கேட்கும் அனுபவத்திர்க்கு ஹெட்ஃபோன் உபயோகித்து கேளுங்கள்.
பிடித்திருந்தால்,சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
மேலும் சிறந்த கதைகள் கேக்க
சேனல் / @user-gh1xw7ew9u
சிறந்த முறையில் கதை படிக்கும் திறன். நன்றி
தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. 🌹🌷🌺
Super ungal vaseppu thanks bro
Thank you very much 🌹🌷🌺
மயான பிரசவங்கள் வாசிங்க
நன்றி நன்றி சகோ
🌹🌺🌷
அற்புதமான நாவல் வாசித்த உங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் தொடர்ந்து பதிவிடுங்கள் ஐயா நன்றிகள் கோடி
மிக்க நன்றி 🌹
வாசிப்பு மிக அருமை
மிக்க நன்றி 🌹
விறுவிறுப்பான கதை climax super❤
மிக்க நன்றி நண்பரே 🌹
நல்ல கதை. கதை வாசிப்பு அருமை.
மிக்க நன்றி நண்பரே 🌹
Super 🎉🎉🎉
Thank you very much 👍
நல்ல கதை 🎉🎉
மிக்க நன்றி 🌹