CRIME NOVEL-சுஜாதாவின்"தங்க முடிச்சு"(தமிழ் கிரைம் நாவல்)
ฝัง
- เผยแพร่เมื่อ 7 มิ.ย. 2024
- CRIME NOVEL-சுஜாதாவின்"தங்க முடிச்சு"(தமிழ் கிரைம் நாவல்)
ஓர் அறிமுகக் கதாநாயகி அவளுக்குத் தமிழ் கற்றுத் தரும் ஓர் ஆரம்பநிலை சினிமா கதாசிரியன். இந்த இரு முக்கிய கதாபாத்திரங் களுடன் சினிமா உலகின் பாசாங்குகள்,பாவனைகளை நையாண்டியுடன் சொல்லி வரும் கதை ஒரு கட்டத்தில் கொலை, போலீஸ் என்று கிரைம் கதையாக மாறி வேகமெடுக்கிறது. சுஜாதாவுக்கே உரித்தான எழுத்து வாகவத்தில் தங்க முடிச்சு கச்சிதமாக அவிழும் விதம் வெகு சுவாரஸ்யம். . - บันเทิง
அருமையான வாசிப்பு 🎉
மிக்க நன்றி நண்பரே 🌹🌷🌺
சிறந்த கதை . இது ஒரு திரைப்படம் ஆகும் கதை. ஆரம்பத்தில் சற்று மெதுவாகவே சென்றது. இரண்டு தடவைகள் நிறுத்தி விட்டு வேறு வேலைகள் பார்த்து முடிவு என்ன தான் என்று இடையே தொடங்கியது விறுவிறுப்பாக
கதை படிக்கும் தொனி குரல்வளம் எனக்கு பொறாமைஆக இருக்கு.
மேலும் தொடர வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி நண்பரே 🌹🌷🌺
Good story choice, reading speed is slow keeoing speed in 1.75, then it is good
Thanks for your suggestion.But some people requested to read slowly. regarding speed diffent requests are there. .Mostly likes the reading. See other peoples comments below.Thank you very much again.
Super story sir ❤ thank you for sharing 🙏 Sunday na neenga dhan first nyabagam varuvathu
Thank you very much 🌹🌷🌺
கதை முதலில் ஆமை வேகம் பிறகு சுவாரஸ்யம் வாசிப்பு அருமை
மிக்க நன்றி நண்பரே 🌹🌺🌷
நல்ல கதை ❤🙏🏼அருமையான வாசிப்பு, ஒரு சின்ன மருத்துவம், தவறாக நினைக்காமல் செய்து பாருங்கள், ஒரு கால் டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் உப்பு கலந்து மூக்கின் உள்ளே இரு புறமும் நன்கு ஸ்பிரே செய்து 3நிமிடங்களுக்கு பிறகு மென்மையாக துடைத்து விட்டு, பின் விக்ஸ் வேப்பரப் சிறிது மூக்கின் உள்ளே தடவி விட்டு வாசித்து பாருங்கள் 🙏🏼❤நன்றி
மிக்க நன்றி 🌺🌷
@@user-gh1xw7ew9u 🙏🏼🙏🏼🌼
NINDHA NILAIYIL IRUNDHAALUM
1.PENNAAL " IYALBAANA //////
SUNDHANDHIRAMAAI " VAALA
MUDIYA 🤷♂️🤷♂️🤷♂️🤷♂️🤷♂️🤔🤔🤔
👍🖋️