CRIME NOVEL-சுபாவின் “யட்சன்” (தமிழ் கிரைம் நாவல்)
ฝัง
- เผยแพร่เมื่อ 21 มิ.ย. 2024
- CRIME NOVEL-சுபாவின் “யட்சன்” (தமிழ் கிரைம் நாவல்)
இரண்டு வித்தியாசமான இளைஞர்கள். ஒருவன் சினிமாவில் ஹீரோ ஆக ஆசைப்பட்டு சென்னை வருகிறான் . அனாதையான மற்றொருவன் கொலையை தொழிலாக செய்பவன்.
இருவரும் ஒரு முனையில் சந்திக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராமல் விதியின் வசத்தால் நடக்கும் சம்பவங்களின் சுவாரசியம்தான் சுபா இராட்டையர்கள் எழுதிய இந்த விறுவிறுப்பான நாவல். - บันเทิง
என்ன bro paari என்ற பெயரை baari என்று படிக்கிறீங்க சுபாவின் கதை super 👍
உண்மை தான்.ஒரு தெரிந்த நபரின் பெயரின் தாக்கமாக இருக்கலாம்.
மிக்க நன்றி சகோ.🌺🌷🌹
கதை முதலில் ஆமை வேகம் பிறகு பரவாயில்லை வாசிப்பும் குரலும் நன்றாக இருந்தது நண்பா
மிக்க நன்றி நண்பரே 🌹🌷🌺
ஆரம்பத்தில் சற்று ஜவ்வு.
பின்னர் சுவாரசியமான நிலை.
இறுதியில் வழக்கம் போல முடிவு.
எதிர்பார்த்து முடிவு.
பல திருப்பங்கள் புதுமையாக இருந்தது.
படிக்கும் திறன் இல்லை என்றால் கதை எடுபடாது.
🌺🌷🌹
கதையும், வாசிப்பும் நன்று.
மிக்க நன்றி நண்பரே 🌹🌺🌷
கதைநன்றாக இருந்தது.
மிக்க நன்றி நண்பரே 🌹🌷🌺
🎉🎉🎉🎉🎉
🌹🌺🌷
அட்டகாசம் bro 🎉🎉🎉story and reading
மிக்க நன்றி நண்பரே 🌹🌷🌺
@@user-gh1xw7ew9u 🙏🏼🙏🏼🌼
Superbbbb❤️❤️❤️
Thank you very much 🌹🌷🌺
Sir must improve English pronunciation. Tamil arumai.
Thank you very much 🌺🌷🌹
சுபா என்றுமே சூப்பர்தான்.என் அபிமான வைஜயந்தியை காணோம் நரேனுடன். கடைசியில் சுபாவை விட்டு எழுத சொல்லலாம் 2:54 என்பது பாக்யராஜ் குசும்பு
மிக்க நன்றி 🌺🌷🌹
ungal thaai mozhi tamil dhaana?
ஆம்.ஏன் சந்தேகம்?
நீங்கள் தமிழில் ஏன் அச்சு செய்யவில்லை?தங்லீஸ்தான் தெரியுமா?