CRIME NOVEL-சுபாவின் “நரேந்திரன்-பை-நைட்” (தமிழ் கிரைம் நாவல்)
ฝัง
- เผยแพร่เมื่อ 28 มิ.ย. 2024
- CRIME NOVEL-சுபாவின் “நரேந்திரன்-பை-நைட்” (தமிழ் கிரைம் நாவல்)
எழுத ஆரம்பித்த பிறகு நரேந்திரனுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உருவாகி விட்டார்கள் .அவர்களில் நாங்களும் இருவர் .ஆம் நரேந்திரன் -வைஜயந்திக்கு] முதல் ரசிகர்களாக நாங்கள் இருந்தோம் . உணர்ச்சி வேகத்தில் நடந்தேறி விடும் குற்றங்கள், திட்டமிட்ட குற்றங்கள் ,உள்நாட்டு ,வெளிநாட்டு சதித்திட்டங்கள் ,போர் வியூகங்கள் ,என்று கையாள எத்தனையோ விதம், எத்தனையோ வினோதமான விஷயங்கள் குற்றவாளியின் உள்ளத்துக்குள் புகுந்து யோசிப்பது ,வேடிக்கையான விஷயம் அல்ல . அதிரடியான துப்பறிவாளரின் கோணத்தையும் மிகச் சரியாக திட்டமிட்டு அமைக்க வேண்டும். இந்தச் சவாலை நாங்கள் மிகவும் ரசித்தோம் . குறிப்பிட்ட நாயகனை ரசித்து விட்டால் வாசகர்கள் அவனை மீண்டும் மீண்டும் சந்திக்க விரும்புகிறார்கள். எங்கள் ஈகிள்ஸ் ஐ நிறுவனத்திற்கு அப்படிப்பட்ட தொடர் வாசகர்கள் கிடைத்தது எங்களை சில புதிய முயற்சிகள் செய்யத் தூண்டியது
- சுபா - บันเทิง
கதை வெகு அருமை. வாசிப்பும் நன்று.
மிக்க நன்றி நண்பரே 🌹🌷🌺
ஒரு சினிமா பார்த்தது போல இருந்தது 😊
, மிக்க நன்றி நண்பரே 🌹🌷🌺
Super sir very nice
Thank you very much Bro🌺🌷🌹
Super super ❤
Thank you very much 🌹🌷🌺
👌🏼👌🏼🎉🙏🏼
🌺🌷🌹🙏
Gowdham karunanidhi novels podunga🎉
முயற்சிக்கிறேன் 🌺 நன்றி 🌹
Superb 🎉
Thank you very much 🌺🌷🌹