ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
CRIME NOVEL-சுஜாதாவின் "ஐந்தாவது அத்தியாயம்"(கணேஷ் ,வசந்த் துப்பறியும் தமிழ் நாவல்)
ฝัง
- เผยแพร่เมื่อ 23 ก.พ. 2024
- சுஜாதாவின்
ஐந்தாவது அத்தியாயம்’,
கணேஷ்- வசந்த் தோன்றும் கதை.
குமுதத்தில் 2000-ல் வெளியானது. தொடர் நிறைவடைந்த போது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்க வைத்தது.
பாருங்க எழுத்து சிற்பி, அந்தக் கதையில வர்ற ஒவ்வொரு சம்பவமும் இடமும் அந்தரங்க வர்ணனையும் என் கிளையன்டை சார்ந்ததாக இருக்கு. இபிகோ லைபெல் செக்சன் படி ரெண்டு வருஷ கடுக்காவலும் அபராதமும் கிடைக்கும் . எழுதினவருக்கு.
பதிப்பித்த உங்களுக்கும் அதே தண்டனை கிடைக்கும். ஜெயில்ல கொசு ஜாஸ்தி ! அதை எழுதுவது யார் என்று சொல்லுங்கள்.
முன்னுரை
ஐந்தாவது அத்தியாயத்’தின் முடிவு சிலருக்கு புரியாமல் இருக்கலாம்.
கணேஷ் எழுதச் சொன்ன விஷயத்தை அபூர்வா, அப்படியே தயக்கம் இல்லாமல் எழுதினதிலேயே முடிவு பொதிந்திருப்பதை பல வாசகர்கள் உணர்ந்தார்கள்.
-சுஜாதா
Eppavme sir story ellame supera irukkum ,chinna vayasula niraiya kadhainga enga oor librarila padichirukkrn
மிக்க நன்றி நண்பரே 🌹🌷🌺
Climax twist 🎉🎉🎉🎉🎉🎉
Thank you very much
All stories selection are good. Reading speed can be increased , hearing with play speed at 2
Thank you for suggestion.🌹
எதிர் பார்த்ததுதான்
👍🌹🌷🌺
Nice story super
Thank you very much