CRIME NOVEL-ராண்டார் கை எழுதிய “கருத்தடை மரம்”(தமிழ் கிரைம் நாவல்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.ค. 2024
  • CRIME NOVEL-ராண்டார் கை எழுதிய “கருத்தடை மரம்”(தமிழ் கிரைம் நாவல்)
    சினிமா, இசை, குற்றங்கள், அரசியல் கட்டுரைகள் என ஒரு தலைமுறை இளைஞர்களை தன் எழுத்தால் வசியப்படுத்தி, நெறிப்படுத்திய எழுத்தாளர் ராண்டார் கை . சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற ராண்டார் கை, தனது வாழ்க்கையை வழக்கறிஞராகத் துவங்கினார். 1976ல் முழுமையாக எழுத்துப் பணியில் ஈடுபடுவதற்காக வேலையிலிருந்து விலகிய ராண்டார் கை, 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
    தமிழ் திரையுலகின் மூத்த திரைப்பட வரலாற்று ஆசிரியர், கட்டுரையாளர் மற்றும் எழுத்தாளர் மதபூஷி ரங்கதுரை. இவருடைய புனைப்பெயரான ராண்டார் கை என்பதன் மூலமாகவே வாசகர்களால் அறியப்பட்டு வந்தார்.
  • บันเทิง

ความคิดเห็น • 7

  • @susiladevi4274
    @susiladevi4274 10 วันที่ผ่านมา

    Arumai

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  10 วันที่ผ่านมา

      Thank you very much 🌹🌷🌺

  • @annamannam4641
    @annamannam4641 10 วันที่ผ่านมา

    Superb🙏🏼🎉🎉🎉

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  9 วันที่ผ่านมา

      Thank you very much 🌹🌷🌺

    • @annamannam4641
      @annamannam4641 9 วันที่ผ่านมา

      @@user-gh1xw7ew9u 🙏🏼🙏🏼

  • @geethanjalik4262
    @geethanjalik4262 9 วันที่ผ่านมา

    Didn't feel it ended... No justice served in this story....

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  8 วันที่ผ่านมา +1

      Yes I agree with you. It ended abruptly. There must be reason for sudden end.