ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
CRIME NOVEL-கோட்டயம் புஷ்பநாத்தின் "உன்னைவிட்டால் யாருமில்லை"(தமிழ் கிரைம் நாவல்)
ฝัง
- เผยแพร่เมื่อ 11 มี.ค. 2024
- "உன்னைவிட்டால் யாருமில்லை" - நாவலில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள் எல்லாம் என்னுடைய கற்பனையால் உருவானது என்றாலும் அதற்கு அடிப் படையானவை செய்தித்தாள்களில் இடம்பெற்ற சம்பவங்கள். இந்த நாவலின் அடிப்படைக் கருத்து ஒரு நாளிதழில் வெளியாகியிருந்த பெட்டிச் செய்திதான்!
அந்தச் செய்தியை காலையில் நான் படித்த போது அது என்னை ஈர்க்கவில்லை. ஆனால் மாலையில் அதே செய்தித்தாளை நான் மறுபடியும் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த போது அது என் கண்ணில் பட்டது. படித்துப் பார்த்தேன். அதற்குள் ஒரு கதை ஒளிந்து கொண்டிருப்பது மின்னல் வெட்டாய் மனசுக்குள் பளிச்சிட்டது. அதை எழுத ஆரம்பித்த போது ஒரு நாவல் கிடைத்தது.
அந்த நாவல்தான் 'உன்னை விட்டால் யாருமில்லை'. படித்துப் பாருங்கள்.
-கோட்டயம் புஷ்பநாத் .
கதையும் வாசிப்பும் நன்றாக இருந்தது வாழ்க வளர்க நண்பா தங்கள் விஸ்வநாத் என உச்சரிப்பதாக தெரிகிறது
தங்கள் விமர்சனம் உண்மைதான். புஷ்பநாத் என்பதற்கு பதில் விஸ்வநாத் என்று தவறாக குறிப்பிட்டிருக்கிறேன். மண்ணிக்கவும்.தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ . தங்கள் ஆதரவு என்றும் வேண்டும்.🌷🌺🌹
மிகவும் அருமையான கதை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நண்பரே 🌹
மிகவும் அருமை
மிக்க நன்றி நண்பரே 🌹🌺🌷
தமிழ்வாணன் மர்ம நாவல்கள் போடவும்
முயற்சிக்கிறேன்.மிக்க நன்றி 🌹
ரொம்ப அருமையா இருக்கு
மிக்க நன்றி நண்பரே 🌹
Good
Thank you 🌹
Rajesh Kumar novel podunga
Sorry copyright problem
👌👌👌
Thank you very much 🙏
தமிழ் வாணனின் பேய் பேய் தான் நாவலை போடுங்களேன் சார் தயவுசெய்து
உங்கள் யோசனைக்கு நன்றி. ஆனால் காப்புறிமை பிரச்சினை வரலாம். முயற்சிக்கிறேன்