ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

CRIME GHOST STORY-ரா. பிரபுவின் "மாடி அறையின் மர்ம மனிதன்"(தமிழ் மர்ம பேய் கதை)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มี.ค. 2024
  • மாடி அறையின் மர்ம மனிதன்
    ரா.பிரபு.
    கொஞ்ச நாளாய் தான் எனக்கு இது நடக்கிறது.
    மிக சில தினங்களுக்கு முன்பு இருந்து தான் அந்த உணர்வு தோன்றுகிறது.
    அது வரும் போது எல்லாம் என் நிம்மதி பறி போய் என்னை பரிதாப ஜீவனாக தவிக்க வைக்கிறது.
    என்னால் இதை ....இந்த இதய பிசைவை தாங்க முடியும் என்று தோன்ற வில்லை. எந்த கனத்திலும் அளவுக்கு மீறி ஊத பட்ட பலூன் போல நான் வெடித்து சிதறி விடுவேன் போல இருக்கிறது.
    அதன் ஆரம்ப அறிகுறியாக தானோ என்னவோ எனது உடல் எடையை இழக்க தொடங்கி உள்ளது . அதுவும் அசுர வேகத்தில் ...இன்னும் கொஞ்ச நாளில் இந்நிலை நீடித்தால் என் உடலை நானே உணர கூட முடியாமல் போகும் போல இருக்கிறது.

ความคิดเห็น • 4

  • @rajansivalingam2888
    @rajansivalingam2888 4 หลายเดือนก่อน

    Good

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  4 หลายเดือนก่อน

      Thank you very much 🌹🌷🌺

  • @subhajp1
    @subhajp1 4 หลายเดือนก่อน

    Climax twist

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  4 หลายเดือนก่อน

      Thank you for appreciation 🌺🌷🌹