ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
CRIME STORY-புஷ்பா தங்கதுரையின் "வெள்ளி மோகினி "(தமிழ் கிரைம் நாவல்)
ฝัง
- เผยแพร่เมื่อ 12 เม.ย. 2024
- CRIME STORY-புஷ்பா தங்கதுரையின் "வெள்ளி மோகினி "(தமிழ் கிரைம் நாவல்)
புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் தீவிர இலக்கியம் மற்றும் பிரபலமான புனைகதை ஆகிய இரண்டு வகைகளை - அவரது இலக்கியக் கைவினைத்திறன் மூலம் பிரபலமானவர் ஸ்ரீ வேணுகோபாலன்.
பதின்ம வயதுகளில் சுஜாதாவுக்கு அடுத்தபடி அவரைத்தான் விரும்பிப் படித்தோம். ஒரே காரணம்தான். செக்ஸ் வர்ணனைகள். அந்தக் காலகட்டத்தில் அவர் எழுத்துக்கள்தான் நண்பர்கள் குழுவுக்கு கிளுகிளுப்பூட்டின. ஓரிரு வருஷமாவது புஷ்பா தங்கதுரை புத்தகம் கிடைக்குமா என்று தேடி அலைந்தோம், வீட்டுக்குத் தெரியாமல் மறைத்து வைத்துப் படித்தோம். கழுத்துக்கு கீழே கை என்று படித்தாலே மனம் கிளர்ச்சி அடையும் 13-14 வயது.
இன்ஸ்பெக்டர் சிங் துப்பறியும் இந்த வெள்ளி மோகினி குறுநாவலில் ஒரு கொலையின் மர்மத்தை கண்டுபிடிப்பார். கிளுகிளுப்புக்கு இரண்டு இளம் பெண்கள் சிங்குக்கு மசாஜ் செய்துவிடுவார்கள்.
புஷ்பாவின் நாவல்கள் என்றைக்குமே தனி கெத்து தான் இவர் மறைந்தாலும் இவருடைய நாவல்கள் அதிலும் மர்ம நாவல்கள் அதிலும் வேணு கோபாலன் என்ற பெயரில் எழழுதிப சரித்திர நாவல்கள் அதிலும் சாவி இதழில் வருகின்ற தொடர்கள் மறக்க முடியாத நினைவுகள்
Thank you very much 🌺🌷🌹
முக்கியமாக "திருவரங்கன் உலா" மற்றும் "மதுரா விஜயம் "