CRIME NOVEL-சுபாவின் "ஜூன் 12 முதல்.. ஜூன் 12 வரை.."(நரேந்திரன்+ வைஜயந்தி துப்பறியும் நாவல் ).
ฝัง
- เผยแพร่เมื่อ 19 เม.ย. 2024
- CRIME NOVEL-சுபாவின் "ஜூன் 12 முதல்.. ஜூன் 12 வரை.."(நரேந்திரன்+ வைஜயந்தி துப்பறியும் கிரைம் நாவல் )
சுபா’ - புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இளைஞனும், மேலுமிருவரும் கொண்ட படை துப்பறிவதாக அமைக்கப்பட்ட நாவல்கள் மனதைக் கவ்வின. பின்னாளில் வைஜயந்தி நரேந்திரனுடன் வந்து இணைந்ததும், அனிதா ஜான்சுந்தருடன் இணைந்ததும் நிகழ, சாகசங்களுடன் காதலும், குறும்பும் இணைந்ததாக சுபாவின் த்ரில்லர்கள் அமைந்தன. சுபா என்றாலே நரேன் வைஜ் கதையில் உண்டுதானே என்று வாசகர்கள் தேட ஆரம்பித்தனர்.
“நரேன் ஸ்பீக்கிங்..”
“என்ன நரேன் இப்படி ஏமாற்றிவிட்டாய்..!” முந்தின தினம் கேட்ட அதே குரல். “நேற்றைக்கே உன்னிடம் சொல்லிவிட்டேன். நீ நினைத்திருந்தால் அந்தக் கொலைகளைத் தடுத்திருக்கலாம். ஆனால் அலட்சியம் செய்துவிட்டாயே.. இப்போது பார்.. இரண்டு உயிர் போய்விட்டது.. இருவரையும் கொலை செய்தது நான்தான்..” அந்தக் குரலில் சற்று எள்ளல் இருந்தது.
நரேன் பதறினான். “ஏய்.. யார் நீ.. உன் பெயர் என்ன..?”
“என் பெயருக்கு மூன்றே எழுத்து.. சை-க்-கோ.. என் நம்பரை டிரேஸ் செய்து பிடித்துவிடலாம் என்று கனவு காணாதே.. இன்னும் சில நிமிடங்களில் இந்த எண் உபயோகத்தில் இருக்காது.. வேறு நம்பரிலிருந்து உன்னைத் தொடர்புகொள்வேன்.. அடுத்த கொலை செய்வதற்கு முன்னால்..”
புரிந்துகொள்ள முடியாத ஒரு புத்திசாலி சைக்கோவுக்கும் நரேந்திரனுக்கும் நேரடி சவால். நரேன் இரண்டடி எடுத்துவைப்பதற்குள் சைக்கோ நான்கடி தாவிச்சென்றுவிட.. ஒவ்வொரு முறையும் சவாலில் அவனே வென்றுவிட.. இடையில் சில தலைகள் உருள..
ஒரே மூச்சில் படிக்காமல் வைக்கமுடியாத சுபாவின் சைக்கோ த்ரில்லர்.. - บันเทิง
Arumaiyanakathai.vasippu'nallaierukku. Subha
Avargalukkum'ungalukkumNandri.
Thank you very much 🌺🌷🌹
சண்டை காட்சிகளை நேரில் பார்ப்பதுபோல் இருந்தது கதை மி... க மி.... க அருமை
மிக்க நன்றி 🌹🌺🌷
திரில்லர் படம் பார்த்த மாதிரி இருந்தது. கதையும், வாசிப்பும் அருமை
மிக்க நன்றி 🌷🌺🌻
🎉
Thanks🌺🌷🌹
Super novel sir and your voice also nice but volume is too low
Thank you.
அருமையாக வாசித்தீர்கள்
மிக்க நன்றி நண்பரே 🌹🌷
கதை அருமை வாசிப்பு அருமை❤
Thank you very much 🌹🌺🌷
Porumaiyaana vaasippu.. nandri 🎉🎉
மிக்க நன்றி 🌹🌺🌷
கதை தமிழ் படம் போல் நம்பர் முடியாத நிலை. உண்மை தன்மை இல்லை. வாசிப்பு திறன் இல்லை என்றால் இது போன்ற கதை எடுபடாது
நன்றி 🌹
Voice 😊 and story also😊
Thank you 🌹🌺
.super sir very nice story
Thank you very much 🌹🌺🌷
Nice reading
Thank you very much 🌷🌹🌺
Super sir🎉, pls upload more videos for weekly ❤
Thank you.I'll try🌷🌺🌹
Super sir very nice story
கதை படு விறுவிறுப்பாக இருந்தது. வாசிப்பும் நன்று.
மிக்க நன்றி
கதை சூப்பர்
மிக்க நன்றி 🌹🌺🌷
Storysupersir