குற்றவாளியை மறைக்கும் பள்ளி நிர்வாகம்! நக்கீரன் களஆய்வு! விவரிக்கிறார் வழக்கறிஞர் தமயந்தி! |Srimathi
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ส.ค. 2022
- #NakkheeranTV #kallakurichi #srimathi #AdvocateRathinam #sakthischool #nakkheerangopal #santhi #nakkheeran #tamilinterviewlatest #justiceforsrimathi #srimathicase #sakthischoolcctv #kallakurichinews
குற்றவாளியை மறைக்கும் பள்ளி நிர்வாகம்! நக்கீரன் களஆய்வு! விவரிக்கிறார் வழக்கறிஞர் தமயந்தி! | Srimathi | kallakurichi Sakthi School | Nakkheeran Tv
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
நக்கீரனால்தான் இவ்ளோ தூரம் கொலையென்று தமிழகம் முழுவதும் தெரியவந்தது உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நக்கீரன்🙏🙏🤞
கொலை பண்ணியது யாருங்க?
@@chukkygopal7378 bjp adimai ravikkumaar family
@@Gowthamthamizh_123 ஃபேமிலினா? கொலை செய்தது யாருன்னு குறிப்பிட்டு சொல்லுங்க..
@@chukkygopal7378 கொலை செய்தது யார் என்று தெரிய வேண்டுமென்றால் நக்கிரனின் அனைத்து வீடியோவையும் பாரு.அதை பார்த்தபின் உன் மனசாட்சி சொல்லும்
@@AjithKumar-iu6mc ஏன் நக்கீரனில் கொலையாளி ஸ்ரீமதியை கொலை செய்யும் வீடியோவை போட்ருக்காங்களா?
நீங்க சொல்லுங்க யாருன்னு?
நக்கீரன் அவர்கள் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்......... நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்து உள்ளது....... இந்த டீம் ல இருக்கும் அனைவரின் குடும்பம் வாழ்க பல்லாண்டு........🙏🙏🙏🙏🙏🙏🙏
நானும் கடவுளிடம் வேண்டுகிறேன்... இவர்கள் அனைவரும் நலமுடன் வாழ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Vazhuga pallandu❤️
Yes all the credits goes to Nakeeran only
Thanks
Exactly
Well said 💯💯
உண்மைக்காக இவ்வளவு போரடனுமா? அப்படியானால் காவல், நீதிமன்றம், அரசு யாருக்காக ? ஓட்டுபோடுவதெல்லாம் ஒரு ஏமாற்றுவேலைதானா ?
இது புரிய இவ்வளவு காலமா...??
Only for those with money
காவல் துறை பெரும்பாலும் காசுக்காக துறையாக தான் செயல்படுது....
காசு இல்லாதவன் நியாயமான புகார் கேலி கூத்தாக்கப்படும்....
இது என் வாழ்க்கை அனுபவம்....
எல்லாரும் up பிகார் மாதிரி காட்டுமிராண்டி தனமா இருந்ததான் மக்கள பாத்து பயப்படுவானுங்க
@@elavarasiduraisamy9695 hmm s correct
Lawyer தமயந்தி (தோழர்,)ரொம்ப நேர்மையாய், நீதிக்காக, பட்சபாதமின்றி போராடுவது வெளிப்படையாக தெரிகிறது. தோழர் அவர்களை என் தேவனாகிய கர்த்தர் பாதுகாத்து ஆசீர்வதிப்பாராக ஆமென்.
நக்கீரன் கோபால் அவர்களுக்கு எனது நன்றியும் பாராட்டுகளும் 🙏. விட்டு விடாதீர்கள்.
V v good mm thukkil full familyum podaum
@@jayaseran268 hu
Yes
@@jayaseran268 AaaaaaaaaaaaaaaaAaaaaaaaaaaaaaa
@@jayaseran268 in Babu mo
நக்கீரன் இந்த வழக்கில் ஈடு படவில்லை என்றால்.... இவளவு தூரம் போயி இருக்காது.... சீக்கிரம் நீதி கிடைத்து விடும்னு நம்பிக்கை வந்திருச்சு... வாழ்த்துக்கள் நக்கீரன் team👍
Super mam
ஆமாம் sister...நக்கீரன் முன் வரல ன இந்த case மூடி இருப்பாங்க.... எல்லாரும் support பண்ணுவோம் 👍
T
2314iwqrryopjn
Unmai Evara mathire manithar Erukkum Varai Neethi Sakathu...
போராட தயாராய் இருக்கிறோம்.இனி இப்படி ஒரு சம்பவம் நடக்கவே கூடாது.
Yes.
Manunethi solan story stalin katkanum
உடன் படித்த, பக்கத்து அறைகளில் தங்கியிருந்த மாணவிகளை நன்கு விசாரிக்க வேண்டும். பள்ளியின் அனைத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறை அதிகாரி, முதலில் பரிசோதித்த மருத்துவர் மற்றும் செவிலியர், மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்ட அறை ஊழியர்கள் என எல்லாரையும் நன்கு விசாரிக்க வேண்டும்.
இவள் கிருத்திகாவை பாதுகாத்து மற்றும் வேறு வேறு பள்ளிகளை இதுக்குள்ள கொண்டுவாரல் . ஸ்ரீமதி கொலையை திசை திருப்ப முயற்சிக்கிறாள்.. pol
Correct
அதெல்லாம் நடக்க வாய்ப்பு இல்லை
என்னே குள்ளநரிதனம்! பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றுவற்க்காக
குற்றவாளிகளை கூட வரிசைபடுத்திய தமிழக காவல்துறை. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக கூற முடியும்
களங்கபட போவது திராவிட மாடல்
ஆட்சி தான்! அடிப்படையில் நான்
தி மு காவின் ஒரு மூத்த தொண்டன் என்ற முறையில் மனம் மிகவும் வருத்தமாக இருக்கிறது!
Vitamin pa can do all type of illegitimate activities without Godfearing.
Nakkeeran kudumbam nooru aandugal valzha praathikiraan
உண்மை👍
Aamam sagothara!!!!
திராவிட மரடல் க்கு ஒரு உண்மை வரவேண்டும்
நக்கீரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..
Neethipathi ayya .Entha thirppal pengalin kula theivam neengathan
நக்கீரன் ஊடகத்திற்கும்,நக்கீரன் குழுவினருக்கும், மனமார்ந்த நன்றிகள்,
நக்கீரன் கோபால் சார்
கோடான கோடி நன்றி🙏
உண்மை தெரியும் வரை போராடுவீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது ஐயா . ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க வேண்டும் 😭
பாவம் ஸ்ரீமதியுடைய அம்மா படும் வேதனையை பார்க்கும் போது ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு😭😭😭 எப்படியாவது இந்த ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்🙏🙏🙏🙏🙏
மகளின் உயிரைவிட அரசுபணி வேணும்னு சொல்லிட்டாங்க. ஒரு அமைச்சரே கட்டிபிடிச்சு ஆருதல் சொல்லிட்டாறே
கட்டிபிடி வைத்தியம் பண்ணியாச்சு
நாம ஏன் தேவையில்லாமல் ஆதங்கபடனும் ( அந்த காணொளியை நீஙக பாக்கலயா???
Sri mathikku kural kodukkum poralikal vanakkathirku riyvakal
Correct
Very correct
செத்தவனை பார்த்து சாகப் போறவன் அழற மாதிரி இருக்கு.
நக்கீரனுக்கு வாழ்த்துகள்! !! சகோதரியை நேர்காணல் எடுத்ததற்கு மிக்க நன்றி! !! அருமையான கருத்துக்களை கூறிய சகோதரிக்கு நன்றியும் வாழ்த்துகளும்..
I from Malaysian lkeep wacing for my opetian keep reposmoden tg
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி தம்பி ஜீவானந்தம் அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களின் குழு மற்றும் என்தமிழகத்தில் வாழும் மனசாட்சி உள்ள இந்தியனுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி.... 🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊💥💥💥💥💥💥💥💥🌋🌋🌋🌋🌋🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தோழர் தமயந்தி அவர்களே மிக்க நன்றி பலப் பெண்களுக்கு தாங்களின் சேவை எடுத்துக்காட்டு. தோழர் தமயந்தி அவர்களே மனம் நொந்துப்போகிறது செல்வியை பெற்றோர்கள் இவர்கள் இனி ஒருக் குழந்தையை காப்பாற்றும் பொறுமை வேண்டும் செல்வியம்மா சாதித்துக்காட்டி நீதியை நிலைநாட்ட வேண்டும் எல்லா வழக்கறிஞர்களுக்கும் நன்றி. நீதித்துறை நீதித்தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கும் மக்கள் நன்றி
அப்ப காசு இருந்தா இந்த உலகத்துல என்ன வேணாலும் பண்ணலாம் என்று நினைக்கிறார்களா நக்கீரன் சார் சக்தி ஸ்கூல் ஓட வண்டவாளத்தை சும்மா விட்டுறாதீங்க🙏🙏🙏🙏🙏🙏
Yes sir
Yes
Yes yes true Nakiran sir
கத்திக்காய் முத்தூன கடைதெருவுக்கு வாந்துத்தான் அகானும்
Illaya pinna everything is money
மாதர் சங்கம் இருக்கா?எங்கே போனது?பெண்ணுக்கெதிரி பெண்.
Simbu song compose panvanga..
@@mohamedshameer6272 nalaiku simbu video pota varuvanga
நக்கீரனுக்கு வாழ்த்துக்கள் சகோதரியை நேர்காணல் எடுத்ததற்கு மிக்க நன்றி அருமையான கருத்துக்களை கூறிய சகோதரிக்கு மிக்க நன்றியும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நக்கீரன் நிருபர் பிரகாஷ் அவர்களுக்கும் வழக்கறிங்கர் அம்மா அவர்களுக்கும் வணக்கம். பேட்டி கொடுத்த வழக்கறிஞர். தங்கை மலர் மிக அருமையாக பதில்கூறினார். நன்றி. நக்கீரன் நிருபர். நன்றி
கிருத்திகாவையும் ஹரிபிரியாவையும் வேறு சிறைக்கு மாற்ற முயற்சி செய்யலாமே.... ஸ்ரீமதிக்கு நீதி நிலைநாட்ட வேண்டுமெனில் ஆசிரியர் இருவரின் உயிருக்கும் பாதுகாப்பு கொடுக்க தமிழக அரசு கடமைப்பட்டுள்ளது....
அவங்களதானே பலிக்கடா ஆக்க முயற்சிசெய்கிறாங்க
Ipa theritha
உண்மை
பல குற்றங்களை கண்டுபிடித்து பொது மக்களுக்கு சமர்ப்பிக்கும் நக்கீரன் ஊடகத்தினார் அனைவருக்கும் நன்றி
Nakeeran pathirikai very very good thank you sirungal pani thodaratum neethi kidaikanum antra nambikaiiruku thank you sir thank youmom👋👋👋👌🙏🙏🙏🙏🙏
Call
@@revathyp3308 a
....
Malaysia makkal neethi kidaikanem yendre yenggegirom
Nakkeeran Srimathiyin Neethi Kural
பெற்றோர்களே பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. பிள்ளைகளின் உயிர் முக்கியம்
ஆமாம்
நக்கீரன் ஊடக நிறுவனத்திற்கு பாராட்டுகள்.
இந்த வழக்றிஞருக்கும் நன்றிகள் பல. உங்கள் சேவை தொடரட்டும்.
அடே மூதேவி அவசரப்படாதே . இவர்கள் இருவருமே கூட்டிக் கொடுக்கும் மாமா பயல்கள் 😂😂. 7 மாதம் உருண்டோடிவிட்டது இந்த ஈத்தரை ஈரவெங்காய கழிசடைகள் சொன்ன ஏதாவது நடந்திருக்கா நாயே 😭😭😭
குற்றவாளிகள் மட்டும் தான் தண்டிக்கப்பட வேண்டும் .. எந்த வகயிலும் குற்றம் செய்யயாதாவர் தண்டிக்க பட கூடாது ...
அருமையான பேச்சு.
தொடர்க பணி நக்கீரன் அவர்களே!.
காத்திருக்கிறோம்.
நல்ல நீதிக்காக.
Pp
இவள் கிருத்திகாவை பாதுகாத்து மற்றும் வேறு வேறு பள்ளிகளை இதுக்குள்ள கொண்டுவாரல் . ஸ்ரீமதி கொலையை திசை திருப்ப முயற்சிக்கிறாள்..ji
பிரகாஷ் அண்ணா நீதி சாக கூடாது எங்களிடம் அதிகாரம் இல்லை இவர்களுக்க்கு கொடுக்கும் தண்டனை தப்பு செய்ய நினைப்பவர்கள் ஒரு பயம் வர வேண்டும் அதற்காக தான் எங்கள் குரல் ஒலித்து கொண்டு இருக்கிறது
கழுதை வெட்ட வேண்டும் அது தான் சரியா தண்டனை
👍
இவ்வளவு உண்மை இருந்தும் இன்னும் தீர்பு வராமல் இருப்பது வேடிக்கை..😡😡😡😡
நீதி ஸ்ரீமதிக்கு மட்டுமில்லை,ஹரிப்ரியா, கிருத்திகா மூன்று பேருக்கும் நீதி வேண்டும்..
இருவரின் வாழ்க்கையும் காப்பாற்றப்பட வேண்டும்.
கடைசி வரைக்கும் விற்றாதீங்க நக்கீரன் team.
யார் இந்த கிருத்திகா
என்ன பாடம் அவங்க எடுத்தாங்க
Aama justice for Srimathi 😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஆண் குழந்தைகளுக்கு பெண் ஆசிரியர், பெண் குழந்தைகளுக்கு ஆண் ஆசிரியர். நல்ல நிர்வாகம்
சரியாக சொன்னீர்கள்
Thuppukadha school management
@@kvahitha246 I
Sir .Entha thiruppal ulagame namai thirumpi pakkanum .Neethi vellalam .Kadavule nee eduppathu unmaithaan penkulathai kalpathi.
First itha Marta vendum
ஏழை மாணவிக்காக வழக்கறிஞர்கள் மற்றும் ஊடகங்கள் சேர்ந்து உண்மைகளை வெளிகொண்டுவர வேண்டும்...🙏🙏🙏நீதிக் கிடைக்க வேண்டும்....
சேலம் நாமக்கல் போன்ற இடங்களில் நடைபெறும் தனியார் பள்ளி களை கோழிப்பண்ணைக்கு ஒப்பிட்டு மிகவும் அருமை.இதுவரை யாரும் சொல்லாதை சொன்ன தோழருக்கு எனது வாழ்த்துக்கள்.
தமிழகம் முழுவதும் உள்ள தனியார்பள்ளிகள் அனைத்தும் கோழி பண்ணைகள்
நாமக்கல் கோழி பண்ணை
தமிழக முழுவதும் தனியார்
பள்ளிகள் பண்ணைகள்
Nalla manitharhal athikarathukku varavendum.
🙏🙏
நக்கீரன் சார் இவ்வளவு உண்மையை கண்டறிந்ததுக்கு உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம்
அவன் கேடு கெட்ட மாமா பயல் 😂😂😂
கட்டாயம் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும். அதற்கான முடிவுகளை சீக்கிரம் எடுக்க வேண்டும்.
2nd, எல்லா நக்கீரன் வீடியோ வும் பாக்குறேன் ஸ்ரீ மதிக்காக ⚽️
Yes nanum
Please... please.. குற்றவாளி களை தப்பிக்க விட்டுவிடாதீர்கள்
Pesaama nee poi kola panniru
@@prabhakaran-vq7wm 9
நிச்சயமாக உண்மை விரைவில் ஒருநாள் வெளிவரும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. நக்கீரன்க்கு நன்றி.
😭😭😭🙏🙏🙏🙏 விட்டு விடாதிநங்க உங்கள மட்டுமே நம்பி இருக்கோம்
நக்கீரன் ஐயா தயவு செய்து ஸ்ரீமதியின் ஒரே ஒரு தோழியை சந்தியுங்கள். உண்மை வெட்ட வெளிச்சமாகி ஆகும். ஏனெனில் மாணவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள்.
பொய் சொல்ல தூண்டப்படலாம்.
ஆனா அவங்க பெற்றோர் பேச விடாமல் தடுப்பாங்களே
P
Nnnnnn
We were to
ஹூமதி அம்மா அழும் போது எல்லாம் நானும் அழுகிறேன். குற்றவாளி ஜாமின் கிடைத்தால் இவர்கள் பண பலத்தில் சாட்டிகள் கலைத்து விடுவார்கள்.
L
@@tharabhaiganesan127 .
மக்களுக்கு, சட்டத்தின் மீதான நம்பிக்கையை இந்த சம்பவத்தின் தீர்ப்பை பொருத்தே அமையும்.....
மிக்க நன்றி!!! நக்கீரன் கோபால் அவர்களே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
நக்கீரண் கோபால் அவர்கலுக்கு ஒரு சிண்ன அப்ளிகேசண் சார் அந்த செக்கியுரிட்டியை விசாரிங்க சார் நக்கீரனுக்கு ஆத்மார்தமான பாராட்டுகள்
அருமை மேடம்... உண்மையின் பக்கம் நிற்கிறீர்கள்... வாழ்த்துக்கள்
யாரு லுலு செக்ஸ் க்ரூப் பெரியார் பேத்தியா ? அட மூதேவி இனி இவளை இந்தக் கேசில் பார்க்க மாட்டாய். இந்தக் கேடுகெட்ட கழிசடையும் திக சொறிநாய் மூத்த பீத்த மூதேவி பொ . ருக்கி ரத்தினம் என்ற இரண்டு திக கழிசடைகள் தான் குட்டையைக் குழப்பி கிருத்திகாவை பயன்படுத்த முயற்சித்தார்கள் அந்தப் பெண்ணின் அப்பாவின் அப்பாவித் தனத்தை பயன்படுத்தி வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று மனு எல்லாம் போட்டாராகள் வெட்கங்கெட்ட திக கழிசடைகள். அந்தப் பெண் இவர்கள் வலையில் சிக்காமல் பொ.ருக்கி ரத்தினம் மற்றும் இந்த மூதேவி முகத்தில் கறியைப் பூசி தப்பித்து விட்டது. அதிலிருந்து இரண்டு மூதேவிகளும் காணாமல் போய் விட்டார்கள் திக லுலு கழிசடைகள். ஏன் ஃப்ராடு பாவாடை ஜேம்ஸ் பாண்ட் கோனவாயன் 007 துப்பறியும் கொட்டை எடுத்த பொட்டை புளி கூட கடந்த மூன்று மாதங்களாக மூடிட்டு போய் விட்டானே மூதேவி. எத்தனை நாட்களுக்கு தான் இல்லாத செக்ஸ் கதைகளைப் பேசி ஏமாற்ற முடியும் ? இந்த ஈத்தரைகள் சொன்ன ஒரு விஷயத்தையாவது கோர்ட்டில் சொன்னார்களா கள்ளக்குறிச்சி கந்துவட்டி ஏழைத்தாய் செல்வி வக்கீல்கள் நீதி மன்றத்தில். ஆயிரம் ஆதாரங்கள் பற்றி மணிக்கணக்கில் பேசினீர்களே அதில் 10% பேசியிருந்தால் கூட 8 மாதத்தில் 5 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுத்திருப்பாராகளே நீதிபதிகள் 😂😂😂😂
எருமை எந்தப் பக்கம் என்று எட்டு மாதம் கழித்தாவது தெரியதா பேதைப்பெண்ணே 😂😂😂
நீதி கிடைக்க. போராடும் நக்கிரனுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
அரசும் காவல்துறையும் செய்யும் வேலையை, தன்னார்வாளர்கள் தன் சொந்த வேலைகளை விட்டுட்டு நீதிக்காக கடுமையாக போராட வேண்டிய அவல நிலை தான் நிலவுகிறது
அரசு அதிகாரிகளாக அல்லது அரசாங்கமாக நக்கீரன் team இருந்தால் கண்டிப்பாக நீதி கிடைக்கும் தவறுகள் தண்டிக்கப்படும்.
இல்லை சகோதரி.... நக்கீரன் கையில் அதிகாரமும் ஆட்சியும் இருந்திருதால், அதுவும் நீதியை மறந்திருக்கும்..... இழந்திருக்கும்....
இவ்ளோ வருஷம் தீயவர்களுக்கு தண்டனை வாங்கி குடுத்த அதிகாரிகள் வேஸ்ட்டா?
உண்மை நண்பரே
Eppa thaan neethi kitaikkum
👍👍👍👍👍👍👍
🤝நக்கீரன் உண்மையை கண்டிப்பா சொல்லணும் இது என் அன்பு கட்டளை , இந்த வழக்கு ரொம்ப விருவிருப்பா இருக்கு 🔥நக்கீரன் 🔥
நக்கீரனுக்கு கோடி நன்றி
ஒரு சந்தேகம் தங்கும் விடுதியின் காப்பாளருக்குத் தெரியாமல் எப்படி மாணவி விடுதியை விட்டு வெளியேறினார், ஆசிரியை நல்லவராகவே இருக்கட்டும் ஆனால் இந்த சம்பவம் அவருக்குத் தெரியாமல் நடந்தது என்பதை நம்ப முடியவில்லை!
ஷீமதி கற்ற கல்வி.நீதிவெல்லும் என்று நம்புகிறேன் ஷீமதி அம்மா அப்பா தைரியமாக இருங்கள்.
இவள் கிருத்திகாவை பாதுகாத்து மற்றும் வேறு வேறு பள்ளிகளை இதுக்குள்ள கொண்டுவாரல் . ஸ்ரீமதி கொலையை திசை திருப்ப முயற்சிக்கிறாள்.j
ஆசிரியர் க்கு பாதுகாப்பு பள்ளி கல்வி துறை
நீதி அரசர் தீர்ப்பு அனைவருக்கும் பாடமாக இருக்கும்
நக்கீரன் பிரகாஷ் சார் அவர்களே நீங்கள் கேட்கும் கேள்வியில் அனைத்தும் உண்மையே திருவித்ருவி கேள்வி கேட்கிறீர்கள் உண்மையைச் சொல்ல யாருக்கும் வக்கில்லை உண்மையைக் கொண்டு வர ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் நக்கீரன் டீம் அவர்களால் தான் முடியும் உண்மை வெளிப்படும்
தோழர் அவர்கள் அருமையான பதிவு செய்து உள்ளார்கள்
தோழரே தங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள். தாங்கள் எதிர்கால சந்ததிக்கு நல்ல வழிகாட்டி. எல்லா நன்மைகளும் தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் கிடைக்க வேண்டும்.
இதற்கு ஒரே தீர்வு மிகப்பெரிய போராட்டம் பண்ணுவது...அப்போதுதான் நீதி கிடைக்கும்..
சிபிசிஐடி விசாரணை இன்னும் தொடங்கவில்லை இது உண்மை
எல்லோரும் மறுபடியும்
ஒன்று சேர்ந்து போராட்டம்
பண்ண வேண்டும்
@@pandeeswaripaulraj6182 good
@@RS-oi2em
விசாரணை துவங்கலியா?
எப்படி
@@microv1847 ஆர்எஸ்எஸ் டிஎம்கே பிஜேபி இந்த மூன்றுமே சம்பந்தப்பட்டுள்ளது
@@RS-oi2em
இது அவ்ளோ பெரிய விஷயமா?
இதனால் ஆட்சி கவிழ்ந்திடுமா?
ஒவ்வொரு கட்சி காரனும் ரேப், கொலைனு எல்லாம் பன்னிட்டிருக்கான்..அடிக்கடி செய்தி வருது..
பைரவா படத்தில் விஜய் அவர்கள் உண்மையை வெளிகொண்டுவருவது போல, ஸ்ரீமதியின் விஷயத்தில் நக்கீரன் உண்மைக்காக போராடி உண்மையை வெளிகொண்டுவர மிகவும் போராடுகிறார்கள் real heros, hats off nakeeran👍🏻👍🏻
காவல் துறை சார்ந்த கயவர் கூட்டம் ஒன்று ரவிகுமார் குடும்பத்தை காப்பாற்ற முதலில் இருந்தே திட்டம் போட்ட குற்றத்தை செய்துள்ளது....அவர்களை கழுவில் ஏற்ற வேண்டும்....
முதல் குற்றவாளி அயோக்கியன் சைலேந்திரபாபு. அவன் ரவியின் மகனோடு சைக்கிள் ஓட்டுபவன் (வேறு என்ன செய்கிறான் என்பது அவனுக்கே வெளிச்சம்).
Unmai
Yes 💯 Unmai
Edapadi and BJP members are supportive to Ravi Kumar side .EPS can’t be escaped from this issues
@@vps1705 well said
இறைவன் மட்டுமல்ல மனசாட்சி உள்ள அனைவருமே நீதியின் பக்கம் நிற்போம்.
Nakeeran the bravest honest loyal journalists!
நக்கீரன் அய்யா அவர்கள் இன்றைக்கும் நீதிக்காக போராடிக் கொண்டே இருக்கிறார் அவர்களுக்கு கோடி கோடி வாழ்த்துக்கள்
நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்!
மாணவிக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து உங்கள் பணியினை செய்யுங்கள்.
Continue yr Tharma Yuththam. Tharmaththi Vazhvuthanai Soothu kavvum.Marru padiyum Tharmamum Vellum. Kiruthika Uyirai kapparunga Lawyer Madam.
ஏழைகளுக்கும் நீதி கிடைக்க
போராடும் நக்கீரனுக்கு
பாராட்டுக்கள்.
Highly respect for u nakkiran...
U truly deserve the highest respect...
Kindly give justice to srimathi...
ஐயா ஸ்ரீமதி மாணவியின் சந்தேக மரணமும், இந்த தாயின் கண்ணீருக்கு நீதி, நாயம் கிடைக்க வேண்டும்!!இதற்கு நக்கீரன் கோபால் சார் உடன் பிரகாஷ் சார் ஆகிய இருவரால் மட்டுமே முடியும்.!!
புகார் பெட்டி வைத்தால் அந்தக் கல்வி நிறுவனத்திடம் சாவி இருக்கக்கூடாது பெற்றோர் கழகம் அமைத்து பெண்கள் மூவர் ஆண்கள் இருவர் கொண்ட குழு அதைப் பராமரிக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும் அப்போது குற்றம் குறைய வாய்ப்பு உள்ளது
மாணவியின் மரண விசாரணையில் உண்மை கண்டறிய இவ்வளவு காலதாமதம் ஏற்படுவதால் விசாரணை சரியான வழியில் செல்கிறது என்று தெரியவில்லை !!! மாணவியின் தாய் முதல்வரை சந்திக்கும்போது அரசியல் தலையிடும், அரசின் அழுத்தமும் இருக்கும் என்று நினைக்கிறேன் !!! இவைகளை எல்லாம் பார்க்கும் பொழுது இலங்கை தமிழர்களின் பிரச்சனையில் கலைஞர் உண்ணாவிரதம் இருந்த விதம் தான் என் நினைவுக்கு வருகிறது !!!
மாணவியின் நீதிக்காக போராடும் நக்கீரன் மற்றும் அனைத்து சகோதர.சகோதரிகளுக்கும் கோடாரி கோடி நன்றிகள்
நக்கீரனுக்கு வணக்கம் சார் 🙏 தயவுசெய்து ஸ்ரீமதி அம்மாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் தமிழ்நாட்டுல இருக்கிற அதிகாரிங்க எல்லாம் அவங்கள கைவிட்டாலும் நக்கீரன் சார் நீங்க அவங்கள கைவிட்றாதீங்க 🙏🙏🙏 தயவுசெய்து நாங்க நக்கீரன் செய்திகளை விரும்பி பார்க்கிறோம் ஏனென்றால் அதில் உண்மையை மட்டும் வெளிக்கொண்டு வருவீர்கள் என்று
இந்த கேள்வி தான் நானும் எதிர்பார்த்து இருந்தன்.
நைட் பத்து முப்பதுக்கு விழுந்திருந்தா கூட இருக்கும் புள்ளைங்களுக்கு ஸ்ரீ மதி காணும் னு தேட மாட்டார்களா என்னோட முதற் கேள்வி இது தான்
தலைவா நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து வீடியோ போடு விட்டுவிடாதே ஓய்ந்து விடாதே🙏🙏
நக்கீரன் கோபால் அண்ணா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் விட்டுவிடாதீர்கள் துரத்துங்கள் தரதரவென்று இழுத்து வாருங்கள் வெறி கொண்ட வேங்கையாக பிடியுங்கள் 🙏வெற்றி நிச்சயம் உங்களுக்கே 🙏🙏
தாயின் கதறலுக்கும் பொது மக்களாகிய எங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்🙏🙏🙏🙏
இந்த வாரம் சிவகங்கை, திருப்புவனத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை செய்வதற்காக முதல் மாடியில் இருந்து குதித்ததில் கால் எலும்புகள் முழுவதுமாக உடைந்துள்ளது.. முதல் மாடிக்கே அப்படி உடையுதுனா.. ஸ்ரீமதிக்கு எப்படி உடையாமல் இருக்கும்..
Antha paiyanukku enna aachu poison saptanla
@@aasaikowseaasaikowse1430 rendu perum nallah irukkanga..
சம்மந்தமே இல்லாத ஆசிரியரை எல்லாம் வழக்குகளில் ஈடுபடுத்தி உள்ளீர்கள் புத்திசாலியான பள்ளி நிர்வாகம் தான்.....👍👍👍💯
அவனுங்க புத்திசாலி இல்லை..... விரைவில் முடிவுகள் வரும்.....
@@venky5668 krithika mam case kulla A1 kondu vanthukkaga solluren Nanbaa...
@@rabbit00r7 அது தான் நண்பா அவர்களுக்கு எதிரா மாற போகிறது
@@rabbit00r7 bro avungalukum samandham iruku. May be ponnu eppdi irantha nerathula avunga kooda irunthiruka matanga ana warden anumathi illama veliya vara vaipila
@@VigneshVignesh-ks3vh Nanbaa wardenukku theriyamma veliya porathu ellam sulapam and Vera yaaravathu koopittuttu kooda poirukkalam ...
மக்களே இன்று ஸ்ரீமதி, நாளை நான் மற்றும் நீங்கள், நாம் மிகப்பெரும் ஆபத்தில் உள்ளோம். பாதுகாப்பு இல்லாத அரசு
கடைசியாக மேடம் பதிவிட்டது காவல் துறையைப் பற்றி மிக மிக அருமை உண்மை வாழ்த்துக்கள் மேடம் நன்றி வணக்கத்துடன்
நீதி வெல்லும் கடவுள் கைவிட மாட்டார்
ஸ்ரீமதி விஷயத்தில் அந்த நாய்கள் தப்பிச்சாளும் விதைகபட்ட அந்த பாப்பா நாளைக்கு வேரறுக்கும் , அதிகாரிகள் எல்லாரும் அவங்க பொண்ணுங்க , சகோதரிகள் மனசுல வச்சிட்டு handle பண்ணினா நீதி கிடைக்கும் 🙏🙏🙏🙏
மாணவர்கள் குறைகளை கேட்க அரசு தனி தகவல் மையம் அமைக்க வேண்டும்
Yes
தமிழகத்தில் இனி இப்படி ஒரு சம்பவம் நடக்க முடியாதபடி, ஸ்ரீமதிக்கு உண்டான தீர்ப்பு அமைய வேண்டும். இல்லாவிட்டால் இதே போல எதிர்காலத்தில் அதிகார வர்க்கத்தின் கையில் மாட்டிக்கொண்டு நீதி சாக வேண்டியது தான்
Yes
கடிதம் தான் காரணம். கடிதம் பொய் எனில் குற்றவாளி யார் என அறிய வாய்ப்பு உள்ளது.
மக்கள் சார்பில் பள்ளிக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் சேலை பரிசாக வழங்கப்படும் சேலை அணிந்து பணிகளை தொடரவும்
Arumai pa kandippa tharanum.niraya peru iruppanga polaye
சாந்தியின் விருந்தும் கிட்டும்.
செம்ம கமென்ட் சூப்பர்
Superrr
😁😁😁😁😁
நக்கீரரே,விட்றாதிங்க …விட்றாதிங்க….. விட்றாதிங்க…..
உண்மை எப்போது வெளிவரும் என குடும்பத்தினருடன் தமிழக மக்கள் அனைவரும் பரிதவிப்பு டன் காத்திருக்கிறோம் 🙏🙏
Thanks Nakkeeran for strongly following to revealing the truth
நக்கீரன் கோபால் சாருக்கும் பிரகாஷ் சாருக்கும் நன்றி..விடாதுகருப்பு நக்கீரன்
நக்கீரன் குழுவிற்க்கு கோடாண கோடி நன்றி.மேடத்திற்க்கும் நன்றிகள் பல.பாப்பா விற்கு நீதி வேண்டும்.எல்லோருடைய எதிர்பார்ப்பு விரைவில் நல்லது நடக்கட்டும் நீதி வெல்லும்.
ஐயா, எங்களுக்கும் அந்த டீச்சர்கள் குற்றவாளிகளா க இருக்க முடியாது. என்றுதான் நினைக்கிறோம்.
விடா முயற்சி வெற்றி.. கோடான கோடி நன்றி அண்ணா...
I appreciate nakheeran❤️
Im not from TN, but following Srimathi case regularly, pls justice for Srimathi sir🙏🏻🙏🏻🙏🏻this shud be a lesson to all
ஸ்ரீமதி வழக்கில் உண்மை வெளில ஒரு நாள் கண்டிப்பா வரும் என்ற நம்பிக்கையை மேடம் பதில் அழித்ததில் நண்றாக தெரிகிறது ரொம்பா நன்றி மேடம்
இந்த அமைப்புமுறையில் (அரசு, நீதிமன்றம், காவல்) நீதி கிடைக்காதா? நாம் ஏன் ஓட்டுப்போட்டு ஏமாறுகிறோம்?
தேர்தலுக்கு முன் பல் துலக்குவார்கள் அல்லது பல் மருத்துவர் சுத்தம் செய்வார்கள். சிரித்த முகத்துடன் நெருங்கி பிச்சை எடுப்பார்கள்.
உண்மை வெல்லும் 100%. 🙏🙏🙏
Brilliant and sacrificial NAKEERAN team . I SALUTE MR GOPAL AND MR PRAKASH . GOOD JOB SIR KEEP GOING HATS OFF SIR
இப்படியே போனால் மக்கள் தாங்களே முன்வந்து சட்டத்தை கையில் எடுக்க வேண்டிய நிலையை பின்னாளில் ஏற்படுத்தி விடும். அரசு நிர்வாகம் விழித்து கொண்டு செயல்பட வேண்டும்
பரிசோதித்த மருத்துவர் FIR போட சொன்ன காவல் அலுவலர்கள் அனைவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பனியில் இருந்து நீக்க வேண்டும் சிறையில் அடைக்க வேண்டும்
Kutravaligalukey fir podavilaipa...
பரிசோதித்த மருத்துவரும் FIR போட்ட காவல் அலுவலகத்துக்கும் இதற்க்கு முன்னே நடந்த இறப்பிற்கும் ஏற்கெனவே சம்பந்தம் இருக்கும் போல...
Justice for srimathi💔💯
நக்கீரர் குழு தொட்டு எடுக்கும் காரியம் தோற்றது இல்லை..
வெற்றியை நெருங்கி விட்டீர்கள் ..
வாழ்த்துக்கள்
நன்றி
நன்றி
மூதேவி 7 மாதம் உருண்டோடிவிட்டது இந்த ஈத்தரைகள் சொல்வது ஒன்று கூட நடக்கலையே😂😂😂😂
மாணவிகள் மட்டுமல்ல மாணவர்களும் இறந்திருக்கிறார்கள் இது போன்ற தனியார் பள்ளிகளை கற்கும் கூடமாக விட்டு வைத்தால் பிள்ளைகள் எதை கற்பார்கள் கல்வி அரசுடைமை ஆக வேண்டும் அரசு மட்டுமே கல்வியையும் மருத்துவத்தையும் தர வேண்டும்.
Good evening prakash sir. Justice for srimathi and closed school.