ஸ்ரீமதி மரணம் கொலைதான்..! அடித்து சொல்லும் மனிதம் அமைப்பின் உண்மை கண்டறியும் குழு! | kallakurichi
ฝัง
- เผยแพร่เมื่อ 19 ส.ค. 2022
- #NakkheeranTV #kallakurichi #sakthischool #ExclusiveInterview #RameshBabu #Srimathi #SakthiInternationalSchool #GirlStudent #Evidence #Police #arrest #Fakecase #justiceforsrimathi #nakkheeran #ravikumar #shanthi
ஸ்ரீமதி மரணம் கொலைதான்..! அடித்து சொல்லும் மனிதம் அமைப்பின் உண்மை கண்டறியும் குழு! | kallakurichi Sakthi School | Nakkheeran Tv
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
நக்கீரன் இல்லை என்றால் இந்த பாப்பா க்கு நீதி கிடைக்காது... மக்கள், மீடியா தினமும் ஸ்ரீமதி பற்றி பேசிட்டு இருகனால யாரு மூடி மறைக்க முடியாது.. உங்கள் பணி தொடரட்டும்.. நீதி கிடைக்கும் வரை... மக்கள் support எப்போதும் இருக்கும் 👍
யாரும் பேசலைனாலும் மூடி மறைக்க முடியாது..
He he in be
தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருந்தாலும் போராடிக் கொண்டிருந்தாலும் மட்டும்தான் நீதி கிடைக்கும்
@@microv1847 I
போலீஸ் மற்றும் தடவியல் துறை மற்றும் அரசு மருத்துவர்கள் மற்றும் நீதிமன்றங்கள் மற்றும் அரசு இவை எல்லாம் சேர்ந்து ஸ்ரீமதி கேஸை ஒழுங்காக பணம் வாங்காமல் விசாரிச்சால் ஒரு நாளில் குற்றவாளியை கண்டுபிடித்து விடலாம் ஆனா அதை செய்ய மாட்டார்கள் செய்தால் அனைவரும் வேலையை விட்டு தூக்கி விசாரிக்க படுவீர்கள்
இந்த அரசை மக்கள் காரி துப்புகிறார்கள்..... அநீதிக்கு துணை நின்ற அத்தனை பேரின் வம்சங்களும் அழிந்து ஒழியட்டும் 🔥🔥 இறைவா 🔥🔥
Appadiye aahattum god is great
Ama
அழுகை தான் மிச்சம்.. மிகவும் வேதனையாக உள்ளது
போலீஸ் மற்றும் தடவியல் துறை மற்றும் அரசு மருத்துவர்கள் மற்றும் நீதிமன்றங்கள் மற்றும் அரசு இவை எல்லாம் சேர்ந்து ஸ்ரீமதி கேஸை ஒழுங்காக பணம் வாங்காமல் விசாரிச்சால் ஒரு நாளில் குற்றவாளியை கண்டுபிடித்து விடலாம் ஆனா அதை செய்ய மாட்டார்கள் செய்தால் அனைவரும் வேலையை விட்டு தூக்கி விசாரிக்க படுவீர்கள்
நான் daily இதையே பார்த்து கொண்டிருக்கிறேன், நாம் daily இதையே பேசி கொண்டு இருக்க வேண்டும், அந்த பிள்ளை ku நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் 🔥🔥🔥
நீங்க இதைப்பற்றி டெய்லி பேசுறதால, பயந்துட்டு தீர்ப்பு சொல்லிடுவாங்களா
உன் வேலைய மட்டும் பாரு, உன்னால முடிஞ்சா அந்த பாப்பா ஸ்ரீமதி காக எதாச்சும் பண்ணு, இல்லனா உன் வேலைய பார்த்துடு போ, தேவ இல்லாம எனக்கு reply பண்ண வேண்டிய அவசியம் இல்லை
கொலைக் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த அனைவரின் குடும்பங்கள் நாசமாகப் போகட்டும்
Correct
அப்ப கார்த்திக் பிள்ளை என்பவன் குடும்பம் நாசமாய் போகும்
Sure
கண்டிப்பாக நாசமாதான் போகனும்
Yes
நக்கீரன் கோபால் மற்றும் பிரகாஷ் அவர்களுக்கு நன்றி. நீங்க இல்லன்னா இந்த விஷயம் பெரிய அளவில் பேசப்படாமல் போயிருக்கும். இதற்கு முன் இறந்த மாணவர்களின் நிலைதான் ஸ்ரீமதிக்கும் ஏற்பட்டிருக்கும். தயவுசெய்து உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை வீடாதீர்கள். நாங்கள் சாதாரண மக்கள் ஆனால் நீங்கள் சக்தி வாய்ந்த மீடியா. உங்களால்தான் உண்மையை கொண்டு வர முடியும்.
பெரிய அளவில் வியூஸ் கிடைத்து ,பணம் கிடைக்காமல் போயிருக்கும் நக்கீரனுக்கு
@@microv1847 ethu avanga avunga vetla entha situations vantha tha puriyum
@@bavithnaidu9210
உடனே அடுத்தவன் வீட்ட சொல்லிரு.
இவனுங்க பேசுறதால என்னடா மாறி இருக்கு?
Namaku vandhatha Vali therium
@@microv1847 enna da maari eruku ella sir evlo issues agiyum oray oru CCTV footage kati erunthal nanum ungla mathiri muditu poyi erupom sir
இதற்கு காரணம் காரணம் கல்வி துறை அமைச்சர், DGP சைலேந்திரபாபு இவர்களையும் விசாரணைக்குள் கொண்டுவர வேண்டும்.
Really nice
கண்டிப்பாக கொண்டுவரவேணடும்
சைலேந்திரபாபு மேல் உள்ள மரியாதை போய்விட்டது. அந்த கையாலாகாத சுடலை அரசு கையாலாகாத காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் வேலு?
@@bhaskarankumaran1506 அந்த ஆள் பத்தி எந்த உண்மையும் வரவே இல்லை?
கடைசி நம்பிக்கை நக்கீரன் மட்டுமே🙏🙏
யாரு இந்த 😂😂😂😂பத்திரிக்கை காரறா? 😂😂😂
இந்த செய்தியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நக்கீரன் டீம் அவர்களுக்கு நன்றிகள் நீங்கள் இல்லை என்றால் இந்த அளவுக்கு மக்களின் மனதில் இவை கொண்டு சென்றிருக்காது நீதி நியாயதுக்காக போராடும் ஒரே ஊடகம் நக்கீரன் டீம் அவர்கள் அனைவர்க்கும் நன்றிகள். நீடூழி வாழ்க நக்கிரன் டீம் மெம்பெர்ஸ் அனைவரும்.
சரிங்க நக்கீரன் ஊழியரே
Thanks to Nakkeeran
உங்களுடைய 'மனிதம்' உண்மை அறியும் குழுவின் முயற்ச்சி மகத்தானது, போற்றுதலுக்குரியது. களத்தில் கண்ட சம்பவங்களை, சந்தேகங்களை, வினாக்களை மிக அழகாக, ஆழமாக விளக்கி பேசியதற்கு மிக்க நன்றி. நக்கீரனின் தொடர் முயற்சியில் இந்த காணொளியில் வரும் அறிக்கைகளும் இந்த வழக்கிற்கு வலு சேர்க்கும் என நம்புகின்றோம்.
DGP சைலேந்திர பாபுவையையும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் உள்பட அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும்"!
நக்கீரன் திமுக சார்பு ஊடகம் தான். இருந்தும் உங்கள் பணி வெகுவான பாராட்டுக்கு உரியது.நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே.. வாழ்த்துக்கள்
உண்மையைக் கண்டறியும் குழு எந்தப் பகுதிக்கும் நுழைவதை காவல்துறை தடுக்கக் கூடாது
அவங்க ரெட் லைட் மீடியாக்கள் தானே 😂😂😂
16 வயதை. 19 என சர்டிபிகேட் கொடுத்த அதிகாரி யார் ? பொய் பத்திரம் கொடுத்தது. கைது செய்ய வேண்டிய குற்றம் .
Yes .Atharkkul thantanai than.
உங்கள் மாதிரி ஊடகங்கள் மற்றும் நக்கீரன் டீம் இல்லைனா எப்பவோ இந்த பாப்பா மறைந்த மாதிரி இந்த கேஸ்சும் மறைந்து இருக்கும் விடாம முயற்சிப்பதற்கு வாழ்த்துக்கள்.
அப்போ இவ்ளோ வருஷம் வழக்கு விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கி குடுத்த அதிகாரிகள் வேஸ்ட்னு சொல்றீங்களா தற்குறி?
சைலேந்திர பாபு, இப்போது சைலன்ட் பாபுவா மாறிட்டாறு🤦♀️🤦♀️🤦♀️🙅♀️
காவல்துறையில் இருந்து ஒரு செய்தி கூட இதுவரை இல்லை. எத்தனை கேள்விகள் மக்களுக்கு. ஒரு பதில்.......
உண்மை வெளிவரும் வரை பேசிக்கொண்டே இருங்கள். மக்கள் ஆதரவு நக்கீரனுக்கு மட்டுமே.
5
அட தற்குறி நாயே. நக்கீ ஃப்ராடு பாவாடை ஜேம்ஸ் பாண்ட் கோனவாயன் ப்ரகாஷ் க்ரிப்டோ 3 மாதங்களாக தொடர்ந்து நாடக வீடியோ போட்டு பிணத்தை வைத்து நீலிக்கண்ணீர் விட்டு ஆயிரக்கணக்கான வீடியோக்கள் போட்டு மக்களிடம் உணர்ச்சியை தூண்டி கலவரத்துக்கு வித்திட்டு பிணத்தை வைத்து போதிய அளவுக்கு மேல் பணம் சம்பாதித்து விட்டு (யூடியூப் வருமானம்) தூக்கி குப்பையில் வீசி விட்டான் நாதாரி நக்கீ ஃப்ராடு பாவாடை ஜேம்ஸ் பாண்ட் கோனவாயன் ப்ரகாஷ்
நக்கீரன் கோபால் சார். ஸ்ரீ மதி பாப்பா வுக்கு நீதி வாங்கி தந்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடு குழந்தை அனைத்திற்கும் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் கிடைத்த வெற்றி போன்றதாகும்
😂😂😂
Gopal sir Neenga vidatheenga.Nanga stalin nambala. ungala namburom please sir
நக்கீரனுக்கு இருக்கும் அக்கறை கூட கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு இல்லை 🙄🙄🙄🙄🙄🙄
அங்கே சிசிடிவி காட்சிகள் எல்லாம் காவல் துறையிடம் ஒப்படைக்க பட்டு விட்டது என்கிறார்கள்,இங்கே அந்த தங்கைக்கு ஏதோ நடந்தும் இருக்கிறது, இப்படி எல்லா ஆதாரமும் இருந்தும் இங்கே தமிழக அரசு முழுக்க ஒரு நாடகம் நடத்தி கொண்டு இருக்கிறது என்பது நன்றாக தெரிகிறது.
இந்த அரசு குழந்நையின் கொலையை தற்கொலை என்றுதான் முடிக்கும்.
For all NAKKIRAN TEAM VANAKKAM, thanks for continuing this speech,
PEOPLE'S are with you, talk daily till srimathi get needhi, put pressure to DMK government to give justice for srinathi
இதில் rss so bjp yo முக்கிய குட்றவாளிய இறுக்கும்
BJP RSS person is school owner so only all atrocities
I'm from Bangalore you people's really great 👍 for ⚖️ srimathi
அந்த குடும்பத்திற்கு தமிழக மக்களின் சார்பாக இந்த வழக்கை தொடர்ந்து நடத்த தேவையான பண உதவி கிடைக்கவும் வழி செய்யவும் மன வலிமையுடன் பண வலிமையையும் கொடுக்க வழி செய்வோம்
Pana uthaviyai en magal selvi ethir parthirunthal antha mogan peram pesiya panathai vangikondu poiyirukkalam. Anal enmagal rosakkari!en magalukku thevai neethi mattume!!!!!!!!!!!
நக்கீரன் இருக்க பயம் ஏன்.......
நீதி கிடைத்துவிடும்........
நக்கீரன் டீம் மற்றும் ரத்தினம் சார், தமயந்தி மேடம் எல்லாரும் உண்மையும் வெளி கொண்டு வருவார்கள்.....
கடவுள் ரூபத்தில் இப்போ நீங்க எல்லோரும் தான் இருக்கீங்க.
ஒருத்தரையும் சும்மா விடாதீங்க.
செல்வி அம்மா மாதிரி எங்களின் மனநிலைமையும் இனி ஒரு குழந்தைக்கு கூட (ஆண்,பெண்)
இப்படி நடக்கக் கூடாது.
இவ்வளவு தப்பு நடக்கற பள்ளி மீண்டும் செயல் பட்டு வருகிறது இது காலத்தின் கொடுமை
யார் வீட்டு பிள்ளையோ நம் பிள்ளை இல்லையே நானும் ஒரு பெண் குழந்தையின் தாய் இந்த தெய்வ மகளை பார்க்கும் பொழுதெல்லாம் இதயம் வலிக்கிறது 😭😡முட்டாள்கள் இருக்கும் வரை இந்த அரக்கர்களின் அட்டூழியம் தொடரும் 😡😡😡இந்த அரக்கர்களின் வம்சமே அழிந்து நாசமா போகட்டும் 😡😡😡 படுபாவிங்களா நாசமா தான் போவீங்க டா😡😡😡
K tv னு ஒரு நாதாரி பையன் இருக்கான் அவன் ஸ்ரீமதி அம்மாவை ரொம்ப தரக்கொறைவா பேசுறான் ஆனால் பள்ளி நிர்வாகம் பள்ளிக்கு ஆதரவா இருக்கிற மஹா பாரதி மோகன் அவர்களை நல்ல மரியாதை கொடுத்து பேசுறான்.... பெற்றவங்களே பிள்ளைகளை பிராதலுக்கு அனுப்பவார்கள் அது போலதான் ஸ்ரீமதி அம்மாவும் காசுக்காக எதை வேண்டுமானாலும் பண்ணுவார் அப்படி இப்படி என்று மிக மோசமாக பேசுகிறான்.... அந்த நாயோட chennal report பண்ணுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.....
Karthik Pillai ku Periya investigation Puli nu nenappu
Naan block pannitten.
தான் திருடன் பிறரை நம்பா என்பது பழமொழி. தரக்குறைவான தாய்க்கு பிறந்தவன் அப்படித்தான் பேசுவான்
Block nd report that k tv avan misguide pandran..
Neenga emotional ah mattum paakatheenga.. evidence Theda try pannunga.. ippothaiku suicide nu solla mattum thaan evidence iruku.. incase ithu suicide nu judgement vantha, prove pannina athai accept pannavum pakkuvam venum.. ribs udainchi lungs la kuththi internal bleeding aanathaala body oothiruku.. breathing ku struggle vanthathaala motion poiruku.. viluntha position naala external bleeding aagala.. as of now ithu thaan current statement
நக்கீரன் அவர்களுக்கு நன்றி உண்மையை சீக்கிரம் வெளியே கொண்டுவாருங்கள் கொலைகாரர்கள் தப்பிக்கவே கூடாது சீக்கிரம் தண்டனை வேண்டும்
Justice for srimathi 🙏🏻🙏🏻🙏🏻
Thanks to Nakeeran 🙏🏻🙏🏻
Tq to Nakeeran team.we all with you 🙏🙏🙏
கல்லக்குரிச்சி அரசு மருத்துவமனை ஒரு பெரிய மருத்துவமனை . இப்படிப்பட்ட இடத்தில் எந்த நேரத்திலும் மக்கள் தொகை நடமாட்டம் அதிகமாக இருக்கும்.இவ்வாறான சூழ்நிலையில் 6.05 மணியளவில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருந்திருக்கும்.ஆனால் அந்த குழந்தையை பொதுஜனங்களில் ஒருவர் கூட பார்க்கவில்லையா?. எனவே, குழந்தையை நேரடியாக பிணவறையிலேயே கொண்டு சேர்த்துவிட்டார் கள்.எனவே இது ஒரு படுகொலை.இதற்கு மருத்துவமனையும் உடந்தையாக செயல்பட்டுள்ளது.6.05மணியே இதற்கு ஆதாரமாக உள்ளது.
Yes true bro 🙄🥺
நக்கீரன்கோபால் பிரகாஷ் நக்கீரன் டிமிக்கு வாழ்த்துகள் ஸ்ரீமதி நீதி வேண்டும்
தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க வேண்டும் சக்தி பள்ளி மூடப்பட்ட வேண்டும்
Hum pudumkuvan ini oru kady kattuvan athil cabrey dance nadakkum poda ningalum onkansattavum permission illama hostel nadathiruka athile oru pun.......pudumkalenappuram enna neethy
Please sir அந்த பொண்ணுக்கு நியாயம் கிடைக்க செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
பாப்பாவுக்கு. நீதிகேட்க்கும்அனைவருக்கும்.
கோடானகோடிநன்றிகள். தெய்வங்களே
நக்கீரன் பத்திரிக்கை குழுமத்திற்க்கு நன்றி வாழ்த்துக்கள்
கண்டிப்பாக இது தற்கொலை இல்லை உலகம் முழுவதும் உள்ள நம் தமிழர்களுக்கு நன்றாக தெரியும். தெரிய வைத்தது உங்களை போல உள்ள நல்ல உள்ளம் கொண்ட நபர்களும், ஊடகங்களும் தான், 🙏🙏🙏
எப்படிதான் இந்த case ஐ கொண்டு போறாங்கனு பார்க்கலாம். நீதிகிடைக்க எத்தனை வருடம் இழுக்க போறாங்கன்னு பார்க்கலாம்.
எப்படியாவது அந்த பொண்ணுக்கு நீதி கிடைக்கணும். தயவு செய்து உண்மையை கண்டுபிடியுங்கள் நக்கீரன் please😒😢
Nakkiran team please, srimathi ku niyayam kidaikanum🙏🙏🙏🙏🙏
அதை எதற்கு இவங்ககிட்ட கேக்குறீங்க?
இவங்க என்ன அதிகாரிகளா?
நீதிபதியா?
வக்கீலா?
வீடியோ போட்டு பொழப்பு நடத்தும் சாதாரண ஊடகமே
Nakkheeran mattum illana indha case ah epovo close pannitu poirupanga
@@microv1847 crct ha sonniga..muttal jangal👍🤝👌
சவுக்கு சங்கர் என்ற youtube கைது செய்யாத வரை இந்த வழக்கு இருக்கு நியாயம் கிடைக்காது ஏனென்றால் காதல் என்ற ஒரு கட்டுக்கதையை எந்த ஒரு மூகாம்பரமும் இல்லாமல் பொய்யாக இரண்டு மைனர் குழந்தைகள் பெயரைச் சொல்லி அவர்கள் பெயரை கெடுக்கும் வண்ணம் பேசிய அந்த நபரை கைது செய்தாலே இந்த வழக்கிற்கு பத்து சதவீதம் நியாயம் கிடைக்க வழிவகை உண்டு.
இதில் கே.டிவி காரனையும்
சேர்க்கணும்.
Sankar arrest will soon
Ktv karan savuku Shankar vida innum mosamaga kiltharamaga irantha kulanthaiyai yum avanga ammavium pasi varukindran .ivan mel poksovai pathivu seiya vendum
அதனால் பாப்பா வுக்கு நீதி ஒன்றே அனைவரின் இலக்கு.
இந்த அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள் , போலீஸ்கள், CBCID இவங்க என்ன தான் வேலை செய்ராங்க. JUSTICE FOR SRIMATHI
Makkal varipanathil salary vangi thinnupittu makkalukke throha seyyum Arasu ethukku kaval thurai ethukku.Ellam school panathieye salary vsngattum.Yaarum vari kettatheengal ethukkum
அவங்க சாந்தியை பத்திரமா,பக்குவமா பாத்துக்கிறாங்க,பாவம்ல
புலனாய்வு புலி சவுக்கு இந்த மரணம் தற்கொலை தான் என்றும் நிர்வாகத்தின் மேல் எந்த வித தவுறும் இல்லை என்றும் எப்படி ஆதன் தமிழ் மாதேஷ் இன்டர்வியூ செய்துதும் எதனும் காரணம் உண்டா என்று விசாரிக்க வேண்டும்.
Both சவுக்கு மற்றும் மாதேஷ் விசாரிக்க வேண்டும்
30தேதி உண்மை வேளியே வரும்!
Vunmai Vunmai Vunmai
மக்களின் ஆதரவு முழுவதும் நக்கீரன் பக்கமே...... 👍
Stalin குடும்பமே அழிந்துவிடும் இந்த பாப்பாவுக்கு நீதி வெளிவராவிட்டால்.. பாப்பாவிற்கு நீதி கிடைக்க வேண்டும்
உயர் அதிகாரிகளே பேச மறுக்கிறார்கள் என்று சொன்னால் யார் அதிகாரம் செய்வது? தனியார் பள்ளிகள் அவ்வளவு அதிகாரம் மிக்கதா? உண்மை வெளியே கொண்டு வர வேண்டும்.
தனியார் பள்ளிகளின் மாஃபியா!!!
நீதி நாதியற்று கிடக்கிறது. இனி நம் வீட்டுப் பிள்ளைகளை தனியார் நிறுவனங்களில் படிக்க அனுப்பினால் இனி தினம் தினம் உயிரைக் கைகளில் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்ற நிலை வந்து விட்டது.
எல்லோருமே குற்றவாளிகளுக்கு துணை போயிருக்கிறாற்கள், உங்களை தவிர
மிக சரியான அருமையான உன்மையான பதில்கள் 👌👍💐🙏
காவல்துறை நேர்மையான விசாரணை நடத்தவில்லை இதான் உண்மை
வழக்கமா எல்லாரும் கார் க்கு fancy நம்பர் வாங்குவாங்க...
இந்த school ல, கார், bus, van இப்டி எல்லாத்துக்கும் fancy நம்பர் வாங்கிர்க்கங்கா..
எப்படி...?
பணம்தான்
Nakkiran team , SALUTE to you all Sir. Thanks sir forthe hard work, dont let justice dead . We all with you . Justice for Srimathi and poor innocent boys in jail . May GOD bless you and your team.
ஸ்ரீமதி வழக்கை சிபிஐக்கு நிகராக. புலனாய்வு செய்து வரும் நக்கீரன் டீமுக்கு நன்றிகள்!!
காவல்துறைனர் அனைவரும் பக்கத்தில் உள்ள ரவிக்குமார் சமூக சார்ந்த கல்யாண மண்டபத்தில் தான் இன்னும் தங்கவைக்கபட்டுள்ளனர்....
Avagala terrorist ku security ah work pantraga makkaluku illa avaga service 🤬
ரவிக்குமார் அம்மா ஒரு வேளை cctv footage அனுப்பிஇருப்பாங்களோ?
அவங்க தான very very brilliant
Nakeeran prakash sir, சரியான போட்டி நன்மைக்கும் தீமைக்கும் ஆன போட்டி, அதிகார பலத்துக்கும் மக்கள் பலத்துக்குமான போட்டி., பத்திரிக்கை துறைக்கும் அரசியல் செல்வாக்கு மான போட்டி.
கடவுளுக்கும் மனிதனுக்கும் மான போட்டி.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்.
Nakeeran நும், மக்களும், இதில் ஜெயிப் பார்கள், கடவுளே நம்ம பக்கம் தான் sir.
தமிழ்நாடு என்கிற நாட்டின் காவல் துறை நேர்மைகாக செயல்பட வேண்டும்
பணத்துகாக செயல்பட கூடாது
டெல்லிகாக செயல்பட கூடாது
இவ்வளவு நாள் எதுக்கு!!! 3மணி நேரம் போதும்!!! இந்த நவீன உலகில்!!!! ஆகவே யார் பேசினாலும் வீணானது தான்!
So great team Nakkiran
Oru கொடூரமான சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை இந்த police and politicians பண்ற செயல்ல தெரியுது
"நக்கீரனின் அக்ஷய பாத்திரம்"
தோண்டத் தோண்ட உண்மை வெளியே வரும்.
நாம் நம் சந்ததியினர் எதிர்காலம் பற்றி கவலையுடன் யூ ட்யூப் பில் புலம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அரசும் செயற்கை கோள் ஊடகங்கள் வாய் திறக்காமல் கள்ள மவுனம் காக்கின்றன.
☝🏼School la already padichavanga vandhu sollalam.. aana police department eh school pakkam irukka naala.. enga poi unmaiya solradhunu ellathukum oru bayam irukkum ..
ஜிப்மர் ரிப்போர்ட் வழங்கிட ஒரு மாத அவகாசம் நீதிமன்றம் அனுமதித்தது ஏற்புடையது அல்ல. 👍
நீதிமன்றத்தில் உண்மை கண்டறியும் குழுவின் பரிந்துறை ஒரு ஆவணமாக சேர்க்க சட்டவிதிகள் உள்ளதா? அவ்வாறு இருந்தால் நக்கீரனும் இந்த குழுவும் ஒருதரப்பினராக சேரவேண்டும்
எந்த உண்மையும் அங்கே எடுபடபோவதில்லை சாட்சிகள் தடயங்களை அழிக்கப்பட்டு விட்டன இனி நீதி என்பது கடுமையான போராட்டம்
If Govt is honest, Justice Possible.
Criminals are coming to court themself due to tried to hide the evidence.
உண்மை வெளிவரத்தான் செய்யும்
நன்றி 🙏🙏🙏🙏நக்கீரன்
இப்பொழுது மீண்டும் ஒரு புதிய வீடியோ பரவிக் கொண்டிருக்கிறது என்னவென்றால் தாளாளர் மகன்கள் கூட ஒரு நண்பரும் ஸ்ரீமதி தங்கி இருந்த ஹாஸ்டல் ஒரு படிக்கட்டில் ஏறி போவது போல் தெரிகிறதுஅதை பார்த்தால் உங்களுக்கு என்னவென்று தோணும் அதை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் நீங்கள் தான் சார் உண்மையை
Konjam koornthu kavaniyungal.
Ravikumar = R
Santhi =S
Sakthi =S
Saran =S
R.S.S.Sangparivar
Nakkeeran team unagalai siram thalnthi vanangugiren. 🙏🙏🙏🙏🙏Avangaluku niyayam vaangi tarungal......illaiyel tamilnadu niyam atra Nadu agividum
தமிழக அரசின் மீதுதான் மக்களுக்கு அதிகமாக சந்தேகம் எழுகிறது....இது திமுக அரசிற்க்கு நல்லதல்ல...நக்கீரனின் அனைத்து முயற்சிக்கும் தமிழக மக்களின் சார்பாக தலைவணங்குகிறோம்....
Super, unmaiya solliringinga sir, thanks🙏🙏🙏
சக்தி பள்ளி ஓனர்களை ஜாமீனில் வீடக்
கூடாது
கடந்த 2 நாட்களாக ஶ்ரீமதி பற்றி எந்த செய்தியும் நக்கீரனில் வெளி வரவில்லயே... We were eagerly waiting for this case update ..
ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்கும் வரை விடாது கருப்பு
பள்ளி மாணவர்களை காப்பாற்ற சக்தி பள்ளியை அரசு எடுத்து நடத்த வேண்டும்
உண்மை கண்டறியும் குழுவுக்கு மிக மிக நன்றி ஸ்கூல பத்தியும் மாணவியை பத்தியும் குறுகிய டைம் இல் இவ்வளவு உண்மைகள் மக்களுக்கு சேர்த்தால் உங்களுக்கு நன்றி ஆனால் போலீசு ஏன் இவ்வளவு தெரிஞ்சும் மூடி மறைக்கிறார்கள்
*நக்கீரன் நிருபர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி*
சக்தி பள்ளியை தமிழக அரசு அரசுடைமையாக்க வேண்டும்! பள்ளி நிர்வாகத்தை பள்ளியில் இருந்து அப்புறப் படுத்த வேண்டும்!!
I want to know why this government still not doing anything? Idhuve oru minister oda ponna erudha ipdi tha erukuma?
CCTV footage பார்த்தால் ஒரு மணி நேரத்தில் குற்றவாளியை கண்டு பிடித்து விடலாம் .அதை மறைத்து எவ்வளவு நாடகம் ஆடுகிறார்கள் அனைவருக்கும் தக்க தண்டனை கிடைக்க வேண்டும்
ரவிகுமார்.சாந்தி.முதல்வர்.அவர்கள் மகன் உண்மை கண்டறியும் பரிசோதனை செய்தால் பல உண்மை வெளியே வரும்.
நக்கீரன் புலனாய்வு பத்திரிகை இல்லை என்றால் பல உண்மைகள்
புதைக்கப்பட்டு இருக்கும் 🙏
Nakkiran team and news daily update about srimathi Justice for srimathi
Thanks to nakeeran teams 🙏srimathi papa ku neethi vange kudugasir🙏
Nakeeran பணி பாராட்டுக்குறியது👍🏼💐
Justice for srimathi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடைசியா மக்கள் உங்களை தான் நம்பியிருக்கு இப்படியே தொடருங்கள் நீதி கிடைக்க வேண்டும் ஸ்ரீமதிக்கு உங்கள் சேனலுக்கு கோடான கோடி நன்றி🙏🏽
Super sir. We need justice
Good question raised against collector and SP
நெற்றிக்கண் திறப்பது நக்கீரன் மட்டுமே நாங்கள் இந்த அரசை நம்ப வில்லை நான் இந்த முறை ஓட்டு போட்டதிற்க்கு மிகவும் வெக்கபடுகிறேன் நக்கீரன் பலீஸ் தயவு செய்து கடைசிவரை நீங்கள் விடாமல் இந்த மகளுக்கு நீதி வாங்கிதரவும்..
தமிழ் நாட்டின் நீதி துறை பணத்தின் பக்கம் பாய்ந்ததால் ஏழைக்கு நீதி கிடைப்பது கஷ்டம்தான்.இருந்தாலும் நக்கீரன் உங்களைப்போன்ற மீடியாக்கள் மூலம் நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்
தற்கொலை என்றால் இவ்வளவு சிரமங்கள் தேவையில்லை யாரை வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளுங்கள் எதை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளுங்கள் எல்லாத்தையும் திறந்து காட்டுகிறோம் அப்படின்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே ஏன் இந்த போராட்டம் ஏன் இந்த கலவரம் வரப்போகிறது
Justice for srimathi
ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க வேண்டும் 😭
We all always support nakheeran teams❤️I appreciate nakheeran
Allah bless all nakheran groups, who takes to help heartily with human who can't fight against the lie ,and supporting the bad people groups,,A doubt that any other activity, going on in our state, to convert directions, taking duly in this case,Allah save all ,Ameen
Fact Finding team should legally get access to the high definition 360° ariel view camera installed on the terrace of the school.
They say the CCTV master room was destroyed on 17 th riots & hence no footage is available
Nakkeran best
Nakkeran super
Nakkeran hounest
GOPAL power full
Prakash best Cid shankar
According to me, intha case vaichi thaan naa unmaiyana journalist yaarnu mudivuku vara poren.. K TV? or nakkeeran? Who is genuine.. I'm waiting
super sir .we all can finalize genuine journalist
Thanks to the whole team of நக்கீரன்
நன்றி சார் 🙏 🙏🙏
போலீஸ் மற்றும் தடவியல் துறை மற்றும் அரசு மருத்துவர்கள் மற்றும் நீதிமன்றங்கள் மற்றும் அரசு இவை எல்லாம் சேர்ந்து ஸ்ரீமதி கேஸை ஒழுங்காக பணம் வாங்காமல் விசாரிச்சால் ஒரு நாளில் குற்றவாளியை கண்டுபிடித்து விடலாம் ஆனா அதை செய்ய மாட்டார்கள் செய்தால் அனைவரும் வேலையை விட்டு தூக்கி விசாரிக்க படுவீர்கள்
சார் TC வாங்கிட்டு போன பொண்ண கூப்பிட்டு வச்சி கொன்னிருக்காங்க. உண்மையிலே ரவிக்குமாரும் அவன் பசங்களுக்கும் அந்த பொண்ணு மேல எண்ணம் இருந்துச்சா இல்ல வேற அரசியல் அதிகாரத்தில் இருக்குற ஆளுக்கு அந்த பொண்ண பலி ஆகிட்டாய்ங்களா. இறக்குறதுக்கு முன்னாடியும் வேதனை இறந்தபிறகும் 2 உடற்கூறாய்வுனு வேதனை இதெல்லாம் நடந்தும் அந்த பொண்ணுக்கு நீதி கிடைக்கலனா என்ன சொல்றதுனு தெரியல. மக்கள் அனைவரும் செல்வி அம்மாக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அப்பாவிகள் அனைவரும் விடுவிக்க வேண்டும். திமுக பிஜேபயுடன் மறைமுகமாக கூட்டணியில் இருக்குது போல அதான் அமைதியா இருக்கு. இனிமே பிஜேபி திமுக அதிமுக எவனுக்கும் vote போடக்கூடாது.
அருமை நக்கீரன் 💐💐
ஶ்ரீமதியின் கொடூர கொலைக்கு நீதிவேண்டிப்போராடும் நக்கீரன் உட்பட அனைத்து மனிதர்களுக்கும்,குழுக்களுக்கும் நன்றிகள்.உங்களால் ஶ்ரீமதிக்கு பெற்றுத்தரும் நீதி, மொத்த நாட்டிற்கும் பாடமாக இருக்க வேண்டும்.