EXCLUSIVE: என் பொண்ண பற்றிய வதந்திகள்.. ஆதாரங்களுடன் பதில் சொல்லும் ஶ்ரீமதி பெற்றோர்! | Kallakurichi
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ก.ค. 2022
- #NakkheeranTV #kallakurichi #sakthischool #srimathi #kallakurichinews #School #kallakurichiprotest #justiceforsrimathi #srimathicase #kallakurichischool #kallakurichistudent #nakkheeran #Student #srimathi #srimathideath
EXCLUSIVE: என் பொண்ண பற்றிய வதந்திகள்.. ஆதாரங்களுடன் பதில் சொல்லும் ஶ்ரீமதி பெற்றோர்! | Kallakurichi
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
ஒரு தாய் தன் குழந்தைக்கு நீதி கிடைக்க போராட்டத்தில் நெருப்பாக நிற்பதை பார்த்து நான் ஒரு தாய் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் தலை வணங்குகிறேன்
கண்டிப்பாக அவருடைய தைரியம் பெருமிதம் கொள்ள வைக்கிறது
How many dreams, how many lakhs they spent for their precious child...the killer should be killed 😭😭😭
Yes true
Manam thalavillai
Great mother
நக்கீரனின் தைரியமான இந்த முயற்சியை வாழ்த்துகிறேன். இந்த முயற்சியில் தமிழக மக்களோடு நானும் இருக்கிறேன்.
Neenga irupa avanga iruka ventama
@@devilking630 à
🌄
🌄
ன்னனனனனனனனனனனனணனனணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணனனனனனனனனனனனனனனனனனனணன
Her mom is brave and brilliant 👏. Truth is 100% IN HER SPEECH
Correct 💯
Yes..
எந்த studens ம் letter எழுதும் போது "staff" என்ற வார்த்தையை பயன்படுத்தாது, அவர்களின் அறிவின்படி "miss" என்ற வார்த்தை தான் பயன்படுத்தும்.
அப்படி எல்லாம் இல்லீங்க.
Latter ila letter. U should use it correct spelling first
Correct ahh sonnenga
@@dontwatch1986 romba mukkiyam epo
@@dontwatch1986 avanga sonna point correct... Spelling mistake apparam find pannalam 🤷
ஐயா ஸ்ரீமதிக்கு நீதி கிடைச்சே ஆகணும்...தொடரட்டும் உங்கள் முயற்சி.🙏
😂😂😂🤣🤣🤣
கண்டிப்பா கிடைக்கும் நக்கீரன் வந்தாளே
@@devilking630 veliya poda
@@devilking630 f3
@@devilking630 neetha rss rapiest ore aalu tui
அந்த தாயும் தந்தையும் பாவம் என் மனம் பதறுகிறது. கண்களில் கண்ணீர் வருகிறது
Yes pa
திரு கோபால்சார் அவர்களே ஸ்ரீமதி இறப்பு கொலையா? ? தற்கொலையா??நீதிவேண்டும்சார் ஐயா என்னுடையவேண்டுகோள் பணத்தால் நீதியும் இறந்திடக்கூடாது சார்
One day 🤺🤺🤺🤺🤺🤺
Yes
@@subaselvam5690 h
பேசாமல் பொம்மைக்கு பதிலாக சாந்தியை தள்ளிவிட்டு சோதனை செய்திருக்கலாம்.கேஸ் முடிந்து விட்டது .ஆனால் பள்ளிக்கு ஆதரவாக செயல்படும் அரசியல்வாதிகளை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். காலம் பதில் சொல்லும்
சரியா சொன்னிங்க நண்பா
Super
Unmai
ஸ்ரீ மதி பாப்பாவுக்கு😥 கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும் கடவுளே.. 🙏🥺😭
நீதிக்காக நிற்கும் ஒரே புலனாய்வு பத்திரிகை நக்கீரன் மட்டும் தான்...எளிய மக்களின் குறலுக்காக நக்கீரன் கரம் வலுக்கட்டும்....Don't give up...need justice...
Other channels ellarume....Vila poitanga sir .
Ovvaruthan ...istathuku onnu onna solran...satyama...sir
Q
We.w..
Ppp
இது தொடர்ந்து நடக்கணும் நீதி கிடைக்குற வரைக்கும் 🙏🙏
Yes sir
பிரகாஷ் சார் ஷிமதியோடன் தங்கியிருந்த தோழிகளை விசாரிக்கவும் மக்கள் நம்புவது உங்களையும் நக்கீரன் பத்திரிகை யும் மட்டுமே.
Sariya sonninga sago
உண்மையை வெளியில் கொண்டு வர வேண்டிய து மாநில அரசின் கடமை. ஏன் BJPக்கு உடந்தையாக இருக்க வேண்டும்?
கண்டிப்பாக இருக்க வேண்டிய உண்மை
ஆகஸ்ட் 12 ஸ்ரீமதிக்கு பிறந்தநாள் நினைத்தாலே என் கண்களில் நீர் ஆறாக ஓடுகிறது.
neethi kidaikuma
Achooo ... July 12 papa dead aagita .. aug 12 birthday .. koduma ithu ... Aug 12 kulla srimathiku justice kidaikkanum ..
நக்கீரன் அவர்களே தயவுசெய்து இந்த உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் இது உங்களால மட்டும் தான் முடியும் நாங்கள் நம்புகிறோம் 🙏🙏🙏
எத்தனை நாள் ஆனாலும் மறக்க மாட்டோம்... நீதி வேண்டும்
Pollachi maranthuttame
@@prabavathimanickam7605 அதுல parents யாரும் போராட முன்வரையலே . நம்ம என்ன பண்ணு முடியும்
நக்கீரன் மட்டுமே மக்களின் பக்கம். பெண்களுக்கான அநீதியை தட்டி கேட்கும் ஊடகம். எதற்கும் அடி பணியாத நக்கீரன் பத்திரிகைக்கு நன்றி 🙏 நன்றி பிரகாஷ் சார் 👍
என் இதயம் வலிக்கிறது! கடவுள் ஶ்ரீமதி ஆன்மாவிற்கு இளைப்பாறுதல் அளிக்க வேண்டுகிறேன்! எந்த மாணவிக்கும் இதுபோல நேரக்கூடாது! குற்றவாளிகள் கடவுள் முன் நீதி வெளிப்படும்!
கண்ணீரில் வேண்டுகிறேன் எனது அருமை sriமதியின் மரணத்தில் நீதி நக்கிரனால்தான் கிடைக்கும் தினமும் அக்குழந்தையை நினைத்து அழுகிறேன் அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்தை நக்கிரனால்தான் அடக்கமுடியும்
உங்களின் இந்த முயற்ச்சி வெற்றியடைய தமிழக மக்களின் சார்பாக வாழ்த்துகிறேன் ஐயா. இந்த பெற்றோருக்கு எங்களின் ஆழ்ந்த இறங்களை தெரிவித்து கொள்கிறோம்.😭😭😭😭
lb
Yes
, உங்கள் முயர்ஜீன் பலநாள் பெண்ணுக்கு உண் மையான நீதி கிடைகவிலையெனில் இந்த ஆட் சிக்கு மிக இழு க்க்கு
@@veluchamy2340 ஆமாங்க Bro
அருமையான பதிவு
நக்கீரனுக்கு பாராட்டுக்கள்
திருடன் நான்தான் என்று
ஒப்புக் கொள்வானா திருடனை பாத்ரூமில் வழங்கி விழ வைத்தால் உண்மையை சொல்வான் அதே போல் பள்ளி நிர்வாகி சாந்தியை பாத்ரூமில்
வழங்கி விழ வைத்தால் இந்த
கொலையை பற்றிய பல உண்மைகள் வெளிவரும்
தேவையில்லாமல் காதல் விவகாரம் கதை கட்டப்படுகிறது
அன்று பள்ளி நிர்வாகி சாந்தியின் செல்போனில் யாருடன் என்ன பேசியுள்ளார் என்ற விஷயங்களை சோதிக்க வேண்டும் ஸ்ரீமதி மாடியில் இருந்து கீழே விழுந்தது அந்த
குழந்தையை என்ன நேரத்தில்
மருத்துவ மனைக்கு கொன்டு
போன CCTV வீடியோக்களை வெளியிட வேண்டும்
மக்கள் தீர்ப்பே மகேஷின் தீர்ப்பு மக்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்
என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
பிரகாஸ் சார், நீதி கிடைக்கும் வரை விடாதீங்க பிளீஸ் 🙏🙏🙏
Enn மனதில் பட்டதை சொல்கிறேன் இயற்கை கிட்ட இருந்து எவனும் தப்ப முடியாது. சொத்து சேர்துட்டு வாழ்துடலம் நினைக்க வேண்டாம்
பார்ப்போம்.
Correct sir 100%..i experienced this
எத்தனை தடை வந்தாலும் நீதி வேண்டும் என்கிற உங்கள் விடா முயற்சி என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது அம்மா... Hats of to you my dear parents... You lost one Srimathi but we all are with you don't feel.
RIP TO SriMathi 👫
Justice For SriMathi 🔥
என்னை உலுக்கிய
இழப்புகளில் ஓன்று.
Enakku bro
அய்யா அடுத்து ஸ்ரீமதி நண்பர்களுடன் உங்களை காண விரும்புகிறோம்
Yes
Kantipa
Athu matha parents allow panamataga
விடாதீர்கள் விரட்டிப்பிடியுங்கள் பொள்ளாச்சி வழக்கைப்போல் விட்டுவிடக்கூடாது
நக்கீரன் ஆள முடியாதது எதுவுமில்லை நாங்கள் அனைவரும் நக்கீரன் நம்பி இருக்கிறோம் 🙏🙏🙏
Nakkeeran thavira world media la yaarum ila superb media love u all
ஒரு செய்தியை பார்க்காமல் உண்மையை வெளி கொண்டு வரணும் என்று போராடும் நக்கீரனுக்கு நன்றி
விடாதீர்கள் சார், ஐயா கோபால் நீதிக்காக போராடுகிறீர்கள். உங்கள் முயற்சிகள் வீண் போகாது.
அவர் நீதிக்காக எல்லாம் போராடலை...school owner BJP ஆள் அதான்! இருந்தாலும் இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது தான்!
மதிப்பெண்கள் தான் வாழ்க்கை என கூறும் பெற்றோர்களுக்கு இவர்களின் வலி புரிய வேண்டும். 60சதவீதம் மதிப்பெண்கள் எடுத்தாலே அனைத்து வகையான போட்டித் தேர்வுகளில் வெல்ல முடியும் என்பதுதான் உண்மை. இதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
Yes. பேராசை பெரு நஷ்டம்
நான் 12ம் வகுப்பில் 642 இன்று நான் மருந்து கடைக்கு உரிமையாளர்....மதிப்பெண் வாழ்க்கையை தீர்மானிக்காது..... அவர்களின் திறமை மட்டுமே......
சபாஷ் சரியான கேள்வி. சாந்தி இரவிக்குமார் அவர்கள் எல்லாம் செருப்ப கொண்டே அடிக்கணும்
கடவுளே இந்த தாய் தகப்பனுக்கு மன நிம்மதியை கொடுங்கள் இதைக் கேட்பதற்கு என்னாலே முடியவில்லை ஸ்ரீமதி அம்மா அப்பாவுக்கு நிம்மதியை கொடும்மா 😭🙏
Iyoo petha amma appa ku kadavul manasu vechu neethi vaangi kudupaa vinayagaa murugaa
I love you so much indhumathi
@@NirmalKumar-ki3zq indumathiyaaa🤔😧😳😳
@@brindasridhar9638 😁😁😁sorry
ஐயா அந்த பிள்ளைக்கு நீதி கிடைக்க வேண்டும். உங்களோடு நாங்களும் குரல் குடுப்போம் ஐயா. நான் யாழ்ப்பாணம்_ உடுப்பிட்டி.
அம்மா அழாதீங்க தாயை விட பெரிய சக்தி எதுவும் இல்லை உதாரணமாக அற்புதம்மாள் தனியாக நின்று தன் மகனை நிரபராதியாக கொண்டு வந்தார்கள் நீங்கள் போராடுங்கள் நீதி சற்று தாமதமாக கிடைக்கும் நம் ஊரில் மட்டும்
மாணவி விஷயத்தில் நயமான தீர்ப்பு வழங்க வேண்டும்... தீர்ப்பு வழங்க மட்டும் பேதாது.. தவறு செய்தவர்கள் அதிகபட்சமாக தண்டனை அனுபவிக்க வேண்டும்..
அரசு ஏன் ஏன் இவ்வளவு கோழை தனமாக செயல்படுகிறது??? யாருக்கு பயப்படுகிறது???
If State Govt. fears which means Central Home Ministry is threatened.
Yaruku padale ellame panathukukaage naai vide kevalama nadanthukarange tamil madu arasu , police ellame
பாசகவுக்கு பயப்படுகிறது...
Handicapped government
Stallin in efficient cm
பயப்படல Wait and see நம்புங்கள் நல்லது நடக்கும்.....
உண்மையான journalist! அறுமையான முயற்சி பிரகாஷ்!
வாழ்த்துக்கள்!
மாணவியின் தாயார் ஆரம்பம் முதல் தெளிவாக உண்மையை மட்டுமே பேசி வருகிறார்.. பேட்டி எடுக்கும் போதும் அழுது புலம்பும் போதும் நியாயத்துக்காக கேள்வி கேட்குது போதும் ஒரே மாதிரி பேசுகிறார்கள்... அதில் பொய் இல்லை... அதேபோல் எதிர்தரப்பினரைப் பற்றிப் பேசும்போதெல்லாம் மரியாதையாக மேடம் என்றும் அவங்க என்றும் பேசுகிறார்கள்... நல்ல பெண்மணி... மரியாதையும் நாகரிகமும் தெரிந்த பெண்மணி... அப்படியானால் தன் மகளை எவ்வளவு அற்புதமாக வளர்த்திருப்பார்? அவர் பள்ளியைக் குறித்தோ பாடம் நடத்திய முறை குறித்தோ எந்த குறையும் சொல்லவில்லை..அவரது கேள்வி ஒன்றே ஒன்றுதான்... அன்றைய தினம் என் மகளுக்கு என்ன நடந்தது என்பதுதான்.. அவர் கேட்கும் எளிய கேள்விகளுக்கு உரிய பதில் கிடைத்தாலே போதும்.. அந்த தாய் எல்லோரையும் மன்னிக்கும் மனநிலையில் இருக்கிறார்... அந்த பதில்கள் அன்றைக்கே கிடைத்திருந்தால் காவல்துறை, மருத்துவத்துறை, அரசாங்கம் அத்தனையும் நல்ல பெயரோடு இருந்திருக்கலாம்... ஒரு தனிப்பட்ட மனிதனுக்காக அல்லது தனிப்பட்ட நிர்வாகத்துக்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரங்களும் ஏன் கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொண்டன? எத்தனை அற்புதமாக அதே சமயம் மிக மிக இயல்பாக அந்த தாயார் பேசுகிறார்? அந்தப் பேச்சில் உண்மை ஒலிப்பது நீதித்துறைக்காவது கண்டிப்பாக கேட்கும் என்று நம்புவோம்
ஐயா மிகமிக நன்றி உங்களால் மற்றவர்களுக்கு நீதி கிடைத்தது போல் ஹீமதிக்கும் நீதி கிடைக்க வேண்டும் .இது மட்டும் அல்லாமல் இந்த மாதிரி தவறு செய்பவர்களுக்கு தண்டனைகள் கடுமையாக வரவேண்டும் இனிமேல் யாருக்குமே தவறு செய்கிற என்ற எண்ணம் வரவே கூடாது. ஒவ்வொரு உயிரும் விலை மதிக்க முடியாதது ...........
வாழ்க வளமுடன்🙏
ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்கும் வரை... ஜல்லிக்கட்டு போராட்டம் போல தமிழ் நாடு இளைங்கர்கள்
ஸ்ரீமதிக்காக போராட வேண்டும்....
இந்த அம்மா பேசுவதில் உண்மை உள்ளது. இந்த அம்மாவுடைய வலி இந்த வழக்கில் கிடைக்கும் நீதி யில் தான் கொஞ்சமாவது குறையும்.
Aprom ye avanga amount demand panunangaa
@@pradeepkumarr9062 athu politicians demand panathu govt kita. Ivanga demand panala.
@@pradeepkumarr9062 1) apadi ivanga amount expect paniruntha yar yaruko ivlo extreme selavu pandra management ivangalauku amount kuduthu easy ya vai adaichirukum.
2) even ivanga amount ae ketrunthalum. Ivanga kekra kelviku ena bathil?
Whatever god only know it, any way nalathu nadantha sari bro
@@pradeepkumarr9062 முதலில் நீங்கள் குழந்தையை இழந்த பெற்றோர்களின் துயரத்தையும், அவர்களின் உளவியலையும் புரிந்துகொள்ளவேண்டும்.
சாதாரணமாக ஒரு கார் ஒரு விபத்தை ஏற்படுத்திவிட்டால், அடிப்பட்டவன் நிதானிப்பதற்குள் அருகிலுள்ள வாய்மையானவன் (வலிமையானவன்) கார் ஓட்டுனரிடம் வாதம்(சண்டையிட்டு) செய்து அபராதத்தை பெற்றுத்தர முனைவான் (அதில் உள்நோக்கம் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் ) ஆனால் இது நடப்பதுகூட தெரியாமல், அதேஇடத்தில் இருந்தாலும் கவனம் தனது பாதிப்புகளின் மீதே அடிபட்டவனுக்கு இருக்கும், அதற்காக அடிப்பட்டவன் பணம் பறிப்பதில் குறியாய் இருந்தான் என்று கூறுவது இழிவானது. சில நேரங்களில் பாதிக்கப்பட்டவன் பதிப்பின் அழுத்தத்தில் இருக்கும்போது, மற்றவர்களின் அழுத்தத்தால் என்ன செய்கிறோமென்று தெரியாமலே கூட நிலைப்பாட்டை எடுக்கலாம் பிறகு அது தவறென்று தெரிந்து வருந்தலாம், இந்த வலுத்தவனின் முன்னாள் செய்வதறியாது குழம்பி நிற்கும் அடிப்பட்டவனின் உளவியலை புரிந்துகொள்ளாமல் தூற்றக்கூடாது.
நான் நினைத்தேன்...நக்கீரனிடம் விஷயம் சென்றால் உண்மை வெளிவரும் என்று...நன்றி நக்கீரன் 🙏
நக்கீரா உன் துணிச்சலை கண்டு வியந்திருக்கிறேன். நீ தைரியமானவன். நீ எடுக்கும் முயற்சிகள் வீண் போகாது. சும்மா விடாதீர்கள் அந்த அய்யோக்கியர்களை. விட கூடாது சார். இவனுங்களுக்கு ஒத்து ஓதுரவங்களும் சரி, பாதுகாப்பு கொடுக்கிறவங்களையும் சரி, சமாச்சாரத்தை வெளியே கொண்டு வாருங்கள். உங்கள் முயற்சிகளும், உங்கள் நேர்மையான செய்திகளும் என்றும் வாழ்க. "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே"
அழுகாதமா கடவுள் நமக்கு கண்டிப்பா ஏதோ ஒரு வழியில உண்மையே வெளியே கொண்டு வர உதவி செய்வார் 😔
ஆமா இறுதி நம்பிக்கை இறைவன்தான்
உங்கள் பார்த்தாலே கண்ணீர் வருகிறது உங்களுக்கு இன்னும் மனதைரியத்தை கொடுக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன் நீதி கிடைக்க வேண்டும்
அன்புள்ள Sri பிரகாஷ் ஐய்யா
என் தங்கை srimathikku நீதி வேண்டும் 🙏🙏🙏
உங்களதான நம்புகிறேன் அய்யா
அம்மா அழாதின்ங்க எங்கள் ஆதரவு எப்பவும் உங்களுக்கு தான், ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கனும்.
அம்மாவுக்கு குழந்தை பிறக்கும் போது ஒரு தைரியம் வருமே, அதே தைரியம் குழந்தை இறக்கும் போது வந்திருக்கிறது 😰😰நன்றி நக்கீரர் அவர்களே🙏
அநீதிக்கு துணை நின்ற அத்தனை பேரின் வம்சங்களும் அழிந்து ஒழியட்டும் 🔥🔥 இறைவா 🔥🔥
Correct.....😠😠😠😠
உங்களால் எப்படி தங்கள் மகளை விட்டு இருக்க முடியுது 😭i miss you da 😭😭😭😭ஸ்ரீமதி my தங்கச்சி 😭😭
கேட்க கேட்க துயரம் மேலிடுகிறது .. இறைவா இந்த வலியில் இருந்து இவர்கள் எப்படி வெளி வருவர் .. பெண்பிள்ளைகளின் கனவு இப்படி கருகிப் போவது நெஞ்சம் தாங்க முடிய வில்லை ..
உங்களை நாங்கள் பார்த்தது கூட இல்லை ஆனால் உங்கள் பேட்டியை பார்க்கும் பொது கண்களில் தானாகவே கண்ணின் வருகிறது
மனசு வலிக்குது
எனக்கும்😭😭😭😭😭😭
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! நீதிக்காக நக்கீரனை நம்புகின்றோம் 🙏🙏🙏
ஶ்ரீ மதிக்கு நியா யம் கிடைக்க வேண்டும் நக்கீரன் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு சம்பவம் இதுபோல் நடக்க கூடாது
நீதிக்கு குரல் கொடுப்போம்✊
கோபால் சார்,
இந்த நேர்காணலுக்கு மிக்க நன்றி. நக்கீரன் அணி உண்மையை வெளிப்படுத்தும். ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும். 🥺💯
நக்கீரர் இதை விட கூடாது...தாமோதரன் பிரகாஷ் அவர்களே உங்கள்மீது மக்கள் நம்பிக்கையை வைத்துள்ளனர்
தீர்ப்புகள் விற்கப்படும் 🙏🏾
இந்த தாயின் எதார்த்த பேச்சு உண்மையை உரக்க சொல்லுகிறது 🙏🏻
பத்திரிக்கையாளர் என்பதை விட வீட்டில் உள்ளவர் போல் நீங்கள் விசாரிக்கும் விதம் மகிழ்ச்சியாக உள்ளது 👏👏👏
Sir super
ஷக்தி பள்ளியில் இனி ஒரு மாணவிக்கு இந்த நிலை வர கூடாது அதுக்கு ஷக்தி பள்ளி இயங்க கூடாது நிரந்தரமாக இப்பள்ளி மூடவும். 🙏
Yes Absolutely Correct 🙌🙌
Yes moodavendum
Andha karumam pudicha schoola mooduraangalo illayo...namma people ellam serndhu ini andha schoolku oru admissionum irukka kodadhu...
Yes
Mooooduvooom intha palliyai????????
Parents are Very Clear
Please Police n other Officer's help them to get Justice....
தன்னோட பொண்ணு எப்படி இறந்தான்னு தெரிஞ்சுக்க கூட உரிமை இல்லாமல் போய் விட்டது ஒரு தாய்க்கு ரொம்ப வேதனையா இருக்கு....😓
நக்கீரன் சேவை தொடரட்டும். மகிழ்ச்சி. *-பத்மநாபன்,* From Kuwait.
இந்த பேட்டியை பார்க்கும்போது பள்ளி நிர்வாகத்தில் எதோ தவறு உள்ளது தெளிவாக தெரிகிறது
Avanga tha muluka muluka kaaranam tha
Antha school nasam ponnum........srimathi ea rape panni tha savadichu irukaga.....theriathu frud school😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
ஐயா அவர்களே நீங்கள் நல்லா இருக்கனும் 🙏🏼🙏🏼🙏🏼
இந்த பெற்றோர்களுக்கு நீதி தரவேண்டும் என்று 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
யூனிபார்ம் உடன் இருக்கும் குழந்தை un Identification Body என்று எப்படி கூறமுடியும், ஸ்கூல் Correspondent கொண்டு வந்து சேர்ந்த போது எப்படி அனாதையாக முடியும்,ஆஸ்பத்திரி மீது வழக்கு தொடரவேண்டும்.
பெண் பிள்ளைகள் இயற்கையாகவே அப்பா மேல் அதிக பாசம் வைத்திருப்பார்கள், அதுபோல் அப்பாக்களும்தான். இரண்டு வருடம் கழித்து வரப்போகும் தன் அப்பாவை காண ஶ்ரீமதி எவ்வளவு ஆசையோடு இருந்திருக்கும். அதுபோல ஶ்ரீமதி யின் அப்பா எவ்வளவு ஆசையோடு இருந்திருப்பார் தன் மகளை காண. அந்த குடும்பம் மொத்தத்தில் ஆனந்தத்தில் இருந்திருக்கும். இந்த ஆனந்தத்தை கெடுத்த அந்த கொலைகார கும்பலுக்கு வாழ்வில் இனி ஒருபோதும் ஆனந்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சமாதானம் இருக்க கூடாது. சபிக்கப்பட்டவர்கள்.
பல குற்றங்களை புலனாய்வு செய்து கண்டுபிடித்து வெளியில் கொண்டு வந்த உங்களுக்கு ஸ்ரீமதி மரணத்துக்குண்டான காரணத்தையும் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துகிறேன் உங்களோடு என்றும் நாங்களும் இருப்போம்
குற்றவாளி யாராக இருந்தாலும் விட கூடாது, அரபு நாடுகளை போல் நடு ரோட்டில் வைத்து தலையை வெட்ட வேண்டும்.
Super 👍
இவளோ தெளிவான parents ஹே யமத்துறாங்க ... innocent parents ஹா இருந்தா என்ன பண்ணி இருப்பாங்க 🤔🤔
யாருக்கும் இந்த நிலமை வரக்கூடாது. மிகவும் வேதனையாக உள்ளது.
பிள்ளை செல்வதை வளர்த்து, ஓநாய்களிடம் பறிகொடுத்த தாயின் வயிற்றில் எறியும் நெருப்பு அந்த காமுகர்களை சும்மா விடாது.
#RIPதங்கச்சி
தவறு யார் செய்தாலும் நீதி கிடைக்கனும்...நக்கீரனுக்கு நன்றி.....
One day 🤺🤺🤺🤺🤺
Kannan Kandipa Da En Thangamagane ,Naama Elarum Nama Srimathi Kozhanthai Oda Neethikaga Pooraadi Neyayamngal Neethigal Vaangi Koduthe Aaganum Kannaaaah...
நம்முடைய ஷ்ரிமதியோட அம்மா அப்பாவுக்கு ....கண்டிப்பாக நியாங்கள் நம் பக்கம் இருக்கு நீதி கிடைக்கும்🙏🙏🙏👍👍👍கேள்விகளாக நீங்கள் இருக்கிறிர்கள் 💯 பதில் சொல்லும் இடத்தில் பள்ளி தாளாளர் இருக்கிறார்.....
வீரமான அம்மா... God bless you madam ... 🙏
சகோதரி செல்வி மற்றும் மைத்துனர் இராமலிங்கம் கவலைகள் வேண்டாம் அய்யா
எங்களின் எல்லா இறை வேண்டுதல்களில் தங்களின் சத்துவத்திற்காக வேண்டிக் கொள்கிறேன்...
கண்டிப்பாக மகளுக்கு நீதி கிடைக்கும்.
பிரகாஷ் அண்ணா, தங்களின் முயற்சிக்கு பாராட்டுகள். நிச்சயம் அன்பு மகள் ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைத்தே தீரும். இல்லையென்றாலும் விட மாட்டோம்.
All we need to do is that increasing the quality , standard of government schools. So no one will be headed to private schools.
இந்த தாயிற்கு நீதி கிடைக்க வேண்டும்.இரண்டு பெண் பிள்ளைகளின் தாயாக மிகவும் பயம் கொள்கிறேன்.அப்பள்ளியில் பயிலும் மற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் சற்று யோசிக்க வேண்டும்.ஒரு பெண் பிள்ளைக்கு பாதுகாப்பு இல்லாத இடத்தில் எந்த தைரியத்தில் தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள் நீதி இல்லாத அந்த இடத்தில் அவரவர் பிள்ளைகளுக்கு என்ன பாதுகாப்பு
அரசு என்ன ஆணி புடுங்கிட்டு இருக்கானு தெரியவில்லை .அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .
Avanunga panakaravangaluku koosa thookkurangale
Prakash sir srimathis soul will take serious revenge on evil doers the departed soul will hunt the hiding criminals
So much doubt of criminal involment!
Kasu vangirupa. Ata vera ena
பணம் பாதாள வரைக்கும்
அந்த தாய் தந்தை கண்களில் வரும் ஓவ்வொரு சொட்டு கண்ணீரை பார்த்து வேதனை அடைந்த நாங்கள் அந்த பள்ளியில் குற்றம் செய்த அத்தனை பேரையும் தூக்கில் இடும் போது பேரும் மகிழ்ச்சி பெறுவோம்.....
அம்மா தெளிவா பேசுறீங்க சூப்பர்
அந்த ஸ்கூல் மேடம் ஐ கூப்பிட்டு விசாரிக்க வேண்டும் பீஸ் கூட வேண்டாம்!.. உங்கள் பெண்ணை எங்க ஸ்கூலில் சேருங்கள் என்று கூறுவதற்கான காரணம் என்ன!🤔?.. அப்படி என்ன அந்த பெண்ணின் மீது அவர்களுக்கு ஆசை!!??
பெற்றோர் களை பேட்டி கண்ட நக்கீரன் அவர்களை உண்மை யாக பாராட்டு கிறேன்.
ஐயா வழக்கு திசை மாறாமல் இருக்க இம் மாதிரி தைரியமாக
சம்மந்தப்பட்டவர்களை பேட்டி எடுத்து மக்களுக்கு காட்ட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி நக்கீரன்...
Great salute nakiran reporter sir
ஸ்ரீமதி க்கு நீதி கிடைக்கும் வரை விடாதே நக்கீரா 🙏🙏🙏
நக்கீரன் வந்தாலே நாம கவலை பட வேணாம்
மக்கள் முன் விசாரணைக்கு வரவேண்டும்
என்ன பாவம் செய்தவர்கள் இவர்கள் மற்றும் அந்த பெண்ணும் பாவம்
விரைவில் சரியான நீதி கிடைக்க வேண்டும்
படித்த தாயின் தெளிவான் பேச்சு ..சரியாக தாய் தந்தை சொல்லுகிறார்கள் ..ஆனால் பள்ளி நிர்வாகம் தெளிவாக சொல்லுவதில்லை
MOTHER IS VERY CLEAR IN WHAT SHE SPEAKS. SEEING BODY LANGUAGE SHE COULD BE RIGHT
Amma naaley ryt uh dhnaaa🙏
@@ritika_kakkar emotional b.s.
Avanga point a crt a pesuranga. Interview yedukura aalu sariya pesa vida maturaru.
Nakeeran the bravest and strongest 💯🏆❤️
நண்பர்களே நக்கீரன் சேனலுக்கு ஆதரவு அளித்தால் தான்
பயமின்றி விசாரணை நடத்துவார்
இவ்வளவு கேள்விகள் கேட்கும் போதும் அந்த அம்மா அப்பாவின் முகத்தில் எந்தவிதப் பதட்டமும் இல்லை. அதுவே அவர்கள் பக்கம் உள்ள உண்மையை வெளிப்படுத்துகிறது.. எவ்வளவு நாள் தான் இந்த கேடு கெட்டவர்களால் உண்மையை மறைக்க முடியும்..? குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை நக்கீரன் இதை சும்மா விடக் கூடாது.
ஒரு பொண்ணுக்கு அம்மாவக என் மணம் வலிக்கிறது, இந்த நிலைமை இனி எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது
நக்கீரன் அவர்களுக்கு நன்றி. உண்மையை வெளியில் கொண்டு வர போராடும் உங்களுக்கு நன்றி
Antha parent romba theliva avnga pakka niyayatha solliruganga neethy kidaika vendukirean thankyou nakeeran channel
தர்மத்தை வெளிக்கொண்டு வரும் நக்கீரனின் இந்த துணிச்சலான பேட்டியில் கேட்கப்படும் கேள்விகளை ஆதாரமாக கொண்டு நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும்.
அரசாங்கம் சரி இல்லை நான் இந்தியா என்று சொன்னால் சீ என்கிறார்கள் அந்த அளவுக்கு கொடூரம் நடக்கிறது நீதி கிடைக்க இல்லை என்றால் அரசு தேவை இல்லை நிச்சயம் ஒரு நாள் அனுபவிப்பார்கள்.
தவறுக்கான தண்டனை கிடைக்காமல் போனால் நேர்மைக்கு வெகுமதியில்லாமல் போய்விடும் காலம் என்ன கொடுக்கப்போகிறதோ
பெற்ற பாசம் ..இவர்களை சும்மா விடாது நக்கீரன் பத்திரிகை ஆசிரியருக்கு நன்றிகள் கோடி
I salut Nakeeran bold reports 😊👍, should need Justice for Srimathi 🙏
நக்கீரன் sir நாங்க யாரையும் நம்பள but உங்கள நாங்க நம்புறோம் Srimathi நீதி வேண்டும் pls Jesus help me 🙏🙏
🙏🙏🙏
👍👍👍👍👌👌👌👌கண்டிப்பா மகள் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கனும் sir all the best நெனச்ச மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு i miss u செல்லம் எனக்கும் அவங்க வயசுல மகள் இருக்கு 😭😭😭😭🌹🌹🌹🌹🇱🇰🇱🇰
Wat a clarified talk by Srimathi Mom and Dad
Amma and Appa please don't worry. God is with you and truth will come out soon. Prakash sir thanks for your incredible efforts 🙏🙏
I pray
I will pry... But I think it won't come because government is so stupid.
Police would have been found already but due to political support they are expanding...waste government......god should only punish them ...some political hand is there...