ரவிக்குமார் என் சொந்தக்காரர்தான், யாரும் பொண்ணு தரல! Advocate Rathinam! | Kallakurichi | Srimathi
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ส.ค. 2022
- #NakkheeranTV #kallakurichi #srimathi #AdvocateRathinam #sakthischool #nakkheerangopal #santhi #nakkheeran #tamilinterviewlatest #justiceforsrimathi #srimathicase #sakthischoolcctv #kallakurichinews
ரவிக்குமார் என் சொந்தக்காரர்தான், யாரும் பொண்ணு தரல! Advocate Rathinam! | Kallakurichi | Srimathi | Sakthi School | Nakkheeran Tv
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
சொந்த சாதிக்காரன் என்று பார்க்காமல் அவர் தொழிலில் நேர்மையாக இருப்பது பாராட்டுக்குறியது
இதுல ஏன் டா ஜாதி உள்ள வருது? ஏன் டா இப்டி இருக்கீங்க. சீ
Salute to our advocate rathinam sir
உங்கள் கூற்றுப்படி பார்த்தால் அவனவன் சாதிக்குத் தான் ஆதரவு கொடுக்கிறான் என்றாகிறது! நாடு முன்னேற இந்த சாதி ஒழிய வேண்டும்! அதற்கான முயற்சியை எடுப்பவனே சமூக சீர் திருத்தவாதி!
@@ramachandrandhanabal8916 சாதி வெச்சி தானே ravi அவன் அவ்ளோ அட்டூழியம் பண்றான், ஜாதி திமிர் எல்லாம்.
@@ramachandrandhanabal8916 இல்லை சகோதரரே, அந்த கிரிமினல்கள் செய்த அனைத்து குற்றங்களுக்கு அந்த இனத்தை சேர்ந்த எல்லாரும் ஒரே மாதிரியானவர்கள் அதாவது அனைவரும் சாதிய ஆதிக்க மனநிலை படைத்தவர்கள் என்று சிலர் கூறுகின்றனர். அப்படி இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம். அனைவருக்கும் இந்த சம்பவத்தால் மனநிலை பாதிக்கப்பட்டது. அவனால் பணபலன் அடைந்தவர்கள் மட்டுமே அவனை ஆதரிக்க முடியும். ச்சீ
நக்கீரன், ஜீவா டுடே,மாயம் ஸ்டுடியோஸ் போன்ற சில சேனல்கள் இதைப்பற்றி பேசுவதால் தான் இந்த விஷயம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது 👏🙏
S sir.ktv chennal Karthik pillai is spread wrong news
@@jeevithakumar8372 அவன் ஒரு டுபாக்கூர் அவன் சேனலை ரிப்போர்ட் செய்யுங்கள் சகோ🙏🙏
@@kavishri2200 exactly irritating to d core.. ukkandha edathula irundhutu source experts nu kadha vera.. manasatchiye illama blaming only her mother.. conclude eh paniyachi suicide nu.. worst attitude
Avan first journalist thaana? Avan kasu kaaka mattum avlo pesura mathiri theriyala. Vaera etho vizhayam irrukku. Nakkeeran team konjam avan mela kan vaikkanum!
TH-cam la report kodutha antha channel la thukiduvanga
அய்யா அவர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை தறுவானாக...! நக்கீரன் பணியாளர் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் .
சாதி. உறவினர், மற்றும் நட்பு வட்டம் என்று வந்து விட்டால் பலர் சறுக்கி விடுவார்கள். ரத்தினம் ஐயா பாராட்டுக்குரியவர்.
நக்கீரன் sir உங்க மேல மட்டும் இன்னும் நம்பிக்கை உள்ளது..நிறைய சேனல் பல்டி அடிசிட்டாங்க..💪🙏👁️
ஜீவா டுடே .உண்மையா இருக்காங்க.இன்னும் சில சேனல் இருக்கு .
தி கே டிவி சேனல் கார்த்திக் பிள்ளை என்பவன் ஸ்ரீமதி பற்றி அவதூறு பரப்பி வருகிறான். அவன் சேனலை ரிப்போர்ட் செய்யுங்கள்🙏
மிகவும் சரியாக. சொன்னீர்கள்
K tv மட்டும் தூக்கி எரிந்த எலும்பு துண்டுக்கு குறைக்கிறது.
நான் பன்னிட்ட
அய்யா உங்களை பாதம் தொட்டு வணங்குகிறேன்உம்மை போன்ற நல்லவர்கள் உலகத்திற்கு தேவை
வணங்கபட வேண்டியவர்.உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் இருந்து எளியவர்களுக்கு உதவ பிரார்த்திக்கிறேன்.
@@sanchivisekaran3030 லி
Me too....🤗
மனித நேயம் தமிழ் நாட்டில் வாழ்வதற்கு இவர்களை போன்று சிலரே . இறைவன் அருளால் அக்குழந்தைக்கு நீதி கிடைக்கும். நக்கீரன்👍
நக்கீரன் ஆசிரியர் பிரகாஷ் அவர்களுக்கும் பெரிய உள்ளம் கொண்ட ரத்தினம் கடவுளுக்கும் நன்றியோ நன்றி
மிகவும் மகிழ்ச்சி ஐயா. நன்மை கிடைக்க உதவி செய்யுங்கள் ஐயா. தாங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும். நக்கீரன் குழுவினரே தாங்கள் எல்லாரும் வாழ்வாங்கு வாழ வேண்டும். நெஞ்சார்ந்த நன்றிகள்.
நக்கீரனுக்கு நன்றிகள் பல..உண்மையின் உறவிடம்.. நக்கீரன் குழு அனைவருக்கும் நன்றி
Yes I to
நக்கீரன் Team அனைவரின் விடாமுயற்சிகளுக்கு நன்றி. Advocate ஐயா மூலம் விரைவில் SRIMATHIக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வருக்கிறது.
12கொலை பண்ண பள்ளியாளர்கள் ஏதோ ஒருவழியை ஏற்ப்படுத்தி இதுவரை தப்பித்ததுவிட்டனர். பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டிக்கொண்டான். Justice for srimathi and justice for அப்பாவி பிள்ளைகள் பாமர மக்கள் படிக்கும் குழந்தைகள்
வாழ்த்துக்கள் வக்கீல் சார்!
உங்களை போன்ற நேர்மையான உத்தமார்களால்தான் கோஞ்சமாவது நீதி வாழ்கிறது.
ஏழை மாணவிக்கும் பலிக்கடா ஆக்கப்பட்ட ஆசிரியைகளுக்கும் நிதி பெற்றுதர உங்களால்தான் முடியும்.
Am sir
Nidhi illai bro. That is Neethi
வழக்கறிஞர் ஐயாவுக்கு மிக்க நன்றி
அவருடைய இந்த வழக்கும் வெற்றி பெற வேண்டுமென்று இறைவனை வேண்டுகிறேன் .
இவர்தான் மனிதரில் புனிதர். சாதி, மதம், இனம், சொந்தம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு மனிதம், நீதி, நேர்மை எளியவர்களுக்கு உதவுவது இதுதான் அய்யா ரத்தினம் அவர்கள்
அட்வகேட் அருமையாக விளக்கம் கொடுத்தார். இதில் நக்கீரன் பங்கு அபராம். அவர்கள் மூலம் தான் இந்த வழக்கறிஞர் ரும் இந்த பிரச்னை குள் வந்து இருக்காரர். நீதி நிலை நாட்ட இவர்கள் இருவரும் போராடி வெற்றி பெற வாழ்த்துவோம் அனைவருமே
நக்கீரன் பத்திரிகைக்கு நன்றி 🙏
ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க வேண்டும் 😭
பெருமையாக இருக்கிறது. நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை வருது. ஐயா Rathinam திக்கு வாழ்துக்கள்
ஆமாங்க பா நக்கீரன் சாருக்கு நன்றிங்க 🙏நான் கனேசன் மீடியா கவிஞர் கற்பகம்
@@ganesanmedia5616 hi
மகளே... ஸ்ரீமதி உன் மரணத்திற்கு நியாயம் கேட்க இறைவனே இவர்களை அனுப்பி வைத்தது போல் ஒரு நம்பிக்கை வந்துள்ளது... 🙏🙏
பொ. ரத்தினம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள் நன்றிங்க ஐயா. Justice for srimathi and justice for அப்பாவி பிள்ளைகள் பாமர மக்கள் படிக்கும் குழந்தைகள்
🙏🏼சொந்தகாரன், என்று தாண்டியும் வழக்கில் சாட்சியத்தை கொண்டு அவர் செய்தது தவறு, என்று ஆணி தரமாக சொன்ன நல்ல மனதை பாரட்டுகிறேன்.❤️ தமிழகம் இவரை போன்ற நல்ல மக்களால் ,அதிகார துஷ்பிரே யோகம் செய்யும் நபர்கள் தண்டிக்கபடுவார்கள் ,என்ற நம்பிகை உள்ளது.👍🙏🏼
All
Y
Y
Y
Y
இது போன்ற நேர்மையான ஒருசில மனிதர்களால் தான் உலகம் இயங்குகிறது.....
Yes
Ethu kolai endru makkalukkum therikirathu.engalaal ondrum seiya mudiyavillai.
@@nithitvr3529 intha case mudium varai marakama irrunthala pothum Namma jeichiduvom ,endrum engum politician police kita kelvi keapom appo than neethi kidaikum
@@nithitvr3529 intha case mudium varai marakama irrunthala pothum Namma jeichiduvom ,endrum engum politician police kita kelvi keapom appo than neethi kidaikum
@@sR-sp8vh yes. 🙏
அருமையான நேர்காணல்.. 👌
உண்மை பக்கம் நிற்கும் உங்களுக்கு என்றும் மக்கள் துணை நிற்பார்கள் 🙏
அய்யா நன்றிகள் பல.
நேர்மையானவர்கள் ஒன்று சேர்ந்து நீதி கிடைக்கும் வரை போராடவேண்டும்.
ரத்தினம் அய்யா உங்கள் மூலமாக நீதி இன்னும் உயிருடன் இருக்கு என்று நம்புவோம்
ஐயா உங்களைப் போன்ற நல்லவர்கள் இருப்பதால் ஹீமதி க்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வருகிறது கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
"காவல்துறை சீரழிந்த நிறுவனம்" ரொம்ப சரியான வார்த்தை ஐயா
அதிகாரத்தில் இருக்கிறவர்கள் இனி இந்த மாதிரி எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது அதற்குத் துணையும் போகக்கூடாது களத்தின் நீதிக்காக போராடுகிற நக்கீரன் வாழ்த்துக்கள்
Nakeeran Deserves A Royal Salute from people of Tamilnadu
நக்கீரன் டீம்ககும் மரியாதை உரிய வழக்கரிக்கும் என் வாழ்த்துக்கள் அல்லாஹ் பாதுகாப்பரன்
Yes 100 percent.Lord protect the entire team
Absolutely 🤗
Y?
@@microv1847 Y Not?
இந்த மனித தெய்வங்களுக்கு என் நன்றியும், தர்மயுத்தம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Mr.. Advocate Rathinam Sir great speech and conduct the interview Nakkeeran Team's great salute..
ஐயா,உங்களை பார்த்தாலே மரியாதையும்,நம்பிக்கையையும் வருகிறது.நீதி வெல்லனும்
நல்லவர்கள் இந்த உலகில் நல்லவராக வாழ முடிவது இல்லை. அரசும் அதிகாரமும் தான் வாழ்கிறது
Ok
Arasum athigaramum kettavargalidam ullathu
Vannakkam Oyya&Sir
Neethi மன்றத் theelaya neethi இல்லயே போலீஸ் station laya நீதி கிடைக்கும்,
ஐயா நத்தினம் sir அவர்களை இப்பொழுது உங்களையும் நக்கிரணையும் தான் நம்புகிறோம் என் தங்கச்சி ஶ்ரீ மதிக்கு நீதி வேணும் ஐயா உங்கள் பொற்பாதம் தொட்டு வணங்கிரோம் ஐயா என் சகோதரிக்கு நீதி வேணும் எந்த kompanaa இருந்தாலும் பரவாயில்லை ஐயா சட்டத்தில் இருந்து தப்பித்தால் ஶ்ரீ மதி அண்ணன்கள் இருக்கிறோம் எப்படியும் கொன்று விடுவோம்
பேசி எந்த பயனும் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இதை பேசி பேசியே மக்களிடம் கொண்டு சேர்த்த அனைத்து TH-cam சேனல்களுக்கும் நன்றி. மக்கள் சக்தி தான் வலுவானது.
நக்கீரனை நினைக்கும் பொழுது உடல் கூட சிலிர்க்கிறது நக்கீரன் ஒரு மிகச் சிறந்த ஊடகம்
ஐயா உங்களை போல நல்லவர்கள் இருப்பதால் தான் உலகம் இருக்கிறது நிதிக்காக போராடும் நீங்க நல்ல இருக்கணும்
அய்யா போன்ற மனிதருள் மாணிக்கத்தை பேட்டி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் நக்கீரன் பிரகாஷ் சார்க்கு நன்றி நன்றி!
ஐயா ரத்தினம் அவர்களே நன்றி! கடவுள் உங்களோடு இருப்பார்.
நமது நோக்கம் ஒன்றே..
நீதிக்கு முன்பு குற்றமுள்ள எவறாயினும் தண்டிக்கப்பட வேண்டும்... ♨️😡
வணக்கத்திற்குரிய இந்த பெரியவருக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க வளர்க மனித நேயம்.
நன்றி இந்த பதிவிற்கு தான் காத்திருந்தேன்
நானும் தான்
thanks ayya
இவ்வளவு நடந்தும் அந்த பள்ளிக்கூடத்துக்கு தொடர்ந்து தங்கள் புள்ளைகளே அனுப்பும் பெற்றோர்களை பார்க்கும் போது கோவம் தான் வருகிறது😠😠😠
ஐயா உங்கள் பேச்சு கேட்கும்போது நம்பிக்கை பிறக்கிறது வாழ்க வளமுடன் எப்படியாவது போராடி அந்த குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும்
ரத்தினம் ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பெரியவரே நீங்க பெரிய மனுஷன்
தான் அய்யா. நன்றிகள் பல கோடி.
வாழ்த்துக்கள் இருவருக்கும்.
Not believe CM and Police but,
We believe Nakkeeren and Rathinam sir....
100 percent not believe cm and police.waste total waste cm
ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் இவரைப் போன்ற வழக்கறிஞர்களும் உங்களை போன்ற பத்திரிக்கையாளர்களும் இணைந்து இருப்பது கொஞ்சம் நம்பிக்கை தருகின்றது காவல்துறையை உண்மையாக விசாரித்தார் உண்மை வெளிவரும்
ஐயா,ரத்தினம் கம்பீரமான வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கை ஒளி தருகிறது🙏🙏🙏🙏🙏🙏
Mr Rathinam sir
You are Mr clean
Mr Brave
Mr Justice
Society need Justice like you
God bless
கண்டிப்பா தண்டனை கிடைக்கும்.
ஸ்ரீமதி அம்மா வக்கீல் ஆகியிருக்கலாம். நிறைய பொண்ணுங்களுக்கு நீதி வாங்கி கொடுத்திருப்பாங்க.
Correct ஐயா, நாம் நாட்டு காவல்துறை பற்றி கூறிய வார்த்தை முற்றிலும் உண்மை கெட்டு போயிட்டு
அய்யா உங்களை போன்ற நல்லவர்களை பார்க்கும் போது மனதில் ஏதோ ஒரு வகையில் நம்பிக்கை வருகிறது.... எவ்வளவு வலியோடு இறந்த இருப்பாள் பாப்பா ஒரு பள்ளிக்கு இவ்வளவு அரசியல் செல்வாக்கு எப்படி வந்தது ஜாதி துணை என்றாலும் இதையும் தாண்டி வேற ஏதோ நடக்கிறது...... நக்கீரன் அவர்கள் உங்களை தான் நம்பி இருக்கிறோம்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
நன்றி நன்றி நன்றி நல்லதை பேசும் நக்கீரன். மற்றும் வழக்கறிஞர். ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி.
அன்பிற்கினிய எங்கள் பாசமிகு அன்புத்தோழர் அய்யா வழக்கறிஞர் திரு ரத்தினம் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள். அவர் மென்மேலும் பல சிறப்புகள் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகின்றேன்
சட்டத்தினை தவறாக கையாண்ட அதிகரிக்களுக்கு சம்மந்தபட்ட எல்லா துறை அதிகாரிகளை முதலில் தண்டனை வழங்க வேண்டும்!!! அவர்கள் மீது வழக்கு பதியப்பட வேண்டும்!!
மக்களுக்கு எதிராக செயல்படுபவன் எந்த கொம்பனாக இருந்தாலும் கேடு கெட்ட தேசத்துரோகியாகத்தான் நாம் பார்க்க வேண்டும்.
please see Oru Kaithiyin Diary film
ஆமாம்
Correct . point
Am
தங்கை Srimathi க்கு நியாயம் நீதி கிடைத்தால் அதற்கு முக்கிய காரணமாக நக்கீரன் மற்றும் நல்ல advocates மற்றும் பல ஊடகங்கள் தான் காரணமாக இருப்பார்களே தவிர CBCID and Government அல்ல என்பது தமிழக மக்களாகிய எங்களுக்கு தெரியும்.
Thanks. Excellent video. God bless you all. Truth is nothing but God.
இந்த மண்ணில் நல்ல மனிதர்கள் வாழ்கின்றனர்.ஏன் என்றால் உங்களை பார்க்கும் போது.💯🙏🙏🙏🙏🙏
இறந்த பெண்ணுக்கு நீதிகிடைக்க நான் இறைவனை வேண்டுகிறேன்.ரத்தினம் ஐயா இப்ப நமக்கு கடவுள்.. அவர் சொல்லுவதில் நிறைய சிந்தனை செய்ய தூண்டுகிறது.. நக்கீரன் சேவை மக்களுக்கு தேவை.
வருத்தப்பட்டு பாரம் தாங்காமல் தவிக்கும் ஏழ்மையானவர்களில் எளிய குரலாக மிக கெம்பிரமாக ஒளிகத்திடவேண்டும் மிக சிறிய வருத்தம் என்னவெனில் வழக்கறிஞர் பொள்ளாச்சி பாலியல் வழக்கு பற்றி ஏதோ கூறவிரும்புகிறதை மதிப்பிற்குரிய பத்திரிகையாளர் தவிர்க்கிறதுபோன்று தோன்றுகிறது அதனை தவிர்த்திருக்கலாம். நன்றி.
உங்கள் போன்ற சில நல்ல உள்ளமும் நேர்மையும் தைரியமும் கொண்டவர்கள் இருப்பதால் தான் இன்றளவும் சிலருக்கு நீதி கிடைக்கிறது.... பிரகாஷ் sir நான் உங்களின் விசிறி ஆகி விட்டேன் 🙏🙏🙏🙏🙏🙏
அந்த குழந்தைக்கு என்ன நடந்து இருக்கும் என்று அனைவராலும் யூகிக்க முடிகிறது...
சாத்தான் குளம் police treatment இந்த குற்றவாளிககளிடம் காட்டினால் இந்த case எப்போதோ முடிந்து இருக்கும்..
ஜீப்மர் report எப்போது வரும்..
Court இந்த வழக்கில் தனி கவனம் செலுத்தி பெண் குழந்தைகளுக்கு சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்
தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்
தமிழக அரசு தூங்குது .
Nalai ku nu nenaikuran
Jipmar hoapital Dr,s unmaiyin pakkam ninru Riportai uñmaiyadhandhal En magal Srimathikku neethikidaikkum
Today or tomorrow submit panuvanga
Police eh udandhai
காவல் துறையின் நிலையை ஐயா கூறியது அதிர்ச்சி அளிக்கிறது 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
இதுல ஆச்சிரிய பட ஒண்ணும் இல்ல. அதிர்ச்சி அடைய ஒண்ணும் இல்லை. தினமும் வர செய்தி தானே
அய்யா உண்மையை உரக்க சொல்லியிருக்கிறார் ஒட்டு மொத்த காவல்துறையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
Excellent revelations & insights from Adv Rathinam Sir. Thanks to Nakkheeran, Damodharan Prakash Sir, for this interview. And, it's really encouraging to have Adv Rathinam Sir, in this fight for the future of T.Nadu.
ஸ்ரீமதிக்கு நீதியை நிலைநாட்ட பாடுபடும் அனைவருக்கும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நக்கீரா நீ தமிழ்நாட்டின் நம்பிக்கை...வாழ்க உன் பணி...வளர்க மக்கள் சேவை....
நக்கீரனின் அதீத முயற்சியினாலும் மனிதாபிமானம் உள்ள அனைத்து உள்ளங்களின் நியாயமான உணர்வுகளாலும் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
நக்கீரன் இதழின் கேரபாலன்மற்றும் பிரகாஷ் ஆகியேருக்கு நன்றிகள் கேரடி மாணவிக்குநீதிவேண்டும்
RED Salute to Nakkheeran and Honarable Mr.Ratnam & Mr.Prakash Anna
#நக்கீரன் வாழ்த்துக்கள். உண்மையை உரக்கச் சொல்வதற்கு.
4:30 சரியான கூற்று ஐயா.
மனிதத் தன்மையை மனிதர்கள் இழந்து வருகிறார்கள். கொடியவர்கள் கல்வி நிறுவனங்கள் நடத்துகிறார்கள். அரசு மதுபானம் விற்கிறது. இந்த கொடுமையை எங்கே சென்று முறையிடுவது.
Ever best ... Nakkeeran only... My respect always to you sir.... 👏🏻💪🏻
மாணவர்களிடம் சிவப்பு நிற பேனா இருக்க வாய்ப்பில்லை... ஆசிரியர்களிடம்தான் பேப்பர் திருத்த, மதிப்பெண் போடுவதற்கு சிவப்பு நிற பென் பயன்படுத்துவார்கள்.. அப்போ அந்த கடிதம் ஆசிரியர்கள் தான் எழுதிய இருப்பார்கள்.. நானும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர்தான்... மாணவர்களிடம் நான் சிவப்பு நிற பென் நான் இதுவரை நான் பார்த்ததில்லை.. அந்த நிற பென் அவர்களுக்கு தேவையும் இல்லை.... இதில் மர்மம் உள்ளது...
Srimathiya miratti kuda solla vachirukalame sir.... Coz some words in letter papa handwritting sink aaguthu.... Oru pathattathula eluthuna mariii iruku... Meratti elutha vachirupanganu doubt sir ....
No words to praise the Nakeeran . wonderful team.Thanks Lawyer Rathnam Sir.
Unmai jaikanum!!!!! This advocate sir speech is very practical and true only... We r waiting for ur real success in this case also sirr 🙏
Super sir. Your victory is confirmed in this case.
இரண்டு ஜாம்பவான்கள் சந்திப்பு மிக மிக அருமை ஐயா ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் கிடைக்கும் கிடைக்கும் கிடைக்கும் கிடைக்கும்
உங்கள் மேன்மேலும் சிறந்து விளங்க வேண்டும் மாணவிக்கு நீதி வேண்டும்🙏🙏🙏
ரத்தினம் ஐயாவை பார்க்கும்போது நம்பிக்கை பிறக்கிறது தங்கை ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்கும் என்று... குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்..
நக்கீரன் ஐயாஇரத்தினம் மற்றும் ஆதரவற்றோர்களின் குரலாக விளங்கும் அனைவருக்கும் நன்றி கலந்த. வாழ்த்துக்கள்.
உறுதியும் வலிமையும் உள்ள
இந்த இயக்கம் நிச்சயம் நீதியை பெற்றுத்தரும் எனநம்புகிறேன்.
அப்பாவிகள் காப்பாற்றப்பட வேண்டும்
எங்களை போன்ற ஏழைகளுக்கெல்லாம் ஒரு நம்பிக்கை நன்றி ஐயா
ஐயா, இந்த வழக்கு முடியும் வரை, இப்படிப்பட்ட நல் உள்ளம் கொண்ட வழக்கறிஞர்கள் மற்றும் தங்கை ஶ்ரீமதி உடன் இருந்த மாணவிகளுடைய தாய் தந்தை, ஆசிரியர்கள் போன்றோர்களை பேட்டி எடுப்பதை தொடருங்கள்...
துணிவுடன் துணிந்து இமயமலை சிகரமாய் உயர்ந்து நிற்கும் நக்கீரனுக்கு முதல் வணக்கம். உண்மையை உலகிற்கு எடுத்துரைத்த ஐயாவுக்கும் வணக்கம். விரைவில் நீதி கிடைக்க வேண்டும் இறந்த பெண்ணின் அம்மாவிற்கு. தில்லுடன் போராடுவோம் வாரீர் தோழி
தோழர்களே.
ஒரு நல்ல மனிதனைப் பார்த்தது போல் இருந்தது....இறுதி மூச்சு வரை உங்கள் நியாயம் பணி தொடரட்டும்... வாழ்த்துக்கள்
ஸ்ரீமதி வழக்கு நக்கீரன் எடுத்த பிறகுதான் நிம்மதியாக இருக்கு 🙏🙏🙏🙏🙏
உங்களை போன்றவர்கள் உண்மையை பற்றி பேச வேண்டும்...🙏 இது பெரிதும் உங்கள் வரலாற்றை மற்றும் எதிர் கால பெண் சமூகத்தை திசை திருப்ப வேண்டும்....🙏🙏🙏 இந்த மதிக்கு நீதி கிடைக்க வேண்டும்...🙏🙏🙏🙏🙏
தள்ளாடுற வயதிலும் தளராத மனதுடன் மனித நேயத்தை போற்றுகிற இவரைப் போல் உள்ள மனிதர்கள் இருக்கும் வரை நீதி சாகவில்லை என்று நம்புகிறோம் நன்றி ஐயா
ஐயா உங்களின் பங்களிப்பு இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்படும் என்று நம்புகிறோம்....
ஒவ்வொரு சாமான்ய மனிதனுக்கும் நீதி வேண்டும்
நக்கீரன் கோபால் எடுத்தால் வெற்றி நிச்சயம் உறுதி வாழ்த்துக்கள்
இன்று இல்லை என்றாலும்..... என்றாவது ஒருநாள் யார் மூலமாகவும் உண்மை வெளிவந்தே தீரும்... அன்று இந்த அரசு வெட்கி தலைகுனிந்து சாகும் 😏
please see Oru Kaithiyin Diary film
S
sir already everyone knows the truth
Do you know about Nirbaya case in Delhi and Pradhum little boy murdered in school case never Solved so difficult to find only God knows
@@thiruvalluvar9079 சிகப்பு ரோஜாக்கள் படம் மற்றும் கமலின் பல் ஆவி படம்
இரத்தினம் ஐயா அவர்களின்
நேர்மை திறமை ,
இந்த சத்ய யுகத்திற்கு
பெருமை சேர்க்க
வாழ்த்துக்கள் !
வாழ்க வளமுடன் !
அறிவே தெய்வம் !
வாழ்க தமிழ்நாடு !..♥**
ரத்தினம் ஐய்யா உங்களைப்போன்ற நேரமையான வழக்கறிஞர்கள் மக்களுக்கு மிகமுக்கியம் உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
பழி சொன்ன டிரைவர் இப்போ the k t v என்பவர்கள் தொடர்ந்து மாணவியை இழிவாக பேசி செய்தி போடுகின்றனர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 🤔🙈🙊🙉🤔அப்போதுதான் இத்தகையவர்கள் செய்திகளை மட்டும் சொல்வார்கள். வதந்திகள் கூறி பரப்பாமல் 😠🤔🙉🙊🙈🤔
சரியாக கூறினீர்கள் நன்றி
இந்த கொடூர மரணத்தை யார் செய்து இருந்தாலும் அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்க ஐயா.அந்த பாப்பாவுக்கு நீதி கிடைக்கனும்.
நன்றி சார் 👍👍👍👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பெரும் மதிப்பிற்குரிய நக்கீரன் நாளிதழ் ஆசரியர் திரு கோபால் அண்ணன் அவர்களுக்கும் அவரது அன்பு தம்பி களத்திலே இறங்கி சிறப்பான முறையில் இது போன்ற முறையில் குற்றங்கள்செய்பவர்களை யாராக இருந்தாலும் நேரில் சந்தித்து தீவிர விளக்கத்தை விசாரித்து எந்த வகையில் இவர்கள் இதுபோன்ற குற்றங்களை செய்து இருப்பார்கள் என்று அப்பொழுது முதல் இப்போது வரை மக்களுக்கு நேர்மையான முறையில் தெரி யப்படுத்தி கொண்டருப்பது நக்கீரன் டீம் மட்டுமேதான்...அதுபோல் இப்பொழுது நமது மூத்த வழக்கறிஞர் திரு மதிப்பிற்குரிய அய்யா போ.ரத்தினம் அவர்கள் களம் இறங்கி இருப்பது மிக்க மகிழ்ச்சிக்குரியவிசயம் ..நிச்சயமா இந்த .ஹீமதி பாப்பாவின் மர்ம மரணத்திற்கு யாரெல்லாம் காரணமாக செயல் பட்டார்களோ கண்டிப்பாக கடும் தண்டனை வாங்கி கொடுத்து விடுவார் என அனைவரும் நம்புகிறோம்...உண்மையான நீதி என்றும் தோற்பதில்லை இதில் பங்கேற்று சிறப்பாக செயல்கொண்டிருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி....🙏🙏🙏🙏
Nakkeeran always stand for common people....
Yes
But they don't stand against ruling party
@@missmaya2866 I agree but at the same time in this issue no ruling party stops Nakkeran....
@@Jp-qg8oz No if ruling party involves in this case then nakheeran never dare to post a single video about this
@@Jp-qg8oz They still blame police but police are working under ruling party then why don't they blame or give pressure to ruling party ?? They are one sided and dishonest towards people
நீதி கிடைப்பதில் நம்பிக்கை போய்விட்டது....... இத்தனை நாட்களாக நீதிக்க்காக பாடுபட்ட அனைத்து ஊடகங்களின் மொத்த உழைப்பும் வீணாகி போனது.... இதற்கு காரணம் பணபலம்.....
Rathnam sir and Prakash sir are really two greats.I wish and hope these two greats will definitely make culprits kneel down.Pray God give them longivity
ஏன் இவ்வளவு நம்பிக்கையின்மை..நிச்சியம் நீதி கிடைக்கும்.
Intiya ulagam
ஐயா உங்களை பாதம் தொட்டு வணங்குகிறேன் ... நீங்கள் உங்கள் மனசாட்சி யோடு பேசும் போது . உங்களை போன்றோறை. கானும் போது தான் எங்களுக்கு நீதி துறை மீது நம்பிக்கையும் மரியாதையும் உயர்கிறது .... உங்கள் பணி மேலும். வெற்றி அடைய நான் வேண்டுகிறேன் குற்றவாளி எந்த எல்லைக்கு என்றாலும் அவரை எளிதில் விட்டு விடாதீர்கள். அந்த ஏழைத் தாய்க்கு உங்களால் தான் நீதி கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் ஐயா.....
நக்கீரன் அய்யா இராஜகோபால் அவர்களே நமஸ்காரம்.
உங்களின் பின்னால்தான் அனைத்து ஊடகங்களும் துணிவுடன் ...............? செயல்படுவதுபோல் எனக்கு தோன்றுகிறது.
நன்றி அய்யா.
மன சாட்சி உள்ள மனிதர் ஜயா அவர்கள்
ஐயா
உங்களால் நிச்சயம் அந்த தாய்க்கு நீதி கிடைக்கும் என்று தமிழக மக்கள் நம்புகிறோம்!!! நீதி வெல்லட்டும்....
God bless you sir
Nakkeeren sir and P.Rathinam sir
எல்லா இடத்திலும் நல்ல மனிதர்கள் இருக்கின்றனர் ஐயா வின் பேச்சில் உண்மை இருக்கிறது .நக்கீரனுக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏