மகள் ஸ்ரீமதி உடனான நினைவலைகளை பகிர்ந்துகொண்ட தாயார் செல்வி | Srimathi | Kallakurichi
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ส.ค. 2022
- மகள் ஸ்ரீமதி உடனான நினைவலைகளை பகிர்ந்துகொண்ட தாயார் செல்வி
#kallakurichi #srimathi #thanthitv
Uploaded On 29/08/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV TH-cam PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
உங்கள் மகள் இறந்த விசயம் தாங்க முடியாது என்பதால்தான் இந்த உலகமே உங்களுக்கு துணையாக இருக்கிறோம் அம்மா
உங்கள் கண்ணீர் எங்கள் இதயத்தை உடைக்கிறது...😭😭😭😭
உண்மை
ஸ்ரீமதிக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவிப்பார்கள் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்
Namtami 🌴 Seeman 🌴🌴🌴 Tamil Nadu 🌴 CM 🌴
இந்த நிலைக்கு எல்லாம் காரணமாக திராவிடம் 100 வருஷமா அழிச்சாங்க புரிஞ்சுகிட்டு செயல்படுங்க நான் வாழறது இல்ல நம் மக்கள் வாழனும் சத்தியமா நீங்க எல்லாம் புள்ள பெத்தா உங்க புள்ளை எல்லாருக்கும் சொல்லுங்க பதில்
😭😭
😭😭 srimathi முகத்தைபார்த்தாலே தெரிகிறது ....அவள் சாந்தமான குணம்... Srimathi நினைவலைகள் மறக்க பெற்றோர் உங்களால் முடியாது....😭 குலதெய்வமா நினைத்து வணங்குங்கள்.... 🙏😭😭😭.......srimathi 😭😭
உங்கள் இடத்தில் யார் இருந்தாலும் இவ்வளவு தைரியமாக இருக்க முடியாது. உங்கள் நிலைமை யாருக்கும் வரவேக்கூடாது. நீங்கள் அழறத பார்த்தா எனக்கும் அழுகை வருது😭
எனக்கும் பெரும் மன வேதனையாக உள்ளது MGR Film. Song. கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய்போன மனிதர்களாலே
அம்மா உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்
Nan alzudhuten ma yennai ariyamaley thanneer vandhuvitadhu yenendral tamilnatin chellamagal dhaivamagal .
vairakiyamu,unmaium srimathi ammaku iruku..ungaluku neyam kedaikanu..kadavule plz kanna thoranthu paruga..
@@muthusamyk9996 you're
ஸ்ரீமதி பத்தின நினைவுகள் நீங்கள் கூறும்போது நானும் அழுதுவிட்டேன் அம்மா... தைரியமாக இருங்கள் அம்மா.. உங்களுடன் நாங்கள் இருக்கின்றோம்.
Avagga pesum pothu manasu roomba kastama rku entha pavam summa vedathu nanum aluthedan
Namtami 🌴 Seeman 🌴🌴🌴 Tamil Nadu 🌴 CM 🌴🌴
Alathinga ma manasu romba valikkuthu antha pavikalukku theivam kandippa kooli koduppar
Sathiyamma ouru thaiya kannir varuthu ennakkum......
Pls ma.. Alathinga
God will punish them
அழாதிங்க அம்மா ஸ்ரீ மதிக்கு நாயம் கிடைக்கும் வரை போராடுவோம் கடவுள் உங்க கூட இருக்காரு மக்கள் ஆதரவா இருக்காங்க அழதிங்க அம்மா 😢😢😢😢😢😢😔😔😔😔😔😔😔😔
அம்மா நிச்சயம் ஒரு நாள் ஸ்ரீமதி காக நீதி கண் விழிக்கும்... அழாதீnka அம்மா உங்களுடன் நாங்களும் சேர்ந்து ஸ்ரீமதி யின் நீதிக்காக காத்திருக்கின்றோம்.
@@USE-ME69 namtami 🌴 Seeman 🌴🌴 Tamil Nadu 🌴 CM 🌴🌴🌴
நீதிபதீ இனிமே உங்க பொண்ணு தான் அவ நீதிபதியா நின்று யாரும் எதிர்பாக்காத நீங்கள் எதிர்பார்கிற நீதீயை அவ தருவா காத்திருப்போம்
@@prabhasoba6060 நீதிபதி சங்கி நீதிபதிமாதிரி பேசுவது...பயமா இருக்கு..
அம்மா ஆட்சி நடந்து இருந்தால் இவ்வளவு கஷ்டம் இருக்காது
Amma நீதி இங்கு இறந்து விட்டது நீதி விலைப்போனது பணம் இல்லை என்றால் நீதி இல்லை என்பது விதி நீதி தேவன் என்று யாரும் இல்லை 😭😭😭😭😭😭😭😭😭
அழாதீங்க அம்மா பாப்பா இன்னும் உயிருடன் தான் இருக்கா எல்லோரிட மனசிலயும் அவளுக்கு நீதி கிடைக்கனும் நாங்க தினமும் கடவுளிடம் வேண்டுதல் செய்து வருகிறேன் 😭😭😭
அம்மா ஓரு குழந்தையை இழந்த கவலை தாங்க முடியாதது. ஆனால் உங்கள் தைரியமான போராட்டம் பாராட்டத்தக்கது. நிச்சயமாக நீதி கிடைக்கும்.
போராட்டம் விளம்பரத்துக்கு
உங்கள் (நம்) கண்ணீர் ஒரு நாளும் வீணாகாது நம்ம பாப்பாவுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் கவலை படாதீங்க அக்கா
இந்த அம்மா இனி வாழ் நாள் முழுவதும் இந்த நினைவுகளோடு மட்டும் தானே வாழ முடியும் என்பதை நினைத்தால் எவ்வளவு கஷ்டமாக உள்ளது. எவ்வளவு அருமையான பெண் குழந்தையை இப்படி இழந்து நிற்கிறார் இந்த தாய். இந்த கடவுளுக்கு கருணையே இல்லையே. இப்படி ஒரு அற்புதமான குழந்தையை இவர்களுக்கு கொடுத்து விட்டு இப்படி அநியாயமாக பறித்தும் கொண்டாரே 😥😥😭😭வேதனை தாங்கல
பறித்தது கடவுள் அல்ல. கயவர்கள். புரியவில்லையா.
கடவுள் எங்கப்பா பறித்தார்.கடவுளுக்கு நாம தீர்க்காயுசோடு வாழனும்னு ஆசை.ஆனால் அந்த அழகுமிகுந்த வாசனையுள்ள பூவை,பறித்து இரக்கமே இல்லாத அரக்கன் கூட்டம் நாசமாக்கி அழித்துவிட்டதே😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
சிவாயநம. 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@@vijiwilliams6565 ஆமாம் அந்த அரக்கர்களுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைத்தே தீரனும். அழகும் அன்பும் அமைதியும் திறமையும் நிறைந்த அந்த தேவதையை மண்ணுல போட்டு மூட வைச்சிட்டாங்களே. இனி இப்படி ஒரு குழந்தை அந்த பெற்றோர்க்கு கிடைப்பாளா .நினைச்சாலே மனசு கொதிக்குதுங்க. செல்வி அம்மாவ பார்த்தாலே கஷ்டமா இருக்கு பிள்ளையை பறிகொடுத்துட்டு நீதிக்காக போராடிட்டு இருக்க போராட்ட வாழ்க்கையா போச்சி அவங்களுக்கு
😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தந்தி TV நேர்காணல் கொண்டமைக்கு நன்றி நன்றி நன்றி.
ஆயுத எழுத்து நிகழ்சியில் உண்மையை விவாதிக்க தமிழக மக்களாகிய நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
🙏
ஸ்டாலின் ஆட்சி ஸ்ரீமதி நீதி இல்லை யின ஆட்சி இல்ல!!!😭😭😭😭🇮🇳👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை! தப்பு செய்யும் அதிகாரிகள் கண்டிப்பாக அனுபவிப்பார்கள்!
பாவிகள் 😭நம்பிக்கை துரோகி கள்😭😭கண்ணீர் தண்ணீர் இல்லை ரத்தம் 😭😭
ஒரு வீட்டில் பெண் குழந்தை இருந்தால் ஆயிரம் உறவுகள் கூட இருப்பது போல் அன்பு, நிம்மதி, மகிழ்ச்சி நிறைந்திருக்கும், வீடு நிறைந்திருக்கும், இந்த தாயின் வேதனை கல் நெஞ்சத்திதினரையும் கலங்க வைக்கும்😭😭😭
அழாதீர்கள்.நான வணங்கும் சாய் அபபா கண்டிப்பாக எனது செல்லப்பாப்பாவிற்கு நீதி பெற்றுத்தருவார்.நான் உறுதியாக இருக்கிறேன்.ஓம் சாய்ராம்
Kandippaaga sai Appaaaaaaaa erukirar Ammaaaaaaa Alugaathingaaaaa
கண்டிப்பாக bro
Om Sai raaam..
Om Sai Ram 🙏😭
Om sai ram
உண்மைகள் வெளிவரவேண்டும் என்பதுதான் எல்லோருடைய எண்ணமும்...💯💯அது எப்போதும் வரும் என்றுதான் தெரியவில்லை...
தந்தி TV க்கு நன்றி.
Srimathi பாப்பாவுக்கு நியாயம் கிடைக்க
தொடர்ந்து பேட்டிகள் எடுக்குமாறு தமிழக மக்களாகிய நாங்கள்
வேண்டி கேட்டு கொள்கிறோம்.
பேட்டி எடுத்தால் பணம்தான் கிடைக்கும், நியாயம் கிடைக்காது
We need justice for Srimathi. Please help her.
Yes
🙏
தங்கச்சி,நான் என் ஜெபத்தில் நினைத்துவருகிறேன்,நிச்சயமாக என் தேவன் குற்றவாளிகளை அவர் தப்பவிடமாட்டார்.
நிச்சயம் நம்முடைய தேவன் நீதி செய்வார் நாங்களும் ஜெபிக்கிறோம்
சூரியனுக்கு கீழே ஒரு நியாயஸ்தலத்தைக் கண்டேன் அங்கே அநீதியிருந்தது.(பிரசங்கி)..ஆனால் தேவன் நீதியிலிருந்து ஒருவனும் தப்பமுடியாது.
நானும். அதிகாலை
ஜெபம். செய்கிறேன்
நீதி. கிடைத்தே.தீரும்
என. நம்புவோம். 🇬🇬🇬🇬🇬🇬🇬🇬
உண்மை
என் தேவன் நீதியின் தேவன்❤️
எவ்வளவு கனவுகள். எதிர் பார்ப்புகள்.
நியாயமான ஆசைகள்தான். இறைவா இந்த நீதி கெட்ட உலகில் ஆசை மட்டும் நியாயமாக இருக்க கூடாது.
இந்த வயிற்றுஎரிச்சல்யாரையும் விடாது கேட்கும்போது கண்ணுகலங்குது
எல்லோருடைய வயிற்றெரிச்சலும் அவன்களை சும்மா விடாது. சுட்டெரித்து விடும். 😭😭😭
@@jeffyr8454 t FC gyy ki
கேக்கும் போது கண்கள் கலங்குகிறது அம்மா கவலை படாதீங்க
நீதி வெல்ல வேண்டும். உண்மை உள்ளவர் வெற்றி பெறுவார்.
சகோதரி உங்கள் ஆறுதலுக்காகவும், மகள் Srimathi யின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் நான் என்னுடைய எல்லா ஜெபங்களிலும் ஜெபித்து கொண்டே இருக்கேன். நிச்சயமாக நீதியுள்ள நியாயதிபதியான இயேசு கிறிஸ்து உங்களுக்கு நீதி கிடைக்க செய்வார்ப்பா. Miss u so much dear 💗 pappa 😭😭😭😭
Amen......
ஆறுதல் சொன்னாலும் சமாதானம் ஆக முடியாது என்ன செய்வதம்மா அழாதீங்க ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் கடவுளே இந்த குடும்பத்துக்கு தைரியம் கொடு
அக்கா உங்க வேதனை உணர்ந்தவர்கள் அனுபவித்து கொண்டு இருப்பவர்கள் மட்டுமே புரியும்.... போராடுவோம் நீதி கிடைக்க வேண்டும் பாப்பாவுக்கு.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
அழாதீங்க சகோதரி.. யார் கண் பட்டதோ ஸ்ரீ மதியின் பூவுலக வாழ்க்கை விடை பெற்றது. துரோகம் செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனைகிடைக்க இறைவனை வேண்டிக்கொள்வோம்..
Correct 👌 👌
பாவம்..இந்த.தாயின்.கண்ணீர்.பாவம்
TRB க்கு தீனி போடுவதை நிறுத்திவிட்டு நீதி கிடைக்க வழி சொல்லுங்கள் ஊடகங்களே
Yes
உங்களை பார்க்கும் போது மனது வலிக்கிறது அம்மா
நீதிக்காக இப்படி அழுது கொண்டு இருக்கும் தா யை பார்த்தும் நிதியால்.நீதி தூங்கிக்கொண்டு இருக்கிறது..!
True.. 😭😭😭
Yes very true,
பிணந்தின்னிகள் அழிவு வெகு சீக்கிரம் நடக்கவேண்டும் முருகா அவனுகளுக்கு தீர்ப்பு வழங்குவீராக
நீங்கள் பேசுவது கேட்கும்போது என்னை அறியாமல் கண்களில் நீர் வழிகிறது ஒரு பெண் குழந்தையின் தாயக
தங்கை ஸ்ரீமதி என் மனதில் மற்றும் எல்லாரும் மனதில் வாழ்கிறாள்.
கடவுளே இவங்களுக்கு நீதி கிடைக்கினும் அல்லாஹ் 🤲🤲😭🤲🤲🤲🤲🤲
எவ்வளவு ஆறுதல்சொன்னாலும் சமாதானம் ஆக முடியாது என்ன செய்வதம்மா அழாதீங்க ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும்
ளூமதி பாபாக்கு அனைவரும் ஒன்றாக சேர்ந்து நீதி வாங்கிட வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன்
அழுகை யா வருதும்மா...
நீங்க பேசினத கேட்டு...
ஸ்ரீ மதி யின் நினைவு களோடு
நாங்களும் உங்களுக்கு துணையாக நிற்போம்....
அம்மா வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம்...
காத்திருப்போம்.......
ஶ்ரீமதியின் நீதிக்கும், இந்த தாயாருக்கு ஆதரவாகவும் , குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் உண்மை, நேர்மை, மனிதாபிமானம் அடிப்படையில் ஶ்ரீமதிக்கு ஆதரவாக நீதிக்கு ஆதரவாக தர்மத்திற்கு ஆதரவாக செயல்படும் கருணை உள்ளம் கொண்ட தந்தி டிவி குழுவினருக்கு கோடானு கோடி நன்றிகள்.வாழ்த்துக்கள்! தங்கள் பணி மென்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் . இந்த தாய் விடும் கண்ணீருக்கு நிச்சயம் நியாயம் கிடைக்க வேண்டும் .
😭😭😭அழாதீங்க ஸ்ரீமதி உங்க ளுடன் தான் இருப்பாள்
அம்மா சொல்ல வார்த்தை இல்லை.😭😭😭
மனது ரொம்ப வலிக்கிறது, ஸ்ரீமதி ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
😭😭😭 மனது வலிக்கிறது. இறைவா! இந்த தாய்க்கு மன வலிமையை கொடு😭😭😭
நம்முடைய ஸ்ரீ மதி க்கு கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கணும்
அழாதீங்க அம்மா தைரியமாக இருங்கள்
Nithydevathai srimathi ,after ,iam so sad,don't worry,yoursister
Srimathi பாப்பாவுக்கு நீதி கிடைத்தால் மட்டுமே இந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு உண்டு என்பதை நம்ப முடியும். யார் கொலை செய்திருந்தாலும் அவன் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
சகோதரி அழுவாதீர்கள். நீங்கள் அழும் போது மிகுந்த வருத்தமாக உள்ளது. நாங்கள் இருக்கிறோம். நீதி கிடைக்க கடவுளிடம் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்.அந்த அம்மாவின் மனம் எவ்வளவு வேதனைப்படும். இறைவா கண் திறந்து பார்.நீதி வேண்டும்.
தாங்க முடியாத வேதனை அம்மா.....
🙏😭😭இயோசு நல்லவர்
இயோசு இல்லை இயேசு
நீதி வெல்லும் நீதி வெல்லும் ஸ்ரீமதிக்கு வெற்றி கிடைக்கும் ஆமென்
அழாதீர்கள் ஸ்ரீமதி தெய்வமாக இருந்து உங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்வார்
நானும் 18 வயது பெண்ணின் தாயானதால் இந்த தாயின் கண்ணீர் என்னையும் அறியாமல் கட்டுப்படுத்த முடியாமல் என் மகளை கட்டிக்கொண்டு அழுகிறேன் ....
இவர்களை பாத்து சில ஜென்மங்கள் எப்படி தான் தவறாக பேசுதோ
Ama really paavam
Kandippa manasatchi illatha jenmangala erukkum adutha varusham enneram avangalukum epti nadakum appo evanga pannina pavathuku thandaiya kadaul kudupar
சாதி கடந்த மதம் கடந்து தமிழ் மக்கள் நீதி கேட்கிறார்கள்.மாபெரும் மக்கள் உணர்வுக்கு தமிழ் நாடு அரசே தலைவணங்கு.
Aama nan oru muslim daily intha ponnu ninaichi aluhai than varuthu
அம்மா நீ அழ அழ என்னால முட்டியாளம் 😭😭😭😭😭😭😭😭எத பார்த்தாலே. மனசு ரொம்ப வலிக்கிது
Selvi Akka, உங்களுக்கு ஆதரவாக
ஏராளமான ஊடகங்கள்,
You tube channels
வழக்கறிஞர்கள்
மருத்துவர்கள்
உண்மையறியும் குழு,
தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
நீதி கிடைக்கும் வரை போராடுவார்கள்.
தமிழக மக்களாகிய நாங்களும் தொடர்ந்து குரல் கொடுத்தும் கண்காணித்தும் வருகிறோம்.
Justice for Srimathi Sister.
மக்கள் அணைவரும்
நீதிக்காக குரல் கொடுப்போம்
I support you
நீதி வேண்டும்😭😭😭😭😭🇮🇳👍
Selvi Amma don't cry God is with u
😭😭😭அம்மா அழாதிங்க என்னால பாக்க முடியல அம்மா அம்மா😭😭😭
நீதி வேண்டும் ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் அந்த தாய் கண்ணீர் பார்த்து மனது வலி கிறது.😭😭😭😭
நீதி வேண்டும் நீதி வேண்டும் ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் இழுத்து மூடு இழுத்து முடு சக்தி பள்ளியை இழுத்து முடூ
I too crying sister I too crying.
இது மாதிரி நெறியாளர் பேட்டி எடுத்து அந்தம்மா வையும் எங்களை யும் அழ வைத்து வேடிக்கை பார்ப்பது நியாயமா
கடவுளே நீதி கொடு
கடவுளே நீதி கொடு
கொலைகாரர்களின்
உயிரை எடு
கடவுள் நீதி கொடுத்தால் செல்வி
கைதாவாங்களே..
இந்த அம்மா தைரியத்தை பார்த்தாலே தெரியுது பொண்ணுகு தற்கொலை பண்ணி இருக்குமா?! தாய்க்கு மட்டுமே அந்த இழப்பின் வலி அதிகம்
கடவுள வேண்டுவோம்
அழாதீர்கள் அம்மா.உங்களைப் பார்த்து எங்களுக்கு அழுகை வருகிறது.கஷ்டமாக உள்ளது.கடவுளே நீதி கிடைக்க வேண்டும்.
உங்களைப் போலே நான் நானும் மனம் வருந்தி கொண்டிருக்கிறேன் இன்று ஒரு 45 நாட்களாகிறது என் பிள்ளைதிருச்சி ஜெயில் கஷ்டத்தை அனுபவித்துக்ொண்டு இருக்கிறான்
இன்னும் ஜாமின் கிடைக்கவில்லை போராடிக் கொண்டிருக்கிறேன்
Unga.pillai.vandruvar.kavalapadadinga
C M. அவர்களே தயவு செய்து இந்த அம்மாவின் கண்ணீரை பார்த்து உதறி செய்யுங்கள் நீதி செய்ய நிச்சயமாக உதவுவீர்கள் அல்லவா சீக்கிரமாக உதவி நீதி செய்யுங்கள் தமிழ்நாடு இந்த அம்மாவுக்காக அழுகிறது
Neethi vendum
Alathiga amma justice for srimathi 😭😭😭
ஒரு தயா எனக்கு அழுகைத்தான் வருது 😭😭😭😭😭... கடவுளே உனக்கு ஆயிரம் கண் என்பார்கள் அந்த ஒரு கண்ணில் இந்த குழந்தைக்கு உயிர் பிச்சை கொடுக்க கூடாதா... ஸ்ரீமதி போல் இறந்த அணைத்து குழந்தைகளும் கடவுளின் பாதத்தில் இளைப்பாற வேண்டும் என்று அந்த கடவுளை வேண்டுகிறேன்.
காணொளி மூலம் பார்ப்பதற்கே கண்கள் நீர் வடிகிறது இதை நேரில் பார்த்துக் கொண்டிருக்கும் சகோதரி அசோகவர்ஷினி நிலையை நினைத்தால் வருத்தமாய் இருக்கிறது அதைவிட அந்த கொடுமையை அனுபவித்துக் கொண்டிருக்கும் அந்த தாயின் நிலை மரணத்தின் உச்சியில் இருப்பது போல் தோன்றுகிறது..😭
Pavam Amma alugurathu kannir varuthu pappa kadavule
அப்போது உங்கள் வயிற்றில் பிறந்தாள் இப்போது எங்கள் உள்ளத்தில் பிறந்திருக்கிறாள்
I wept when I saw Srmathi's mother started crying. How much sorrow she is overwhelmed with!.
உங்கள் பேட்டியை பார்க்கும் போது எனக்கு அழுகை தாங்கமுடியவில்லை
🙏🙏🙏மனது வலிக்கிறது🙏🙏🙏
உங்கள் கண்ணீர் எங்கள் இதயத்தை உடைக்கிறது அம்மா ஆழாதீர்கள் நிச்சயம் உங்களுக்கு நீதி கிடைக்கும்
ஸ்ரீமதி ௨டலில்யி௫ந்து ௮ந்த ௨யிரை பறிக்க ௭வ்வளவு கஷ்டபடுத்தியி௫ப்பாங்களோ
நினைக்கும் பொழுதே கஷ்டமாயி௫க்கு பெற்ற தாயான ௨ங்களுக்கு ௭ந்த ௮ளவு மன வேதனையும், வலியும்யி௫க்கும். ௮ழாதீங்க
நீதி வெல்லும்.
நீதி தேவனே நீதி வேண்டும் அந்த தாய் சிந்துவது கண்ணீர் அல்ல இரத்தம் நீதி வேண்டும் அநீதிக்கு துணைபோன அனைவருக்கும் என் கண்டனத்தை தெரிவித்து கொள் கின்றேன்😭😭😭😭😭😭😭😭😭😭
எனக்கு மிகவும் மன வேதனை அளிக்கிறதுசகோதரி
அம்மா
உங்க பொண்ணு முகத்தைப்
பார்த்துக் கொண்டே இருக்கலாம்
போல் இருக்கிறது
சாமி முகம் மாதிரி இருக்கு
Sri mathi அம்மாக்கு CCTV காட்ட சொல்லுங்க தந்தி
Avanga foreign send panni ready panrangalam
Don't cry mother. It is impossible to forget the valuable child. Surely justice will be given to Srimathi.
Srimathi kandipa oru theivapiravithama alugathinka unka kudaye irukum 😔😔
உங்கள் கண்ணீரை பார்த்து என்மனசுஉடைந்துவிட்டது
don't worry amma her memories make me cry even she is our daughter also god will judge everything for ur daughter we all pray for u sister
குற்றவாளிகள் நீதிபதி தீர்ப்பிஇல் தப்பிக்கலாம் ஆனால் இறைவன் இ டம் தப்பிக்க முடியாது நிச்சயம் தண்டனை உண்டு
மக்களாகிய எங்களுக்கும் மிகவும் கஷ்டமாக இருக்கு சாந்திரவிக்குமார் குடும்பம் அழிந்தால்தான் நிம்மதி
கவுண்டர் குடும்பம்
உங்கள் கண்ணீருக்கு கர்த்தர் கண்டிப்பா பதில் தருவார் 🙏
Justice for srimathi 😭😭😭
அழாதிங்க அம்மா உங்க பொண்ணுக் நீதி கிடைக்கும் அதெமாதிரி எனக்கும் ஒரு பெண்ணு பாப்பா மாதிரி
அழாதீர்கள் அம்மா!உண்மை ஒருபோதும் தோற்காது! மனத்தில் என்றும் தைரியம் விடைபெறக் கூடாது.இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.நீதி வெல்லும்!
Justice for srimathi.....
தங்கப்பெண் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் மக்கள் மனதில் நிறைந்திருக்கும் ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்கும்
Mother's cry is curse to all the culprits in Shreemati issue. Lord! Give justice for the victims and punish the culprits soon
Amma don't cry pls. Manasu valikithu
வட சென்னிமலை முருகா ஸ்ரீ மதி குடும்பத்தாரின் கண்ணீருக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும். இறைவா...
யா அல்லாஹ் இந்த குழந்தைக்கு நீதி வழங்குவாயாக
அம்மா பசியோட வருவாங்கனு என் பொண்ணு சமைத்து வச்சிருதானு சொல்லும்போது என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை 😭😭😭😭