என் மகள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்! கோர்ட்டில் கதறிய அப்பா! Damodaran Prakash Interview| Kallakurichi
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ส.ค. 2022
- #NakkheeranTV #Damodaran_Prakash #kallakurichi #Jayaraj #A1kirithika #sakthischool #Advocates_Interview #kaniyamoor #srimathi #sakthischoolreopen #nakkheeran #kallakurichischool #kallakurichinews #bjp #justiceforsrimathi #kallakurichiprotest #sriamthicase #sakthischoolcctv
என் மகள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்! கோர்ட்டில் கதறிய அப்பா! Damodaran Prakash Interview | kirithika | Srimathi | kallakurichi Sakthi School | Nakkheeran Tv
www.hotstar.com/in/movies/cad...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
எல்லாம் சரி ஐயா.. உங்கள் மகளுக்கு பிரச்சினை என்றவுடன் தவிக்கிறீர்களே ஐயா.. ஸ்ரீ மதியின் தாயின் பரிதவிப்பு இப்போது புரிகிறதா?
அந்த பாப்பாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் தவறு செய்தவர் தண்டிக்க பட வேண்டும் ஐயா
👏👏👏👏👏👏
Correct
Antha teacher kooda oru satharana penn than. Avangalum antha manaviyin nilamai yil than irukirar. Avar uyirukum aabathu than.
இந்த வழக்கில் அந்த பெண்னின் வருமையை தனக்கு சாதகமாக அந்த நாய்🐶🐕🐩 ரவி குமார் பயன்படுத்தி கொண்டியிருப்பான்.
நக்கீரன் இல்லேன்னா ௹மதி வழக்கு எப்பவோ நீர்த்துப் போயிருக்கும்.. உண்மையை வெளிப் படுத்த அயராது உழைக்கும் நக்கீரன் டீமுக்கு ஹாட்ஸ்ஆப் 💐💐💐💐
Nakeran summa kadhai viduraanga.
Unmaithaan nakkeran illaatha prasinaiyai kilappi kaasu paakiraanga javvu maathiri ore visayam evelavu naal pesurathu
@@visusamy3749 ninga enna nanikiringa ?
முற்றிலும் உண்மை
Unmai unmai
அந்த பள்ளியை உடனே மூடவேண்டும், என்று சொல்லுபவர்கள் 😡
Enna
பள்ளியை உடனே மூட வேண்டும் என்று கேட்கும் எந்த நாதாரி ஒரு ஆரம்ப பள்ளி நடத்துகிறான் ?
@@murugesanthirumalaisamy5613 புரியல?
உங்கள் மகளுக்காக நீங்கள் போராடுவதை வரவேற்கிறோம் அதேபோல் செல்வி அம்மாவுக்காகவும் நடந்த உண்மையை பேசுங்க கடவுள் உங்கள் மகளை காப்பாற்றுவார் 🙏🙏🙏
நக்கீரன் இல்லனா இந்த நியூஸ் இந்த அளவுக்கு வந்து இருக்காது.நன்றி நக்கீரன் டீம்.🙏🙏🙏
😆😆😆😆😆😆
Jeeva today
News channel
தோத்துட்டோன் ஆண்டவரே 😂😂😂😂😂
S bro 💯
@@jayavel9180 po o
எவ்வளவோ பிரச்சினை நாட்டில் இருந்தாலும் நக்கீரன் மட்டுமே இதை முழுமையாக ஆராய்ந்து நீதிக்காக போராடுகிறார்கள்🤝👌👌
உண்மை
Yes
@@katheejabanu5278 a
@Mm நடந்து வரும்போது அது என்னுடைய பொண்ணு மாதிரிதான் இருக்குனு சொல்றான்.. அப்போ அது அவன் பொண்ணு இல்ல .சாந்திதான் நடந்து வாறவள். ஏக்கனவே அதில நிக்கும் இரண்டு பெண்களில் ஒருத்திதான் அவனுடைய மகள் கிருத்திகா.. mm
Indha kena koodhi views kaga pantran
உண்மையை உறுதியாக வெளிபடுத்த நினைக்கும் நக்கீரனுக்கு நன்றியும், வாழ்த்துகளும்.
பாவம் இந்த அப்பா, பொண்ணு கீர்த்திகா மேடம் அப்பாவிடம் அவருக்கு தெரிந்த உண்மையை சொல்லியிருக்கும், அவருக்கு ஓரளவுக்கு கொலையை பற்றி தெரிந்து இருக்கும், உண்மைவெளிவரும்.
பல குற்றங்களை கண்டுபிடிக்க தாமோதரபிரகாஷ் ஐயா அவர்கள் நேர்க்கானல் பேசிவருகிறார் நக்கீரன் ஊடகத்திற்கு நன்றி 🙏🙏🙏
நக்கீரன் மிகவும் அருமையாக குற்றங்களை கண்டுபிடிகத்து வழக்கு உதவியாக உள்ளது 🙏
கிருத்திகா அப்பன் நல்லா சமாளிச்சு பொய் பேசுகிறார்.
Hhhhhh huh hhjjjjjj
this man is not speaking the truth...hiding so many things ...pretend to be naive
@@kavithanandavlog7664 ?
எல்லா வேலைகளையும் இந்த மாதிரி கஸ்டப்படுற குடும்பத்திலிருந்து வர்ற ஆசிரியர்களின் தலையில் கட்டுவதே இப்படிபட்ட நிர்வாகத்தின் திறமை.
I agree this..
Yes
Correct
Teachers has to work as per the management. Poor family harassed by Damodaran.Court will decide what really happened.
Etha aael poi solran.ava ponna kapatha parkiran.
வார்டன் தான் பொறுப்பு. என்ன நடந்தது என்று கூறி அப்ரூவராக மாறினால் தப்பிக்க வாய்ப்பு. இல்லை என்றால் உங்கள் மகள் தான் A1. (குற்றம் நிருபிக்க பட்டால்)
அந்தக் கிருத்திகா ஆரம்பத்திலேயே சுதாகரித்து திக கழிசடை வக்கீல்கள் மூத்த பீத்த பொ.ரத்தினம் , தமயந்தி சதி வலையில் சிக்காமல் நாதாரிகள் மூஞ்சியில் கரியை பூசி தப்பி விட்டது . திக நாதாரிகளின் குள்ள நரி தந்திரம் எடுபடவில்லை. ஊடக வேசிகள் இந்த பேட்டியுடன் இந்த அப்பாவி பெயிண்டரை கழற்றி விட்டு விட்டார்கள். கொடூரமான திக கழிசடைகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது தெரிந்த லட்சணம் தானே
முட்டாளே, உன் பூச்சாண்டி வேலை எதுவும் செய்யவில்லை. இத்தனை நாட்கள் ஆகியும் யாரும் அப்ரூவர் ஆகவில்லை. இதிலிருந்து கொலை என்ற ஒன்று இல்லவே இல்லை என்று உனக்கு தெரிகிறதா? கொலை விசயம், பார்ட்டி விசயம், நரபலி விசயம், கற்பழிப்பு விசயம் என்று எந்த ஒரு புண்ணாக்கும் நடக்கவில்லை. அப்படி ஒன்று நடந்திருந்தால் இந்த ஆசிரியைகள் ஒன்றும் கூமட்டைகள் அல்ல, முதல் நாளே சொல்லியிருப்பார்கள்.
நடந்து வரும்போது அது என்னுடைய பொண்ணு மாதிரிதான் இருக்குனு சொல்றான்.. அப்போ அது அவன் பொண்ணு இல்ல .சாந்திதான் நடந்து வாறவள். ஏக்கனவே அதில நிக்கும் இரண்டு பெண்களில் ஒருத்திதான் அவனுடைய மகள் கிருத்திகா..mm
பிரகாஷ் sir.. மனிதருள் மாணிக்கம்! விலை போகாத மாமனிதர்! நீங்கள் மனசாட்சி உள்ள பத்திரிக்கையாளர்.! உங்கள் வருங்கால சந்ததிகள், எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன்..
Unmai
God bless you sir
God bless Prakash sir
👍
Www
மனிதன் ஜெயிக்கிறானோ
இல்லையோ
தங்கை மரணத்தில்
கடவுள் ஜெயிப்பார்
நக்கீரன் மூலம் இது நடக்கிறது
வாழ்த்துக்கள் கோபால் சார்
பிரகாஷ் சார் 🎉🎉🎉🎉🎉🎉
First sceene sree went up 2nd she came to class and got faint lied in bench
@@mariajothi8549 Can you explain properly... I don't understand... What you say???
@@mariajothi8549 antha ponnu maadi erukira video paarunga left side la white colour dot mari edit panni irukanga. Near blue table irukku. Clear ah irukkathu. Cctv ya konjam edit panni irukaanga
Yes
😭 தயவுசெய்து நிரபராதிகளை🥺 காப்பாற்றுங்கள்
அந்த ரவிக் குமாரையும்🥶 சாந்தியையும் 🥶விடாதீர்கள் மற்றும் சாந்தி ரவிக்குமாரின் புதல்வர்களையும்🥶 விடாதீர்கள்
நக்கீரனின்👑 முயற்சி வணக்கத்திற்கு உரியது😇🙏
கிருத்திகாவிற்க்கு எல்லா உண்மையும் தெரியும் கிருத்திகா தான் குழந்தையை பார்ட்டிக்கு அழைத்து சென்றிக்கிறார் தனியாக விசாரிக்கவேண்டும்
இப்பவும் தனித் தனியாகத்தான் விசாரிப்பார்கள் ,50 பேர் கூட்டத்திலா விசாரிப்பார்கள் ? என்னே அறிவு
Yellow saree ohh
@@murugesanthirumalaisamy5613 இப்போ இது ரொம்ப முக்கியமா...
இவர் பாவம்...தன்னிடம் தன் மகள் கூறியவற்றை சொல்லவும் முடியாமல்...மறைக்கவும் முடியாமல் தவிக்கிறார்.
தான் எதையாவது உளரிவிடக்கூடாது என்ற பதட்டம்தான் அதிகமாக உள்ளது.
ஆதாரம் இல்லாமல் அவர் ஏதும் சொல்ல முடியாது. ஆனால் தன் பெண் தவறு செய்யவில்லை என்பதை மட்டுந்தான் அவர் சொல்ல முடியும்
இவரோட பொண்ணுக்கு கல்யாணம் ஆகலையா? அப்ப 25 to 30 இருக்குமா? ஆனால் அந்த videoல் நடந்து போற lady யோட body language மற்றும் நடை 40 to 50 வயது பெண்மணி போல் உள்ளது. பிள்ளை பொறாத பெண்கள் முதுகு தண்டுவடத்தை வளைத்து நடக்க மாட்டார்கள் . மேலும் 40 வயதை கடந்த பெண்களின் நடை போல்தான் அந்த வீடியோ ல் நடந்து செல்லும் பெண்ணின் நடை உள்ளது. இந்த ஆளு பொய் சொல்கிறார்
@@jisoo_angel_world anna apdi illa anna over weight irukum bodhu body language change aagum.... ivaru solradhu poyya unmaya nu therla
@@ranjanisrini உங்க age என்ன? ?
@@ranjanisrini பொண்ணுங்க எவ்வளவு weight இருந்தாலும் . முதுகு இடுப்பு தண்டுவடம் வளைத்து நடக்க மாட்டாங்க. குழந்தை பெற்றுக் 40 வயது கடந்த பெண்கள் தான் அப்படி நடப்பாங்க
கிருத்திகா அப்ரூவராக மாறுவது அவருக்கும் நல்லது இந்த வழக்கிற்கும் நல்லது,, அதே நேரத்தில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியது அவசியமாகிறது !
இவர் உண்மையை மறைத்து பேசுகிறார் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
It is clear that he is hiding the truth
தந்தையிடம் பதற்றம் உள்ளது மகள் சொன்ன உண்மையை சொன்னால் மகளுக்கு பிரச்சினை என்று பயப்படுகிறார்...
Padhattram onnum theriyalai. Nallaa maathi maathi puluguraaru.
நக்கீரரே, உமது அசாத்தியமான புலனாய்வு தேடல்கள் மிகவும் ஆணித்தரமாகவும், மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் படியாகவும் இருப்பது, நீதி இன்னும் நீர்த்து போகவில்லை என்பது மனது மிகவும் ஆறுதல் அளிக்கிறது. வாழ்த்துக்கள் நக்கீரரே. அண்ணன் பிரகாஷ் அவர்கள் சிறந்த புலனாய்வு நிபுணர் போல செயல்படுகிறார்.
அது
Nibunar pola alla, Nibunar thaan.
கிருத்திகா டீச்சர் அப்பா மழுப்புகிறார்... நான் உண்மைய சொல்லமாட்டேன்..ஆனா என் பொண்ணுக்கு இதில் சம்பந்தமில்லை... என்பதை போல் பேசுகிறார்
She must have known as she is the warden.but he is scared they will kill her in the remand
இவரோட பொண்ணுக்கு கல்யாணம் ஆகலையா? அப்ப 25 to 30 இருக்குமா? ஆனால் அந்த videoல் நடந்து போற lady யோட body language மற்றும் நடை 40 to 50 வயது பெண்மணி போல் உள்ளது. பிள்ளை பொறாத பெண்கள் முதுகு தண்டுவடத்தை வளைத்து நடக்க மாட்டார்கள் . மேலும் 40 வயதை கடந்த பெண்களின் நடை போல்தான் அந்த வீடியோ ல் நடந்து செல்லும் பெண்ணின் நடை உள்ளது. இந்த ஆளு பொய் சொல்கிறார்
Mm
@@abcdefg5850 mm
Correct
நக்கீரன் பணி சிறக்க வாழ்த்துக்கள் தொடர்ந்து போராடுவோம் உங்களுடன் நாங்களும்
ஐயா உங்க ஊடகத்தை மட்டும் தான் மக்கள் நம்புகின்றனர் நீங்கள் இறுதி வரை போராடி நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்
ஸ்ரீமதி பாப்பா வின் நீதி கிடைக்க நீங்களும் ஒரு முக்கிய பொறுப்பு , வாழ்த்துக்கள்
மண்ணில் பிறந்த மகிழ்ச்சியை விட உன்னை மண்ணில் புதைத்த வேதனை மிகவும் அதிகமாக உள்ளது
நீதி கிடைக்கும் வரை என்று உன் நினைவில் நக்கீரன் உடன் நாங்கள்.....
ஆ
"சொல்லியிருக்கலாம்" என்ற அந்த தந்தையின் பேச்சில் எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. தன் மகளை சிறையில் சந்தித்த தந்தையிடம் மகள் எதையுமே சொல்லவில்லையா?
Prakas
H ippadi miratakidaathu
நக்கீரன் குழுவிற்கு ஆயிரம் கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பன் பயந்து போய் இருக்காரு, சந்தேகம் வலுவடைந்து இருக்கிறது..
Super sir, தாமோதர பிரகாஷ் அண்ணா நீங்க இல்லைனா இத மறந்து போய்இருப்பாங்க. நீங்க வேற லெவல் அண்ணா சிபிசிஐடி சொல்லிட்டு போகட்டும் என்று எதிர்த்து நிக்குறீங்க நன்றி தலைவா. கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கையெடுத்து கும்புடனும் உங்களது முயற்சியை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏
உண்மை நக்கீரன் பணி தொடரட்டும் வாழ்க
நக்கீரன் உடன் சேர்ந்து நாமும் நம் ஆதரவை கொடுப்போம்.
உங்கள் மகளை அப்ரூவர் ஆக சொல்லுங்கள் அப்பதான் இந்த வழக்கில் விடுதலை கிடைக்கும்
🙏🙏🙏🙏🙏🙏🙏
U r right
aprovar aga vida mattanga
இவர் மகள் கிருத்திகா சொன்னதை மறைத்து பேசுகிறார் இவர் பேச்சில் நன்றாக தெரிகிறது
நீ மறைக்காமல் சொல்ல வேண்டும்
எல்லா விசயத்தையும் வெளியே சொல்லகூடாது
மிக சரி...நம்பிக்கை இல்லை.ஸ்ரீமதியின் வார்டன் கிருத்திகா தானே... அப்பறம் கிருத்திகாவுக்கு தெரியாம ஸ்ரீமதிக்கு அசம்பாவிதம் எப்படி நடக்கும்..20 ந்தேதி கிருத்திகா அப்ரூவர் ஆகி உண்மையை சொல்லனும் .இல்லைனா கிருத்திகா பொய்காரிதான்.
இவரும் உண்மை மறைக்கும் பேர்வழி
He is a liar selfish
@@samptest2778 correct
ஐயா உங்கள் நேர்மைக்கும் உங்கள் மனசாட்சிக்கும் தலை வணங்குகிறேன்.மிக்க நன்றி நக்கீரன் பிரகாஷ் சார்
இவர் பேச்சில் சந்தேகம் உள்ளது. இவர் மகளிடம் பேசினார் என்பதே சந்தேகம்.
ஒன்று இவர் தெரியாமல் பேசுகிறார். இல்லையென்றால் யாரோ சொல்லியதை வைத்து பேசுகிறார்.
கேள்வியை இன்னும் நுனுக்கமாகவும், அவர் சரியான பதில் சொல்லும்வரை மீண்டும் மீண்டும் நுணுக்கமாக கேட்கப்பட வேண்டும்.
ஒரு தந்தையாக உங்கள் ஆதங்கம் புரிகிறது ஜெயக்கொடி ஐயா.. உங்கள் மகளையாவது உண்மையை சொல்ல சொல்லுங்க...
Antha aalea unmaiya marikran. Ethu unga ponnukita ktegalanu kraalum illa nu solran.krithika vum thappu panni iruku that's y posi mulugran. Krithika appa ivlo naal management paathukum nu irunthuirupan ipo management krithika va kai kamikuthu so bayam vnthruchu. Krithika antha vdo la vra apo oru pathattam kuda therila satharnama tha vra so C know every thing.
sola vida mattanga pa.
இவரோட பொண்ணுக்கு கல்யாணம் ஆகலையா? அப்ப 25 to 30 இருக்குமா? ஆனால் அந்த videoல் நடந்து போற lady யோட body language மற்றும் நடை 40 to 50 வயது பெண்மணி போல் உள்ளது. பிள்ளை பொறாத பெண்கள் முதுகு தண்டுவடத்தை வளைத்து நடக்க மாட்டார்கள் . மேலும் 40 வயதை கடந்த பெண்களின் நடை போல்தான் அந்த வீடியோ ல் நடந்து செல்லும் பெண்ணின் நடை உள்ளது. இந்த ஆளு பொய் சொல்கிறார்
ஆரம்பத்தில் உண்மையை சொல்லிருக்க வேண்டும். இப்பதான் அறிவு வேலை செய்யுதா? நிர்வாகம் சொல்லிற்கும் அதன்படி நடந்திருப்பார்கள். இதுவரைக்கும் நடந்த கொலைகள் பற்றி விசாரித்தால் உண்மை வெளிவரும் பல நாள் திருடன் ஒரு நாள் அகபடுவான் அது தான் இப்போ நடந்துருக்கு
@@jisoo_angel_world yar ya ne..intha comment ellarukum potutey iruka...school management ta kasu vanguniya
இவரு பேசினதையே திரும்ப திரும்ப பேசுறாரே தவிர உள்ளதை சொல்ல மாட்டிக்கிறார். இவரே எதையோ மறைக்கிறார்னு தான் தோணுது.
ஆமாம் எனக்கும் அப்படி தான் தெரிகிறது.அவர் பொண்ண மட்டும் காப்பாத்த நினைக்கிறார்
Ama
True
Yes
எல்லாமே வக்கில் மூலமாக தெரிந்துகொள்ளலாம்வக்கில்குற்றவாளியைதனியாகசந்தித்துசிறையில்பேசலாம்இவங்க எல்லாம்சேர்ந்துமறைக்கிறார்கள்
As a dad i feel pity for him.... Whatever her daughter did was wrong but he is suffering..
His daughter has played a major part in this crime.
குற்றம் செய்பவர்களை விட, அதற்கு உடந்தையாக செயல்படுபவர்களுக்கு தண்டனை அதிகம் .
மிகச்சாதரண குடும்பத்தை சேர்ந்தவர்....ஆனால் நிறைய விசயங்களை மறைக்கிறார்....
Hmm kekura thukku pathil sollmaattraar mental 😡😡😡😡😡😡😡😡
Avar maraikala.avar ponnu thairiyama poe thukkittu
@@ww-hy1cw தெரிஞ்சு தூக்குச்சோ,இல்ல தெரியாமதான் தூக்குச்சோ...ஆனா ஒரு அப்பாவா..ஜெயிலில் பெண்ணை பார்க்க போறார்...."என்னம்மா அன்றைக்கு நடந்துச்சு "அப்படின்னு கூட கேட்டிருக்க மாட்டாரா....அவர் பொண்ணு சொல்லாம இவரா எப்படி கொலைன்னு சொல்லுறார்..காசு விளையாடுதுன்னு தெரியுது...பேரம் படிஞ்சுருக்காது...அதனால் வக்கிலை வெச்சு பேரம் பேசுற மாதிரிதான் தெரியுது..."பொண்ணோட உயிருக்கு ஆபத்து ன்னு தெரியாம மனு போட்டுட்டேன்" அப்படின்னு சீக்கிரமா பல்டி அடிச்சாலும் ஆச்சரியம் இல்லை....🤗
ஆமா பாவம் பாவாடை அளவுக்கு அந்த ஆளுக்கு பொய் பேசத் தெரியவில்லை. எல்லாம் லயோலா பயிற்சி அப்படி
இவரின் பேச்சில் வெளிப்படைத்தன்மை இல்லை. இவரே நிறைய விஷயங்களை மறைத்து பேசுவதாக தோன்றுகிறது.
True
Aama ennakum appadithan thonuthu.
Amaa ...
வணக்கம் நக்கீரன் ஐயா சமுதாயத்தில் நடைபெறும் அநீதிகளை வெளியுலகுக்கு கொண்டு வந்து அநீதிகளை எதிராக போராடும் தங்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் ஐயா
நக்கீரன் sir, 👍உங்கள் விடாமுயற்சி வாழ்த்துக்கள்
நக்கீரனின் புலனாய்வு பிரிவின் பணிகளுக்கு தமிழக மக்கள் தலைவணங்குகிறோம் நன்றி சகோதரரே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Neenga nalla erukanum sir
ஐயா உண்மை யை சொல்லி உங்கள் பெண்ணிடம் வெளி யில் சீக்கிரம் கொண்டு வர பாருங்கள் உங்களுக்கு மஹா புன்னியம்.கொலை பாவம் சும்மா விடாது. தலை முறையையும் தாக்கும்
நக்கீரன் துப்பு துலங்கும் வரை அந்த இடத்தை விட்டு நகராதே. எவ்வளவு மூடி மறைக்க பார்த்தாலும் நக்கீரன் கோபால இடம் நடக்கவே நடக்காது.
போன மாதம் இந்த நேரத்தில் ஸ்ரீ மதிக்கு என்னென்ன கொடுமைகள் நடந்திருக்குமோ என்று நினைக்கும் போது நெஞ்சு வலிக்கிறது 😒😒😒
Ss... I also feel...
Sss🙄😭😭😭😭😭😭😭😭
S
12th August srimathi birthday
பாவம் அந்த உயிர்
நக்கீரன் இதை கை விடாமல் உண்மையை வெளி கொண்டு வரவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அந்த டீ ச்சருக்கு எல்லாம் உன்மையும் தெரியும் இவர் நடந்தவை கேட்பதற்கு சூழல்நில அமையாமல் போய் இருக்கலாம் ஆனால் இவர் தன் மகளுக்கு தைரியம் சொல்லி அப்ரூவர் ஆக சொல்வதே சிறப்பு குறைந்தபட்ச தன்டனையாவது கிடைக்கும்
அவர் பயத்தின் காரணமாக விஷயங்களை மறைக்கிறார்
நக்கீரன் பத்திரிக்கை பல்லாண்டு கால ம் சிறப்புடன் செயல்பட இறைவனை வேண்டுகிறன்.
நக்கீரனுக்கு மீண்டும் நன்றிகள்.உங்கள் புலனாய்வு மூலம் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என நீதியை நாடும் மக்கள் நம்பிக்கையோடு உள்ளோம்.
ஆயிரம் குற்றவாளிகளை விட்டுவிடலாம்.. ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது!!!
இது நக்கீரனுக்கு கிடைத்த முதல் வெற்றி.
பல வெற்றிகள் கண்டுள்ளது நக்கீரன் 🔥🔥🔥
இந்த சமயத்தில் இது முதல் வெற்றி என்றேன்
@@naazarfareedha6274 நான் தவறாக எண்ணிவிட்டேன், மன்னிக்கவும்
Nakheeran is working under some political party.
@@valskis8877conģrats to nakeeran.
Excelĺent investigation.
நக்கீரன் ஆசிரியர் திரு.பிரகாஷ் அவர்களின் தீவிர விசாரணை உன்மையான குற்றவாளி வெளியே கொண்டு வருவார்.நன்றி சார்
இவர் உண்மையை மறைத்து பேசுகிறார்.அவர் மகளை நன்றாக விசாரியுங்கள்.
ஸ்ரீமதியின் தோழிகளிடம் விசாரித்தால் தான் கிருத்திகா மீது குற்றம் இல்லை என்பது நிரூபணம் ஆகும்
நீ கேட்டியா? என்ன கேட்டியா? திரும்ப திரும்ப பேசறங்கற, அந்த வசனம்தான் ஞாபகம் வருது. இவருக்கும் விஷயம் தெரிஞ்சு இருக்கு. இவருக்கு தெரிந்த விஷயத்தை சொல்லாமல் மறைக்கின்றார். தன்னோட பெண்ணை மட்டும் காப்பாற்ற நினைக்கின்றார். இவரையும், அந்த பெண்ணையும் தீர விசாரித்தால் உண்மை தெரியும்.
இவர் பெண்ணுக்கு முதலில் தண்டனை கொடுத்தால் இந்த ஆளு ஓடி வந்து உண்மையை சொல்லுவான். இவன் ஸ்ரீ பாப்பாவுக்கு நீதி கிடைக்கனும்முன்னு நினைக்கல. தன் மகளை காப்பாற்றனுமுன்னு நினைக்கிறான். அங்கு ஏதோ தப்பாக நடந்ததினால் தான் இவன் மகளை அங்கு வேலைக்குபோக வேண்டாமுன்னு சொல்லியிருக்கிறான்.
S bro
Really
10 நேர்மையான கேள்வி 100 முண்ணுகு பின் முரணான பதில்
நேர்மையான கேள்வி இல்லை . திக சதிகார்களுடன் சேர்ந்து கொண்டு பாவாடை வேசி ஊடகன் பிரகாஷ் கேட்கும் வாயைப் பிடுங்குவது போன்ற குதர்க்கமான கிரிமினல் தனமான கேள்விகள். அந்த ஏமாளியை திக கழிசடை வக்கீல்களிடமிருந்து சாமார்த்தியமாக கிருத்திகா காப்பாற்றி விட்டார். கொஞ்சம் ஏமாந்து இருந்தால் வாழ்க்கையைத் தொலைத்து லூலூ க்ரூப்பில் சேர்த்திருப்பார்கள் கழிசடை க்ரூப்
Great Prakash sir, you are bringing the truth to public otherwise police will hide all the truth.
இந்த வழக்கில் நக்கீரன் பணி நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நோக்கில் செயல்படுகிறது.வாழ்த்துக்கள். சல்யூட்
நக்கீரன் கோபால் சார் நீங்க வாட்ச்மேன் வேன்டிரைவர் இரண்டு பேரயும் நேர்காணல் பன்ன வேண்டும் அது உங்களால் மட்டும் முடியும்
ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்
please
Ana also the doctor and nurse who received body in the emergency, two sons. Very sure kiruthika know the truth. She is dialama…. To tell the truth or stand for the management ( trusting as management said she will rescue her)…… but kiruthika doesn’t understand…… management wanted to prove because of teachers scolded, srimathi committed suicide, so that management and her two sons can escape. Then this teachers will be in trouble. Teachers shouldn’t look at the salary alone, they should also see whether management is trust worthy.
@@vasanthasingarayan3128 வேசி ஊடகங்கள் இளித்தவாயர்களை மட்டுமே பேட்டி எடுக்கும். டாக்டர்,நர்ஸிடம் பேட்டி என்று போனால் செருப்பால் அடிப்பார்கள். 2006ல் இறந்த பிரகாஷ் என்ற மாணவனின் வெகுளியான அம்மாவை அழவைத்து ஒப்பாரி வைக்கும் நக்கி கோபாலுக்கு விவரம் எல்லாம் தெரிந்த ப்ரகாசின் அப்பாவிடம் ஏன் பேட்டி எடுக்க முடியவில்லை. தினமும் மூன்று வீடியோ போட்டு பிணத்தை வைத்து நீலிக்கண்ணீர் வடித்து பிச்சை எடுக்கும் இவர்களால் இந்தக் கேள்விகளை 25 நாட்கள் கடந்தும் முதல்வர் ,அமைச்சரை கேள்வி கேட்காமல் இருப்பதன் மர்மம் என்னவோ ? ஊடக விபச்சாரிகள் தானே நக்கீரன்
ஏற்கனவே? ட்ரைவரா ஆளை விடுங்கடா சாமி. தமிழ் அகராதியில் பிடிக்காத வார்த்தை" ட்ரைவர்".
நக்கீரன் கோபால் நக்கீரன் பிரகாஷ் அண்ணாக்கள் இருவருக்கும் என்னுடைய ஷலூட்..பத்திரிகை உலகின் ஜம்பவான் நக்கீரன் கோபால்.நிட்சயம் உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.
கிருத்திகாவின் தந்தை பேச்சில் நியாயம் இல்லை .உருட்டல் புருட்டலுடன் பேசிக்கொண்டிருக்கின்றார். இவர் மகள் பாதிக்க பட்டபோது வலிக்கிறது .
Valga nakkheern tim🙏🙏🙏🙏👍👍👍👍💐💐💐
நக்கீரனின் இறுதி முயற்சி வரை நாம் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து ஸ்ரீமதிக்கான நீதியே நிலைநாட்டுவோம்... 🔥💯⚖️
இந்த வழக்கில் நீதி கிடைத்தால் அதில் பெரும்பங்கு நக்கீரனையே சேரும் 👏👏👏நக்கீரனுக்கு நன்றி🙏💕
உண்மையை கண்டறிய நக்கீரன் குழு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கு நன்றி விரைவில் நீதி கிடைக்கனும்
நன்றி நக்கீரன்
நிச்சயமாக உண்மை வெளிவரும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்
புலனாய்வு ஊடகம் என்றால் அது நக்கீரன்தான். சம்பந்தப்பட்ட ஆட்களை, எல்லா தரப்புகளையும் விடாது, சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பேன் என்ற வகையில், சந்தித்து, மக்களிடம் தகவல்களை சேர்பதில், நக்கீரன் பணி அசாத்தியமானது. வாழ்க நக்கீரன்
Yes nakkeeran enrumey siruppu is
சிங்கத்தை எல்லாம் சந்திப்பவன் ஏன் முதல்வரையோ ,கல்வி அமைச்சரையோ சந்திக்கவில்லை ? அளவா உருட்டுங்கடா
நக்கீரனுக்கு நன்றி தொடர்ந்து உங்கள் பணி சிறக்கட்டும்,,
பாவம் ஏதோ தெரிந்திருக்கு தயங்குகிறார் அவருக்கு அவங்க மகள் முக்கியம்
ஐயா நேர்மை என்றால் என்ன அந்த வார்த்தைக்கு அர்த்தம் உங்களைப் பார்க்கும் போது தான் தெரிகிறது இதற்குத்தான் நேர்மை என்று அர்த்தம் ரொம்ப நன்றி ஐயா கடவுளைக் கூட நம்புவதில்லை ஆனால் உங்கள் நேர்மையை நம்புறேன்
அவர் அவரின் மகளை காப்ற்றுறார் கொலை பண்ணினாலும் மகளை காப்பாற்றவே செய்வார்
Mmm
Teacher should not go to the spot inspite she would have called sreemadhis mom,also to commissioner & to her dad but she didn't do that ,
Oiii😳
Pu
எவ்வளவு படித்த பென்ன இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வரும்போது அறியமால் மாட்டி கொல்லலாம் சார்
True
வணக்கம் ஐயா நக்கீரன் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் உண்மை வெல்லும்
super and 100 % unmai veera vanakam Nakkiran sir
தன் மகளுக்காக பேசாமல், இனியும் நடந்ததை சொல்லுங்கள் ... உங்கள் மகள் என்ன சொன்னார் என்பதை சொல்லுங்கள்
Yes
சொன்னாலும் சொல்லாமல் போனாலும் தண்டனை தண்டனைதான்!
இவர்கள் எல்லாம் கூட்டு களவாணிகளாகத்தான் தெரிகிறது. அந்த ஆசிரியைக்கும் நிச்சயம் ஏதோ பங்கு இருக்கிறது.
உண்மையினை வெளிக் கொண்டுவர முயற்சிக்கும்
கீர்த்திகா ஆசிரியரின் தந்தை உட்பட அனைவருக்கும் நன்றிகள்
வாழ்க நக்கீரன்
நக்கீரன் அவர்களுக்கு கோடி நன்றிகள்
யோவ்.. உங்க பொண்ணுதான் ஹாஸ்டல் வார்டன்.. அவரை தான் கூப்பிடுவாங்க... வார்டன் எப்படி இவ்வளவு carelessஆக இருந்தார் என்பது கேள்வி???....
Yes wardenukku theriyama antha ponnu nit epdi miss ahum melum school nirvagathukky sadgagamathan warden nadappanga Nan padikkum podhu en collegela hostel students sollirukkanga principal nainga ponnugala abuse pannuvanga wardenum anuppi vaippalam but ponnu anga sammadhichuthan povalubga
Correct
பாவம் அவர் பெண்னை காப்பாற்ற try pantrar
கிருத்திகா அப்பா கல்வி நிறுவனம் பொருப்பு என்பது சரி தான் சார்... தலைமை எப்போதும் மிரட்டும் சார்....
Ji
Sarithan
உண்மை முதல்வரே பயப்படுகிறார் ஸிமதி வழக்கிற்கு அப்படி இருக்கும் போது கிருத்திகா வேதிப்பிரியா ஆசிரியர் பாவம்
True
தலமை மிரட்டினால்செய்யமுடியாது என்றால் வேலையை விட்டு நீக்குவார்கள் வேறுபள்ளியில்சேரலாமே இப்படி உடந்தையாக இ௫ந்து கொலைப்பழி ஏற்க்கவேண்டாமே
ஆஸ்டலில்இருந்தபிள்ளையை. அங்கிருந்துஅழத்துசென்றதுயார்.. 💯💯💯😭😭😭😭😭😭😭😭😭
வாழ்த்து உண்மையின் கவலர்களே! பணி பாதுகாப்புடன் தொடரட்டும்.
அறம் வெல்லும்!
பிரகாஷ் அண்ணா நீங்க பொறுமையா பேசும் விதம் அழகு😊 கண்டிப்பாக ஞாயம் கிடைக்கும் நம்பிக்கை இருக்கு இன்னும்..
ஆஹான்!
th-cam.com/video/ooz6Zb9RHoU/w-d-xo.html
@@jayavel9180 சங்கியா?
Super sir
@@EbEnEzEr0303 no missonary
இல்லன்னே ஜார்ச் பொண்ணையா! அடி மடியில கை வைக்கிற ஆம்பளை மனிதன் அண்ணே!
@@EbEnEzEr0303
🌹ஐயா பிரகாஷ் உங்க பேச்சு அருமை நன்றி நக்கீரன் 🙏
நக்கீரனின்,
நீதி போராட்டத்தை,
மெச்சி வணங்குகிறேன்
ஐயா பள்ளி ஆசிரியர், மறைந்த மாணவி தோழிகள், அரசியல் வாதிகள், மருத்துவர்கள் களத்தில் முதலாவது வந்த காவல்துறை அதிகாரிகள் இவர்களை அதிகம் பேட்டி எடுக்க வேண்டும்
அப்போ உன் மகளை உண்மைய சொல்லி அப்ரூவர் ஆக சொல்லு தண்டனை கிடையாது
Athula avanga pangalipum irukalame!!!so management ku support pannalam
பாவம் இவர் ஏதோ மறைக்கிறார்... பாதுகாப்பு அளிக்க வேண்டும் 🙏
மறைக்க மறைக்கதான் இவங்களுக்கு பிரச்சனையே
உண்மை தெரிந்தும் மறைப்பது குற்றம்.
I uploaded my TH-cam la Sakthi பள்ளியின் தாளாளர் சக்தி ரவிக்குமார் உடைய மூத்த மகனும் அவனுடைய நண்பனும் ஸ்ரீமதி தாங்கியிருக்கும் Hostel லின் மூன்றாவது மாடிக்கு ஏறும் காட்சி...
@@LLAST_KKNOWLEDGE give your channel link bro
@@LLAST_KKNOWLEDGE give your channel link bro
உங்களைப்போன்று ஒவ்வொருவரும் இயலாதவருக்கு பிரதிபலன் எதிர்பாராமல் உதவிக்கு முன்வந்தால் நாடு முழுவதும் சிறப்பாக முன்னேறும் நன்றி ஐயா 🙏❤
அப்பாவிடமும் முழு உண்மையையும் சொல்லவில்லை.மகள் சொன்ன உண்மையும் பயத்தில் மறைக்கிறார் அப்பாவி அப்பா
ANTHA NAI ENNA SONNUCHU NU THERAIL
தயவு செய்து நக்கீரன் பத்திரிகை இவர்களுக்காக உதவி செய்து இந்த ஏழை தகப்பனை காப்பாற்ற வேண்டும்
கிருத்திகா அப்ரூவர் ஆகி உண்மையை வெளியில் சொல்ல வேண்டும்
But solla matta ava
@@prathibaoviyaoviya8189 சொல்லவில்லை னா சிறையில ராம்குமார் கதிதான். கிருத்திகாவுக்கும்அப்பறம் பாருங்க கிருத்திகா அப்பா அப்ப உண்மையை உரக்க சொல்வார் சொல்வார்.
@@selvams9850 ஆமாம் கிரூத்திகா செத்த பிறகு உண்மைய கதறிகிட்டு சொல்லுவான்
Yes
@@selvams9850 நம் நாட்டில் சட்டம் எப்போதும் பணக்காரனுங்களுக்கு தான் . சட்டம் ஏழைக்கு எட்டா கனி தான்
எனது தங்கை ஸ்ரீ மதிக்காக நியமான முறையில் போரடும் நக்கீரன் பத்திரியாளர்கள் பாதம் தொட்டு வணங்கின்றேன்.
பிரகாஷ் sir. நீங்களும் உங்களது குடும்பமும் எல்லா செல்வமும் பொற்று பல்லாண்டுகள் வாழ இறைவனை பிராத்திக்கின்றேன்.✍✍✍💪💪💪🙏🙏🙏
Nakkeeran team ku romba thanks.
ஹாஸ்டல் மாணவிகளிடம் எப்படியாவது விசாரணை செய்ய முயலுங்கள் நக்கீரன் அவர்களே...
கண்டிப்பாக
மனிதாபிமானம் உள்ள நக்கீரன் பிரகாஷ் அய்யாவுக்கு எல்லோரும் நன்றி சொல்ல வேண்டும்
நக்கீரன்,
நெற்றிக்கண் திறப்பினும்
குற்றம் குற்றமே எவறானாலும்
விடாமல் தைரியமாக விரட்டி மக்கள் முன் நிறுத்தும்
தைரியம்.
நன்றி நக்கீரன் குழு
இந்த ஐய்யா கு உண்மை தெரியும், என் பெண் தப்பிச்சென்ற போதும் னு ninikareru ....