உங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | KANAKADHARA STOTRAM
ฝัง
- เผยแพร่เมื่อ 28 พ.ย. 2018
- அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் சகல ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் கனகதாரா ஸ்தோத்திரம் பாடலை கேட்டு பயன் பெறுங்கள்.
ஜகத்குரு ஆதிசங்கரர் சந்நியாசம் மேற்கொள்வதற்கு முன்பாக, தினமும் சில வீடுகளில் பிட்சைக்குச் செல்வது வழக்கம்.
ஒருநாள் ஆதிசங்கரர் பிட்சைக்குப் போகும் போது ஒரு ஏழைப்பெண்மணியின் வீட்டின் முன் நின்று பிட்சை கேட்டார். வறுமை தாண்டவமாடிக்கொண்டிருந்தது அந்த வீட்டில். அப்படியிருந்தும், அடுத்த நாள் துவாதசி பாரணைக்காக வைத்திருந்த ஒரு வாடிய நெல்லிக்காய் மட்டுமே உணவுப் பொருளாக இருந்தது! பிட்சை கேட்கும் பிள்ளைக்கு இதைத் தவிர கொடுக்க ஏதுமில்லையே என்று பெரிதும் மனம் குமைந்தாள் வீட்டுக்காரப் பெண்மணி.
ஆனாலும், மனம் குறுகி அந்த தெய்வக் குழந்தைக்கு அந்த நெல்லிக்காயை பிட்சையிட்டாள். அடுத்த வேளை உணவுக்கு எந்தப் பொருளும் இல்லாத வறுமையிலும், தன்னிடமிருந்த ஒரே ஒரு நெல்லிக்காயைத் தந்த அந்தப் பெண்மணியின் தாய்மைக் கனிவைக் கண்டு பெரிதும் நெகிழ்ந்தார் ஆதிசங்கரர்.
மகாலட்சுமியிடம் அப்பெண்ணுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருளுமாறு உள்ளம் உருகப் பிரார்த்தித்தார். அதைக் கேட்ட திருமகள், ‘‘இப்பெண்மணி, அவளது முந்தைய ஜென்மத்தில் குசேலரின் மனைவியாக வாழ்ந்தவள். கஷ்டங்கள் அனைத்தும் கண்ணன் அருளால் நீங்கி குபேர வாழ்க்கையை மேற்கொண்டபோது, தன் பழைய ஏழ்மைச் சம்பவங்களை மறந்து செல்வச் செருக்கால் ஒருவருக்கும் உதவி செய்யாமல் இருந்தாள். அந்தப் பாவமே இன்று அவளை தாத்ரியமாக வாட்டுகிறது’’ என்றாள்.
‘‘அம்மா! எது எப்படியிருந்தாலும் நாளை பாரணைக்கு வைத்திருந்த ஒரே ஒரு வாடல் நெல்லிக்கனியைக்கூட எனக்கு பிட்சையிட்டதால் அவளது அனைத்துப் பூர்வ ஜன்மப் பாவங்களும் நீங்கி விட்டன. தங்கள் கடைக்கண் பார்வை இந்தப் பெண்மணி மீது விழவேண்டும்’’ என்று கூறி கனகதாரா ஸ்தோத்திரத்தால் திருமகளைத் துதித்தார். அதனால் மனமிரங்கிய திருமகள் அந்த பெண்மணியின் இல்லத்தில் தங்க நெல்லிக்கனிகளாகப் பொழிய வைத்தாள்.
பாடியவர்: சைந்தவி
பாடல் : செம்பையா
இசை : கிருஷ்ணன்
Singer: Saindhavi
Lyrics: Sembiah
Music: L. Krishnan
மேலும் பல பாடல்களை கேட்டு ரசிக்க: goo.gl/I5ETQS
எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramionline.com
Subscribe செய்ய: / @abiramiemusic - เพลง
வறுமையில் வாழ்பவர் களை வாழ வையுங்கள் தாயே.. அடைத்து வைப்போர்க்கு மட்டும் அருள் செய்யாது அடி மட்டத்தில் இருப்போருக்கும் ஆதரவினை நல்குங்கள் தாயே... கழிப்பறை யை யும் தங்கத்திலே செய்யும் தனவான்களிடம் தாராளம் காட்டும் தாம் அன்பு மகளுக்கு தங்க தாலி கூட செய்ய இயலா வண்ணம் ஏழை எளியவரின் அங்கத்திலே வேதனை தீயை ஏற்றும் ஏற்ற இறக்கம் ஏன் தாயே... அனைவரும் தன் பிள்ளை தானென்று கீதை உரைத்தவனின் கீர்த்தியே.. முப்பெரும் தேவியே , மூளை இல்லா மன நலம் கொண்டவனாயினும் அவனும் தன் தாய்க்கு குழந்தையே..முன் ஜென்ம பாவமென்று வறுமையில் வாடும் மக்களும் உன் பிள்ளைகளே.. மனதால் மற்றோருக்கு தீங்கு நினையாத உன் அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்வளியுங்கள் அன்னையே..
🙏🙏🙏
Nanri
🙏🙏
Romba correct. arul seivaye thaye🙏🙏🙏🙏🙏🙏plssss
Nandri Amma a lot of thanks for ur kind prayers to all
தாயே தினமும் இந்த பாடலை கேட்டுட்டு தான் படுக்கிறேன் என் பிரச்சினைக்கு ஆறுதலாக இருக்கிறது.அந்த தாயே எனக்கு தைரியம் கொடுத்தது போல் இருக்கிறது இந்த பாடலை எழுதியவரும் பாடியவரும் அந்த தாயோட ஆசிர்வாதத்துடன் நீடுழி வாழவேண்டும் கேட்டவரும் இனி கேட்பவரும் எந்த குறையும் இல்லாமல் எல்லா வளங்களும் பெற்று நீடுழிவாழவேண்டும் .
Nice
தா யே அம்மா அப்பா யாரும் இல்லை நியேதுணைஅம்மா
?🎉nic
Niice
காருண்ய மனமுடைய ஸ்ரீமஹாலக்ஷ்மியே காசுமழை கனகமழை யோகமழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏 ஓம் ஐஸ்வரேஸ்வராய நமஹ🙏🙏🙏🙏🙏
அனைவருக்கும் லட்சுமி கடாக்ஷம் அருள்க தாயே
அம்மா மகாலட்சுமி தாயே என்போல் தனமின்றி தவிக்கும் கோடானுகோடி மக்களுக்கு உன் கருணைமழை பொழிவாய் தாயே. ஓம் சக்தி.
Amma Sri Mahalakshmi en mugam paarum amma
Unga manasu thanga Selvam ellarukum kettinga parings. Good vazhga valamudan
Mama
@@ramathilagam5720 mb. M
@@ramathilagam5720 .... .
பக்தி பாடல் கேட்கும் போது வேறுபாட்டோ விளம்பரமோ வேண்டாம் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொல்கிரோம்
விளம்பரம் வேண்டாம்
@@psvijayaragavan9548 correct
@@psvijayaragavan9548
no ads
Yes
@@psvijayaragavan95481
, ,
கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே லட்சுமியே வந்தருள்கவே கனகதாரை என்னும் துதிகேட்டு வாழ்விலே ஐசுவர்யம் தந்தருள்கவே🙏
Sssss
விளம்பரங்கள் பக்தி பாடலின் நடுவில் வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..
Very nice
No need add
S
We need not add
,
கனகதாரா ஸ்தோத்திரம். ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே போற்றி. அம்மா தாயே இப்பாடலை என்னால் முடிந்த வரை பிழையில்லாமல் எழுத முயற்சி செய்து இருக்கிறேன்.அனைவருக்கும் உங்களின் அருளை தந்து காத்தருளுங்கள் தாயே. v. சரளாதேவி. காருண்ய மனமுடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியே. காசுமழை கனகமழை யோகமழை பொழிகவே. தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தனாக உன் ஐஸ்வர்யம் அருள்கவே. மங்கள பொன்மகள் மாதவன் மார்பினில் மரகத மதுரமலர் மொய்த்திடும் வண்டு போல்.வந்தனள் வைகுந்தம்.வாசம் புரிந்தனள். வாசனை மேவி மெய் சிலிர்ப்பூட்டும் விழியினள். அனந்தனும் அளவில்லா ஆனந்தமாகவே. அதைவிட அழிவில்லா செல்வமும் பெறுகவே. அனன்தனை நோக்கிய அவ்விழி நோக்கியே. அடியவன் வேண்டும் அரிமங்களும் அருள்கவே. நீலமாக மலர் கண்டு. நிலையில்லா நிலை கொண்டு. அலையுமாம் பொன்வண்டு. அதுப் போன்ற விழி (இ)ரெண்டு. ஆசையாய் திருமாலின் அழகு முகம் அது கண்டு. வெட்கத்தில் விலகிடும். வேட்கையில் திரும்பிடும். சுழலும் இரு விழியினால் கீழ் வந்து மேல் சென்று. அழகு முகில் வண்ணனை அளந்தனள். விழுங்கினள். பாற்கடல் நாயகியே. ஸ்ரீ மஹாலக்ஷ்மியே. பரிவோடு எமை நோக்கி செல்வ மழை பொழிகவே!. காருண்ய மனமுடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியே. காசுமழை கனகமழை யோகமழை பொழிகவே. தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தனாக உன் ஐஸ்வர்யம் அருள்கவே!. ஆனந்த வெள்ளத்தில் முகுந்தனும் மிதந்திட. முழுவதும் மூடாமல் கண் மூடி திறந்திட. ஏகாந்த நாயகியின் இமை (இ)ரெண்டும் சேராமல். ஏங்கிடும் இரு விழிகள் அவனுள் அடங்கிட. பாதிக்கண் மூடிய பரந்தாமன் திருக்கோலம். பாதியாய் திறந்து விழி பார்த்ததுன் எழில் கோலம். பரம்பொருள் வடிவினை அளந்த உன் விழிகளால். பரவசமடைந்து சுகமருள் கமல் நங்கையே.எந்த உன் கடை நோக்க நெடுமாலின் மார்பினில். நீலமணி மாலை போல் உறவாடி வந்ததோ. எந்த உன் கடை நோக்க நீலமணி கற்களின் வரிசையை நிறம் காட்டி ஒளி பெற வைத்ததோ. எந்த உன் கடை நோக்க மோகனம் தந்ததோ. எந்த உன் கடை நோக்க மாலுக்குகந்ததோ. அந்த உன் கடை நோக்க என்னையும் பார்க்கட்டுமே. யார் வேண்டும் லாபங்கள் எல்லாம் அருளட்டுமே!. காருண்ய மனமுடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியே. காசுமழை கனகமழை யோகமழை பொழிகவே. தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தனாக உன் ஐஸ்வர்யம் அருள்கவே!. நீருண்ட மேகமாய் நிறம் கொண்ட திருமாலின் மீருண்ட மார்பினில் யாருண்டு தேவியே. கைடபா அரக்கனை கடித்த நன்நெஞ்சினில் இடவிடாதொளிர்கின்ற மின்னல் பரதேவியே. பொன்மனம் கொண்டதாய். பூசனைக்குரியதாய். அருள் வீசும் தெய்வமாய். அனைத்துலகின் தாயுமாய். பார்கவ குலம் தன்னில் தோன்றிய திருமகள். உன் பரிமளிக்கும் திருவுருவம் வேண்டியதை அருளட்டுமே. மதுவென்னும் அரக்கனை கைடபாசுரனை மதுசூதனன் வெல்ல உதவியது உன் பார்வையே. மங்களம் முழுவதையும் தன் வசம் உறைந்திட மாலுக்கு அருளியதும் உனதருள் பார்வையே. மன்மதனை ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் நெஞ்சினில் இடம் பெற செய்ததும் உன் திருப்பார்வையே. அலை கடல் குமரி உன் அதை நோக்கி விழிகள். அரைநொடி என் பக்கம் வீசி அருள் புரியட்டுமே!. காருண்ய மனமுடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியே. காசுமழை கனகமழை யோகமழை பொழிகவே. தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தனாக உன் ஐஸ்வர்யம் அருள்கவே!. உலகாளும் தகுதியினை இந்திர பதவியினை எளியோர்க்கும் எல்லோர்க்கும் எளிதாய் வழங்கிடும். முரதையும் வென்றவராம் ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்கும் ஆனந்தம் கொண்டுமே பேரானந்தம் தந்திடும். நீலோற்பல மலரின் உட்புறத் தோற்றத்துடன் நளினமிகு இரு விழியின் சிறுபார்வை அதில் சிறிதை. ஒரு கணம் பொழிவாயே தனதான்ய லெஷ்மியே. மறுகணம் பெறுவேனே யார் வேண்டும் செல்வமே. யாகங்கள் செய்ய முடியாதவரும் ஜென்மவினை பாவங்கள் நீங்கி பரந்தாமபதம் சேருவர். வேதங்கள் சொல்ல அறியாதவரும் நின் கருணை பார்வையால் சொர்க்கத்தை சுலபமாய் எண்ணுவர். மலர்ந்த செந்தாமரையின் மகரந்தம் போன்றதும் மதுர இரு விழிப் பொழியும் கருணை விழிப் பார்வையென. உன் கருணைப் பார்வியினை கொஞ்சமாய் மொழியே ஒரு சேர செல்வங்கள் நிறையட்டும் என் இல்லமே!. காருண்ய மனமுடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியே. காசுமழை கனகமழை யோகமழை பொழிகவே. தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தனாக உன் ஐஸ்வர்யம் அருள்கவே!.
M
Thank you
நன்றி சூப்பர்.. 🙏🙏🙏
@@amuthabharathi7359 half in Tamil half in English. (super) Why you are using the word "super " means What?
Thanks a lot 🙏
அம்மா தாயே இந்த வருடம் எல்லோரும் சர்வ சௌபாக்கியங்களும் வாழ அருள் புரியும் தாயே ❤
தாயே மகாலட்சுமி வறுமையின் பிடியிலிருந்து என்னை காத்து ரட்சித்தருழும் அம்மா உங்களின் கடைக்கண் பார்வை எங்களின் மீது விழாதா தாயே 🙏🙏🙏🙏
சாமி பாடல்கள் இடையே விளம்பரங்களை தவிர்க்வேண்டும் தழ்மையான வேண்டுகோள் 🙏🙏
This is common, all video kum advertisement varum, so ungluku advt venam na premium membership potu tha aganum, vera vali illa sister
@@gauti5558 தக்க தக்க
ஒரு
@@adbrock-gi8us ..
@@adbrock-gi8us m
Rani
அம்மா அடியேனின் சிறு வேண்டுதல் .... இரவெல்லாம் எமது இல்லத்தில் உறங்கி பகலில் உலகில் அனைவருக்கும் தேவைக்கேட்ப அருள் புரிந்து விட்டு மாலை எமது இல்லத்தில் வந்து சேரவேண்டும்....தாயே உமது கருனை வேண்டும் என்பதே எமது சிறு வேண்டுதல்...
மிக அருமை, மன அழுத்தம் குறைந்து நிம்மதியாக இருக்கிறது.,விளம்பரம் இல்லாமல் இருப்பது மிக சிறப்பு😊😊
மகாலஷ்மி தாயே உன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ❤
பக்திப்பாடலின் நடுவே வேறு
பாடல் / விளம்பரம் தேவையில்லை. இதை ஆவனை செய்வீர்களேயானால்
கோடி கோடி நன்றியுடன்
நன்மையும் உண்டாகும்-!☺😇😐
👍
@@remasunil5318 lllllllllvm
👍
🙏🙏
உண்மை
அம்மா தாயே மகலெட்சுமி போற்றி இந்த உலகத்தில் பணம் இல்லாமல் தவிப்பவர்க்கு உன் கடைக்கண் பார்வே கிடைக்கட்டும் மாதவன் அருள் கிடைக்கட்டும் 🙏🙏🙏
spelling mistake
1
1 02:00 #
@@rajut4001 Surya bhagavan mandiram
A Rd
Aà
Amma epo maa enga வீட்டில் நீங்க நிரந்தரமாக தங்க போறீங்க அம்மா தாயே அருள் கிடைக்க வேண்டும் அனைவருக்கும் 🙏🙏
நான் தினமும் காலையில் இப்பாடல் கேட்டுக்௧ொன்டிரூக்கிறேன் மிகவும்நன்றி
வா தாய் அம்மா என் வீட்டில் நிரந்தரமாக குடியிருக்க அன்பாக இருப்போம்
நாங்கள் குடும்பத்துடன் நிம்மதி சந்தோஷம் ஆரோக்கியம் சகலசெல்வங்களும் பெற்று ஆனந்தமான வாழ்வு வாழ வேண்டும் அம்மா.
4
@@malarkodikumar2686 the
காருண்ய மனமுடைய ஸ்ரீமஹாலக்ஷ்மியே காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே 🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீம் ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் க்லீம் விட்டேஷ்வராய நமஹ🙏🙏🙏🙏
காருண்ய மணமுடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியே காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே என்னுடைய மனநிலை நானும் என் குடும்பமும் சந்தோஷமாக இருக்க வேண்டும் தாயே வாருங்கள் ஆசீர்வாதம் தாருங்கள் தாயே இந்த பிரபஞ்சத்தின் நல்ல சகல ஐஸ்வர்யம் பெருகி நீங்கள் எங்களுக்கு அருள்வாய் தாயே நற்பவி நற்பவி நற்பவி
இந்த பாடல் கேட்க்கும் போது மனம் அமைதியாக இருக்கிறது❤
எல்லா புகழும் சோளிங்கர் அம்ருதவல்லி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🌹🙏🌹🙏
ஓம் மகாலட்சுமி தாயே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
இந்த பாடலை கேட்க கேட்க எங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது மகாலட்சுமி தாயே போற்றி போற்றி
Yunmaya bro
6
@@krishnamoorthysanthalakshm283 என்ன இது 6
@@nagarajans3910 yes bro
@@pradeeshgamingchannelbgm3826 enaku mattum yea yethuvumea nadakamatngthu kadanla mattikittu mulikra brother ellarum blackmail pndranga pogatha kovila ila... Sethudala pola thonuthu athukum dhaireyam ila... Kadavul nodiku nodi ena kastapaduthi pakuraru🥺🥺🥺🥺
எங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது மகாலட்சுமி தாயே போற்றி போற்றி
Yunmaya sistet
நல்லது
Nudeypiture
ஓம் மகாலஷ்மி தாயே போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
காருண்ய மனமுடைய ஸ்ரீமஹாலக்ஷ்மியே காசுமழை கனகமழை யோகமழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே 🙏🙏🙏காருண்ய மனமுடைய ஸ்ரீமஹாலக்ஷ்மியே காசுமழை கனகமழை யோகமழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏🙏 ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாலை புவிஅடங்காக் காத்தாளை ஐங்கனை பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவோர்க்கு ஓரு தீங்கு இல்லையே தீங்கு இல்லையே 🙏🙏🙏ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாலை புவிஅடங்காக் காத்தாளை ஐங்கனை பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவோர்க்கு ஓரு தீங்கு இல்லையே ஒரு தீங்கு இல்லையே ஒரு தீங்கு இல்லையே🙏🙏🙏🙏🙏
அம்மா என் கடமைகளை நல்லபடியாக நிறைவேற்றி வைக்க வேண்டும்.உன்அருளாலே உன் தாள் பணிகிறேன்.என் தாயே போற்றி போற்றி போற்றி .
ஐஸ்வர்யம் அனைவருக்கும் நிலைத்து இருக்கட்டும் நிறைந்து இருக்கட்டும் என்றென்றும் நற்ப வி
காருண்ய மணமுடைய ஸ்ரீமஹாலக்ஷ்மியே காசுமழை கனகமழை யோகமழை பொழிகவே தனமின்றிதவித்தங்கு வாழுகிறதருமனை தனவந்தன்ஆக உன்ஐஸ்வர்யம்அருள்கவே தனவந்தன்ஆக உன்ஐஸ்வர்யம்அருள்கவே 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே❤ மகாலக்ஷ்மி என் அன்னையே போற்றி❤
ஓம் மகாலக்ஷ்மி போற்றி போற்றி தாயே எனக்கு எல்லா செல்வத்திலும் மேலான பிள்ளை செல்வத்தை நல்லபடியாக தந்தருளுங்கள் தாயாரே🙏🙏🙏🙏🙏🙏
Kandipaa kadaikum... Kavalai vendam..
Lakshimi is in you💕Do what your heart says with Laximi in your heart and your wishes will come true
அம்மா தாயே மஹாலக்ஷ்மி தேவியே..
என் மேல் தங்களின் ஐஸ்வர்ய திருப்பார்வை கொண்டு பாருங்கள் தாயே..
வறுமையை தீ போல் அழித்து ஐஸ்வர்ய கடாக்ஷத்தை அருளுங்கள் தேவி🙏🙏
காருண்ய மணமுடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியே காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே 🙏🙏🙏🙏🙏🙏தேவி லட்சுமியே வருக வருக அந்தி லட்சுமியே வருக வருக ஸ்ரீ மஹாலக்ஷ்மியே வருக வருக அஷ்ட லட்சுமியே வருக வருக அஷ்ட ஐஸ்வர்யம் பெருக பெருக ஸ்ரீ மஹாலக்ஷ்மியே வருக வருக நாராயணின் நாயகியே நாரணியே பரிபூரணியே நாளும் உன்னடிமை நாவினிலே பத்மவாசினியே தேன்மதுர தமிழில் பாட்டிசைத்தேன் அந்த தேன்மதர தமிழில் பாட்டிசைத்தேன் அதில் தேவி உன் புகழை எடுத்துரைப்பேன் அதில் தேவி உன் புகழை எடுத்துரைப்பேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 🙏மஹாலக்ஷ்மி நமோஸ்துதே🙏 மஹாலக்ஷ்மி நமோஸ்துதே🙏🙏 மஹாலக்ஷ்மி நமோஸ்துதே🙏🙏🙏🙏யாதேவி சர்வபூதேஷூ ஸம்ருதி ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏 யாதேவி சர்வபூதேஷூ புத்தி ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏 யாதேவி சர்வபூதேஷூ புஷ்டி ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏 யாதேவி சர்வபூதேஷூ க்ஷூதா ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏🙏 யாதேவி சர்வபூதேஷூ த்ரிதி ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏🙏🙏 யாதேவி சர்வபூதேஷூ முஷ்டி ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏🙏🙏 யாதேவி சர்வபூதேஷூ த்யா ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏🙏🙏 யாதேவி சர்வபூதேஷூ மாருதி ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏🙏🙏 யாதேவி சர்வபூதேஷூ லக்ஷ்மி ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏🙏🙏 யாதேவி சர்வபூதேஷூ அபர்ணி ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏 ஓம் ஹ்ரிம் க்லீம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி மஹாலக்ஷ்மி ஏய்யேஹி ஏய்யேஹி ஸர்வ ஸௌபாக்கியம் மே தேஹி ஸ்வாஹா🙏🙏🙏🙏🙏🙏🙏
காருண்ய மனமுடைய ஸ்ரீமஹாலட்சுமியே காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே அருள்கவே அருள்கவே அருள்கவே🙏🙏🙏🙏 ஆத்தாளை எங்கள் அபிராம வள்ளியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவியடங்க காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கன்னியை தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே இல்லையே இல்லையே இல்லையே இல்லையே🙏🙏🙏 தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா மனம் தரும் தெய்வவடிவுந்தரும் நல்லனெல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலால் அபிராமி கடைக்கண்களே 🙏🙏🙏🙏🙏 செல்வத் திருவே ஸ்ரீலக்ஷ்மி செங்கமலமே ஸ்ரீலக்ஷ்மி உள்ளம் நிறைவாய் ஸ்ரீலக்ஷ்மி உடனே வருவாய் ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீஜெயலக்ஷ்மி இல்லம் வருவாய் ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மி எங்கள் தனலக்ஷ்மி செல்வம் தருவாய் ஜெயலக்ஷ்மி🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீம ஹ்ரீம் ஐம் ஞானாயை கமலதாரிண்யை சக்தியை சிம்ம வாஹின்யை பலாயை ஸ்வாஹா ஓம் குபேராய நமஹ ஓம் மஹாலக்ஷ்மியை நமஹ🙏🙏🙏 ஓம் ஸ்ரீம் குபேர லக்ஷ்மியை கமலதாரிண்யை தனாகர்ஷ்ண்யை ஸ்வாஹா🙏🙏🙏🙏
கனகதாரா ஸ்தோத்திரம்.
காருண்ய மனமுடைய ஸ்ரீமகாலஷ்மியே காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே. தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தனாக உன் ஐஸ்வர்யம் அருள்கவே. மங்கள பொன்மகள் மாதவன் மார்பினில் மரகத மதுரமலர் மொய்த்திடும் வண்டு போல் வந்தனள் வைகுந்தம் வாசம் புரிந்தனள். வாசனை மேவி மெய் சீலிர்ப்பூட்டும் விழியினள். அனன்ந்தனும் அளவில்லா ஆனந்தமாகவே அதை விட அழிவில்லா செல்வமும் பெறுகவே.அனன்ந்தனை நோக்கிய அவ்விழி நோக்கியே. அடியவன் வேண்டும் அரிமங்களம் அருள்கவே. நீலமா மலர் கண்டு நிலையில்லா நிலை கொண்டு அலையுமாம் பொன்வண்டு அதுப் போன்ற விழி ரெண்டு. ஆசையயாய் திருமாலின் அழகு முகம் அது கண்டு. வெட்கத்தில் விலகிடும். வேட்கையில் திரும்பிடும். சுழலும் இரு விழியினால் கீழ் வந்து மேல் சென்று அழகு முகில் வண்ணனை அளந்தனள் விழுங்கினள். பாற்கடல் நாயகியே ஸ்ரீமகாலஷ்மியே பரிவோடு எமை நோக்கி செல்வ மழை பொழிகவே.
காருண்ய மனமுடைய ஸ்ரீமகாலஷ்மியே. காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே. தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தனாக உன் ஐஸ்வர்யம் அருள்கவே. ஆனந்த வெள்ளத்தில் முகுந்தனும் மிதந்திட முழுவதும் மூடாமல் கண் மூடி திறந்திட. ஏகாந்த நாயகியின் இமை ரெண்டும் சேராமல் ஏங்கிடும் இரு விழிகள் அவனுள் அடங்கிட. பாதிக் கண் மூடிய பரந்தாமன் திருக்கோலம். பாதியாய் திறந்து விழிப் பார்த்ததுன் எழில் கோலம். பரம்பொருள் வடிவினை அளந்த உன் விழிகளால் பரவசமடைந்து சுகமருள் கமல நங்கையே. எந்த உன் கடை நோக்க நெடுமாலின் மார்பினில் நீல மணி மாலை போல் உறவாடி வந்ததோ. எந்த உன் கடை நோக்க நீல மணி கற்களின் வரிசையை நிறம் காட்டி ஒளி பெற வைத்ததோ. எந்த உன் கடை நோக்க மோகனம் தந்ததோ. எந்த உன் கடை நோக்க மாலுக்குகந்ததோ. அந்த உன் கடை நோக்க என்னையும் பார்க்கட்டுமே.யார் வேண்டும் லாபங்கள் எல்லாம் அருளட்டுமே. காருண்ய மனமுடைய ஸ்ரீமகாலஷ்மியே. காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே. தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தனாக உன் ஐஸ்வர்யம் அருள்கவே.நீரூண்ட மேகமாய் நிறம் கொண்ட திருமாலின் மீருண்ட மார்பினில் யாருண்டு தேவியே. கைடபா அரக்கனை கடிந்த நன் நெஞ்சினில் இடை விடாதொளிர்கின்ற மின்னல் பரதேவியே. பொன் மனம் கொண்டதாய் பூசனைக்குரியதாய் அருள் வீசும் தெய்வமாய் அனைத்துலகின் தாயுமாய். பார்கவ குலம் தன்னில் தோன்றிய திருமகள் உன் பரிமளிக்கும் திருவுருவம் வேண்டியதை அருளட்டுமே. மதுவென்னும் அரக்கனை கைடபா அசுரனை மதுசூதனன் வெல்ல உதவியது உன் திருப் பார்வையே.மங்களம் முழுவதையும் தன் வசம் உறைந்திட மாலுக்கு அருளியதும் உனதருட் பார்வையே. மன்மதனை ஸ்ரீமகா விஷ்ணுவின் நெஞ்சினில் இடம் பெற செய்ததும் உன் திருப் பார்வையே. அலை கடல் குமரி உன் அதை நோக்க விழிகள் அரை நொடி என் பக்கம் வீசி அருள் புரியட்டுமே. காருண்ய மனமுடைய ஸ்ரீமகாலஷ்மியே. காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே. தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தனாக உன் ஐஸ்வர்யம் அருள்கவே. உலகாளும் தகுதியினை இந்திரப் பதவியினை எளியோர்க்கும் எல்லோர்க்கும் எளிதாய் வழங்கிடும். முரதையும் வென்றவராம் ஸ்ரீமகா விஷ்ணுவிற்கும் ஆனந்தம் கொண்டுமே பேரானந்தம் தந்திடும். நீலோற்பல மலரின் உட்புறத் தோற்றத்துடன் நளினமிகு இரு விழியின் சிறு பார்வை அதில் சிறிதை. ஒரு கணம் பொழிவாயே தனதான்ய லஷ்மியே. மறு கணம் பெறுவேனே யான் வேண்டும் செல்வமே. யாகங்கள் செய்ய முடியாதவரும் ஜென்மவினை பாவங்கள் நீங்கி பரந்தாம பதம் சேருவர். வேதங்கள் சொல்ல அறியாதவரும் நின் கருணைப் பார்வையால் சொர்க்கத்தை சுலபமாய் எட்டுவர். மலர்ந்த செந்தாமரையின் மகரந்தம் போன்றதுன் மதுர இரு விழிப் பொழியும் கருணை மிகு பார்வையது உன் கருணைப் பார்வையினை கொஞ்சமாய் பொழியவே. ஒரு சேர செல்வங்கள் நிறையட்டும் என் இல்லமே. காருண்ய மனமுடைய ஸ்ரீமகாலஷ்மியே. காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே. தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தனாக உன் ஐஸ்வர்யம் அருள்கவே. 🙏🙏🙏 v. சரளாதேவி.
Let
Z xx xx
CV
@@ravishanthi6032 amma kamala amma kappai enkudumpathai
🙏🏼🌻🌺🌼🌸🙏🏼👏👏👏
ஓம் ஸ்ரீ மகாலஷ்மி தாயே , என் போன்ற ஏழை , எளிய அனைத்து இல்லங்களிலும் உங்களின் கடைக்கண் பார்வை பட வேண்டும் அம்மா.
ஓம்தாயேபேரற்ற்றி
நன்றிஅம்மா
⁸
@@mythilisampath8287 ஓம்
நம்புங்கள் நல்லதே நடக்கும்
Om Mahalakshmi potri
ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே என் போன்ற ஏழை எளிய அனைத்து இல்லங்களிலும் உங்களின் கடைக்கண் பார்வை பட வேண்டும் அம்மா.
தேவி லட்சுமியே வருக வருக அந்தி லட்சுமியே வருக வருக ஸ்ரீ மஹாலக்ஷ்மியே வருக வருக அஷ்ட லட்சுமியே வருக வருக அஷ்ட ஐஸ்வர்யம் பெருக பெருக ஸ்ரீ மஹாலக்ஷ்மியே வருக வருக நாராயணின் நாயகியே நாரணியே பரிபூரணியே நாளும் உன்னடிமை நாவினிலே பத்மவாசினியே தேன்மதுர தமிழில் பாட்டிசைத்தேன் அந்த தேன்மதுர தமிழில் பாட்டிசைத்தேன் அதில் தேவி உன் புகழை எடுத்துரைப்பேன்🙏🙏🙏🙏🙏 காருண்ய மணமுடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியே காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 செல்வத் திருவே ஸ்ரீலக்ஷ்மி செங்கமலமே ஸ்ரீலக்ஷ்மி உள்ளம் நிறைவாய் ஸ்ரீலக்ஷ்மி உடனே வருவாய் ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீஜெயலக்ஷ்மி இல்லம் வருவாய் ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மி எங்கள் தனலக்ஷ்மி செல்வம் தருவாய் ஜெயலக்ஷ்மி🙏🙏🙏🙏🙏🙏 யாதேவி சர்வபூதேஷூ புத்தி ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏 யாதேவி சர்வபூதேஷூ புஷ்டி ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏 யாதேவி சர்வபூதேஷூ க்ஷூதா ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏🙏 யாதேவி சர்வபூதேஷூ த்ரிதி ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏🙏🙏 யாதேவி சர்வபூதேஷூ மாத்ரு ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏🙏🙏🙏 யாதேவி சர்வபூதேஷூ த்யா ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏🙏🙏🙏🙏 யாதேவி சர்வபூதேஷூ முஷ்டி ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏🙏🙏🙏🙏🙏 யாதேவி சர்வபூதேஷூ லக்ஷ்மி ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏யாதேவி சர்வபூதேஷூ அபர்ணி ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏 யாதேவி சர்வபூதேஷூ ஸம்ருதி ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏🙏🙏🙏ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லிம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மியே நமஹ🙏 ஓம் க்லீம் லக்ஷ்மி குபேராய தனதான்யாதிபதயே மம ஐஸ்வர்யம் தன தான்யம் விருத்திம் குரு குரு நம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா மகாலட்சுமி தாயே எங்களுடைய கஷ்டங்களை போக்கி உன் அருள் கிடைக்க வேண்டும் தாயே
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டும் வாழ்த்துக்கள்
ஓம் ஸ்ரீமாகாலெட்சுமி தாயே போற்றி போற்றி நான் இக்காட்டான சூழ்நிலையில் இருக்கேன் அம்மா எனக்கு நிங்கதா ஒரு வழிகாட்டு ம்மா தாயே மனசுவைங்க பயமா இருக்கு ம்மா ஓம் ஸ்ரீமாகாலெட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
V.sumathi
மெய்யில்வெண்ணீருடன் காதில்குண்டலமும் வெகுண்டெழும்கையில்பாசம்கயிறுடன் கருநாய்பிடித்துசெய்யும் மெய்ஞானிகள்வந்துவணங்கிடதிருவருள்செய்திட வருவாய்என்சொர்ணபைரவனே மெய்ஞானிகள்வந்துவணங்கிடதிருவருள்செய்திட வருவாய்என்சொர்ணபைரவனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏யாதேவி சர்வபூதேஷூ புஷ்டிரூபணே சம்ஸ்த்திதா நமஸ்தஸ்யைநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யேநமோநம 🙏🙏🙏🙏🙏🙏
Very Divine
அருமை. வெள்ளிகிழமை கேட்டதில் லட்சுமி கடாச்சம் கிடைத்தது.
அம்மா தாயே போற்றி போற்றி உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் காப்பாற்றுவாயாக எல்லா மக்களும் நல்ல ஆரே௱க்கியமும் ஆயுசும் நிறைந்திருக்க உன்னை வணங்குகிறேன் தாயே
Nnjjjnj
K
V
Lllllllllllĺlllllllllllllllllllllllllllllllllll
Lllll
அம்மா போற்றி 🙏எங்களுது கஷ்டம் தீர்ந்து ஆயுள் ஆரோக்கியம்பெற்று என் பிள்ளைகளுக்கு நிறந்தரமான வேலை கிடைக்க அருள் புரிவாய் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
AMMA OM SAKTHI AMMA 🌷🌷🌷⚘⚘⚘🌹🌹🌹🌻🌻🌻💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thirumal marble valum magalekshmiya potri 🙏🙏🙏
🔥🌺🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Enga family romba panam kastama iruku 😭😭Romba kasta padrom... Amma thaye Ninga than enga vittuku ... Lakshmi vara vaikanum....😭😭Enga kudumbam ungala nambi than irukom please Amma 😭engala kai viturathinga please 😭😭😭😭😭😭
Seekiram unga problem sari agi vidum. Enna pol valvu. Positive va ninainga kandipa nadakum
@@shibukumard3687 thanks 😭😭
அம்மா தாயே எங்களையும் எங்கள் குடும்பத்தையும் செழிப்பாக ஆக்குங்கள் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
செழிப்புடன் இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். வறுமை என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்
Sri mahalakshmi potti.
Potri potri
இப்பொழுதுரைத்த பாடல் எவரெங்கு பாடினாலும் இப்புவி உளநாள் மட்டும் இன்பமும் அறிவும் சேரும் நற்பெரும் பேறும் கிட்டும் நன்னிலை வளரும் என்றும் நாட்டுக்கே ஒருவராக நாளவர் உயர்வார் உண்மை🙏🙏🙏🙏🙏 இப்பொழுதுரைத்த பாடல் எவரெங்கு பாடினாலும் இப்புவி உளநாள் மட்டும் இன்பமும் அறிவும் சேரும் நற்பெரும் பேறும் கிட்டும் நன்னிலை வளரும் என்றும் நாட்டுக்கே ஒருவராக நாளவர் உயர்வார் உண்மை உண்மை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உலக மக்கள் அனைவருக்கும் உங்கள் பார்வை பட வேண்டும் தாயே மகா லட்சுமி போற்றி 🙏🙏🙏🙏
காருண்ய மனம் கொண்ட கருணைமிக்க மகாலட்சுமியை எல்லோருக்கும் வாழ்வளிப்பாய்
அ ம்மா நன்றி
நம்புங்கள் நல்லதே நடக்கும்
அம்மா மகாலட்சுமி தாயே என்போல் தனமின்றி தவிர்க்கும் கோடானகோடீ மக்களுக்கு உண்கருணை மழை பொழீவாய் தாயே😢😢😢
இந்த பாடல் கேட்பது என்பது மிகவும் மன நிறைவு
பெறுகிறது...
ஓம் ஸ்ரீ மகா லச்சுமிதாயே என்பிள்ளைகள் மகிழ்சியாக ஆனந்தமாக வாழ ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் தாயே. உங்கள் அருள் எப்பொழுதும் எங்கள் பிள்ளைகளுக்கு வேண்டும்தாயே. 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
Amma enirandu pen பிள்ளைகளும். உங்கள் blessing ooda nangu padithu நலமுடன் vaza asirvaithaga வேண்டும்
@@porkodissubramani8443 நம்புங்கள் நல்லதே நடக்கும்
இப்படாலை தினமும் கேட்கிறேன்.பல பிரச்சனை தீர்ந்துவருகிறது.பாடியவருக்கும் ஒலிபரப்பு செய்தவருக்கும் என் கோடான கோடி நன்றி🙏🙏🙏
உங்கள் பதிவுக்கு நன்றி
6
Suntharamoorthy and Familie Wathsap
B2F7 Suntharamoorthy and Family Wathsap
@@suntharamoorthymahendramoo2285 .
காருண்ய மணமுடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியே காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏🙏 செல்வத் திருவே ஸ்ரீலக்ஷ்மி செங்கமலமே ஸ்ரீலக்ஷ்மி உள்ளம் நிறைவாய் ஸ்ரீலக்ஷ்மி உடனே வருவாய் ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீஜெயலக்ஷ்மி இல்லம் வருவாய் ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மி எங்கள் தனலக்ஷ்மி செல்வம் தருவாய் ஜெயலக்ஷமி 🙏🙏🙏🙏🙏🙏
காருண்ய மணமுடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியே காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஜெய ஜெய லட்சுமி ஸ்ரீ ஜெய லட்சுமி அஷ்ட லட்சுமியே சரணம் ஜெய ஜெய லட்சுமி ஸ்ரீ ஜெய லட்சுமி மஹாலக்ஷ்மியே சரணம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியே சரணம்🙏🙏🙏🙏🙏 அன்பு லட்சுமியே போற்றி அமிர்த லட்சுமியே போற்றி அம்ச லட்சுமியே போற்றி அருள் லட்சுமியே போற்றி அஷ்ட லட்சுமியே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீம் ஹ்ரிம் மஹாலக்ஷ்மி ஏய்யேஹி ஏய்யேஹி சர்வஸௌபாக்கியம் மே தேஹி ஸ்வாஹா🙏🙏🙏🙏
நன்றி தாயே நீ எனக்கு அள்ளி தந்த கோடிகள்💕💕🙏🙏
⁸⁷⁹
.
Marvales,beautiful voice.I like very much this song
நன்றி தாயேநீஎனக்குஅள்ளிதந்தகோடியே,,
ஓம்தாயேஉன்அருள்கிடைத்தது
கேரடிநமஸ்காரம்
காருண்ய லட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி காருண்ய லட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி காருண்ய லட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி நன்றி தாயே நன்றி தாயே நன்றி தாயே போற்றி போற்றி போற்றி
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@@somusundaram3047 Nandringa 🙏👍
ஓம் மஹாலட்சுமி தாயே போற்றி போற்றி கருண்ணிம் தவிக்கும். ஸ்ரீமகா லட்சுமியே பேற்றி🎉🎉🎉❤❤❤🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹❤️❤️🧡🧡
Hi
ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே போற்றி என் பிள்ளைகளுக்கு உங்கள் அருளும் ஆசியும் கிடைக்கவேண்டும் திருமகளே ..நின் திருவடி சரணம் தாயே
மகாலட்சுமி தாயே என் குடும்பத்த காப்பாத்த வாம்மா என்னோட கடன் பிரச்சனை சீக்கிரமே திறனும் கொஞ்சம் கண் திறந்து பாரும்மா
Super video
Lakshmi kubera poojai pannuga.unga kadan problem kandippaga theerum
@@nithisha.s6236 எங்கு...வீட்டிலா... கோவிலிலா... ?
apatiyae enkkum saerththu kanthirammaa
Kubarra poojai veetla seiyega
அம்மா மஹாலக்ஷ்மி தாயே என் மகனுக்கு நல்ல புத்தி கொடுக்க உங்கள் பாதம் பணிந்து வேண்டிக்கொள்கிறேன் தாயே போற்றி போற்றி போற்றி
ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே வீடு விற்று கொடுக்க வேண்டும் தாயே நீ எங்களுக்கு அருள் புரிய வேண்டும் தாயே நீ துணை
அம்மா தாயே எங்கள் வீடு விற்க வேண்டும் நான் நல்லா படிக்க வேண்டும் எங்க அம்மாவிற்கு வேலை கிடைக்க வேண்டும் எங்கள் தாத்தா எங்கள் பாட்டி எங்க சித்தப்பா எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் அதற்கு நீ தானா ஆத்தா அருல் புரியணும்
நன்றி
தர்மவாழ்வில் நடக்கும் அனைவருக்கும் தங்களது கடை கண் பார்வையை செலுத்தி தனமின்றி தவித்திடும் தரும மக்களுக்கு காசுமழை கனக மழை யோகமழை பொழிகவே!!!
எம் அன்னையே ஓம் ஸ்ரீமகாலட்சுமி அன்னையே போற்றி போற்றி வாழ்க வாழ்க 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏💛💛💛💛💛💛💛🙏🙏🙏🙏🙏🙏🙏
hu
இந்த பாடலில் 5 முறைவிளம்பரம் வந்துள்ளது
பக்தி பாடலில் விளம்பரம் வேண்டாம்
அருமையான கருத்துள்ள செந்தழிலில் எங்களுக்காக லஷ்மியிடம் வரம் கேட்டது போலவே இருந்தது.வீனை ஓசையும் அருமை.
7in
காருண்ய மணமுடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியே காசு மழை கனகமழை யோகமழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே 🙏🙏🙏🙏யா தேவி சர்வ பூதேக்ஷு லக்ஷ்மி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏 ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி பாஹாமாம் ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ரக்ஷ்மாம் 🙏🙏செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது செய்தொழில் செழிக்குதம்மா சிந்தைமகிழுதென் சிந்தைமகிழுது செல்வாக்கு பெருகுதம்மா வாழ்வில் செல்வாக்கு பெருகதம்மா 🙏செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது செய்தொழில் செழிக்குதம்மா சிந்தைமகிழுதென சிந்தைமகழுது செல்வாக்கு பெருகுதம்மா வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா 🙏ஒரெட்டு லக்ஷ்மியும் ஈரெட்டு செல்வத்தை என்வீட்டில் நிறைத்துவிட்டாள் என்வீட்டில் நிறைத்துவிட்டாள் ஈரெட்டு செல்வமும் எட்டெட்டு கலைகளும் சிந்தையில் ஏற்றிவிட்டாள் என்சிந்தையில் ஏற்றிவிட்டாள் செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது செய்தொழில் செழிக்குதம்மா சிந்தைமகிழுதென் சிந்தைமகிழுது செல்வாக்கு பெருகுதம்மா வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா 🙏🙏கற்பக விருஷமும் காமதேனுவையும் பரிசாய் எனக்கு தந்தாள் பரிசாய் எனக்கு தந்தாள் அஷ்யபாத்ரமும் அமுதசுரபியும் சீரென வழங்கிவிட்டாள் வம்ச சீரென வழங்கிவிட்டாள் செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது செய்தொழில் செழிக்குதம்மா சிந்தைமகிழுதென் சிந்தைமகிழுது செல்வாக்கு பெருகுதம்மா வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏
தாமரைச்செல்வியே🙏🙏🙏இன்று இவ்வுலகே உன் அருளை நாடுகிறது....அனைவரும் நோய் நொடி இன்றி வாழ அருள வேண்டும் அன்னையே🙏
Yggj5l TJ nk m Yoko guru 8 from
Mm koi 9PM and 8
8 io
Kaviarasi thanks
Peace of mind
இப்பாடலை கேட்க மிகவும் நல்லது நிச்சயமாக கஷ்டங்களுக்கு பலன் கிடைக்கும் மற்றும் சிறுவர்களின் படிப்பிற்கும் பலன் கிடைக்கும் ஓம் லட்சுமியே போற்றி நன்றி 👍👍👍
Pp
ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே போற்றி ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே போற்றி ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே போற்றி 🙏🙏🙏
அனைவருக்கும் லட்சுமி அருள் கிடைக்க வேன்டும்🙏🙏🙏🙏🙏
இப்பாடல் இனிமையாக உள்ளது லட்சுமியின் அருள் நம் அனைவருக்கும் பூரணமாக கிடைக்கட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
Ohm mahalakshmi potri
Very nice song 🔥🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🍌🥭🍍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@chandrar4746 0
@@rajeshwarik419 q
சைந்தவி நீங்கள் பாடிய பாடல் அந்த மகாலட்சுமியே என் இல்லம் வந்த மாதிரி ஒரு உணர்வு மிகவும் அருமை அருமை கோடான கோடி நன்றி
🔥🌺🌹🍊🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🌻🌹
👌🙏🙏🌼🌻🌹
மிகவும் அற்புதம்
S I too feel same,tqq so much for giving mahalakshmi songs
செல்வத் திருவே ஸ்ரீலக்ஷ்மி செங்கமலமே ஸ்ரீலக்ஷ்மி உள்ளம் நிறைவாய் ஸ்ரீலக்ஷ்மி உடனே வருவாய் ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீஜெயலக்ஷ்மி இல்லம் வருவாய் ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மி எங்கள் தனலக்ஷ்மி செல்வம் தருவாய் ஸ்ரீஜெயலக்ஷ்மி🙏🙏🙏🙏🙏 காருண்ய மணமுடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியே காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆத்தாளை எங்கள் அபிராமவள்ளியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவி அடங்க காத்தாளை அங்கனை பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கன்னியை தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஷ்ரீம் ஓம் ஹ்ரீம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம் க்லீம் விட்டேஸ்வராய நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீம் ஹ்ரிம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மியை நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாலை புவிஅடங்காக் காத்தாளை ஐங்கனை பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவோர்க்கு ஓரு தீங்கு இல்லையே ஒரு தீங்கு இல்லையே ஒரு தீங்கு இல்லையே🙏🙏🙏🙏 காருண்ய மனமுடைய ஸ்ரீமஹாலக்ஷ்மியே காசுமழை கனகமழை யோகமழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் மஹாலக்ஷ்மி மஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி ஏஹ்யேஹி ஸர்வ ஸௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா ஸ்வாஹா🙏 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஓம் மஹாலக்ஷ்மியே நமஹ🙏🙏🙏🙏 செல்வத் திருவே ஸ்ரீலக்ஷ்மி செங்கமலமே ஸ்ரீலக்ஷ்மி உள்ளம் நிறைவாய் ஸ்ரீலக்ஷ்மி உடனே வருவாய் ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீஜெயலக்ஷ்மி இல்லம் வருவாய் ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மி எங்கள் தனலக்ஷ்மி செல்வம் தருவாய் ஜெயலக்ஷ்மி🙏🙏🙏🙏🙏🙏🙏 தேவி லட்சுமியே வருக வருக அந்தி லட்சுமியே வருக வருக ஸ்ரீமஹாலக்ஷ்மியே வருக வருக அஷ்ட லட்சுமியே வருக வருக அஷ்ட ஐஸ்வர்யம் பெருக பெருக ஸ்ரீமஹாலக்ஷ்மியே வருக வருக நாராயணின் நாயகியே நாரணியே பரிபூரணியே நாளும் உன்னடிமை நாவினிலே பத்மவாசினியே தேன்மதுர தமிழில் பாட்டிசைப்பேன் அந்த தேன்மதுர தமிழில் பாட்டிசைப்பேன் அதில் தேவி உன்புகழை எடுத்துரைப்பேன் அதில் தேவி உன்புகழை எடுத்துரைப்பேன்🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஆதி லட்சுமியே போற்றி ஓம் தான்ய லட்சுமியே போற்றி ஓம் வீர லட்சுமியே போற்றி ஓம் கஜ லட்சுமியே போற்றி ஓம் சந்தான லட்சுமியே போற்றி ஓம் விஜய லட்சுமியே போற்றி ஓம் வித்யா லட்சுமியே போற்றி ஓம் தன லட்சுமியே போற்றி போற்றி🙏🙏🙏🙏 மகா லட்சுமியே போற்றி மங்கல லட்சுமியே போற்றி தீப லட்சுமியே போற்றி திருமகள் தாயே போற்றி அன்ன லட்சுமியே போற்றி க்ருக லட்சுமியே போற்றி நாரண லட்சுமியே போற்றி நாயகி லட்சுமியே போற்றி ஓம் குபேர லட்சுமியே போற்றி போற்றி🙏🙏🙏 அன்பு லட்சுமியே போற்றி அமிர்த லட்சுமியே போற்றி அம்ச லட்சுமியே போற்றி அருள் லட்சுமியே போற்றி அஷ்ட லட்சுமியே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏LAKSHIMI AMMA ELORUM SELIPAGA VALAMAGA IRUKANUM🙏🙏
Om Mahalakshmiyeaa potri potri
Ponmagaleaa potri🙏🙏
Kalamagaleaa potri 🙏🙏🙏
Mhakalatchumeeye yen kasttathai thirthu vaikal vattiku vaki vatti kattureen polapo eillamal thavikireen ,yen pillagalai kappatrukal entha arumaiyana kuralai thenam kalai ketkum pothu santhosam adaikireen padiyavarku yen manmarntha valthukal,valga valamudan
உலகத்தையும் உலகமக்களையும் காப்பாற்ற வேண்டுகிறேன் தாயே ஓம் மஹாலஷ்மியே போற்றி போற்றி
Po da
@@sujithkumaran5510 .
அதிகாலையில் கேட்பதில் மன நிம்மதியாக உள்ளது நன்றி
மங்களம் பொங்கும் மகாலக்ஷ்மி பாடல் அருமை நன்றி ஐயா 🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏
காருண்ய மணமுடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியே காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீம் க்லிம் மஹாலக்ஷ்மி மஹாலக்ஷ்மி ஏய்யேஹி ஏய்யேஹி சர்வஸௌபாக்கியம் மே தேஹி ஸ்வாஹா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தேவி லட்சுமியே வருக வருக அந்தி லட்சுமியே வருக வருக ஸ்ரீ மஹாலக்ஷ்மியே வருக வருக அஷ்ட லட்சுமியே வருக வருக அஷ்ட ஐஸ்வர்யம் பெருக பெருக ஸ்ரீ மஹாலக்ஷ்மியே வருக வருக நாராயணின் நாயகியே நாரணியே பரிபூரணியே நாளும் உன்னடிமை நாவினிலே பத்மவாஷினியே 🙏🙏🙏🙏🙏
பொன்னேட்டில் வார்த்த வைர வரிகள்.
கருணை!இனிமை!! அருமை!!!
தர்மவழி நடப்பவர்களை காத்தருள்வாய் தாயே
ணணஷண த
காருண்ய மணமுடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியே காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லக்ஷ்மி குபேராய நமஹ🙏🙏🙏🙏🙏🙏
🍇🍇🍇🌹🍇🍇🍇
ஆறுகளில் வெள்ளம் வந்த பிறகுதான் அவை தூய்மையாகின்றன...! அதுபோலவே நமக்கு சிக்கல்களை ஏற்படும் போது வெற்றிகரமாக அவற்றைக் கடந்து வரும் போது நமக்குள் நம்பிக்கையும் தைரியமும் பிறக்கின்றன...!
🌷🌷🌷🏵️🌷🌷🌷
🙏🙏🙏💖🙏🙏🙏
மாதவன் மீது வைத்த மாயப்பொன் விழி இரண்டை மாது நீ என்னிடத்தில் வைத்தனை என்றால் நானும் காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்று கண்ணிறை வாழ்வு காண்பேன் அருள் செய்வாய் கமலத்தாயே🙏 நீலமா மலரைப் பார்த்து நிலையிலாது அலையும் வண்டு நிற்பதும் பறப்பதும போய் நின்விழி மயக்கம் கொண்டு கோலமார் நெடுமால் வண்ணக் குளிர் முகம் தன்னைக் கண்டு கொஞ்சிடும் பிறகு நாணும் கோதையார் குணத்தில் நின்று🙏ஏலமார் குழலி அந்த இருவிழி சிறிது நேரம் என் வசம் திரும்புமாயின் ஏங்கிய காலம் சென்று ஆலமா மரங்கள் போல அழிவிலாச் செல்வம் பெற்று கண்ணிறை வாழ்வு காண்பேன் அருள் செய்வாய் கமலத்தாயே🙏காருண்ய மணமுடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியே காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம்சக்தி தாயே போற்றி போற்றி போற்றி.
ஏன்டா "
பக்தி பாடல்களை இறை வழிபாட்டின்போது பக்தி பரவசமாக இருப்பதற்க்காக கேட்கிறோம்.இதிலேயும் விளம்பரம் தேவையா?திருந்துங்கடா!
நமோ பத்மாவதி 🙏
ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ 🙏
எனக்கும் அம்மாவுக்கும் எங்கள் செல்லப்பிராணிகளுக்கும் நீண்ட நிறைவான வளமான செல்வச்செழிப்பானவாழ்க்கையை அருளுங்கள் பத்மாவதி தாயாரே
அனைத்து தீவினை தீய சக்திகளிடமிருந்தும் எமை காத்து உங்கள் அருளால் எங்களை நிறையுங்கள்
ஓம் மஹாலக்ஷ்மி தாயேரே சரணம் ❤❤❤❤❤❤❤❤🙏❤❤❤❤❤❤❤
மகாலெட்சுமி தாயாரே
நான் 15 வருடமாக கடன் பிரச்சனையால் அவஸ்த்தை பட்டுட்டு இருக்கேன்.
என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள்.
இனிய குரல் வளம் பொருந்திய தாயே ,என்ன தவம் செய்தாயோ....
பாடலை பாடிய கண்மனிக்கு கோடி நன்றிகள்.....
Sri Maga Lakshmi thie saraniya vidam serthu viyumma sri Lakshmi thie yen valvil ini mangalakaram ondagudum thie .iesvariyam oen aarula ini kidakadum amma nie yenaku ini saranam thie.. 🌺🌺🌺🌹🌹🌹💅💅💅🤲🤲🤲
தேவி லட்சுமியே வருக வருக அந்தி லட்சுமியே வருக வருக ஸ்ரீ மஹாலக்ஷ்மியே வருக வருக அஷ்ட லட்சுமியே வருக வருக அஷ்ட ஐஸ்வர்யம் பெருக பெருக ஸ்ரீ மஹாலக்ஷ்மியே வருக வருக🙏 தேவி லட்சுமியே வருக வருக அந்தி லட்சுமியே வருக வருக ஸ்ரீ மஹாலக்ஷ்மியே வருக வருக அஷ்ட லட்சுமியே வருக வருக அஷ்ட ஐஸ்வர்யம் பெருக பெருக ஸ்ரீ மஹாலக்ஷ்மியே வருக வருக🙏 நாராயணின் நாயகியே நாரணியே பரிபூரணியே நாளும் உன்னடிமை நாவினிலே பதமவாசினியே🙏🙏🙏🙏🙏🙏 ஓம் க்லீம் லக்ஷ்மி குபேராய தனதான்யாதிபதயே மம ஐஸ்வர்யம் தன தான்யம் விருத்திம் குரு குரு நமஹ🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஷ்ரீம் ஓம் ஹ்ரீம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம் ஷ்ரீம் விட்டேஸ்வராய நமஹ நமஹ🙏 ஓம் ஹ்ரிம் ஸ்ரீம் க்லிம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஏய்யேஹி ஏய்யேஹி ஸர்வ ஸௌபாக்கியமே தேஹி ஸ்வாஹா🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீம் க்லிம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகர்ஷ ஆகர்ஷ மம மந்திர திஷ்ட திஷ்ட ஸ்வாஹா🙏🙏🙏🙏 ஓம் ஹ்ரிம் ஸ்ரீம் க்லிம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரசீத ப்ரசீத ஸ்ரீம் க்லிம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மியை நமஹ🙏🙏🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீம் ஹ்ரிம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மியை நமஹ🙏🙏🙏🙏🙏 யாதேவி சர்வபூதேஷு புத்தி ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏 யாதேவி சர்வபூதேஷு புஷ்டி ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏 யாதேவி சர்வபூதேஷு க்ஷுதா ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏🙏 யாதேவி சர்வபூதேஷு த்ரிதி ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏🙏🙏 யாதேவி சர்வபூதேஷு த்யா ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏🙏🙏 யாதேவி சர்வபூதேஷு முஷ்டி ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏🙏🙏🙏 யாதேவி சர்வபூதேஷு மாருதி ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏🙏🙏🙏🙏யாதேவி சர்வபூதேஷு லக்ஷ்மி ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம ங்க யாதேவி சர்வபூதேஷு அபர்ணி ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏 யாதேவி சர்வபூதேஷு ஸம்ருதி ரூபணே ஸமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏