பெற்ற அன்னையின் பாதம் பணிந்தோம் தாயே அம்மா அன்னையின் ஆசியால் எத்துயரையும் நாம் மறப்போம் பௌர்ணமி தினத்தில் அன்னையின் மோட்சத்திற்காக பூசைகள் செய்து விரதமிருந்து அன்னமுதம் படைத்து வணங்கும் நாளளல்லவா இன்றைய தினத்திற்கேற்ற என்தாய் விரும்பிப் படிக்கும் இப் பாடல் பதிவிற்கும் மிக்க நன்றிகள்
ஓம் அபிராமி தாயே என் பிள்ளைகளுக்கு நல்ல புத்தி கொடுத்து தீர்காயுள் கொடுத்து வாழ வழி காட்டும்மா. என்னை சீக்கிரம் கூட்டிக்கொள்தாயே, ஓம் தாயே போற்றி போற்றி.
அம்மா அபிராமி அந்தாதி தாயே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏ஓம்போற்றி இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் தாயே அம்மாகடையூரில் காட்சி தரும் அபிராமி அன்னையே விடைமீதில் எழுந்தருளும் அமுதீசர் நாயகியேஓம் அபிராமி போற்றி போற்றி
அம்மா என் மகளுக்கு கால் வலி குணப்படுத்தி குடுமா தாயே .என் மகளுக்கு வேலை kedaikkanuma உன்னிடம் வேண்டுகிறேன் தாயே என் கணவருக்கும் நல்ல வேலை கிடைக்கும் தாயே
திருக்கடையூர் வாழும் எங்கள் அபிராமி தாயே போற்றி போற்றி "சாரதா நவராத்திரி 'முதல் நாளில் Bombay "சாரதாராகவ்' sister அபிராமி அந்தாதி பாடல்களை பாடிய வதற்காக கோடானுகோடி வணக்கங்கள். கோடான கோடி நன்றிகள் அனைவருக்கும் எளிதில் பாட குரிய வரிகளுடன் அபிராமி பாடல் மிகவும் இனிமை குரல் மிகவும் இனிமை இனிமை.sister. Happy Saradha NavRatri 1st day
அறியாத மாமறை என்ன .. நான் மறை ... திருமந்திரம் இல்லாமல் அபிராமி அந்தாதி இல்லை ( ஆறாவது பாடலின் விளக்கம் )..மேலும் பல அறிய தகவல் அறிய எனது சேனல் பார்க்கவும்..
அறியாத மாமறை என்ன .. நான் மறை ... திருமந்திரம் இல்லாமல் அபிராமி அந்தாதி இல்லை ( ஆறாவது பாடலின் விளக்கம் )..மேலும் பல அறிய தகவல் அறிய எனது சேனல் பார்க்கவும்..
ஓம் அபிராமி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம்போற்றி நன்றி🙏🙏 தாயே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் அம்மா தாயே போற்றி ஓம்போற்றி ஓமபோற்🙏🙏
அன்னை அபிராமி தெய்வமே , எங்களுடைய மகனுக்காக நோயற்ற ஆரோக்கியமான வாழ்வுதந்து அவருக்குள்ள ஒருசில புதிதாக வந்துள்ள குறைகளையும் போக்கி, அவர் தனது அலுவலகத்திலேயே பதவிஉயர்வுபெற்று கைநிறைய சம்பளம் பெற்று குடும்பத்தை சிறப்பாக நடத்த அருள்புரியுங்கள். இதற்கேற்றவாறு அவருடைய அலுவலத்தில் இவருக்கு எவ்விதமான துன்பமும் வந்திருக்க கூடாது,துன்பம் ஏதும் புதிதாக வந்துவிடவும்கூடாது அன்னையே.அவர்களுடைய குடும்பத்தை சிறப்பாக நடத்த அருள்புரியவேண்டும் தாயே.மிக்க நன்றிஅம்மா !
அபிராமி தாயே அருள்புரிய வேண்டுமென உன்பாதம் தொட்டுவணங்குகிறேன் தாயே அபிராமியே கடைக்கண் திறந்து பார்க்க வேண்டி பிரார்த்திக்கிறேன் அம்மா என் மகளின் நோய் குணமடைய விரைவில் அருள்புரிய வேண்டுமென அம்மாவணங்குகிறேன் தாயே நீயே துணை புரியவேண்டுகிறேன் அம்மா
வாழ்கவளமுடன் திருக்கடவூர்அபிராமிபோற்றிபோற்றி அருமையான அபிராமிஅந்தாதி பாடலின்வரிகள்இனிமையான குரலில்கேட்கஅற்புதமாகஉள்ளது நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்
அறியாத மாமறை என்ன .. நான் மறை ... திருமந்திரம் இல்லாமல் அபிராமி அந்தாதி இல்லை ( ஆறாவது பாடலின் விளக்கம் )..மேலும் பல அறிய தகவல் அறிய எனது சேனல் பார்க்கவும்..
அபிராமி அம்மா என் வயித்துல வளர பெண் குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லாம ஆரோக்கியமாக பிறந்த ஆரோக்கியமாக வாழவை அம்மா என் பெண் குழந்தைக்கு உள்ள இதய பிரச்சினை தீர்த்து வைக்க வேண்டும் உன்னால மாற்ற முடியாதது எதுவுமே இல்ல நீ தானா என் குழந்தைக்குள்ள நோயை மாற்றி ஆரோக்கியமான குழந்தையாக பிறக்க வைக்க வேண்டும் அம்மா தாயே
Jai shree Ram. Now only I saw. How is the baby and mother. Kindly inform. Goddess sakthi will be with u in all walks of your life. God bless and long live.
Pray for u . Daily write Sri Rama jeyam 108 times. From today i keep deepam in temple for u and papa.Kamakshi will born for u healthy. Remember u have to write sriRama jeyam daily. Don't worry. God is great
அறியாத மாமறை என்ன .. நான் மறை ... திருமந்திரம் இல்லாமல் அபிராமி அந்தாதி இல்லை ( ஆறாவது பாடலின் விளக்கம் )..மேலும் பல அறிய தகவல் அறிய எனது சேனல் பார்க்கவும்..
ஓம் அம்மா ஆதிபராசக்தி அபிராமி தாயே சரணம். ஓம் அம்மா ஆதிபராசக்தி அபிராமி தாயே சரணம்.. ஓம் அம்மா ஆதிபராசக்தி அபிராமி தாயே சரணம்... ஓம் அம்மா ஆதிபராசக்தி அபிராமி தாயே சரணம்.... ஓம் அம்மா ஆதிபராசக்தி அபிராமி தாயே சரணம்..... ஓம் அம்மா தாயே என்னிடம் இழப்பதற்கு என் உயிர் தவிர வேறு எதுவும் இல்லை. மானம் மரியாதை இழந்து நிற்கும் நிலையில் எனக்கும் என் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகி கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.... நான் ஏற்கனவே செய்துள்ள அனைத்து வியாபார சம்பந்தப்பட்ட அனைத்து தடைகளையும் நீக்கி என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்து உதவிய அனைவருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் கடன்கள் செட்டில் செய்ய வழி வகுத்து தருமாறு மனமுருகிக் வேண்டிக் கொள்கிறேன்..... நன்றிகள்....
Girls especially their mothers are very demanding and put in a lot of conditions hence girls are not getting married and boys are not getting any girl for marriage. Sad situation 😮
சிவன் கோவில் பாடிய திருமதி மணிமேகலை பெருமாள் அவர்கள் அரங்கம் நிறைவு பெற இனிய குரலில் பாடி அடியார் பெரும் மக்கள் செவியில் தேனா பாய்ந்தது மண உருகி பாடிய அம்மா பெருமாள் மணிமேகலை அம்மாவுக்கு நன்றி அன்புடன் வாழ்க வளமுடன் வேணுகோபால்
அறியாத மாமறை என்ன .. நான் மறை ... திருமந்திரம் இல்லாமல் அபிராமி அந்தாதி இல்லை ( ஆறாவது பாடலின் விளக்கம் )..மேலும் பல அறிய தகவல் அறிய எனது சேனல் பார்க்கவும்..
இனிமையான குரல் பாடல் வரிகளில் வரும் அருமையான உச்சரிப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது உங்கள் குரலை அந்த அபிராமி பட்டர் கேட்டால் அசந்து போய் விடுவார் போங்கள் அவ்வளவு நன்றாக பாடி இருக்கீங்க பாராட்டுக்கள்
அறியாத மாமறை என்ன .. நான் மறை ... திருமந்திரம் இல்லாமல் அபிராமி அந்தாதி இல்லை ( ஆறாவது பாடலின் விளக்கம் )..மேலும் பல அறிய தகவல் அறிய எனது சேனல் பார்க்கவும்..
அபிராமி அந்தாதி பாடல் வரிகள் உள்ள ஒவ்வொரு பாடலின் சிறப்பு அதன் படி, உங்களுடைய தேவைகளுக்கு ஏற்றவாறு பாடி அன்னையின் பேரருளை பெறுங்கள் 1. ஞானமும் நல்வித்தையும் பெற 2. பிரிந்தவர் ஒன்று சேர 3. குடும்பக் கவலையிலிருந்து விடுபட 4. உயர் பதவிகளை அடைய 5. மனக்கவலை தீர 6. மந்திர சித்தி பெற 7. மலையென வரும் துன்பம் பனியென நீங்க 8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட 9. அனைத்தும் வசமாக 10. மோட்ச சாதனம் பெற 11. இல்வாழ்க்கையில் இன்பம் பெற 12. தியானத்தில் நிலைபெற 13. வைராக்கிய நிலை எய்த 14. தலைமை பெற 15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற 16. முக்காலமும் உணரும் திறன் உண்டாக 17. கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய 18. மரண பயம் நீங்க 19. பேரின்ப நிலையடைய 20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக 21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய 22. இனிப் பிறவா நெறி அடைய 23. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க 24. நோய்கள் விலக 25. நினைத்த காரியம் நிறைவேற 26. சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக 27. மனநோய் அகல 28. இம்மை மறுமை இன்பங்கள் அடைய 29. எல்லா சித்திகளும் அடைய 30. அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க 31. மறுமையில் இன்பம் உண்டாக 32. துர்மரணம் வராமலிருக்க 33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க 34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க 35. திருமணம் நிறைவேற 36. பழைய வினைகள் வலிமை பெற 37. நவமணிகளைப் பெற 38. வேண்டியதை வேண்டியவாறு அடைய 39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற 40. பூர்வ புண்ணியம் பலன்தர 41. நல்லடியார் நட்புப் பெற 42. உலகினை வசப்படுத்த 43. தீமைகள் ஒழிய 44. பிரிவுணர்ச்சி அகல 45. உலகோர் பழியிலிருந்து விடுபட 46. நல்நடத்தையோடு வாழ 47. யோகநிலை அடைய 48. உடல் பற்று நீங்க 49. மரணத் துன்பம் இல்லாதிருக்க 50. அம்பிகையை நேரில் காண 51.மோகம் நீங்க 52. பெருஞ்செல்வம் அடைய 53. பொய்யுணர்வு நீங்க 54. கடன் தீர 55. மோனநிலை எய்த 56. யாவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டாக 57. வறுமை ஒழிய 58. மனஅமைதி பெற 59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர 60. மெய்யுணர்வு பெற 61. மாயையை வெல்ல 62. எத்தகைய அச்சமும் அகல 63. அறிவு தெளிவோடு இருக்க 64. பக்தி பெருக 65. ஆண்மகப்பேறு அடைய 66. கவிஞராக 67. பகைவர்கள் அழிய 68. நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக 69. சகல சௌபாக்கியங்களும் அடைய 70. நுண் கலைகளில் சித்தி பெற 71. மனக்குறைகள் தீர 72. பிறவிப் பிணி தீர 73. குழந்தைப் பேறு உண்டாக 74. தொழிலில் மேன்மை அடைய 75. விதியை வெல்ல 76. தனக்கு உரிமையானதைப் பெற 77. பகை அச்சம் நீங்க 78. சகல செல்வங்களையும் அடைய 79. கட்டுகளில் இருந்து விடுபட 80. பெற்ற மகிழ்ச்சி நிலைத்திட 81. நன்னடத்தை உண்டாக 82. மன ஒருமைப்பாடு அடைய 83. ஏவலர் பலர் உண்டாக 84. சங்கடங்கள் தீர 85. துன்பங்கள் நீங்க 86. ஆயுத பயம் நீங்க 87. செயற்கரிய செய்து புகழ் பெற 88. எப்போதும் அம்பிகை அருள் பெற 89. யோக சித்தி பெற 90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க 91. அரசாங்கச் செயலில் வெற்றி பெற 92. மனநிலை பக்குவமடைய 93. உள்ளத்தில் ஒளி உண்டாக 94. மனநிலை தூய்மையாக 95. மன உறுதி பெற 96. எங்கும் பெருமை பெற 97. புகழும் அறமும் வளர 98. வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற 99. அருள் உணர்வு வளர 100. அம்பிகையை மனத்தில் காண 101. நூற்பயன்
ஒவ்வொரு பதிகத்தைப் பாராயணம் செய்வதன் பலன்களை சிலர் சில வார்த்தைகளில் அருமையாக தொகுத்து அளித்த தங்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! "சிவநெறி திருத்தொண்டர்"
மேதகு அபிராமி பட்டர் அருளிய அந்தாதி திருமதி சாராத ராகவ் கணீர் குரலில் கேட்டு ஆனந்தம் பொழிகிறது!!
ஓம் அபிராமி தாய். என் பிள்ளை வாழ்லவைப்பாயி தாயே. ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி 🪔🙏🪔🙏🪔🙏
அன்பு மகள் அனைத்து நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ அபிராமி தாய் அருள் வேண்டுகிறேன். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம்
அம்மா தாயே உங்கள் ஆசிர்வாதம் என்றும் எங்கள் குடுபத்திற்கு வேண்டும் அம்மா அபிராமி தாயே வணங்குகிறேன் அம்மா
திருக்கடையூர் வாழும் எங்கள் அபிராமி தாயே போற்றி போற்றி
பெற்ற அன்னையின் பாதம் பணிந்தோம் தாயே அம்மா அன்னையின் ஆசியால் எத்துயரையும் நாம் மறப்போம் பௌர்ணமி தினத்தில் அன்னையின் மோட்சத்திற்காக பூசைகள் செய்து விரதமிருந்து அன்னமுதம் படைத்து வணங்கும் நாளளல்லவா இன்றைய தினத்திற்கேற்ற என்தாய் விரும்பிப் படிக்கும் இப் பாடல் பதிவிற்கும் மிக்க நன்றிகள்
😊😊
❤❤
❤❤
❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மா அபிராமி தாயே என் வாயில் இருக்கும் நோய் இல்லாமல் செய் தாயேஓம்சக்தி
பானுவின் வாயில் இருக்கும் நோயை நீக்கி அருள ரெண்டு அன்னையே அபிராமித் தாயே உன் திருவடியை தொழுகின்றேன்._"சிவநெறி திருத்தொண்டர்"
@@user-wp8st4wv9u❤❤
அம்மா தாயே, உன் அருள் கூர்ந்து கண் கலங்கி,கை கூப்பி வேண்டும் எங்களுக்கு உன் கருணையை காட்டு அம்மா ❤❤❤
ஓம் அபிராமி தாயே என் பிள்ளைகளுக்கு நல்ல புத்தி கொடுத்து தீர்காயுள் கொடுத்து வாழ வழி காட்டும்மா. என்னை சீக்கிரம் கூட்டிக்கொள்தாயே, ஓம் தாயே போற்றி போற்றி.
அம்மா அபிராமி அந்தாதி தாயே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏ஓம்போற்றி இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் தாயே அம்மாகடையூரில் காட்சி தரும் அபிராமி அன்னையே
விடைமீதில் எழுந்தருளும் அமுதீசர் நாயகியேஓம் அபிராமி போற்றி போற்றி
என் தாயே எனக்கு நிம்மதி வேண்டும் அம்மா 🙏🙏
அருமையான குரல் வளம். இது போன்று நிறைய தமிழ் பாடலை பாட கேட்டுக்கொள்கிறோம்.
நூறாவது பாட்டு படிக்கும்போது உங்களுடைய வாய்ஸில் மெய் சிலிர்த்து கண்களில் நீர் பெறுகிறது அருமை உங்கள் வாய்ஸ் 🙏🙏🙏
😢😊😢😊❤❤😊😊
A😊And
Lĺ
அபிராமியே தாயே மகனை காத்தருள்வாய் அம்மா ஓம்சக்தி தாயே துணை 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
😊
🙏
அபிராமிதாயே என்மகளுக்கு திருமணமாகி 12வருடம்ஆகின்றது.குழந்தை பாக்கியம் தந்து அருள் புரிவாய் தாயே.
Radhe Krishna. Abirami thayay potri.
Thaaya enga ellorukkum mana nimadhiyum arokkiyum thara vendugirum abirami thaaye❤❤❤❤
மிக அருமையாக பாடி உள்ளீர்கள் இனிமையான குரல்வளம் வாழ்த்துக்கள் சகோதரி.
அம்மா என் மகளுக்கு கால் வலி குணப்படுத்தி குடுமா தாயே .என் மகளுக்கு வேலை kedaikkanuma உன்னிடம் வேண்டுகிறேன் தாயே என் கணவருக்கும் நல்ல வேலை கிடைக்கும் தாயே
ச ங் கர லி ங் கே ஸ் வர ர் கோ ம தி அம் பால் போற்றி போற்றி 🙏🙏🙏
திருக்கடையூர் வாழும் எங்கள் அபிராமி தாயே போற்றி போற்றி
"சாரதா நவராத்திரி 'முதல் நாளில் Bombay "சாரதாராகவ்' sister அபிராமி அந்தாதி பாடல்களை பாடிய வதற்காக கோடானுகோடி வணக்கங்கள்.
கோடான கோடி நன்றிகள்
அனைவருக்கும் எளிதில் பாட குரிய வரிகளுடன் அபிராமி பாடல் மிகவும் இனிமை
குரல் மிகவும் இனிமை இனிமை.sister.
Happy Saradha NavRatri 1st day
அறியாத மாமறை என்ன .. நான் மறை ... திருமந்திரம் இல்லாமல் அபிராமி அந்தாதி இல்லை ( ஆறாவது பாடலின் விளக்கம் )..மேலும் பல அறிய தகவல் அறிய எனது சேனல் பார்க்கவும்..
L
🎉to 4n1😅@@subbiahkarthikeyan1966
அம்மா அபிராமி தாய என் மகளுக்கு சிகரம திருமணம் நடக்க அருள் தரனும்
அம்மா தாயே என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்
என் மகளுக்கு குழந்தை கிடைக்க தாமரைக்கு சுகர் நார்மலா இருக்கணும் தாயே அபிராமி தாயே போற்றி
You go to garbharakshambigai Kovil in Kumbakonam ma
அம்மா தாயே அபிராமி என் பேரன் அர்ஜுன் பேத்தி க்ஷமிதா தேவி இருவர் திருமணங்கள் விரைவில் சீரும் சிறப்பாக நடக்க வேண்டும்
You goto thiruvedanthai Kovil in kovalam in chennai
Om Siva Siva
Excellent
Much much better Sweet voice
Thanks🙏
அறியாத மாமறை என்ன .. நான் மறை ... திருமந்திரம் இல்லாமல் அபிராமி அந்தாதி இல்லை ( ஆறாவது பாடலின் விளக்கம் )..மேலும் பல அறிய தகவல் அறிய எனது சேனல் பார்க்கவும்..
அம்மா அபிராமி தாயே என் குடல் அம்மையை இறக்கி குணப்படுத்திக்கொடு தாயே வலி தாங்க முடியவில்லை அம்மா நின் பாதமே சரணம் அம்மா🙏
அம்மா நிச்சயமாக அம்மையையும் வலியையும் இறக்கி வைப்பாங்க. தாயே அம்மா நீயே எங்களுக்கு துணை
ஓம் அபிராமி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம்போற்றி நன்றி🙏🙏 தாயே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் அம்மா தாயே போற்றி ஓம்போற்றி ஓமபோற்🙏🙏
Pl pave a good path and good health to us
மிகமிக அருமை🙏🏼💐
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Powerful songs, Excellent
usha
usha
usha
Amma.nengal.patiya.apirami.anthathi.100.patal.arumai.ungal.voice.very.nice.nanri.amma.
அன்னை அபிராமி தெய்வமே , எங்களுடைய மகனுக்காக நோயற்ற ஆரோக்கியமான வாழ்வுதந்து அவருக்குள்ள ஒருசில புதிதாக வந்துள்ள குறைகளையும் போக்கி, அவர் தனது அலுவலகத்திலேயே பதவிஉயர்வுபெற்று கைநிறைய சம்பளம் பெற்று குடும்பத்தை சிறப்பாக நடத்த அருள்புரியுங்கள். இதற்கேற்றவாறு அவருடைய அலுவலத்தில் இவருக்கு எவ்விதமான துன்பமும் வந்திருக்க கூடாது,துன்பம் ஏதும் புதிதாக வந்துவிடவும்கூடாது அன்னையே.அவர்களுடைய குடும்பத்தை சிறப்பாக நடத்த அருள்புரியவேண்டும் தாயே.மிக்க நன்றிஅம்மா !
OM SAKTHI AMMA 🙏🙏🙏
என்ன ஒரு தெளிவான தெய்வீகமான குரல். அம்மா, நீங்கள் எல்லாம் வல்ல இறைவன் அருளால் நன்றாக வாழ வாழ்த்துக்கள்.
கேட்பதற்கு இனிமை
மனதிற்கு அமைதி
🙏🙏🙏🙏🙏🪔🌹🙏🙏🙏
அபிராமி தாயே அருள்புரிய வேண்டுமென உன்பாதம் தொட்டுவணங்குகிறேன் தாயே அபிராமியே கடைக்கண் திறந்து பார்க்க வேண்டி பிரார்த்திக்கிறேன் அம்மா என் மகளின் நோய் குணமடைய விரைவில் அருள்புரிய வேண்டுமென அம்மாவணங்குகிறேன் தாயே நீயே துணை புரியவேண்டுகிறேன் அம்மா
வாழ்கவளமுடன்
திருக்கடவூர்அபிராமிபோற்றிபோற்றி
அருமையான அபிராமிஅந்தாதி
பாடலின்வரிகள்இனிமையான
குரலில்கேட்கஅற்புதமாகஉள்ளது
நன்றி நன்றி நன்றி
நன்றி வாழ்த்துக்கள்
அறியாத மாமறை என்ன .. நான் மறை ... திருமந்திரம் இல்லாமல் அபிராமி அந்தாதி இல்லை ( ஆறாவது பாடலின் விளக்கம் )..மேலும் பல அறிய தகவல் அறிய எனது சேனல் பார்க்கவும்..
Pp pp
Pp
@@subbiahkarthikeyan1966 pp
P0pop0
அபிராமி அன்னையே! போற்றி!
Sgj@sjjdrj384wp. 1bhg
அபிராமி தாயேபோற்றி...
அம்மா அபிராமி தாயே சரணம் 🙏
ஓம் அம்மா அபிராமி தாயே துணை 🙏🏻🙏🏻🕉🕉
தினமும் ஊங்கள்பாட்டுதான்❤❤❤❤
Om Sri Abirami Thaye Potri Potri,,,
ஓம் அபிராமி அன்னையே போற்றி
அமிதினிலும் இனிமையான குரல்
"கடையூரில் காட்சி தரும் அபிராமி அன்னையே
விடைமீதில் எழுந்தருளும் அமுதீசர் நாயகியே "
Uma Hymavathi Raman
ஓம் சக்தி பராசக்தி தாயேலோகமாதாவேபோற்றிபோற்றி
Sweet Melodious beautiful voice namaskarams to sister sarada namaskarams to all musicians artists
அபிராமித்தாயே மனசுக்கு நிம்மதி மகிழ்ச்சி சந்தோஷம் தரவும் இறைவனைத் தவிர வேறு வலி இல்லை
வலி=pain, வழி-ROUTE 😊
My yvz
vera vazhi illai change that spelling plz
ஓம் ஸ்ரீ அபிராமவல்லி தாயே சரணம் அம்மா
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஓம் அபிராமி தாயே போற்றி🙏🙏🙏
ஓம் சக்தி தாயே போற்றி போற்றி. என் தாய் நலமுடன் இருக்கனும். எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும் தாயே போற்றி போற்றி.
அபிராமி தாயேபோற்றி
శారద గాన కళామృతం ఓం శ్రీ శ్యామలాంబ శరణం నమస్తే నమస్తే నమస్తే నమః
Thaaye enn magalukku nalla vazhakkai amayya arul puriyya vendum Amma abirami
கேட்க மிகவும்(நன்றாக) நிம்மதியாக இருந்தது.அருமையாக கூறினீர்கள் சபாஷ்.
Amma i need your blessings🙏
அபிராமி அம்மா என் வயித்துல வளர பெண் குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லாம ஆரோக்கியமாக பிறந்த ஆரோக்கியமாக வாழவை அம்மா என் பெண் குழந்தைக்கு உள்ள இதய பிரச்சினை தீர்த்து வைக்க வேண்டும் உன்னால மாற்ற முடியாதது எதுவுமே இல்ல நீ தானா என் குழந்தைக்குள்ள நோயை மாற்றி ஆரோக்கியமான குழந்தையாக பிறக்க வைக்க வேண்டும் அம்மா தாயே
Kavalai vendam sakithari... Papa ku nalla padiya sari agum.. daily bhrama mugurtha Deepa edungal....
Papaku 200% sariyagidum
Bhirama mugurtha deepam morning 5.30 kulla ethi nalla vendi kolungal... Nichayam nichayam nallathe nadakum sakothari.. 200% sariagidum... Pirapanchathidam naalla vendi kollungal 🙏🙏
Jai shree Ram. Now only I saw. How is the baby and mother. Kindly inform. Goddess sakthi will be with u in all walks of your life. God bless and long live.
Pray for u . Daily write Sri Rama jeyam 108 times. From today i keep deepam in temple for u and papa.Kamakshi will born for u healthy. Remember u have to write sriRama jeyam daily. Don't worry. God is great
ஓம் சக்தி பராசக்தி தாயே துணை 🎉
🌹🙏భక్తులబ్రోచు జగన్మాత శ్రీ కనక దుర్గా దేవి మమ శరణం ~శ్రీలలిత శివాంకా తవచరణం శ్రీమాత్రేనమః 🌹👌అరుణాచలశివ అరుణాచలశివ అరుణాచలా 🌹👌
Amma abirami thaya en pirachai ellam theerthu vai amma
தாயே அபிராமி தாயே போற்றி போற்றி என் மகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் அம்மா அபிராமி தாயே போற்றி 🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அம்மா தாயே போற்றி போற்றி.கடன் பிரச்சினை தீர வேண்டும்.🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
திருக்கடையூர்
அபிராமி தாயே சரணம்
அறியாத மாமறை என்ன .. நான் மறை ... திருமந்திரம் இல்லாமல் அபிராமி அந்தாதி இல்லை ( ஆறாவது பாடலின் விளக்கம் )..மேலும் பல அறிய தகவல் அறிய எனது சேனல் பார்க்கவும்..
Om Sri Abhirami Thaye Saranam Saranam Saranam 🙏🙏🙏
I am searching one ragam for a long time
Very nice to hear your voice
Thanks
ஓம் அபிராமி தாயே போற்றி
First time hearing this song 🎵. Feeling 👍 👌 great
அம்மா அபிராமி அந்தாதி தாயே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏ஓம்போற்றி இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் தாயே அம்மா
😊
Very nice 😊
@umamaheshwari1307 9
@@sankaranarayananca7097
❤எம் அபிராமி தாயே என் குடும்பத்தை காத்தருள்வாய்
Thaye Abirami enakkum enkanavarekum enmaganakkum harokkeyataium veddriyum tharunggal❤
ஓம் அம்மா ஆதிபராசக்தி அபிராமி தாயே சரணம். ஓம் அம்மா ஆதிபராசக்தி அபிராமி தாயே சரணம்.. ஓம் அம்மா ஆதிபராசக்தி அபிராமி தாயே சரணம்... ஓம் அம்மா ஆதிபராசக்தி அபிராமி தாயே சரணம்.... ஓம் அம்மா ஆதிபராசக்தி அபிராமி தாயே சரணம்..... ஓம் அம்மா தாயே என்னிடம் இழப்பதற்கு என் உயிர் தவிர வேறு எதுவும் இல்லை. மானம் மரியாதை இழந்து நிற்கும் நிலையில் எனக்கும் என் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகி கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.... நான் ஏற்கனவே செய்துள்ள அனைத்து வியாபார சம்பந்தப்பட்ட அனைத்து தடைகளையும் நீக்கி என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்து உதவிய அனைவருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் கடன்கள் செட்டில் செய்ய வழி வகுத்து தருமாறு மனமுருகிக் வேண்டிக் கொள்கிறேன்..... நன்றிகள்....
கவலை வேண்டாம்...
தங்கள் நல் வாழ்வு சிறக்கும்...
ஓம் நமசிவாயம் துணை..🎉
❤
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
XaWaawaw2q
அவர்களுக்கு. நல்ல புத்தியை தர பிரார்த்திக்கிறேன் தாயே
என் தாயே அபிராமி சரணம் சரணம் சரணம்....
என் அபிராமி தாயே சரணம் சரணம் என் மகன் வாழ்க்கை நல் வழி நடத்து அம்மா
அம்மா அபிராமி அம்மா தாயே என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கனும் அருள் புரியும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏
Girls especially their mothers are very demanding and put in a lot of conditions hence girls are not getting married and boys are not getting any girl for marriage. Sad situation 😮
Amma abirami thaye seekiram marriage nadakka help pannunga ma
சிவன் கோவில் பாடிய திருமதி மணிமேகலை பெருமாள் அவர்கள் அரங்கம் நிறைவு பெற இனிய குரலில் பாடி அடியார் பெரும் மக்கள் செவியில் தேனா பாய்ந்தது மண உருகி பாடிய அம்மா பெருமாள் மணிமேகலை அம்மாவுக்கு நன்றி அன்புடன் வாழ்க வளமுடன் வேணுகோபால்
Super voice
VAZHTHUKAL
Aberami Amma saranam
Hello sir NC
Supervoicé
ஓம் சக்தி அம்மா 🙏🌷🌷🌷🌷🌷🙏
விரைவில் திருமணம் நடைபெற அன்னை அருள் புரிவாள்
I was searching for simple ragam to learn. Thank you mam for this recording.
Amma pl mangalyam pichaai pl ❤❤❤❤❤❤❤
Very nice to hear, very clear the words and voice. Thank you 🙏
Sundharaghandam
திருக்கடையூர் அபிராமி தாயே போற்றி ஓம்.
Very spiritual song Thanks
@@lakshmipanjaraj8337 l momm
அறியாத மாமறை என்ன .. நான் மறை ... திருமந்திரம் இல்லாமல் அபிராமி அந்தாதி இல்லை ( ஆறாவது பாடலின் விளக்கம் )..மேலும் பல அறிய தகவல் அறிய எனது சேனல் பார்க்கவும்..
@@lakshmipanjaraj8337
i
u
❤❤❤❤Priya ❤kumar blessings pl mangalyam pichaai maaa
அபிராமி அந்தாதி அருமைஅபிராமிதாயேபோற்றி
ஓம் தாயே துணை
தாயே துணை 🙏🙏
இனிமையான குரல் பாடல் வரிகளில் வரும் அருமையான உச்சரிப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது உங்கள் குரலை அந்த அபிராமி பட்டர் கேட்டால் அசந்து போய் விடுவார் போங்கள் அவ்வளவு நன்றாக பாடி இருக்கீங்க பாராட்டுக்கள்
Realy yours songs super ampalea nerail vanthu viduval pola by geetha
Po
p
0000001111
Sri Aati brasakti taaye pootri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷🙌🙌🙌🙌👣🌞🌞🌞🌞🌞🌞🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸❤️❤️❤️
இனிமையாணபாடல்
Saradha Ragav avargalin Abhirami Anthathi ketga arumaiyaga irunthathu. Vazhthukkal. Regards, Rengarajan, 77,Maduraikkaran.
Amma abirami thayae
அபிராமி அந்தாதி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அம்மா தாயே அபிராமி தாயே போற்றி போற்றி அபிராமி அந்தாதியை போற்றி எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள்
அபிராமி தாயே போற்றி போற்றி❤
Om Sri Thirukadayr Abirami Amman Thaye yours Thiruvadi Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤
Om Amirtha Kadeswarare Potri🙏🙏 Om Abirami Annaiye Potri 🙏🙏
அறியாத மாமறை என்ன .. நான் மறை ... திருமந்திரம் இல்லாமல் அபிராமி அந்தாதி இல்லை ( ஆறாவது பாடலின் விளக்கம் )..மேலும் பல அறிய தகவல் அறிய எனது சேனல் பார்க்கவும்..
ஓம் சக்தி
அன்னையின் அருள் பெறுக. வாழ்க வாழ்வாங்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
YW++++
Really good voice.
Om abirami thayae Saranam Om abirami thayae Saranam Om abirami thayae Saranam
ஓம் சக்தி 🙏🙏🙏🙏
Abirami Thhayae parasakthi saranam thayae parasakthi sivasakthi namaha Jagadeeswari Meenakshi thayae parasakthi namo namaha Sarvam Siva sakthi mayam
சகோதரியார் ஆற்றலைக் கூறிட அடியேனிடம் வார்த்தைகள் இல்லையென்றாலும், ஒன்றுண்டு. சகோதரியாரை நேரில் கண்டுவிடும் பாக்கியம் எனக்குக் கிட்டுமானால், அந்த அபிராமித் தாயையே நேரில் கண்டுவிட்ட பூரிப்படைவேன்.
May God grant best of health,wealth,prosperity, longevity And Arivu.and sing thousands of songs in this life.
Prabhasankar 🙏
அபிராமி அந்தாதி பாடல் வரிகள் உள்ள ஒவ்வொரு பாடலின் சிறப்பு அதன் படி, உங்களுடைய தேவைகளுக்கு ஏற்றவாறு பாடி அன்னையின் பேரருளை பெறுங்கள்
1. ஞானமும் நல்வித்தையும் பெற
2. பிரிந்தவர் ஒன்று சேர
3. குடும்பக் கவலையிலிருந்து விடுபட
4. உயர் பதவிகளை அடைய
5. மனக்கவலை தீர
6. மந்திர சித்தி பெற
7. மலையென வரும் துன்பம் பனியென நீங்க
8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட
9. அனைத்தும் வசமாக
10. மோட்ச சாதனம் பெற
11. இல்வாழ்க்கையில் இன்பம் பெற
12. தியானத்தில் நிலைபெற
13. வைராக்கிய நிலை எய்த
14. தலைமை பெற
15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற
16. முக்காலமும் உணரும் திறன் உண்டாக
17. கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய
18. மரண பயம் நீங்க
19. பேரின்ப நிலையடைய
20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக
21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய
22. இனிப் பிறவா நெறி அடைய
23. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க
24. நோய்கள் விலக
25. நினைத்த காரியம் நிறைவேற
26. சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக
27. மனநோய் அகல
28. இம்மை மறுமை இன்பங்கள் அடைய
29. எல்லா சித்திகளும் அடைய
30. அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க
31. மறுமையில் இன்பம் உண்டாக
32. துர்மரணம் வராமலிருக்க
33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க
34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க
35. திருமணம் நிறைவேற
36. பழைய வினைகள் வலிமை பெற
37. நவமணிகளைப் பெற
38. வேண்டியதை வேண்டியவாறு அடைய
39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற
40. பூர்வ புண்ணியம் பலன்தர
41. நல்லடியார் நட்புப் பெற
42. உலகினை வசப்படுத்த
43. தீமைகள் ஒழிய
44. பிரிவுணர்ச்சி அகல
45. உலகோர் பழியிலிருந்து விடுபட
46. நல்நடத்தையோடு வாழ
47. யோகநிலை அடைய
48. உடல் பற்று நீங்க
49. மரணத் துன்பம் இல்லாதிருக்க
50. அம்பிகையை நேரில் காண
51.மோகம் நீங்க
52. பெருஞ்செல்வம் அடைய
53. பொய்யுணர்வு நீங்க
54. கடன் தீர
55. மோனநிலை எய்த
56. யாவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டாக
57. வறுமை ஒழிய
58. மனஅமைதி பெற
59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர
60. மெய்யுணர்வு பெற
61. மாயையை வெல்ல
62. எத்தகைய அச்சமும் அகல
63. அறிவு தெளிவோடு இருக்க
64. பக்தி பெருக
65. ஆண்மகப்பேறு அடைய
66. கவிஞராக
67. பகைவர்கள் அழிய
68. நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக
69. சகல சௌபாக்கியங்களும் அடைய
70. நுண் கலைகளில் சித்தி பெற
71. மனக்குறைகள் தீர
72. பிறவிப் பிணி தீர
73. குழந்தைப் பேறு உண்டாக
74. தொழிலில் மேன்மை அடைய
75. விதியை வெல்ல
76. தனக்கு உரிமையானதைப் பெற
77. பகை அச்சம் நீங்க
78. சகல செல்வங்களையும் அடைய
79. கட்டுகளில் இருந்து விடுபட
80. பெற்ற மகிழ்ச்சி நிலைத்திட
81. நன்னடத்தை உண்டாக
82. மன ஒருமைப்பாடு அடைய
83. ஏவலர் பலர் உண்டாக
84. சங்கடங்கள் தீர
85. துன்பங்கள் நீங்க
86. ஆயுத பயம் நீங்க
87. செயற்கரிய செய்து புகழ் பெற
88. எப்போதும் அம்பிகை அருள் பெற
89. யோக சித்தி பெற
90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க
91. அரசாங்கச் செயலில் வெற்றி பெற
92. மனநிலை பக்குவமடைய
93. உள்ளத்தில் ஒளி உண்டாக
94. மனநிலை தூய்மையாக
95. மன உறுதி பெற
96. எங்கும் பெருமை பெற
97. புகழும் அறமும் வளர
98. வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற
99. அருள் உணர்வு வளர
100. அம்பிகையை மனத்தில் காண
101. நூற்பயன்
Nice information thank you
ஒவ்வொரு பதிகத்தைப் பாராயணம் செய்வதன் பலன்களை சிலர் சில வார்த்தைகளில் அருமையாக தொகுத்து அளித்த தங்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
"சிவநெறி திருத்தொண்டர்"
TV65
🙏🙏🙏
நன்று! நன்றி!!