மாணவியின் மரணத்துக்கு முன்பே காயம் இருந்தது உண்மைதான், ஆனால் அது....! - Savukku Shankar Interview
ฝัง
- เผยแพร่เมื่อ 20 ก.ค. 2022
- மாணவியின் மரணத்துக்கு முன்பே காயம் இருந்தது உண்மைதான், ஆனால் அது....! - Savukku Shankar Interview
#Savukkushankar #kallakurichi #ibctamil #tamilnadu
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil
Join our official Telegram Channel: t.me/ibctamil
Dai 3 crore vangittiyamey
Dai ibc Tamil anjadi. Ivan oru aalunu interview
Dei kena koothi ungalukku vera aalu illaya interview edukka,,.. un channel ah ipove unsubscribe pantraa
Who is this Komali
இந்த சவுக்கு வச்சி interview போட்ட உனக்கு subscribe கெடயாது போ
தெளிவான மனநிலையில் இந்த பதிவை பாருங்கள்.. நீங்கள் மனதில் ஒரு விஷயத்தை வைத்து கொண்டு பார்த்தால் அது உண்மையாகது
Eppadi epadi hostel ah irukkira ponnu marpaga thula naga keeral eppadi vanthuchu mela irunthu viluntha kai kal elumbu murivu irukkum examplekku sollanuma ippo athukku apporam nadantha 2 tharkolai myarchigal athula kai kal elumbu murivu irukku cement block la vilunthum elumbu murivu illathathu blood illlathu en ? Ramkumar suside case la enna enna pesynan punam thini payan orumurai kooda en thilipan mahendran idam en vivathikkala ? Pinam thini paya + police adimai police kku theriyatha vidayam 2 MLA kal panam vanginargal thala 30 lakh ivanukku eppadi therium thappe pannathavan eppadi panam koduppan ?
எல்லா விஷயத்திலும் உங்கள் பார்வை தெளிவாக உள்ளதா தாழ்த்தப்பட்ட மக்கள் கஷ்டத்தை சொல்லும் எந்த பதிவையும் பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறிர்கள் உங்களை சார்ந்தவர்களுக்கு இப்படி துடிக்கிறீர்கள்
பெண்கள் விடுதி நடந்த அனுமதி இல்லை...அனுமதி இல்லாம பெண்கள் அங்க தங்கவைத்து எவளவு பெரிய தவறு...சிசிடிவி FOOTAGE ENDA THARAMAATRANKA
சவுக்கு கொஞ்சமாச்சும் மனசாட்சியோட பேசுடா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அவளோ கஷ்டமா இருக்கு டா🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
திமிர் பேச்சு... சவுக்கு திருத்திக்கொள்...
இனிமேல் சவுக்கு சங்கர் சம்பந்தப்பட்ட அணைத்து சேனலையும் unsubscribe பண்ணுங்க, இல்லேன்னா ஸ்ரீமதியின் ஆத்மா நம்மை மன்னிக்காது
சரியாக சொன்னீர்கள்
உங்கள் மேல் இருந்த மரியாதை இந்த கள்ளக்குறிச்சி பள்ளி விஷயத்தில் குறைந்து விட்டதோ என்று வருந்துகிறேன்.
அடேங்கப்பா அந்த ஸ்கூலுக்கும் ஓனருக்கும் அதிகாரிகளுக்கும் என்னம்மா வக்காலத்து வாங்குகிறார்.... சொம்புநாளும் சொம்பு இதுதான் அக்மார்க் சொம்பு....
அந்தப் பொண்ணோட அம்மா பொய்யே சொல்லியிருந்தாலும் சொல்லியிருக்கலாம்... அதுக்குன்னு செத்துப்போன பெண்ணே வேற ஜாதி காதல் அது இதுன்னு கொச்சைப் படுத்துற மாதிரிஇருக்கு....
1st time I lost faith on Savukku's words...
நாம் அங்கே சென்று பார்க்காமல் எதுவும் கூற இயலாது // சவுக்கு கூறுவது கூட உண்மையாக இருக்கலாம்
Vera jaadhi kadhal nu sollradhu kochaiya?? Andha ponna evano paliyal vankodumai panri irukaan nu solradhu kochaiya bro??? Idhuve andha ponnu uyiroda irundha apdi dhan pesuvangala ellarum?? Avaru nerla poi investigate pani, avaruku kidaicha news ah avaru solraru.. andha ponna paaliyal kodumai pani irukanga nu pesuravanga ellarum ethana peru nerla poi visarichinga??? Oru ponnu irandhuta ipdi dhan solli kevala paduthuvangala ellarum ??? Pani irukangala ilaiya nu postpartum la soluvanga ji.. adhu varaikum irandhu pona ponna pathi thapa pesadhinga yarum...
Love ilama irukatum ji, 6-11th std varaikum dayscholar ah pona ponnu edhanala dhidirnu hostel la podanum??? TC vangitu vera school sethurenu edhuku solanum 11th varaikum anga padichutu??? School coaching sari ilama irundha 12th std la dhan avanga amma ku therinju iruka sari ilanu.. apdi school sari ilanu therinju irundha edhuku adhe school la hostel la vittu vechurukanga??? Konjam logic ah yosinga ellarum.. oruthan solraan nu adhaiye pesitu iruka vendiyadhu.. just grow up
Agmark sombu avaru thookurara ila mathavanga thookurangala makkah pesuradha ketutu nu postpartum report sollum.. wait til that
@@valskis8877 unmaiya Irukkalam... but na 1st time avaru oru gruop.kum system.kum postmortem pandravangakukkum , ivlo supportive ah pesuratha ippo tha paakuren.nu soldren... avlotha.
@@maheswaranramaraju4812 Avan Swati case layum ipdi tha pesinan
என்னை விட வயதில் ,சிறியவர் தான் சங்கர் அவர்மீது நான் வைத்திருந்த அளவு கடந்த அன்பால், அண்ணா என்றேன். அது பாழாகிவிட்டது .
Well said
நல்ல பெயர் வாங்குவதற்கு தாங்கள் எவ்வளவு கஷ்டப் பட்டீங்களோ ஒரு நொடியில் ஶ்ரீமதி தங்கை விஷயத்தில் பொடி பொடியாகிவிட்டது
Eventhough ...in a idiotic emotional situation... you have the courage to talk about logical questions in front of these fools.... great sir....❤️❤️❤️🙏🙏🙏 But I have different opinions on you in others matters.....
Even though i appreciate and accute point to make someone else if there not possible like this idiots
I have an great thing to demolished her media....
Awaiting through an illustration and enthusiasm... 😡fcuk off
Savuku sankar
இன்னுமாடா நீ பேட்டி குடிக்கிற பணத்திற்கு பீ திங்கிறவனே
சவுக்கு சங்கர் அவர்களே நீங்கள் புலன் விசாரணை செய்கிறேன் என்ற பெயரில் அந்த குழந்தையின் மரணத்தை காதல் என்ற வார்த்தையை கொண்டு கொச்சைப்படுத்தாதிர்கள்.. இவ்வளவு ஆவேசமாக பேசும் நீங்கள் இறந்து போனது உங்களுடைய பெண்ணாக இருந்தாலும் இப்படித்தான் பேசுவீர்களா? பெண்ணுக்காக பல பேர் பேரம் பேசினார்கள்.. நீங்கள் பள்ளிக்கு ஆதரவாக பேச எவ்வளவு பேரம் பேசினீர்கள்
நக்கீரன் பிரகாஷ் கேட்ட கேள்விகளுக்கு பதில் என்னடா வெண்ணை, காசு வாய்கிட்டு என்னடா உன் கதை
ஏழு பேர் செத்து போன பள்ளியில் நீங்கள் ஏன் உங்கள் பிள்ளையை சேர்க்கிறீர்கள் என்று கேட்கும் நீங்கள் ஏழு பேர் மரணம் அடைந்த பள்ளியை ஏன் விசாரணை செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்க மறுக்கிறீர்கள்
காசுக்காக பேசும் தற்குறி! இவனுக்கெல்லாம் குடிக்க காசு கொடுத்தால் போதும்!
அரசாங்கம் மீது துளிகூட நம்பிக்கை இல்லை. இது வேதனையாக உள்ளது.
😂😂😂😂 APO en srimathi ku justis kedaikala... Unga arasiyal
நீ பொதுவாழ்க்கையில் இருந்து விலக வேண்டாம் செய்து தமிழ்நாட்டை விடு போயிரு .🙏இவன மாதிரி ஆனால் தயவு செய்து இந்த யூடியூப் வரும் நேர்காணல் பண்ணாதீங்க தயவுசெய்து. அது உங்கள் தரத்தை பாதிக்கும் . தேனி மாவட்டத்திலிருந்து ஸ்ரீமதி அண்ணன்
உங்களுக்கு ஒரு மகள் இருந்தா இப்படி தான் பேசுவியா?? நீங்களும் பணம் வாங்கி விட்டாயா
He is a divorcee and his wife fled him accusing him of intolerable and he has case in court of molesting womens
உங்கள் மேல் உள்ள மரியாதை போயிடிச்சி ஸ்கூலில் பணம் வாங்கிட்டீங்களா
சட்ட படி பள்ளியில் வீடு இறுக்கூடாது.....நிரோத் இருக்கலமா..... சங்கர்
இனி சவுக்கு சங்கர் மீது நம்பிக்கை இல்லை
அந்த பொண்ணு காதலிச்சா உமக்கென்ன சவுக்கு. நல்லா முட்டு கொடுங்க
நீங்கள் கூறிய தகவலை நான் முழுமையாக நம்பி உள்ளேன் இது வரை உங்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன் ஆனால் இந்த விஷயத்தில் உங்களை முழுமையாக நம்ப முடியவில்லை ஒரு பெண் இறப்பதற்கு முன் கண்டிப்பாக அவள் நடத்தையில் கண்டறியலாம் எடுத்த எடுப்பில் தற்கொலை செய்து கொள்வது இயலாத ஒன்று . நீங்கள் ஒன்றும் கடவுள் இல்லை சொல்வதெல்லாம் நம்புவதற்கு பெற்றோர்களின் ஸ்தானத்திலிருந்து யோசித்தால் அவர்கள் சொல்வது சரி .தங்கள் தரப்பில் சொல்வது தங்களுக்கு சரி இது சர்ச்சைக்குரிய வழக்கம் இருப்பதால் அந்த சிறுமியின் டாக்டர் அனுமதிப்பதில் என்ன உங்களுக்கு பிரச்சனை?
உனக்கு மட்டும் தான் அறிவு இருக்கிற மாதிரி பேசாத
எவன் நல்லவன் எவன் கெட்டவனுனே தெரியல சவுக்கு சாயம் வெளுதிரிச்சி இனி பேசுவது எடுபடாது
சாவுக்கு சவுக்கு காரணமாக இருப்பாரோ
ஏன்டா Full footage பார்த்தா தான்டா தெரியும்.
Love தெரியாம இருக்க பேசாம Body ய வாங்கிட்டு போய் இருப்பாங்க.
இதே தமிழ்நாட்டுக்கே தெரியனும் நினைப்பாங்களா....
இவர் மேல இருந்த மரியாதையே போச்சு. மாத்தி மாத்தி பேசுறப்புல.
நல்ல மனிதர் என்று நினைத்து இருந்தேன் இப்பதான தெரிகிறது பணத்திற்காக எதையும் செய்பவர் என்று பெற்ற வருக்குதான் தெரியும்
மிருகம்
சவுக்கு நல்லவர் என்று நினைத்தேன், பள்ளி சம்பவத்திலும் எடப்பாடியார் சம்பவத்திலும் காசு வாங்கி கொண்ட பேசியது நமது பகுத்தறிவால் அப்பட்டமாக புரிந்து கொள்ளப்படுகிறது,, குறிப்பாக தோழர் வன்னியரசு, அவர்கள் பேட்டி சவுக்கு காசு வாங்கிக்கொண்டு பேசும் நபர் என்பது உறுதி கிடைக்கிறது. சவுக்கு அவர்கள் பேட்டி அளிக்கும் கமெண்ட் செக்ஷனில் தற்போது முன்பு என்னை போல் சவுக்கை நம்பிய விசிறிகள் தற்போது சரமாரியாகச் சாடி வருவதை கமெண்ட் செக்ஷனில் தற்போது பார்க்க முடிகிறது
உங்களை போல் நல்லவர்கள் கிறிஸ்துவுக்குள் வாருங்கள். அண்ணன் vanniarasu அதற்குதான் பாடு படுகிறார். இந்தியாவை கிறிஸ்டியன் நாடக்குவோம்
th-cam.com/video/JgQ9cUR_EQg/w-d-xo.html
சவுக்கு சங்கரின் பேச்சிக்கு ரசிகனாக இருந்த நான் இந்த விஷயத்தில் இவர் பதிவிடும் கருத்துக்களை பார்த்து மிகவும் வேதனையாக உள்ளது.
@@todayonlyborn6864 👌👌👌👌👏👏👏👏👏💐💐💐💐👍🏻
சவுக்கு சார். உங்கள் பேச்சை ரசிப்பவன் நான். ஆனால் இப்போ ..... உஙகள் வீட்டில் இது மாதிரி நடந்து இருந்தால் (நடக்க kudaathu). நீங்கள் இப்படி ஸ்கூல் பக்கம் பேசுவீங்களா?. தப்பு சார் இது.
சிரிக்காத சிரிக்காத சிரிக்காத இறைவன் பார்துகொண்டுள்ளார்
நீ ஏதும் பொட்டி வாங்கியதாக தெரிகிறது மன்னா, நீங்கள் ஒரு ஆணியும் புடுங்கவேண்டாம் ஆனால் காதல் என்று சொல்லி அந்த மாணவி பெயரை கலங்கபடுத்தவேண்டாம்
Vera level comments...bro
இறந்தது உங்கள் பெண்ணாக இருந்தா ...... இப்படி தான் பேசுவீங்கள ......சம்பந்தபட்ட பள்ளிக்கு ஏன் இவ்வளவு ஆதரவு
இங்கேயாருமே தாங்கள் நம்புவதைத்தான் பிறர் சொல்ல வேண்டும் என நினைக்கிரார்களே தவிர உண்மையை தெரிந்து கொள்ள விரும்பவில்லை .
இது தான் உலகம்
Thampe yanna solla varenga
கரெக்ட். எது எப்டியாகினும் எல்லாருடைய வாதமும் கருத்துக்களும் கேட்கப்படனும். தனக்கு சாதகமான கருத்தை மட்டுமே அனுமதிப்பேன் என்பது பாசிசம்
Correct a sonninga
உண்மை இந்த சம்பவத்தில் சவுக்கு சொல்வது மட்டுமே முழுக்க உண்மை ஆனால் அவரை எல்லோரும் திட்டுறாங்க....
சினிமா பாணியில கதை விடுறவனுங்களுக்கு வரவேற்பு இருக்கு....
பணம் விளையாடுது... தம்பிக்கு பெட்டி வந்துடுச்சு போல
Savukku will always support the system not the people.
சாத்தியமா ஒன்னோட புள்ளைக்கும் இந்த நிலைமை தான் குச்சிக்காரி பெத்த புள்ள
Police narrative 👌👌👌. This is how you help the police department.
சவுக்கு சங்கருக்கு நான் எழுப்பும் ஒரு கேள்வி?
மாணவி காதலித்ததன் காரணமாக தான் தற்கொலையாக இருக்கும்....(சவுக்கு சங்கர் சொன்னது)
மாணவி காதலித்தது மாணவி அம்மாவிற்கு தெரியும் அதனால் தான் DC வாங்கி சென்றனர் பிறகு அந்த தங்கை வேறு எந்த பள்ளிக்கும் போகமாட்டேன் என்று சொன்னதால் தான் மறுபடியும் இதே பள்ளியில் மீண்டும் சேர்த்தார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள்
அம்மாவிற்கு தெரியும் பட்சத்தில் அந்த தங்கை வேறு யாருக்கு பயப்பட வேண்டும் தற்கொலை செய்யவேண்டிய அவசியம் என்ன ?......
Correct question? Semma
சங்கியாக மாறிய சவுக்கு சங்கர்
இவனும் மனிதன் தானே இவனுக்கு பணம் ரொம்ப முக்கியம் அல்லவா..... 🤑🤑🤑🤑🤑
"உலகில் ஆக சிறந்த முட்டாள் யார் தெரியுமா நம்மை ஆட்சி செய்து கொண்டு இருக்கும் ஆட்சியாளர் நன்றாக ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார் என்று நம்பு மனம்போக்கு கொண்ட மனிதர்கள் தான் ஆக சிறந்த முட்டாள் " இன் நிகழ்வு ஒரு உதாரணம்...... 👌👌👌
நெறியாளர் .... தயவுசெய்து திறமையாக கேள்விகள் கேட்க கற்றுக்கொள்ளுங்க....அவர் சொல்லும் எல்லாவற்றிர்க்கும் தலையை ஆட்டாதீர்கள்.. முதலில் அவரை நிமிர்ந்து பாருங்கள்...
*முன்னாள் பேசிய சவுக்கு சங்கருக்கும் இப்பொழுது பேசும் சவுக்கு சங்கர்க்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. தனக்கு மட்டும் தான் பேச தெரியும்னு பேசுகிறார் இருந்தாலும் கெட்கிறவன் முட்டாள்கள் கிடையாது. பணம் பத்தும் செய்யும்... தினத்தொறும் உங்கள் வீடியோக்காக காத்திருந்தேன் ஆனால் சவுக்கு சங்கர் மேல் உள்ள நன்மரியாதை இந்த வீடியோடு போய்டுச்சு*
எல்லாம் சரியா வெண்ண, அந்த பொண்ணு விழுந்த உடன எதுக்கு inform பண்ணலா அவுங்க வீட்டுக்கு..
Birthday party பேச மாட்டேன் சவுக்கு unsubscribe channel
Savukku is a good story teller...he brings different stories every day ...
ஒரு நிகழ்வு நடந்து விட்டால் அதை அறிவு பூர்வமாக அணுக வேண்டும்,அதை விட்டு உணர்ச்சி பூர்வமாக அணுகினால் அதன் விளைவுகள் இப்படித்தான் இருக்கும்,சங்கரின் அறிவுரை அனைவருக்கும் பொருந்தும்
Well said
Correct 💯✅
💯
உன் சிரிப்பில் போய் தெரியுது. சவுக்கு சங்கர் நீ இத்தனை யூட்யூபில் கூட பேசுற இல்ல நேர்கானல் இல்ல அதே மாதிரி உன் போன் நம்பர் போட்டு ஒரு அரை மணி நேரம் லைவ் ல நேர்கானல் மக்களுடைய கேள்விக்கு பதில் சொல்லு நீ
அந்த சாந்தியே நான்கு சாவு பற்றி சொல்றாங்க. நீ என்னடா ராஸ்கல்.
இவன் சிரிக்கறத பார்த்தால் காரி துப்ப தோணுது.
சவுக்கு விலை போய்ட்டார்....... ரொம்ப பதருறார்...
சவுக்கு சார் உங்க வீட்டு பெண்ணுக்கு இந்த நிலை ஏற்பட்டால் இப்படி தான் பேசுவீங்களா
Nee panatha thappuku unga veeta erichu una thookula poda Sona nee ena oombikitu irupiya
Super a sonninga
யாராக இரூந்தாலும் உண்மை பேசணும்
th-cam.com/video/wo73YPuix-E/w-d-xo.html
இவன நல்லா பாருங்க எங்கியோ செம்மையா வாங்கிட்டு புல்லா குடிச்சிட்டு ஒலர்ரா குடிகார
சவுக்கு சங்கர் உன் மீது உள்ள மரியாதையை நீயே கெடுத்துகிட்ட...
ரெண்டுநாளைக்கு முன்னர் சவுக்கு பள்ளிக்கூடம் 2 திமுக எம் எல் ஏ க்களுக்கு தலா 30 லட்சம் குடுத்தார்கல்ல்னு சொன்னார். நேற்று கள்ளக்குறிச்சிக்கு போயிட்டு வந்ததில் இருந்து பள்ளிக்கூட முதல்வர் கழுத்தளவு கடனில் உள்ளார் 2 வட்டிக்கு வாங்கி கடனாளி ஆகி விட்டார். பள்ளியை சிறப்பாக நடத்துகிறார் .ரவி அவர்கள் கொஞ்சம் செக்ஸில் weakdhaan ஆனால் அங்கு உள்ள டீச்சர்களை மட்டும்தான் செய்வார் குழந்தைகளை ஒன்னும் செய்யமாட்டார்.அவர் ரூமில் இருந்த காண்டொம் அவரது இல்லைன்னு பள்ளியை புனிதப்படுத்தும் வேலையை செய்கிறார் பணத்தை பற்றி வாயே திறக்கமாட்டேங்குறார். என்ன சவுக்கு விலை போய்டியா?
இவன் பேசியது
அந்த பள்ளியில் வேலை செய்யும் பெண் ஊழியர்களையும் கேவலப்படுத்தியுள்ளான்...
அந்த பெண் காதலித்தால் உனக்கு என்னடா???
இறந்தது பள்ளி வளாகத்தில் ...காதலன் யார் என்று சொல்லுடா நாயே
மாணவியின் பேன்ட் நாடா பின்புறம் உள்ளதாம் பள்ளியில் அறை ஒன்றில் 5 விரல் இரத்தம் அட்சி உள்ளது மாடியில் இருந்து விழுந்தும் விழுந்த இடத்தில் ஒரு சொட்டு இரத்தம் கூட இல்லையாம் பள்ளி நிர்வாகி மகன் வாலிப பிள்ளைகள் 8:45 தூங்கி விடுவார்களா சங்கர் சொல்லுகிறார் பள்ளி நிர்வாகி கடன்காரணாம் 2 திமுக எம்எல்ஏக்கு 60 லட்சம் கொடுத்ததா சங்கர் சொல்றார் Foum House அது மாட்டு கொட்டகையாம் இப்போது வாதாடிக்கொண்டு இருக்கும் சங்கர் எவ்வளவு பீஸ் வாங்கினார் எடப்பாடியிடம் 3 கோடி வாங்கினதா குடியாத்தம் குமரன் சொல்லுகிறார் கூட்டி கழித்து பார்த்தால் சங்கர் பெட்டி வாங்கிட்டு பேசுகிறார் அந்த பெண் சாபம் விடாது
மரணம் கொடூரமாய் இருக்கும்...
இவன புடிச்சு உள்ள போடுங்க சார் முதல்வர் சார்
இன்றுமுதல் சொம்பு சங்கர் என்று அன்போடு அழைக்கப்படுவாய்.......
இந்த ஆளு மேல இருந்த மரியாதையே போயிடுச்சி. மனசாட்சியே இல்லாம பேசுறார்.
இவருக்கு மனைவி, குழந்தைகள் இல்லை அதான் அதோட வலி தெரியாம பேசுறார்
என்ன சவுக்கு அந்தப் பள்ளிக்கூடத்துல ஹாஸ்டல் நடத்த பர்மிஷன் இல்லையாமே அதுக்கு ஏதோ ஒரு முட்டு குடு
Correct
அனுமதியில்லாத பள்ளி ஹாஸ்டல் எல்லாம் சவுக்குக்கு சங்கிக்கு தெரியாது😡😡😡
உண்ணையு ஒருத்தனா ( மனிதனா) ) மதிக்கிறாங்களே அவர்களை எஎன்ன சொல்லலாம்?
U are correct sir and seems to be logical
சவுக்கு நீங்க பேசுறது ரொம்ப கேவலமா இருக்கு!..அந்த பொண்ணு சூசைட் நோட் ல தெளிவா நான் நல்லா படிக்கிற பொண்ணு, ஆனா கேமிஸ்ட்ரி Full ஆ equation ஆ இருக்கு, படிக்க கஷ்டமா இருக்கு, ஆனா கேமிஸ்ட்ரி டீச்சரும், கணக்கு டீச்சரும், என்ன ரொம்ப டார்ச்சர் பன்றாங்க, நா படிக்க மாட்டேனு என்ன இன்சல்ட் பன்றாங்க, நா படிக்க மாட்டேனு எல்லா டீச்சர்கிட்டையும் போய் சொல்லிருக்காங்கனு, என் சாவுக்கு இவங்கதான் காரணம்னு தெளிவா எழுதிருக்காங்க!..மன அழுத்தம் அதிகமாகி அந்த மாணவி இறந்திருக்கலாம். அல்லது வேறு காரணம் இருக்குன்னா அதுக்கான சர்கம்சியல் எவிடன்ஸ் ஓட பேசுங்க!.. கொஞ்சம் கூட சென்சே இல்லாம , அந்த பொண்ணு லவ் பன்னுசி அதா செத்துபோசினு பேசுறியே!. உனக்குலாம் வெக்கமே இல்லையா?!.. லவ்காக சாகுற பொண்ணு ஏன் இந்த ஸ்கூல சாகனும்?!. 1ஆம் தேதி தான இந்த ஸ்கூல சேத்துருக்காங்க, அதுக்கு முன்னாடியே செத்துருக்கலாமே!. இந்த ஸ்கூல் தான் வேணும்னு படிக்க வந்த புள்ளைய டார்ச்சர் பன்னி சாகடிச்சிருக்கானுங்க!. அந்த வாத்தியானுங்கள பத்தி பேசுல!. லவ் பன்னானு ஒரு பையன் பேர இதுல இழுத்து விட்டு, அந்த பொண்ணோட சாவ கொச்சபடுத்துறது மட்டும் இல்லாம, ஒரு பையனோட வாழ்கையும் சேத்து இதுல இழுத்து விட்ற!.. ஏன் அந்த பொண்ணு லவ் பன்னா என்னையா தப்பு?!. அதுக்கு தான் அவ செத்து போனானு எத வச்சி யா சொல்ற?!... உனக்கெல்லாம் வேக்கமே இல்லையா?!.. அந்த பள்ளிகூடத்துல சேத்துட்ட!.அவங்க எங்க புள்ளைய சாவடிச்சிட்டா, அப்டியே நாங்க பொத்திக்கிட்டு இருக்கனும். கேள்வி கேட்ட, ஏன்டா இந்த பள்ளிக்கூடத்துல சேத்தனு எங்களையே கேள்ளி கேப்ப!.. என்ன பிறவி யா நி!.. இப்படி பச்சைய அந்த ஸ்கூலுக்கு சப்போர்ட் பன்னி பேசிட்டு இருக்க!. எவ்ளோ யா குடுத்தான் அவன் உனக்கு?!.. உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா தூ💦💦💦😡🤬🤬 நியெல்லாம் ஒரு ஜானலிஸ்டு!💦💦💦
💯👏👏👏
Jawahar மிகவும் சரியாக சொன்னீர்கள் யாருமே அந்தப்பெண்ணை பற்றி காதலிப்பதாக சொல்ல வில்லை இவர் கதை சொல்கிறார் அவதூறு பரப்புகிறார்..மனசாட்சி அற்றவர்..
அந்த பொண்ணு மேல இப்டி பழி போட்டு பேசாத...வாங்கின காசுக்கு வேற ஏதாவது பேசிட்டு போ..இல்ல நாசமா போய்டுவ..😡😠🤫
Nega emotional agathega.. Unmaya andha ponnu love panavan kooda menjikitu irundhadhsla dha hostel a sethaga... So understand
நீ பன்னுவது தான் டா ஊடக விபச்சாரம்ங்கிறது
கடைசி ல நீயும் விலை போய்ட்ட.. சவுக்கு..
சவுக்கு சங்கர் மேல் உள்ள மரியாதை போய்டுச்சு
ஆதாரம் இல்லாமல் எதையும் நம்ப முடியாது இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்தால் மட்டுமே உண்மை, ஆதாரமில்லாமல் வதந்திகளை பரப்பாதீர்கள்
உண்மையை யாராலும் மறைக்க முடியாது, அது எப்படியும் வெளிவரும்.
.......காசேதான் கடவுளடா. காசு, பணம், money, money
டேய் அப்பா உலக மகா நடிப்புடா சாமி நல்லா வருவ? ?
இவன் பேச்சில் திமிர் தெரியுது வெயிட்டா வாங்கிட்டான் இவன புடிச்சி உள்ள போடுங்க சார்
என்னட உங்க சி௨்டம் காசு வாங்க ட்டு பேசுற ஓமகள இருந்த இப்படி பேசுவியா. நீ வாங்கனத சொல்
Savuku sir face sari illa...full support to school ...money money money money pesudhu...
சவுக்கு மொட்டமாடில அந்த பள்ளி ஓனர் பையன் அடிக்கடி மது விருந்து நடத்துவானாமே தவிர பள்ளி தாளாளர் பிறந்த தினம் 13/7/ஏன் அன்றைக்கு மது விருந்து பார்ட்டி நடந்திருக்க கூடாது
பேச்சிள் நியாயம் இல்லை
சவுக்கு சங்கர் மீது மிக்க மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தேன். இப்போது அது சுக்கு நூராகிவிட்டது.
I will never see savukku videos anymore,no more!
இவன் பேச்சில் மாற்றம் இருக்கு பணம் விளையாடுகிறது
சங்கர் அண்ணா ,உங்கள் பேச்சில் மாற்றம் தெரிகிறது. இருதினங்களுக்கு முன்பு பேசியது போல் இல்லையே ,இடையில் என்ன நடந்தது ?ஏன் இப்படி மாறினீர்கள், உங்கள் மேல் நான் வைத்திருந்த மதிப்பு வீணாகிப்போனதே ...
எல்லாம் பணம் தான்
Ama
Emotional a இல்லாம தெளிவா கேளுங்க சரியாக தான் பேசுறார்
@@GayathriDg மிகச்சரி நீங்கள் சொன்னது!
Absolutely right. He spoke about DMK MLAs taking ₹30 lakh each etc now he is not mentioning anything about it at all. It's highly disappointing 👍. Anna is now doing mazhuppal same as Ramkumar death case.
சவுக்கு சவக்காலே அடிக்க வேண்டும். பணம் வாங்கிக்கொண்டு பேசுகிறானா?
How much amount you got Savvuku Sir?
Definitely 6 or 7 digits amount to savukku
யார்யா நீ நேத்திக்கு ஒன்னு பேசுறேன் இன்னைக்கு ஒன்னு பேசுற
Thavadiya mahan appadithan pasuvan bro
சவுக்கு காசு நிறைய வாங்கி விட்டார் அடுத்து பேட்டியி பொண்ணுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கு அதனால் மாடியிலிருந்து விழுந்துருச்சு சொல்லுவார்
IBC tamil எனக்கு சவுக்கு கிட்ட பேச வாய்ப்பு கிடைக்குமா
ஆக 7பேரு செத்தாச்சு ஏன் இங்க வந்து சேர்த்தீங்க. சேர்த்தால் இப்படி தான் செய்வோம்ன்னு சொல்லுறீங்களா?
இரண்டு நாட்களுக்கு முன்பு இவர் பேசிய பேச்சுக்கும் இப்ப பேசிய பேச்சுக்கும் முற்றிலும் வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகிறது இது எதைக் குறிக்கிறது?
நானும் கவனித்து கொண்டிருக்கிறேன் நண்பா! சங்கரின் பேச்சில் மாற்றம் தெரிகிறது, எதை நம்புவது ,யாரை நம்புவது .
Money
சவுக்கு முட்டுக் கொடுக்கறதப் பார்த்தா கையேந்திட்டார் போல
கடவுள் உன்னை பாரத்துக்கொள்வார்
No one is there to display positive comments for savuchu, totally he lost his reputation
சவுக்கு சங்கர் பேசல பள்ளிக்கூடம் கொடுத்த பணம் பேசுது
மாத்தி மாத்தி பேசரிங்க முதல் பேட்டியில் எப்படி
இவ்வளவு கண்டுபிடிச்ச சவுக்கு தங்கும் விடுதிக்கு அரசு அனுமதி இல்லாமல் நடத்துவது கண்டுபிடிக்கலயா
😠😠😠😠😠
Savukku vanguna thuttuku nalla katha viduran....
Shankar get money🙃😲🙃😲🙃😲🙃😲🙃
Savukku is enjoying the interview and laughing
Antha kevalama siripa patha vomit varuthu
உழைத்து வாழ வேண்டும்.
அருமை
உனக்கு நல்ல சாவே வராது தூ 🤧😠😠
எப்படி சிரிக்கிறார், அருவருப்பான மனிதர்
கள்ளக்குறிச்சி க்கு இவர் field visit போகல ... இவர் தகவல் சொல்வத அங்கே உள்ள போலீஸ, இவருக்கு தெரிந்த அரசியவாதிகள் இவரிடம் சொன்னது
சவுக்கு இரண்டு நாள் முன்னாடி பேசின பேச்சிக்கும் இப்போ பேசுற பேச்சிக்கும் வித்தியாசம் தெரிகிறது பணம் வாங்கி பேசுவது முகத்தில் தெரிகிறது கன்டிப்பா அந்த பொண்ணோட சாபம் சும்மா விடாது உங்கள🤬🤬🤬😡
மாணவியின் விருப்பபடி
அதே பள்ளியில் தாயார் சேர்த்த பிறகும் மாணவி ஏன் தற்கொலை ? சொல்லு சவுக்கு
சவுக்கு 3000 குடுத்தா பேசுவியாமே நாங்கவேனா 3000 தரோம் பேசாமால் இரு இல்லை உண்மையை சொல்லு
சவுக்கு அண்ணன் நீங்கள் நியாயமற்று பேசுகிறீற்கள்
Appo unaku unamai therunja police kitte solllu