தட்டித் தூக்கிய INDIA! சுக்கு நூறாக உடைந்த பாஜக! Vallam Basheer | MK Stalin | Rahul Gandhi | Modi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024
  • #libertytamil #vallambasheer #libertytamilinterview #tamilnadu #tamilnadupolitics #dmk #dmkgovernment #armstrong #armstrongmurder #bsp #bsptamilnadu #armstrongdead #bahujansamajparty #dalit #dalitleader #mayawati #bspmayawati #tamilnadu #sasikanthsenthil #congress #congressparty #tamilnadupolitics #bjp #bjpgovernment #bjpmodi #modi #pmmodi #amithsha #annamalai #annamalaibjp #tamilnadubjp #intelligence #police #policedepartment #lawenforcement #laws #dmk #dmkgovernment #mkstalin #mkstalingovernment #cmstalin #dmkstalin #ntk #ntkseeman #seeman #tamilnadugovernment #tamilnadupolice #tnpolice #gangwar #rahulgandhi #congress #congressparty #indiaalliance #nda #rss
    தட்டித் தூக்கிய INDIA! சுக்கு நூறாக உடைந்த பாஜக! Vallam Basheer | MK Stalin | Rahul Gandhi | Modi
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

ความคิดเห็น • 100

  • @hariprasanth69
    @hariprasanth69 หลายเดือนก่อน +67

    குற்றவாளிகளை பாதுகாப்பவர்களும் குற்றவாளிகள் தான் என்பதால் தான் அண்ணாமலை பயப்படுகிறான்.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 หลายเดือนก่อน +47

    இதை விட அதிகமாக நடவடிக்கை தேவை தான் தமிழ்நாட்டில் என்கவுண்டர் என்பது சரியானதே சீமான் அண்ணாமலை சந்தர்ப்பவாதிகள்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

    • @murugesanm3293
      @murugesanm3293 หลายเดือนก่อน +5

      Encounter panrathu thappu Entru Koorupavarkal kolaikaararkalukku Eatho Oru
      Vakaiyl Uthavi saithathullaaaarkal.
      Avarkaliyum visaarikka Veandum.

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 หลายเดือนก่อน

      தி.மு.க வினர் குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்படக்கூடாதென்பதற்காக, என்கவுண்டர்கள் தேவை தான்.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 หลายเดือนก่อน +23

    உண்மை ஸ்டாலின் சார் More Danger .Hats Off TAMIL Nadu POLICE DEPARTMENT ****WELDAN ARUN SIR **** 👌👍👌👍👌👍👏👏👏🌹💐💐

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 หลายเดือนก่อน +16

    அருமையான சொன்னிங்க மோடி ஆட்சியா முதலில் கலைக்க வேண்டும்

  • @renganathan5500
    @renganathan5500 หลายเดือนก่อน +32

    காவல் துறை செயல்பாட்டுக்கு
    மக்கள் 100சதவீதம் ஆதரவு உண்டு.ஆட்சியின் மேல் எதற்கெடுத்தாலும் குறை
    சொல்பவர்களை மக்கள்
    தோல்வியைத் தான் பரிசாக
    அளிப்பார்கள்.❤❤❤❤

  • @alexkoki8473
    @alexkoki8473 หลายเดือนก่อน +35

    உப்பை தின்னவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் !! தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் !! இதுதான் நியதி 👌✌👍

  • @scharlesaraj180
    @scharlesaraj180 หลายเดือนก่อน +39

    ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் கொலையில் நடந்துள்ள என்கவுண்டர் என்பது சரியானதே போலீஸாரை தாக்கினால் இது தான் நடவடிக்கை🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @VellaiswamyVelu-zc4yc
    @VellaiswamyVelu-zc4yc หลายเดือนก่อน +15

    என்றைக்கு பண மதிப்பீடு 1000 500 செல்லாது என்று அறிவித்தார் அன்றைய தினத்திலிருந்து எமர்ஜென்சி ஆரம்பித்து விட்டது பொதுமக்கள் அனைவரும் தற்பொழுது மொபைலில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள் ஆகையால் பெரிய போராட்டம் இதுவும் நடப்பதற்கு வாய்ப்பு குறைவுதான் ஆகையால் பாரதி ஜனதா கட்சி ஆட்சி எமர்ஜென்சி நடந்து கொண்டிருக்கிறது

  • @peermd2851
    @peermd2851 หลายเดือนก่อน +10

    விளவங்கோடு இடைத்தேர்தலை விட்டு விட்டீர்களே..அதுவும் இந்தியா கூட்டணியின் வெற்றிதான்.

  • @kumara6621
    @kumara6621 หลายเดือนก่อน +10

    அண்ணாமலை வேறு சீமான் வேறு அல்ல ரெண்டு பேரும் கூட்டு களவாணிகள் ஆருத்ராவை களை எடுக்க வேண்டும்

  • @KathiresanKathiresan-yq9so
    @KathiresanKathiresan-yq9so หลายเดือนก่อน +7

    ரவுடிகளை ஒலித்தாக வேண்டும், கட்சி ஆச்சர்யம் தேவை இல்லை, நாட்டை சுத்தம் செய்ய வேண்டும், கலவரங்களை தடுப்பதற்கு இதுவே சரியானது. சென்னை முழுவதும், இந்த என்கவுண்டர் தேவைப்படுகிறது.,...
    இவர்களால் மாண்டு போனவர்களை எண்ணிப் பார்க்க வேண்டும், அந்தக் குடும்பங்களை எண்ணிப் பார்க்க வேண்டும் அந்த குழந்தைகளை எண்ணிப் பார்க்க வேண்டும், அப்படி பார்த்தால் இது சரி என்று தான் தோன்றும்.
    ஆருத்ரா நிதி நிறுவன மோசடிகள் கண்டிப்பாக விசாரிக்கப்பட வேண்டும் இதற்கும் அதற்கும் சம்பந்தம் இருக்கக் கூடும்.

  • @alexkoki8473
    @alexkoki8473 หลายเดือนก่อน +25

    மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை !! ஏன் ஆடும் ஆமையும் கதறுகிறது 😅😅

    • @hariprasanth69
      @hariprasanth69 หลายเดือนก่อน +6

      எங்கே அந்த துப்பாக்கி நம் பக்கம் திரும்புமோ என்று.

  • @rabirajrenganathan1908
    @rabirajrenganathan1908 หลายเดือนก่อน +6

    Hats off TN Government

  • @srinivasaperumal64
    @srinivasaperumal64 หลายเดือนก่อน +17

    ஆடு கததான் செய்யும் அதை காதில் வாங்க கூடாது

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi6456 หลายเดือนก่อน +2

    Annamalai, சீமானை இந்த விடயத்தில் பொருட்படுத்த அவசியமில்லை. Encounter சரியே

  • @PandiPandian-sj5pd
    @PandiPandian-sj5pd หลายเดือนก่อน +24

    அண்ணாமலை‌ சீமான் என் சொல்லாதீர்கள் ! ஆடு. ஆமை என குறிப்பிடலாமே!

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi6456 หลายเดือนก่อน +1

    நமது CM ஶ்ரீமதி விவகாரத்தில் செயல்பட வேண்டும் என்று பணிவோடு வேண்டுகிறோம்

  • @user-zt1in1ko2b
    @user-zt1in1ko2b หลายเดือนก่อน

    ஒரே நாடு ஒரே சம்பளம் இருந்தால் மட்டுமே தற்சமயம் நல்லது.

  • @ArasanPeer
    @ArasanPeer หลายเดือนก่อน +7

    👍👍✋✋

  • @user-sz3ig1xr4v
    @user-sz3ig1xr4v หลายเดือนก่อน +1

    முதல்வர் சாட்டையை கழற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld หลายเดือนก่อน +3

    Thank you sir 😊

  • @vijukumar539
    @vijukumar539 หลายเดือนก่อน

    Super bro

  • @selvinjoseph9396
    @selvinjoseph9396 หลายเดือนก่อน +1

    Super sir.

  • @anbucherian1372
    @anbucherian1372 หลายเดือนก่อน

    சபாஷ், அருமையானபேச்சு நன்றி

  • @ManSingh-ce8un
    @ManSingh-ce8un หลายเดือนก่อน

    Super

  • @ganeshkannabiran5750
    @ganeshkannabiran5750 หลายเดือนก่อน +1

    Very interesting explanation with detailed insights.

  • @ahamedhussain7961
    @ahamedhussain7961 หลายเดือนก่อน +1

    தூக்கு தண்டனை இல்லாத போது இவர்களுக்கு தண்டனை யார் குடுப்பது....

  • @user-ij1if1jj6u
    @user-ij1if1jj6u หลายเดือนก่อน +1

    Good.Speech..Sir.Excellent

  • @paulpoliticsraj1866
    @paulpoliticsraj1866 หลายเดือนก่อน +2

    Cooly Badaikakai, Vondruku melpatta kolaiyalikalai Encounter seivathil endhavoru thavarum illai. Naaikal kuraikathaan Seium, atharkaaga Oorai Viddudu Voda mudiyathu, Encounters I ethirpavanum kolai Binnaniulla Manobaavam ullavaney. Enter illaiyendraal Tamilaga Arasukum, Democracykum keduthaan.
    MADURAI TAMILAN 🎉🎉

  • @kpr6270
    @kpr6270 หลายเดือนก่อน +2

    Stalin bayapadugirar. Strong aa action yedukka vilai yendru sonnavaga ippo yen badaranum.

  • @SureshSuresh-ef9kc
    @SureshSuresh-ef9kc หลายเดือนก่อน +2

    ஹேமா நீ சூப்பரா பேசுற சார் சூப்பர் சூப்பர் பேமானி

  • @haroonrasheed551
    @haroonrasheed551 หลายเดือนก่อน +3

    SEEMAN IS A SCOUNDRAL NOT HAVING ANY POLICY AND SENSE😊

  • @SampaulJ
    @SampaulJ หลายเดือนก่อน +1

    சரியா பேசுறீங்க

  • @user-jd9mc6rj4u
    @user-jd9mc6rj4u หลายเดือนก่อน +1

    மென்டல்கள் கேட்கின்ற கேள்வி என்று இந்த மீடிட்யாக்களுக்கு தெரியவில்லை.

  • @user-ex4ir7tl8b
    @user-ex4ir7tl8b หลายเดือนก่อน

    சீமான் அண்ணா நான் பேசுவது உங்களுக்கு தகுதியே கிடையாது

  • @nainamohamed1998
    @nainamohamed1998 หลายเดือนก่อน +3

    அரசியல் சட்டம் தெரியாதவர் அரசியல் பேச தெரியாதவர் செம நோக்கு கொண்ட எண்ணம் இல்லாதவர் ஆட்சி செய்ய தெரியாதவர் பரஸ்பர ஞானம் பகுத்தறிவு சமத்துவ சகோதரத்துவ சமூக நீதி அறியாத பழிக்கும் பாவத்திற்கும் அஞ்சாத மூர்க்க குணம் படைத்த ஒருதலைப்பட்ச நியாயம் விரும்புகின்ற சுயநலம் ஒன்றே பிரிவினை கருதுகின்ற தனக்கு மிஞ்சிய அவன் எவனுமே இல்லை என்ற அகம்பாவ திமிரில் அலைந்து கொண்ட எவனையும் எவரையும் எந்த அதிகாரிகளையும் எந்த நீதி அரசர்களையும் இறந்த இலாக்காவின் அவரையும் மிரட்டியும் அடிபணிய செய்கின்ற ஒட்டு மொத்தமாக ஜனநாயக தீயை குழி தோண்டி புதைத்து விட்ட ஏதோ அவர்கள் மட்டும் தான் ஆள தகுதி உள்ளவர்கள் மற்றவர்களெல்லாம் அவர்கள் காலுக்கு கீழே அடிபணிந்து கிடப்பவர்கள் என்ற ஒரு நினைவை கொண்ட தான் வெற்றி பெற அரசியலில் எந்த எந்த விதமான தில்லு முல்லை செய்ய வேண்டுமோ அத்தனை செல்வங்களையும் சர்வ சாதாரணமாக செய்து முடித்த உயர் பதவியில் உள்ள அரசு அலுவலர்கள் கூட மிரட்டினால் பயப்படுவார்கள் என்ற குணத்தில் உள்ளவர்கள் அனைவரையுமே பணி செய்து காரியத்தை இலகுவாக சாதித்த தனக்கு எதிரிகள் யாருமே நடமாடக் கூடாது எதிர் வரிசையில் கூட அமரக்கூடாது என்ற ஒரு வெறித்தனத்தை அனைவரையும் தலைவர்களையும் பிடித்து சிறையில் தள்ளிய ஒரு மா மேதை அவர்தான் டீக்கடை வைத்து நடத்தி பிழைப்பு பிடித்துக் கொண்டிருந்தவர் இப்பேற்பட்ட ஆளிடம் எப்படி நடந்தால் நாம் நாட்டை நல்ல பாதைக்கு அழைத்துச் செல்லலாம் என்ற ஒரு திறன் நம்பிக்கையுடன் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி விரட்டி அடித்தால் அவர்கள் கொள்ளையடித்த பணத்தையும் கைப்பற்றலாம் நாட்டின் வறுமையையும் போக்கலாம் இதை செய்வதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்று சேர வேண்டும் நீதியரசர்கள் ஒன்று சேர வேண்டும் எதிர்க்கட்சி ஆளக்கூடிய முதலமைச்சர்கள் ஒன்று சேர வேண்டும் மக்கள் போராட வேண்டும் நீதிமன்றத்தை நாட வேண்டும் நீதிமன்றம் சரியான தீர்ப்பளித்தால் அனைத்தையுமே தூள் தூளாக்கி விடலாம் திட்டமிட்டு செயல்பட வேண்டும்

    • @RavikumarM67
      @RavikumarM67 หลายเดือนก่อน

      என்ன சொல்ல வறீங்க ? உங்கள் Comment ஒண்ணுமே புரியல !!

  • @jayaramana9717
    @jayaramana9717 หลายเดือนก่อน

    ..
    😊

  • @srisridhar5344
    @srisridhar5344 หลายเดือนก่อน +1

    சூப்பரான விளக்கம் வாழ்த்துக்கள் சார்

  • @mohamedhameen1706
    @mohamedhameen1706 หลายเดือนก่อน +1

    EVM aliance BJP came to power. Not Nithees Nayudu aliance

  • @thillainatarajans566
    @thillainatarajans566 หลายเดือนก่อน +1

    தமிழ்நாடு தமிழ்நாடே ஆகுமே தவிர திராவிட நாடாகாது தமிழ்கடவுள் முருகன் என்றுதானேசொல்கிறார்கள் பூமியில் தொன்றுதொட்டு சொல்லப்படுகிறது திராவிடக்கடவுள் என்று முருகனை கூறுவதில்லையே

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 หลายเดือนก่อน

      விந்திய மலைத்தொடர்க்குத் தெற்கே உள்ள பகுதி தொன்று தொட்டு திராவிடம் என்றே அழைக்கப்பட்டு வந்தது! திராவிடம் என்ற சொல்லாட்சி பன்னெடுங்காலமாகவே இருந்து வருகிறது! இன்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழில் தேவாரம் பாடிய திருஞானசம்பந்த சுவாமிகளை ஆதிசங்கரர் *திராவிட சிசு* என்றே அழைத்தார்!

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 หลายเดือนก่อน

      இன்று இருக்கும் கழகங்கள் எல்லாம் 1891 - இல் அயோத்திதாசர் தோற்றுவித்த *திராவிட மஹாஜனசபை* என்ற அமைப்பில் இருந்து தோன்றியவைதான்! 1912 - இல் நீதிக்கட்சி, 1944 - இல் திராவிடர் கழகம், 1949 - இல் திராவிட முன்னேற்றக் கழகம்! அப்போது தமிழ்நாடு என்ற பெயரில் ஒரு மாநிலம் இல்லை! திராவிடம் என்று சொல்லப்பட்ட பகுதிகள் அனைத்தும் இணைந்து ஒரிசாவின் பெர்ஹாம்பூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா, அன்றைய மைசூர் ஸ்டேட் (இன்றைய கர்நாடகா) தமிழ்நாடு, கேரளா அனைத்துப் பகுதிகளும் ஒன்றிணைந்த மாகாணமாக *மெட்ராஸ் பிரஸிடென்ஸி* என்ற பெயரில் இருந்தது! அப்போது *மெட்ராஸ் பிரஸிடென்ஸி* என்ற இம்மாநிலத்தின் அனைத்து மக்களின் நலனுக்காகவும் (திராவிடர்களுக்காகத்) தோற்றுவிக்கப் பட்டவைதான் இந்தக் கழகங்கள்! அதனால் திராவிட என்ற பெயர் இக்கட்சிகளின் பெயரில் தவிர்க்க முடியாமல் இடம்பெற்றது!

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 หลายเดือนก่อน

      அதுசரி! நமது தேசியகீதத்தில் இடம்பெற்றுள்ள *"திராவிட உத்கல பங்கா!"* என்ற தொடரில் இடம்பெற்றுள்ள *திராவிட* என்ற சொல்லை நீக்கிவிடலாமா? இதிலிருந்தே ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு இவை அனைத்தும் இணைந்த பகுதிக்குத் *திராவிடம்* என்பதுதான் பெயர் என்பது தெரியவில்லையா?

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 หลายเดือนก่อน

      விந்திய மலைத்தொடர்க்குத் தெற்கே உள்ள பகுதி தொன்று தொட்டு திராவிடம் என்றே அழைக்கப்பட்டு வந்தது! திராவிடம் என்ற சொல்லாட்சி பன்னெடுங்காலமாகவே இருந்து வருகிறது! இன்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழில் தேவாரம் பாடிய திருஞானசம்பந்த சுவாமிகளை ஆதிசங்கரர் *திராவிட சிசு* என்றே அழைத்தார்!

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 หลายเดือนก่อน

      இன்று இருக்கும் கழகங்கள் எல்லாம் 1891 - இல் அயோத்திதாசர் தோற்றுவித்த *திராவிட மஹாஜனசபை* என்ற அமைப்பில் இருந்து தோன்றியவைதான்! 1912 - இல் நீதிக்கட்சி, 1944 - இல் *திராவிடர்* கழகம், 1949 - இல் *திராவிட* முன்னேற்றக் கழகம்! அப்போது தமிழ்நாடு என்ற பெயரில் ஒரு மாநிலம் இல்லை! *திராவிடம்* என்று சொல்லப்பட்ட பகுதிகள் அனைத்தும் இணைந்து ஒரிசாவின் பெர்ஹாம்பூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா, அன்றைய மைசூர் ஸ்டேட் (இன்றைய கர்நாடகா) தமிழ்நாடு, கேரளா அனைத்துப் பகுதிகளும் ஒன்றிணைந்த மாகாணமாக *மெட்ராஸ் பிரஸிடென்ஸி* என்ற பெயரில் இருந்தது! அப்போது *மெட்ராஸ் பிரஸிடென்ஸி* என்ற இம்மாநிலத்தின் அனைத்து மக்களின் நலனுக்காகவும் (*திராவிடர்களுக்காகத்* ) தோற்றுவிக்கப் பட்டவைதான் இந்தக் கழகங்கள்! அதனால் *திராவிட* என்ற பெயர் இக்கட்சிகளின் பெயரில் தவிர்க்க முடியாமல் இடம்பெற்றது!

  • @motchamary4525
    @motchamary4525 หลายเดือนก่อน

    🎉🎉

  • @sivagnanagurunatarajan1442
    @sivagnanagurunatarajan1442 หลายเดือนก่อน +1

    Amam Unmaina kutravaliya pidikale Annamalai , Seeman renduperaum pudinga

  • @sharmilap106
    @sharmilap106 หลายเดือนก่อน

    Bjp,admk,ntk all these people are afraid of this encounter since their people will not come to support them because they will fear to threat others. We appreciate government of tamilnadu. Otherwise law and order will be distributed by these people. I request our cm not to give liberal to such type of people. They will be a problem for the peace land

  • @shanmugamramaswamy5634
    @shanmugamramaswamy5634 หลายเดือนก่อน

    ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிய வர்கள் காவல் துறையினரை வெட்ட தயங்குவார்களா...

  • @haroonrasheed551
    @haroonrasheed551 หลายเดือนก่อน +2

    EVERY ONE K
    KNOW AATTUKUTTY IS A LIAR NOT HAVING POLITICAL KNOWLEDGE

  • @rajusodule7799
    @rajusodule7799 หลายเดือนก่อน

    என்கவுண்டர் என்பது என் என்கவுண்டர் செய்ய வேண்டியதுதான் அதே போல இபில் என்கவுண்டர் செய்தார்கள் மகாராஷ்டிராவில் எ என் கவுண்டர் செய்தார்கள் அதைக் கேட்கட்டும் என்கவுண்டர் செய்த பிறகுதான் கொட்டை எல்லாம் அடக்கப்பட்டது தமிழ்நாட்டில் ஏன் கவுண்டர் செய்ய வேண்டும்

  • @josephferdinand6255
    @josephferdinand6255 หลายเดือนก่อน

    0:31 tulukkanunga ethachum olaruvanunga

  • @user-ij1if1jj6u
    @user-ij1if1jj6u หลายเดือนก่อน

    Maanachatjiyana..Unnmai..Narmai.😂Speech...Seeman..Annamalai😂😂Cansel..Members.Makkalin..Elluchi😂Nayakan.Nam.ChiefMinister

  • @Joseph-el1zh
    @Joseph-el1zh หลายเดือนก่อน

    எப்படி கள்ளச்சாராய் சாவுல நடந்ததா அது மாதிரி நேர்மையா செயல்படுகிறார் முதலமைச்சர்

  • @Itz_Millie2012
    @Itz_Millie2012 หลายเดือนก่อน

    EVMs were not hacked

  • @Joseph-el1zh
    @Joseph-el1zh หลายเดือนก่อน

    டிஎம்கே செய்றது முழுக்க முழுக்க அரசியல் தான் அரசியல் பின்னணியில் தான் செயல்படுத்திட்டு இருக்காங்க முதல்ல அதை ஏன் பேசுங்க எல்லாத்தையும் பேசாம

  • @ArulganesaPandiyan-nj1rl
    @ArulganesaPandiyan-nj1rl หลายเดือนก่อน

    கொலை செய்த பின் சரண்டர் ஆனா, அந்த

  • @RajamRajam-tb4cz
    @RajamRajam-tb4cz หลายเดือนก่อน

    Kolakara. Natharigala. Kollanum, Big. Solute.

  • @kalaimani8667
    @kalaimani8667 หลายเดือนก่อน

    Sir please wrong information 🙏

  • @RajIndia-zx5yl
    @RajIndia-zx5yl หลายเดือนก่อน

    Sarayam verpavarkalum enkantsr poda vantum apothuthan sarayam olekkappadum

  • @ponsekar377
    @ponsekar377 หลายเดือนก่อน

    100 தொகுதியில் re counting பண்ணனும் உண்மை வெளிவரும் நீங்கள் pressure கொடுங்க மோசடி வெளிவரும்