மாணவி மரணம் கொலையா? ஆதாரம் சிக்கியுள்ளது... முழு பின்னணி | Gowthama Sanna Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • மாணவி மரணம் கொலையா? ஆதாரம் சிக்கியுள்ளது... முழு பின்னணி | Gowthama Sanna Interview
    #Gowthamasanna #kallakurichi #kallakurichinews #kallakurichiprotest #Kallakuruchicctv #Ibctamil #dmk #savukkushankar #admk #sylendrababu
    Experience Dubai and AbuDhabi this summer holidays for Rs. 59999 only with GT Holidays, Tamilnadu's No 1 Travel Company.
    Call 9940882200 For Booking
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

ความคิดเห็น • 384

  • @ramaraj1551
    @ramaraj1551 2 ปีที่แล้ว +10

    நீதி கிடைக்கப் போராடும் தங்களின் விடாமுயற்சிக்கு 🎉🎊 வாழ்த்துக்கள் மரியாதைக்குரிய கௌதம் சார் அவர்களுக்கு.....

  • @rathikas1440
    @rathikas1440 ปีที่แล้ว +6

    கெளதம சன்னா அருமையான விளக்கத்தை கொடுத்து உள்ளார் சார் ஏழைகளை காக்கும் அய்யனாராக வந்து நிற்கிறார் இவ்வளவு திறமையான வழக்கறிஞர்கள் இருக்கிறீர்கள் அப்பாவி பெண் குழந்தை ஸ்ரீமதிக்கு நீதி வாங்கித்தர முடியலையே சாவுக்கு முன் அவள் மீது எவ்வளவு வன்முறை ஆட்டம் ஆடினார்களோ அந்த குழந்தை யார் யாரையெல்லாம் நினைத்தாளோ கடவுளே ஒரு சாமியும் அவளை காப்பாற்ற வரவில்லையே நடுஇரவில் கதவு தட்டப்படும் சத்தம் மற்றும் மரண ஓலம் கேட்டதாக ஒரு புத்திசாலி மாணவன் கூறி இருக்கிறான் ஆனால் யாரும் காப்பாற்ற முன் வரவில்லையே அந்த எம பாதகிகள் சாந்தியும் ஜெப ஜீவ பிரியாவும் கூட வரவில்லையே ஸ்ரீ மதி ஒத்துக்கொள்ளமாட்டாள் என்று தெரிந்து தானே அயோக்கியன் ரவி குமாரும் அந்த வேசி முண்டை ஜெப ஜீவ பிரியாவும் சாப்பாட்டிலோ அல்லது வேறு ஏதோ farmeல் போதை பொருள் கொடுத்து உள்ளனர் பிள்ள தள்ளாடி நடை பிணமாக வந்து படுப்பதை பார்க்கும் போது பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மனசெல்லாம் பதறுகிறதே ஆனால் இவற்றை கவனித்து. கொண்டு இருந்த சக மாணவிகளுக்கு எந்த பதற்றமும் வர வில்லையே அவர்களுக்கு இது பழக்கமான ஒன்றா இல்லை கல் நெஞ்சம் படைத்தவர்களா அடக்கடவுளே இப்படியா பெண் பிள்ளைகள் வீரம் இல்லாத பிராய்லர் கோழி போல இருக்கிறார்கள் அதுவும் இந்த காலத்தில்

  • @prakash24
    @prakash24 2 ปีที่แล้ว +14

    எந்த அரசியல் கட்சியும் மக்களுக்கானது இல்லை மக்களே சிந்தியுங்கள் நம் வாழ்க்கை நம் கையில்

  • @panneerselvam1285
    @panneerselvam1285 2 ปีที่แล้ว +16

    வக்கீல் சாருக்கு வாழ்த்துக்கள்!
    பள்ளி நிர்வாகம், காவல்துறை இருவரும் கூட்டு சேர்ந்து மாணவியின் மரணத்தை மறைப்பது தமிழ் நாடே அறியும்.
    ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் மாணவி எப்படி இறந்தாள் என்பதை கண்டுபிடிக்க முடியாதது
    காவல்துறைக்கு தலை குனிவு.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg หลายเดือนก่อน

      அட போடா போடா பொறுக்கி, கையெழுத்து மேட்ச் என சிபிசிஐடி வல்லினர்களிடம் சர்ட்டிபிக்கேட் வாங்கி முறையாக 500-க்கு மேற்பட்டவர்களை நேஎர்கானல் செய்து அறிக்கையை கொடுத்துள்ளார்கள். இந்த பிள்ளை தாயார் கொடுமையைத் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளாள்.

  • @AlexAlex-ph8ul
    @AlexAlex-ph8ul 2 ปีที่แล้ว +14

    கடிதத்தின் படி , மேத்ஸ் டீச்சர் என்றுதானே இருக்கு, கிருத்திகா டீச்சர் என்று இல்லையே. கிருத்திகா பாய்ஸ்க்கு தானே மேத்ஸ் எடுத்தாங்க. அப்போ ஸ்ரீமதிக்கு மேத்ஸ் எடுத்த டீச்சரை விசாரணை வளையத்தில் கொண்டு வரலாமே.

  • @kalirajchithiran8326
    @kalirajchithiran8326 2 ปีที่แล้ว +8

    திரு கௌதம சன்னா மற்றும் அவரது sagaakkalukku மனமார்ந்த நன்றிகள் ஜாதி மதம் பார்க்காமல் போராடுவதற்கு

  • @indiracs974
    @indiracs974 2 ปีที่แล้ว +15

    Srimathi யின் மரணம் அது தந்த வேதனை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை தினம் தினம் நீதி கிடைக்க வழி உள்ளதா என cell ஐ பார்த்து கண்களும் பூத்து போய் விட்டது இறைவா குற்றம் செய்தவர்களை விடாதே. அவர்களுக்கு தண்டனை நிச்சயம் கிடைக்க வேண்டும்

  • @user-iw8yo7hx3x
    @user-iw8yo7hx3x 2 ปีที่แล้ว +7

    உங்களைப் போன்றவர்களால்தான் நீதி சாகாமல் இருக்கிறது நன்றி🙏🙏

  • @virjeeva
    @virjeeva 2 ปีที่แล้ว +9

    தலைவர் திருமா சொன்னது. பள்ளி குழந்தை சந்தேக மரணம் என்ற வழக்கில் 5 பேர் கைது , கலவரக்காரர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை , நீதி கேட்டு அமைதியாக போராடியவர்கள் , வீட்டில் இருந்த இளைஞர்கள் 600 பேரை தேடி தேடி கைது , இது என்னங்க Ratio ? திருமா கேட்டது நியாயமான கேள்வி. மக்களை அடிமைகளாக நடத்தும் அதிகார வர்க்கத்தின் சட்ட மீறலை , அராஜகத்தை அனைவரும் கண்டிக்க வேண்டும்.

  • @jaiyashivaani8437
    @jaiyashivaani8437 2 ปีที่แล้ว +13

    ஏன் இதுவரை செல்போன் டவர் மூவ்மென்ட்ஸ் மற்றும் போன் அழைப்புகள் போலிஸாரால் விசாரிக்கப்படவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

  • @user-lu6ed3gl4f
    @user-lu6ed3gl4f 2 ปีที่แล้ว +26

    இது போன்று இன்னொரு சம்பவம் நடக்காமல் இருக்க ஸ்ரீமதி தயார் அவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியை தமிழக அரசு வழங்க வேண்டும்

  • @saravananc1816
    @saravananc1816 2 ปีที่แล้ว +5

    உண்மையில் VCK சன்னா அவர்கள் முதலில் ஏற்படுத்திய சந்தேகமே இன்றைக்கு 100%உண்மை!!!!
    வாழ்த்துக்கள்!!!!

  • @ramram-gd2ub
    @ramram-gd2ub 2 ปีที่แล้ว +7

    நீதி வெல்ல போராடும் சன்னா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rajakathiresan597
    @rajakathiresan597 2 ปีที่แล้ว +12

    செல் போனை வைத்தே கண்டுபிடிக்கலாம்.

  • @cartoonsangam1607
    @cartoonsangam1607 2 ปีที่แล้ว +15

    ரவிக்குமார் பிறந்த நாள் பார்டிக்கு போய் கலந்து கொண்டவர்கள் யார் யார்... அனேகமாக பல RSS.. BJP முக்கியமான நபர்கள் கலந்து இருக்க வாய்ப்பு அதிகம்... அனேகமாக சைலேந்திர பாபு டிஜிபி கூட கலந்து இருக்க வாய்ப்பு உண்டு

    • @sureshmahesh7456
      @sureshmahesh7456 2 ปีที่แล้ว +1

      God knows everything accused definitely will be punished

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 2 ปีที่แล้ว

      It is not Ravi Kumar 's birthday party..
      It is school principal 's birthday party

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg หลายเดือนก่อน

      உன் போன்ற நாய்களின் கற்பனைக்கு அளவே இல்லை. பார்ட்டி நடந்ததாம், மது விருந்து இருந்ததாம், மூன்று பெண்களை கூட்டி சென்றார்களாம், வி.ஐ.பி-க்கள் வந்திருந்தார்களாம், இணங்கவில்லையாம், அடித்துக் கொண்ட்றார்களாம்! எண்டா அறிவி இப்படியா வேலை செய்யும்? நாயே, எந்த கூமட்டைப் பொம்பளையாவது 12-க்லாஸ் தொடக்கத்தில் பள்ளி மாற்றம் செய்வாளா? திருப்பி இதே பள்ளிக்குக் க்கூடி வருவாளா?

  • @elumalaimurugesan3483
    @elumalaimurugesan3483 2 ปีที่แล้ว +12

    ஸ்ரீமதி தங்க பிள்ளைக்கு நீதி கிடைக்கவேண்டும்..

  • @malinikandasamy1683
    @malinikandasamy1683 2 ปีที่แล้ว +13

    ஏன் அந்தக் குழந்தையை கொலை செய்தாங்கள்? குழந்தை பாவம். கடவுளே நிம்மதியாய் இருக்க விட மாட்டாங்கள் கடவுளே தண்டனை கொடுக்கவேண்டும்

  • @sheeth6162
    @sheeth6162 2 ปีที่แล้ว +113

    நீங்களா இருக்கிற வரைக்கும் கண்டிப்பா நிதி கிடைத்துவிடும் சார் 🙏🙏🤭🤭☀️💐 கிராஸ் மாதிரி இந்த பக்கமும் சாயமா அந்த பக்கமும் சாயமா இறந்த பின்னுக்கு நீதி வேண்டும் ஒரே காரணத்துக்காக கண்டிப்பா நீதி கிடைக்கும் சார் 🤭🤭🤭

  • @vmusic5557
    @vmusic5557 2 ปีที่แล้ว +14

    Footages லாம் விற்றுங்க sir அந்த பள்ளியின் தாளாளர் மற்றும் அந்த தாளாளரின் குடும்பத்தினரின் phone call trace பண்ணினாலே இந்த case முடிஞ்சுரும் இதை ஏன் யாருமே பேசல, இவ்ளோ பெரிய காவல் துறைக்கு இது என் போன்று ஒரு பாமரன் சொல்லியூமா தெரியல

  • @avanthika8962
    @avanthika8962 2 ปีที่แล้ว +7

    Sri mathi ku கிடைக்க போகின்ற நீதி அவளின் பொற்றோர்களுக்கு மட்டும் அல்ல. அந்த குழந்தைக்காக வருந்தும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கான நீதி.இனி இதுமாதிரி சம்பவம் நடக்காமல் இருப்பதற்க்கான ஒரு படி ஆகும். தவறு செய்தவர்க்கு கட்டாயம் தண்டனை கிடைக்க வேண்டும். தவறு செய்தவர்க்கு உதவுபவர் யாராக இருந்தாலும் சரி, கடவுளே அவரையும் அவர் குடும்பத்தில் உள்ளவர்களையும் ஒருத்தரையும் நீ சும்மா விடக் கூடாது இறைவா🙏🙏🙏

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 2 ปีที่แล้ว +11

    எது எப்படியோ அந்த குட்டி தேவதைக்கு குட்டி கண்மணிக்கு அவளின் அம்மா கூறியது போல அவள் ஒரு சமத்து குட்டி அந்தக் குட்டி தோழிக்கு கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும் ஸ்ரீமதி தாயாருக்கு பிள்ளையை பெற்றவர்களுக்குத்தான் தெரியும் அருமை என்பார்கள் ஸ்ரீமதி விஷயத்தில் பிள்ளையை பெறாதவர்களுக்கும் அந்த அருமை தெரிகிறது கடவுள் அவளுக்கு நல்ல நீதி கிடைக்க வேண்டுகிறேன் நல்லது

    • @virjeeva
      @virjeeva 2 ปีที่แล้ว +1

      அந்த குழந்தையின் பெற்றோருக்கு நீதி கிடைக்க வேண்டும் சரி. அதைவிட முக்கியம் குற்றவாளிகள் தப்பிக்க முடிந்தால் பணபலத்தால் , அதிகார பலத்தால் ஜாதிய பலத்தால் சட்டத்தை மீறலாம் என்பது உறுதிப்பட்டு விடும். இது போல் குற்றங்கள் அதிகமாகும். நாளை யாருக்குமே பாதுகாப்பற்ற சூழல் உருவாகும். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது அனைவரின் கடமை.

  • @parthasarathi2901
    @parthasarathi2901 2 ปีที่แล้ว +7

    தமிழர்கள் என்றால் யார் என்பது கூடிய விரைவில் இந்த ஆட்சியாளர்களுக்கு புரியும்

  • @Mr.Thiruma
    @Mr.Thiruma 2 ปีที่แล้ว +8

    விடுதலை சிறுத்தை கட்சிகளின் சமூகப்பணி மிகவும் சிறப்பு.

  • @velligiri5552
    @velligiri5552 2 ปีที่แล้ว +8

    நாங்கள் நம்பி இருக்கும் இந்த அரசு, உண்மையான குற்றவாளியை மக்களின் முன் நிறுத்த வேண்டும் .

  • @ranjiniranjini3988
    @ranjiniranjini3988 2 ปีที่แล้ว +23

    பெரும்புள்ளியாய் நீங்க நினைப்பது.....சிலவேளை உதயநிதியாக கூட இருக்கலாம்.அதுதான் ஸ்டாலின் மௌனமாக இருக்கிறாரோ

    • @priyadharshini1905
      @priyadharshini1905 2 ปีที่แล้ว +3

      EPS nu solranga

    • @vijayalakshmigowri1065
      @vijayalakshmigowri1065 2 ปีที่แล้ว

      ஒரு வேளை பொள்ளாச்சி ஜெயராமன் னா இருக்குமோ. ஏனெனில்......

    • @sandadeivarayane3855
      @sandadeivarayane3855 2 ปีที่แล้ว

      Ithey vilakkangalai innum ethanai mathangal. ?or varudathikku koduppirgal?thodarnthu same pettigal.ellorukkum time west..?

    • @gobik7140
      @gobik7140 2 ปีที่แล้ว

      😀

    • @TamilArasan-du5ov
      @TamilArasan-du5ov 2 ปีที่แล้ว

      Enn?main road jeyakumaro!!

  • @mohamedarif7994
    @mohamedarif7994 2 ปีที่แล้ว +8

    மாணவியின் இறைப்பையில் போதைபொருள் பற்றி பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் மறந்து விடக்கூடாது

  • @balaji_605
    @balaji_605 2 ปีที่แล้ว +15

    இதுல ஆச்சிரியம் என்னனா.. ஒரு parents கூட எதுவும் சொல்லல......

    • @padmavathyviswanathan349
      @padmavathyviswanathan349 2 ปีที่แล้ว

      Srimathi kolai seiyappattu irundhal eandha petrorum maunamaga irukka maattargal kuraindhapatcham yaaravadhu oruvaravadhu veliyil vandhu pesi iruppargal. Idhu tharkolayagatthan irukkum eandru ean manadhu nambugiradhu

  • @kalirajchithiran8326
    @kalirajchithiran8326 2 ปีที่แล้ว +11

    நண்பா விடுதலை சிறத்தைகள் கும் உங்கள் சார்ந்த அனைவர்க்கும் கொடான கோடி நன்றி

  • @sakthipournima8211
    @sakthipournima8211 2 ปีที่แล้ว +5

    Superb speech believe in u all sir days are moving fast waiting for judgement to the mother

  • @sekarsekar559
    @sekarsekar559 2 ปีที่แล้ว +7

    அறிவுஜீவி திருமாவின் வளர்ப்பு .சிறப்பு.

  • @arulselvi8264
    @arulselvi8264 2 ปีที่แล้ว +5

    உலகில் உள்ள அனைத்து பெண் பிள்ளைகளுக்கு அநீதி நடக்கும் ஒவ்வொரு இடத்திலும் உங்களைப் போன்றுவர்கள் குரல் கொடுக்க வேண்டும் ஐயா

  • @leslykomar2673
    @leslykomar2673 2 ปีที่แล้ว +5

    பாவம் அந்த ஆசிரியர்களை விடுதலை செய்ய போராட்டத்தை நடத்துங்கள் அப்ப தான் நீதி கிடைக்கும் அந்த ஆசிரியைகளின் உயிர்கள் முக்கியம் அவர்கள் தான் சாட்சி

  • @nagajothijothi602
    @nagajothijothi602 2 ปีที่แล้ว +8

    Sir srimathiiku kandipaga nethi கிடைக்கணும் , அனைத்து மக்களும் அதை தான் எதிர்பார்க்கிறார்கள்,

  • @jeevanayagamarumai1952
    @jeevanayagamarumai1952 2 ปีที่แล้ว +6

    முதல் நாள் 13ஆம் தேதி பள்ளி உள் சென்ற போது பள்ளி உள் பள்ளி ஆதரவாளர்கள் பத்து பத்து பேராக இருந்தார்கள் என ஸீரிமதி அம்மா சொல்லி உள்ளார்.
    பள்ளிக்கு வெளியில் போலீஸ் பாதுகாப்பாக இருக்கும் போது பள்ளியின் உள் பள்ளி ஆதரவாளர்கள் இருக்க எப்படி அனுமதித்தார்கள்.
    கலவரம் நடந்த போது பள்ளி ஆதரவாளர்கள் யாரெல்லாம் இருந்தார்கள் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டதா ?

  • @ellammalmenababy948
    @ellammalmenababy948 2 ปีที่แล้ว +6

    நீதி கிடைக்கணும் Please 😭😭😭

  • @nprakash7999
    @nprakash7999 2 ปีที่แล้ว +4

    Gouthama Sanna Sir, you are doing great job. Support till Justice.

  • @pandig4251
    @pandig4251 2 ปีที่แล้ว +11

    sir நீதி மன்றம் தவறா உள்ளதா .
    justice for srimathi

  • @selvams9850
    @selvams9850 2 ปีที่แล้ว +7

    விடுதலை சிறுத்தைகள் இதில் நல்ல பங்கு உண்டு.

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 2 ปีที่แล้ว +5

    மிக மிக சிறப்பான பதிவு.

  • @alexanderrajapandian4117
    @alexanderrajapandian4117 2 ปีที่แล้ว +7

    இன்னுமா கொலையை மறைக்கவேண்டும்?

    • @alexanderrajapandian4117
      @alexanderrajapandian4117 2 ปีที่แล้ว +3

      கொலைகாரர்கள்தான் மறைப்பார்கள்!!!

  • @nagarajannagarajanm8334
    @nagarajannagarajanm8334 2 ปีที่แล้ว +5

    சார்எனக்குமிகபெரியசந்தேகம் No1 தலைவர்கள்அன்றுஇரவுஇறுந்துருப்பார்கள்அதணால்தான்மறைக்கிறார்கள்இதுதான்உன்மை

  • @rdxsingam1797
    @rdxsingam1797 2 ปีที่แล้ว +5

    உங்களுக்கு மக்கள் ஆகிய நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் srimathi க்கு நீதி கிடைக்கும் வரை இந்த மாதிரி பதிவுகள் போட்டுட்டோ இருங்க
    எங்களின் உணர்வுகளை உங்கள் மூலமாக தான் தமிழக அரசுக்கு தெரியபடுத்த முடியும்
    நீதிக்கு போராடும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி

  • @rdxsingam1797
    @rdxsingam1797 2 ปีที่แล้ว +5

    கெளதம சன்னா ரசிகன் நான்

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 2 ปีที่แล้ว +6

    கௌதம்சன்னா சார் மிக்க நன்றி. தவறான தகவல்களை அளித்த ராஜசேகர்,யுவராஜ் கும்பல்கள் மீது நடவடிக்கை கைது செய்ய வேண்டும்.தனியார் பள்ளி,கல்லூரிகளில் நடக்கும் கொடுமைகளுக்கு சிறப்புசட்டம் அவசியம்.

  • @dhaivaanest4904
    @dhaivaanest4904 2 ปีที่แล้ว +6

    தனித்து போட்டி இடுங்கள் நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க விரும்புகிறோம் 🙏

  • @Ran.1971
    @Ran.1971 2 ปีที่แล้ว +12

    கவுதம சன்னா மிகவும் இயல்பாக தெளிவாக பேசுகிறாரே விசிக விலும் இவ்வளவு தெளிவான நிர்வாகிகள் இருப்பது வரவேற்புக்குரியது வாழ்த்துகள் சார்

    • @ramamoorthiram9616
      @ramamoorthiram9616 2 ปีที่แล้ว +2

      விசிக அனைத்து நிர்வாகிகளும் மிகவும் திறமையானவர்களே.!!! ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல ..!!! சிறிது காலமாக அனைத்து நிர்வாகிகளின் பேட்டிகளை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் .

    • @mohanram9328
      @mohanram9328 2 ปีที่แล้ว

      Nirayaper irukirargal thirumavalavan,ravikumar,sinthanaiselvan,vanniarasu,s.s.balaji,gowthama sanna, parvendhan,aloor shanawas....

  • @sujinimala7107
    @sujinimala7107 2 ปีที่แล้ว +11

    ஸ்டாலின் எப்போது வேற்றுக்கிரகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வருவார் ??????????

  • @ambrosefernandomerilfernan8025
    @ambrosefernandomerilfernan8025 2 ปีที่แล้ว +12

    25 kg Chicken who prepared possible only hostel cooking people. If they maybe speak truth.

  • @kalirajchithiran8326
    @kalirajchithiran8326 2 ปีที่แล้ว +3

    விடுதலை siruthaikalukku மனமார்ந்த நன்றிகள்

  • @babunithianandham7286
    @babunithianandham7286 2 ปีที่แล้ว +4

    அருமை அருமை அருமை

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 2 ปีที่แล้ว +6

    காவலாளி. முதலிலல் ஆய்வு செய்த மருத்துவரையும் விசாரனை வளையத்துக்கு வர வழக்கனும்.

  • @kalaiselvi290
    @kalaiselvi290 2 ปีที่แล้ว +4

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @kavithalidiya505
    @kavithalidiya505 2 ปีที่แล้ว +8

    அந்த பள்ளியில் நிறைய காண்டம் என்று சொல்ல பட்டது எனவே நிறைய மாணவிகள் பல பெரிய புள்ளிகளுக்கு விருந்தாக்கிய உள்ளனர் ஆகவேதான் அரசு மற்றும் போலீசார் விசாரணை நடத்தி மறுக்கின்றனர் விசாரித்தால் நிறைய பெரும் புள்ளிகள் சிக்குவார்கள் இது குறித்து நீங்கள் பேச வேண்டும்

  • @vinothk5244
    @vinothk5244 2 ปีที่แล้ว +6

    பள்ளிக்கு துணை போகும் மாவட்ட நிர்வாகம் (பாத்ரூமில் வழுக்கி விழும் துறை) அமைச்சர்கள் அனைவரும் பணத்துடன் உயிரோடு புதைக்க வேண்டும்

  • @ganesanmk1998
    @ganesanmk1998 2 ปีที่แล้ว +8

    We demand for justice to Sreemathi

  • @sureshabi3295
    @sureshabi3295 2 ปีที่แล้ว +6

    சன்ன sir இந்த கொலையை மறைக்க விட கூடாது தொ டர்ந்து பேசுங்கெல் God bless you

  • @goldenflower139
    @goldenflower139 2 ปีที่แล้ว +6

    Shame to tamilnadu police and investigation officers 😊

  • @damodarandamo7521
    @damodarandamo7521 ปีที่แล้ว +1

    Arumai Sir Ungal Korikkai Niyayagamaga Ulladhu I 👍💪🙏 Vettri Nampakkam kandipaga Kidaikkum 💪💪💪💪💪👊👊👊👊👊🌹🙏

  • @sekarsekar559
    @sekarsekar559 2 ปีที่แล้ว +5

    வணக்கம் சன்னா நாம் திருமாவின் தம்பி.

  • @indumathi.r2490
    @indumathi.r2490 2 ปีที่แล้ว +9

    Goutham sir please நீங்கள் இந்த குழந்தைக்கு நீதி கிடைக்க ஒவ்வொரு நாளும் போராடிக்கொண்டிருப்பதற்கு மிக்க நன்றி. உங்கள் மூலமாக இந்த குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும். அந்த தாயின் கண்ணீரை துடைக்க வேண்டும்.குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும்.

  • @johnalwynd592
    @johnalwynd592 2 ปีที่แล้ว +3

    Channel, Thanks for bringing Gouthama Sana sir.. I like the way he explains and narrating.. Thanks Channel and GS sir..

  • @JagadishChandrasekaran
    @JagadishChandrasekaran 2 ปีที่แล้ว +3

    I am Jagadish from Chennai DMK members I request you to take one hour honest action against srimathi kallkurichi pls I mention because you're my CM. Till I believe you

  • @banusakina9692
    @banusakina9692 2 ปีที่แล้ว +8

    Justice for srimathi😭

  • @Thiyaga-ev1ug
    @Thiyaga-ev1ug 2 ปีที่แล้ว +8

    ஷீமதிக்கு ஞாயம்கிடைக்க அனைவரும் போறாடுவோம்

  • @sujajay443
    @sujajay443 2 ปีที่แล้ว +2

    Well done police, you are doing great work for politics

  • @karthikeyankart8034
    @karthikeyankart8034 2 ปีที่แล้ว +8

    பள்ளி நிர்வாகத்தை BJP மற்றும் எடப்பாடி பழனிச்சாமி காப்பாற்ற நினைக்கிறார்கள் என்பது மக்களுக்கு புரியும் 👍🏻

  • @cnanbasha6618
    @cnanbasha6618 2 ปีที่แล้ว +3

    பிரசன்ன ஆவர்களே இந்த வழக்கை தொடர்ந்து முன்னேடுந்து எடுத்து சென்று பாதிக்கபட்ட ஸ்ரீமதிக்கு நீதி வழங்குங்கள்

  • @anbugladys3951
    @anbugladys3951 2 ปีที่แล้ว +4

    Gouthama sir super.

  • @josephferdinand6255
    @josephferdinand6255 2 ปีที่แล้ว +5

    why nobody ask when JIPMER release post-mortem report?!😭😭

  • @sakthinarayanan5841
    @sakthinarayanan5841 2 ปีที่แล้ว +2

    Thanks alot for your hard work..pl get justice for that kid as a mother as a teacher pl proceed sir

  • @ganesanmk1998
    @ganesanmk1998 2 ปีที่แล้ว +4

    CBCID should verify who has written that letter

  • @user-gy9nz8iw5j
    @user-gy9nz8iw5j 2 ปีที่แล้ว +7

    சன்னா அவர்கள் ஆரம்பத்தில் இருந்து இப்பவரை உண்மையை ஒரே மாதரிதான் பேசுராங்க.

  • @rsreditz4296
    @rsreditz4296 2 ปีที่แล้ว +3

    எங்கள் குழந்தைக்கு நீதி வேண்டும்

  • @jaiyashivaani8437
    @jaiyashivaani8437 2 ปีที่แล้ว +5

    உடன் படித்த, பக்கத்து அறைகளில் தங்கியிருந்த மாணவிகளை ஏன் விசாரணை வளையத்தில் கொண்டு வரவில்லை. பள்ளியில் வேலை பார்க்கும் மற்ற ஆசிரியர்களும், ஊழியர்களும் விசாரணை வளையத்தில் கொண்டு வரவில்லை. பள்ளியின் சிசிடிவி பதிவு கிடைக்காது ஆனால் சாலையில் உள்ள மற்ற சிசிடிவி கேமராக்கள் என்ன ஆச்சு? உண்மை அறிய உதவுங்கள் ஐயா

  • @AnandBabu-hn9cs
    @AnandBabu-hn9cs 2 ปีที่แล้ว +3

    Super 👍🤝 sema 💪🖤💙❤️

  • @sarojasoundari0114
    @sarojasoundari0114 2 ปีที่แล้ว +11

    சக்தி சரண் ஏன் போலீஸ் விசாரணை செய்ய வில்லை

  • @meenag9243
    @meenag9243 2 ปีที่แล้ว +1

    Thanks for vck.

  • @vimalasree1300
    @vimalasree1300 2 ปีที่แล้ว +4

    Anna sonnath 100% True

  • @anithajayaraj5414
    @anithajayaraj5414 2 ปีที่แล้ว +2

    Nandri.

  • @kalaranjanisitsabesan4548
    @kalaranjanisitsabesan4548 2 ปีที่แล้ว +3

    இது கடைசி யில் ராம் குமார் சுவாதி வழக்கு போல் தான் விடை தெரியாத கேள்விகளாகவே போய் விடும்
    எது எப்படியோ சிறீமதிக்கு நீதி கிடைத்தால் சந்தோஷம்

  • @jesuitmathews4112
    @jesuitmathews4112 2 ปีที่แล้ว +4

    If this incident is proved as murder and action is taken against the murderer's by the CB,CID present Govt Will be saved..
    Otherwise the present govt will be thrown from their power's in the coming elections..
    Public need JUSTICE...
    Regards,
    public of tamilnadu 🙏

  • @mohamedmoideen5458
    @mohamedmoideen5458 2 ปีที่แล้ว +9

    Bro nighty la vara warden epp dress matri 6.05am iku GH la sign paniyathu

  • @goldenflower139
    @goldenflower139 2 ปีที่แล้ว +5

    Sir police iku ellam theryum , but avanga sollalla, 😊

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 ปีที่แล้ว +8

    Justice for srimathi 🙏

  • @dharanidn5940
    @dharanidn5940 10 หลายเดือนก่อน +3

    கௌதம் சன்னா, ஐயா நன்றி நன்றி வணக்கம்
    ஸ்கூல் மெயின் கேட்டில் எத்தனை வாட்ச்மென்? மெயின் கேட்டில்
    நோட் புத்தகத்தில் வர, போர, கார் காளை பற்றி எழதி இருப்பார்கள்
    VIP, கார்கள் பற்றித் தெறிந்து, வி டும்,
    Justice for Srimathi 🌹🙏🙏🙏

  • @KalaiSelvi-rr2ie
    @KalaiSelvi-rr2ie 2 ปีที่แล้ว +3

    100%correct

  • @ranjanalakhande3392
    @ranjanalakhande3392 2 ปีที่แล้ว +2

    ரொம்ப.நன்றி.சார்

  • @mk.maiappan1608
    @mk.maiappan1608 2 ปีที่แล้ว +10

    பாவம் ஸ்டாலின் ஒரு மாதமாக கோமாவில் இருந்தார் போல

  • @poyyanantham5117
    @poyyanantham5117 2 ปีที่แล้ว +2

    V, super speech sir

  • @sekarsekar559
    @sekarsekar559 2 ปีที่แล้ว +1

    மனபூர்வமா இன்றுதான் எம்சாமியின் பெயரை உச்சரித்திருக்கிறீர்.வாழ்த்துகள்.

  • @jothibasur2243
    @jothibasur2243 2 ปีที่แล้ว +1

    Super Sir well done thank you for support. Srimathi sir 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼 please take justice for Srimathi sir 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏👍🏻💯💯💯💯💯💯💯💯💯

  • @sivakasi
    @sivakasi 2 ปีที่แล้ว +4

    8:01super point sir

  • @msvenkatachalam9063
    @msvenkatachalam9063 2 ปีที่แล้ว +2

    The person enquire the question IBC TAMIL with the lawyer excellent person by questioning is something extra ordinary.All the best young boy let you come with interview to anybody Hatts of you

  • @syedaliali6112
    @syedaliali6112 2 ปีที่แล้ว +12

    அந்த சவுக்கு சங்கர் எங்கே

    • @narayanisaran4148
      @narayanisaran4148 2 ปีที่แล้ว +3

      He is dead

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 2 ปีที่แล้ว

      Poramboke paya, ஒரு பொண்ண பெத்தாதான் தெரியும் வேதணை.... .

    • @malathisubha1963
      @malathisubha1963 2 ปีที่แล้ว +1

      அதானே, சவுக்கு சங்கர் முக்தார் troll semma, yetho savukku naley nalla பொழுது போச்சி.😃😃😃😃

    • @malathisubha1963
      @malathisubha1963 2 ปีที่แล้ว

      @@narayanisaran4148 😃😃😃😃troll செய்யப்பட்டு கொல்ல பட்டார் savukks.

    • @sivag2032
      @sivag2032 2 ปีที่แล้ว +1

      @@malathisubha1963 kartik pillai is twin brother of savukku bhai.

  • @sheelachandran4859
    @sheelachandran4859 2 ปีที่แล้ว +1

    👍👍👏🏻👏🏻 amen it's really correct words sir

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 ปีที่แล้ว +2

    இந்த அறிவியல் யுகத்தில்
    உண்மை அறிவது ஒரு பெரிய விடயம் இல்லை. அரசு நினைத்தால் ஒரு வாரத்தில் 90%
    உண்மைத்துவமம் வெளிக்கொணர முடியும்,

  • @muruganfire8436
    @muruganfire8436 2 ปีที่แล้ว +4

    ஸ்ரீமதியின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @selviranji7601
    @selviranji7601 2 ปีที่แล้ว +2

    You are right sir.

  • @manigowtham2137
    @manigowtham2137 2 ปีที่แล้ว +7

    நீங்கள்லாம் இருக்கும் வரை கன்டிப்பா நீதி கிடைக்க வேண்டும்

  • @govindasamyelangovan2654
    @govindasamyelangovan2654 2 ปีที่แล้ว +4

    Encounter better