ஹாஸ்டல் வார்டனின் தந்தை தாக்கல் செய்த அஃபிடவிட்! NAKKHEERAN EXCLUSIVE | DAMODHARAN PRAKASH |Srimathi
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ส.ค. 2022
- #NakkheeranTV #kallakurichi #sakthischool #kaniyamoor #selvi #srimathi #sakthischoolreopen #damodharanprakash #nakkheeran #kallakurichischool #kallakurichinews #bjp #justiceforsrimathi #nakkheeran #mkstalin
ஹாஸ்டல் வார்டனின் தந்தை தாக்கல் செய்த அஃபிடவிட்! NAKKHEERAN EXCLUSIVE | DAMODHARAN PRAKASH | Srimathi | kallakurichi Sakthi School | Nakkheeran Tv
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
ஸ்ரீமதி நீதிக்கு எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சிக்கும் மக்களின் சார்பாக நன்றிகள் நக்கீரன்.... 🙏❤️
D
நக்கீரன் பத்திரிகை க்கு வாழ்த்துக்கள்
Thank you nakkeeran
I wish you Mr.Prakash /Nakkeeran senior reporter/journalist success in your future endeavors.Lord Siva always bless you ❤️.
Thankyou nakeeeran
C.M அவர்களே உங்க ஆட்சியில் இந்தப் பெண்ணிற்கு நீதி கிடைக்குமா????? கிடைக்காதா ?????இதை வைத்துத்தான் வருங்காலம் உங்களைப் போற்றும் இல்லாவிட்டால் தூற்றும்💯
Crt words
If CM is not answerable he should not come into this political rule... 😂... CM is afraid of mr. ravikumar and santhi
உண்மை
💯
Absolutely
வெகு விரைவில் ஸ்ரீ மதிக்கு நியாயம் கிடைக்க போராடும் அனைத்து நல் உள்ளஙகளுக்கும் நன்றி🙏🙏🙏
நக்கீரன் இல்லை என்றால் இந்த அளவுக்கு கூட தகவல்கள் வெளிவராமலே போய் இருக்கும். நக்கீரனின் இந்த முயற்சிக்கு கண்டிப்பாக பொது மக்கள் துணைநிற்போம்.
ஒருத்தனையும் விடாதீர்கள். எவனையும் விடக்கூடாது. விடாதீர்கள்..........
Ennoda great ooto salla ooto poitum intha nattoko 45years ootobpottoto varran inemay naan ooto poduvathu four,Amma,and my all ladies and sisters neega yarn ooto podatheergal srimathi Ko neethi kidaikum varai please,thai kulla may.namba srimathi Mathiri pen iruko pathukunga.
@@premalatha1115 Ennanga solla vareenga
ஆம்
@@Prince-wz2nr என்னமோ வேதனையைத் தான் சொல்லவராங்க.ஆனா என்னான்னு தான் புரியல😀
Sir Selvi Amma thaan intha casu Kay strong asthivaaram so avanga intha casu Ko neethi kadaikum varai kurral yalupiitay iruntha thaan intha casukay oru ollimyyam kadaikum sir IAM very support from my sister Selvi,I love very much srimathi Amma.
கிருத்திகாவையும், ஹரிபிரியாவையும் *தனித்தனியாக* விசாரணை செய்தால், பல உண்மைகள் வெளிவரும்.
Yes
POLICE KUM ITHU THERIYUM
BUT AVANGA SEYA MATANGA!!
@@rosemaggi4246 yes that's true 🙌
Who is kritika, Can anyone help?
@@SanthoshKumar0a1 hostel warden match staff for others sec
காவல் துறை தனது கடமை யை சரியாக செய்யவில்லை ஆனால் நக்கீரன் இதை வெளியில் கண்டிப்பாக கொண்டு வரும் என நம்புகிறோம் நன்றி🙏💕 நக்கீரன் ஊடகம் 👍💯🙏
1987 முதல் இன்று வரை தொடர்ந்து உங்கள் பத்திரிக்கை செய்தி படித்து வருகிறேன் உங்கள் நேர்மை க்கு வாழ்த்துக்கள் 💐அய்யா... இனிமேல் வரும் காலங்களில் இந்த தங்கைக்கு நடந்த சம்பவம் இனி எந்த பெண் குழந்தைக்கும் நடக்க கூடாது....
ஸ்ரீமதிக்கு நீதி வேண்டி போராடும் நக்கீரன் ஊடகத்திற்கு வாழ்த்துக்கள் எங்கள் ஆதரவு உங்களுக்கு என்றும் உண்டு
🌹🌹🌹
Justice for Srimathi
ஸ்ரீமதிக்கு உதவி செய்கிற அனைவருக்கும் மனம் நிறைவோடு வாழ்த்துக்கள் அண்ணா............
கள்ளக்குறிச்சி மாணவர்களை police ரொம்ப சித்திரைவதை செய்யுறாங்க அண்ணா 🙏🙏🙏pls 😭😭காப்பாத்துங்க pls எல்லா மாணவ சமுதாயத்துகிட்டயும் வேண்டி கேக்குற 🙏🙏🙏🙏😭😭😭😭
கிருத்திகாவோட மனசு மாரணம்னு இறைவனை வேண்டுகிறேன்...... 😭😭😭
#மாறணும்
தயவுசெய்து இந்த தாய்க்கு நீதி கிடைக்கும் வரை நக்கீரன் கூடவே இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்
Thaimarkallay,Amma,sisters,my child's,all of them please support srimathi Amma selvi.namba pen srimathi Mathiri Bamba pennukum nadaka kootathu yenru Bamba yellarum support pannanum Selvi kulla thaivathuko please.
Yessss
மகளை பெற்ற அனைவருக்காகவும் சேர்ந்து போராடும் உங்களோடு நாங்களும் சேர்ந்து போராடுவோம்🙏
நீதி கிடைக்கும் வரை 🙏
பெற்றால் தான் மகளா ஶ்ரீமதி பாப்பா என் மகள் போல் தான் நினைத்து தினமும் கடவுளை நீதி வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறேன். நீதி வெற்றி பெற்றால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன்.
Yes
@@user-rb5hi3dj3l yes
Yes you are right
இந்த குழந்தைக்காக போராடும் அனைத்து யூடியூப் சேனல்களுக்கும் நன்றிகள்..
ஸ்ரீமதிகு நீதி கிடைக்கவேண்டுமென்று நக்கீரன் மிகவும் கஷ்டப்படுகிறீங்கள் உங்களுக்கு மக்களாகிய எங்களின் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏 நீங்கள் தலையிட்டபிறகுதான் தங்கை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்தது.உங்களின் முயற்சி எங்களுக்கு நம்பிக்கை தருகிறது 🙏🙏👌👍👏
கண்டிப்பாக உங்கள் முயற்சிக்கு வெற்றி நிச்சயம் .நக்கீரனுக்கு வாழ்த்துகள்.
🌷👌
th-cam.com/video/26p8S8MF8XI/w-d-xo.html
நீதி வென்றே தீரும்!
மாணவி SriMadhiயின் மரணத்தில் உண்மைகள் வெளிவர வேண்டும் என்பதற்காக போராடிக் கொண்டிருக்கும் ஊடகங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...🙏🙏💯
Sir srimathi Amma bold Da irukurathu thaan intha cash Kay vallimy,so salut,Selvi Amma.😘
🙏🙏🙏
Vanakkam nanba
@@venky5668 வணக்கம் நண்பா...🙏🙏
Sriமதி அம்மாதான் வழக்கை நிலை நிறுத்த காரணம்..ஊடகங்கள் கைகொடுக்கின்றன..
ஸ்ரீமதி க்கு நீதி கிடைக்க முயற்சி செய்யும் அனைத்து நபர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ̓🙏🙏🙏
எல்லாத்தையும் விட இந்த மாணவியின் பெற்றோர்கள் கோர்ட் வேறு எங்கு சென்றாலும் பாதுகாப்புடன் சென்று வரவும் ஏன் என்றால் இவர்கள் தப்பிக்க எதுவேண்டும்மானாலும் செய்வார்கள் ....🙏🙏🙏
எவனையும் சும்மா விடாதீர்கள் தொடர்ந்து போராடுங்கள் அம்மா
நாங்கள் உங்களோடு என்றென்றும் 💯🙏🙏🙏
அஞ்சூர் ஸ்டீபன் கொடுமுடி ஈரோடு மாவட்டம்
னண
காவல் துறை சரியாக வேலை செய்யவில்லை
நக்கீரன் குழு அருமை நக்கீரன் உங்கள் கண் திறந்து வைக்கப்பட்டது இந்தனை யாரும் தப்ப முடியாது.
பிரகாஷ் ஐயா அவர்கள் வாழ்த்துக்கள்
போலீஸ் துரையே உன்னை பார்த்தால் மரியாதையை இல்லையே என்ன செய்வது வெட்க கேடு போ பிச்சை எடுத்து சாப்பிடு இன்மே உங்களுக்கு அவ்வளவு தான்
Nakkeranai mattume nambuvom yena government konduvara mudiyatha unmaigalai nakkeran konduvanthu vidum nambuvom iyya
Police department corrupted
காவல் துறை சரியாக வேலை செய்யவில்லை என்று கூறுவது முற்றிலும் தவறு. கடவுள் சாட்சியாக வும் / மனசாட்சி படி பார்த்தால் 13-7-2022 அன்று அதிகாலை முதல் இன்று வரை அவர்களை மத்திய ஆட்சி பலமும் / பண பலமும் ஆட்சியர்கள் / அதிகாரிகள் கொடுத்த அழுத்தமும் கொடுத்தும் வேலை செய்ய விடவில்லை .
அதிகார பலம், பணபலம் என எதற்கும் அஞ்சாமல் துணிந்து நீதிக்காக போராடும் இவ்வீர தாய்க்கு தலைவணங்குகிறேன்.. அதற்கு உறுதுணையாக உள்ள நக்கீரன் பத்திரிகை க்கு எமது நன்றிகள்..
கள்ளக்குறிச்சி மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் 🙏
ஜாதி மதம் பாராமல் நீதி கிடைக்க போராடிய அனைத்து சனநாயக சக்திகளுக்கு மிக்க நன்றி 🙏
ஆதாரங்கள் இருந்தாலும் அந்த அம்மாவிடம் பணம் இல்லை அதனால் தான் நீதி கிடைக்க ரொம்ப நாட்கள் ஆகின்றது...💯💯
Correct
VALHA NAKKEERAN.VALARHA GOPAL SIR AND PRAKASH SIR VALARHA.
அனைவரும் அந்த அம்மாவுக்கு பணம் அனுப்பவும்
It's like in front of justice money plays 👏👏👏👏
Iruntha antha amma ithai alavukku poraducathe prammippaga ullthu vazhga thaikkulam. Oru vagayil srimathi pappa koduththu vaiththavalthan. Aval amma Veera thamilachi.
இத்தனை ஆதாரங்கள் தடயங்கள் இருந்தும் தமிழக அரசும் காவல்துறையும் யாரைக் காப்பாற்ற இப்படி செய்கிறார்கள் என்பது தெரியவில்லை ஆனால் ஒரு போதும் நீதி சாகாது, உண்மை உறங்காது ஒரு நாள் நீதி வெல்லும் உண்மை வெளிச்சத்திற்கு வரும்....
யாரைக் காப்பாத்த தெரியலைன்னு சொல்றீங்களே..
உங்களுக்கு தெரியவே வராது..ஏன்னா அங்க காப்பாத்த யாருமேயில்லை..
இது தற்கொலை..அக்மார்க் தற்கொலை..
Ippadi yellorum oru team aga irundhu srimathikku justice vangi tharanum.
Bro
Money erukura killers ku govt support ..money illatha srimathi Amma ku makkal namma thaaa support so makkal thaa last win pannuvaga bro 😏
மக்களோட weekness இதுதான். ஜெயலலிதா கேரக்டர் எப்படின்னு நாம யோசிக்க வேண்டாம். ஆனா அவங்க ஒரு நாட்டுக்கு ஒரு லீடரா இருந்தவங்க. அவங்க எப்படி இறந்தாங்கன்னு யாருக்குமே தெரியலையே. அப்ப நீதி எங்கே போனது? ஸ்டாலின் தேர்தல் அறிக்கை வெளியிட்டப்ப நான் ஆட்சிக்கு வந்தா ஜெயலலிதா இறந்தது எப்படின்னு கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பேனநு ரெண்டாவது உறுதி மொழியா கொடுத்திருந்தார். ஆனா ரெண்டு வருசம் ஆச்சு. இது வரைக்கும் கெனத்துல போட்ட கல் மாதிரி எந்தத் தகவலும் இல்லை.
தவறு செய்தவன் ஏழையென்றால் காவல்துறையின் ஆன்மை வீரியமா இருக்கும் பள்ளிய நடத்துறவன் பணக்காரனில்லையா அதனால் காவல்துறையினருக்கு சுருங்கி செத்துரும் போலிசு பூராம் பொன்டுகபயலுக
ஏழைத் தாய்க்கு அனைத்து வக்கில் சங்கம் இனணந்து நீதி வாங்கி கொடுங்க. 🙏🙏🙏
உங்களின் முயற்சிக்கு பொதுமக்கள் துணை நிற்கின்றோம். நீதி வெல்ல வேண்டும். வாழ்த்துக்கள்.
கிருத்திகா வை விசாரணை செய்ய வேண்டும். உண்மையை வெளிக்கொணர வேண்டும்.
விரைவில் குற்றவாளியை கிருத்திகா காட்டிக் கொடுப்பாா்
(அவா் அப்ரூவராக மாற வாய்ப்பு இருக்கிறது)
Yes
கிழிப்பானுங்க... வேணும்னா அந்த பொண்ணு கிருத்திகாவ கரண்ட்டு குடுத்து சாவடிப்பானுங்க
Very Brave Bold and Intelligent Mother... Justice for Srimathi
மண்ணாங்கட்டி மதர்.ஒத்த பிள்ளையை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்க தவறிய
அம்மா? கையில கிடைத்ததை பாதுகாக்கத் தெரியாத மூளையில்லாத மதர்.
She's just repeating what she has been made told to say..
@@Danny-wb2zr enakkum same doubt idu ellamey edho plan madiri iruku enadhu dhan terila only God knows abt it.
@@rathijj4465 @Rathi JJ Lol aunty! Repeating the same cooked up story and wearing makeup too, Does she look like she lost her daughter? looks like she is fighting for something else.
Go look at her first video and now..
So court should hear the fake news and conspiracies she has been fed and ignorants like you will ask people not to judge her?? Please get out from under the rock your lìving.
Why are people so scared to hear the other side of the story??
You need therapy to differeniate between what's fake and what's not.
@@rathijj4465 True her mother needs therapy to discern all the fake news and misinformation spread by politicians, media channels, youTubers and propagandists.. she ll be heard when she understands she has been used by filthy lawyers and politicians with an agenda..
Courts can't favor her story just because some conspiracy theories were floated around and she believed them stop trying to hoodwink people with your empathy storyline.
We support srimathi's mother, advocate's and nakkeran...
நக்கீரன் அவர்களுக்கு பல கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
வழக்கறிஞர்கள் அவர்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள். உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.keep it up.
Tq my brothers pushpadevan
சகோதரி செல்வி அவர்கள் சரியான தெளிவான புரிதலோடு இருக்கிறார்
இவருக்கு ஏற்படும் சந்தேகங்கள்
பலனாய்வு புலிகளுக்கும் சிறப்புமிக்க காவல்துறைக்கும்
ஏற்படவில்லை எனபது வெட்கம்
தலைகுனிவு
அரசு நிர்வாகம் சரியாக இயங்கவில்லை
அரசுதான் பொறுப்பு
Thai allava
நேர்மையான வழக்கறிஞர்களுக்கு நன்றி,,,நக்கீரனுக்கு மிகபெரிய நன்றி sir,,, உண்மை வேண்டி காத்திருக்கிறோம்,,,,
நீதி கிடைக்கனும் என்றால் மூன்று பேரால் நீதி கிடைக்கும். 1) கடவுள் 2) ஸ்டாலின் 3) நீதிபதி. இப்போ கடவுளை தவிர நம்ப 1% கூட நம்பிக்கை இல்லை.
🤣🤣🤣👍
ஆண்டவரே நீ தீ செய்யும்....நீரே சிங்காசனத்தில் வீற்றிருக்கிற தேவன்.....ஜீவனூள்ளதேவன்...என்பதை விசுவாசிக்கின்றோம்....
ஸ்டாலின் அவர்கள் மூலம் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்குமா இல்லையோ நக்கீரன் பத்திரிகை மூலம் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம் நக்கீரன் பத்திரிகை உண்மையிலே அருமை நன்றி ஐயா
🤣🤣🤣🤣
வாரே வா...ஸ்ரீமதி அம்மாவ பாத்தா ரொம்ப பெருமையா இருக்குஉலகத்துல உள்ள அத்தனை தெய்வமும் உங்களுக்கு துணையாக இருக்கட்டும்
Super amma
ஸ்டாலின் அவர்களே நான் முதல்வர் பதவிக்கு தகுதியற்றவன் என்று கூறிவிட்டு பதவியை ராஜினாமா செய்யுங்கள்.. தமிழ்நாடு நிம்மதி அடையும்
Hats off to the two Advocates, prove your profession, The Almighty will be with you and your family
சாத்தான் குளம் வழக்கில் பெண் காவலர் உண்மையை சொன்னதுபோல் ஸ்ரீமதி வழக்கிலும் யாராவது மனசாட்சி உள்ளவர்கள் ஊடகம் வாயிலாக உண்மையை சொல்ல வேண்டும். Justice for srimathi.😭😭😭😭😭
நானும் எதிர் பார்க்கிறேன்.. எதாவது அதிசயம் நடக்குமென்று
👍yes, அது கிருந்திகா Teacher-மூலம் நடக்கும் என எதிர்பார்கிறேன்.🙏🏼
Ni CT
@@antani5587 hu
நக்கீரன் மூன்றாம் கண் மூலம் உண்மையை வெளி கொணர வேண்டும்!! சந்தேகம் இருப்பது தமிழ்நாடு மக்களுகே தெரியும்!!!
சார் நீங்க ஒரு உதவி செய்யணும் 🙏. அந்த நீதி மன்றம் judge அய்யாவுக்கு அவங்க கொடுத்த பணத்தை விட நாங்க ரெண்டு மடங்கு கொடுக்கிறோம். நாங்க ஒரு கோடி மக்கள் இருக்கோம் ஆளுக்கு Rs. 50 போட்டால் 50 கோடி வரும். இன்னும் வேண்டுமானுலும் தரோம். எங்க பக்கம் நீதி வழங்க வேண்டாம் இந்த வழக்கில் யார் பக்கம் நியாயம் இருக்கிறதோ அவருக்கு நீதி கொடுத்தால் போதும் 😭😭😭🙏🙏
நாட்டுக்கு நல்லா முதல்வர் கெடைசார்னு சந்தோச பட்டேன் ஆனா Waste தானு இப்போ புறிது😑😑😑
Yes.
Total Waste. 👍
முந்தைய ஆட்சியில் 4 கொலைகள் இந்த பள்ளியில் நடந்துள்ளது. அப்போதெல்லாம் அரசு மற்றும் அரசியல் அப்படியே மறைத்து விட்டது. இப்போது விசாரணை நடக்கிறது. நக்கீரனுக்கு வாழ்த்துக்கள். நிச்சயமாக நீதி கிடைக்கும்
Vilambara piryer
நக்கீரன் நெற்றி கண்ணை திறந்து விட்டது. இனிமேல் யாரும் தப்பிக்க முடியாது. உண்மையான உண்மை விரைவில் வெளிவந்து விடும்.வீரப்னையே சந்தித்து விட்டு வந்த நக்கீரனுக்கு இதை ஸ்ரீமதி விபரம் எம்மாத்திரம். நக்கீரன் வாழ்க.
மண்ணாங்கட்டியை விசாரிக்க மாட்டார்களா?
Unmai
Correct sir
இந்த அம்மா விவரமா இருக்குறதானால இவ்வளவு போரடாறுங்க. படிக்காத அம்மாவ இரூந்த இந்த கொலை பத்தி நியூஸ் வெளியேவே வராது. எனக்கும் ஒரு பொண்ணுதான் இந்த அம்மாவோட நிலைமை என்னால் நினைச்சு கூட பாக்க முடியல. கடவுள் உங்களுக்கு இன்னும் மன தைரியத்தை குடுக்கணும்
காவல் துறை விலை போய்விட்டது..
உண்மை கண்டறியும் வக்கீல் குழுக்களுக்கு நன்றி..
நக்கீரன் குழுவுக்கு மக்களின் ஆதரவு என்றும் உண்டு...
கலிகாலத்தில் சட்டம் தன் கடமையை செய்யாது வினை விதைத்தவன் வினை அறுப்பான் சத்தியம்.🙏🙏🙏
பெரியார் மண்ணுனு சொல்றோம் ஆனால் ஒரு பொண்ணுக்கு நீதி கிடைக்க இவ்வளவு போராட வேண்டிய நிலை உள்ளது
💔🤡👎
🥲🥲
பாரதியார் மண்ணா இருந்தா இந்த incident யே தவிர்த்து இருக்கலாம்
@@v.balajivlogs...1413 ipdiye pesi pesi mannaa poitrukome suya விமர்சனம் வேண்டும் சுய உணர்தல் வேண்டும் 🤡🤦🏽♂️
Periyar mairu mannu apadinu yaar sonnadhu
Periyar mannu Mumbai red light area dhan Periyar mannu
This is Kamaraj bharathiyar v.0.c mannu
மற்ற செய்தித்தாள்கள் அமைதி காக இருத்தாலும் நக்கீரன் இந்த வழக்கில் சிறப்புகாக செயல்படுகிறது.நக்கீரன் மென் மேலும் வளர வேண்டும்
நீதிக்காக தொடர்ந்து பாடுபடும் நக்கீரனுக்கும், காசி விஸ்வநாதன் ஐயா அவர்களுக்கும் உளமார நன்றியை தெரிவித்துக் கொள்ளும் கோடான கோடி உலக தமிழர்களில் ஒருவன் நான்
மிகவும் நன்றி நக்கீரன்னுக்கு மட்டுமே 🙏🙏🙏
Prakash அண்ணா super,, நீதி கிடைக்கும்வரை வரை விடாதீங்க.நக்கீரன் அண்ணா நீதி கிடைக்கும் என நம்புகிறோம்.
நக்கீரனுக்கு தலை வணங்குகிறேன்...🙏🙏🙏
👍
தாயும், வழக்கறிஞர்களும் மன உறுதியுடன் முன்னெடுத்து செல்லுங்கள்.தமிழகத்தின் மக்கள் உங்களுடன் பயணிக்கிறோம்.
கண்டிப்பா நாங்களும் ஸ்ரீமதி - க்கு ஆதரவாக இருக்கோம்.
பண பலமும் அதிகார பலமும் உள்ள பள்ளி நிர்வாகத்தினரை எல்லா வழிகளிலும் எதிர்த்து நின்று நீதி கிடைக்க செய்ய, மக்கள் நாம் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். நக்கிரன், ஜீவா டுடே போன்ற மக்கள் நம்பிக்கையை பெற்ற அனைத்து ஊடகங்கள் இதை ஒருங்கிணைத்து முன்னடுக்கலாம்
They using srimathy issue to increase view...tgats all..somemire thus school invokve with bkp...if not these sombu dmk you tube will missing in action
நன்றி நக்கீரன் மீடியா &பத்திரிகை நிருபர்கள்
நீங்கள் மட்டும் தான்
உண்மை மை
வெளியில் கொண்டுவர முழுமையாக முயற்சி செய்கிறீர்கள்
நன்றி நக்கீரன் கோபால் அவர்களுக்கும் மற்றும் அதில் பணிபுரியும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் 🙏🙏🙏🙏
Srimathi amma vera level
She ls a inspiration and she is a real warrior
Thanks for advocates
Ulagathla innum nalla manushanga konjam peru irukanga 🙏
நக்கீரனுக்கு கோடான கோடி நன்றிகள்.🙏🙏🙏
பிரகாஷ் அண்ணா நன்றி. நக்கீரன் இதழுக்கு நன்றி. வாழ்த்துக்கள். Keep it up.
சிறீமதியன் அம்மாவிற்கு பக்கபலமாக நிற்கும் வழக்கறிஞர்களுக்கும்,நக்கீரன் ஆசிரியர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகளும்,வாழ்த்துக்களும்.
நக்கீரன் மட்டுமே இந்த விசயத்தில் உண்மை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பாராட்டுக்கள்
குற்றவாளிகளை விட குற்றவாளிக்கு துணை போன அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.... தரமற்ற முதல்வர் தரமற்ற ஆட்சி முறை
ஊழலுக்கு காரணமே நேர்மையற்ற அதிகாரிகள்தான்.
Annamala ithapathi paesamatara? vaayila enna dash vachirukaaru?
ஸ்டாலின் இந்த வழக்கில் அமைதி காப்பது சந்தேகத்தை அளிக்கிறது.
@@benhardas7020 அண்ணாமலை முதலமைச்சர் கிடையாது. ஸ்டாலின் தான் முதலமைச்சர். ஸ்டாலின் வாயில் என்ன -------- வைத்திருக்கிறார்??? முதலமைச்சரே பேசாத போது மற்றவர்கள் பேசி பயன் இல்லை
அண்ணாமலை வாயில் வாழைப் பழம் ஒன்றும் வைத்தி ருக்கவில்லை ரவிக்குமார் என்ற அந்த கொலைகாரக் கூட்டத் தலைவன் பி.ஜெ.பி க்காரன் அதனால் இந்த ஆடு வாய் திறக்கவில்லை
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்... 🔥💯
நீங்க சொல்றது உண்மைன்னா
செல்விதான் சூது..
அதுதான் அடி வாங்கப்போகுது இறுதியில்..
இது
ஓகேவா உங்களுக்கு?
ஆம்
Arumai
100%unmai
Well done ஐயா. These people should stand in front of justice ⚖
நெற்றிக்கண் திறந்தாலும் நீதி வேண்டும். நக்கீரன் தொடர்ந்து செயல்பட வேண்டும். தங்களுக்கு மக்கள் துணை.
வாழ்த்துக்கள்! நக்கீரன். தொடரட்டும் உங்கள் பணி. 🙏👍
நக்கீரன் சார் பிரகாஷ் மரணத்தை போன்று மீதமுள்ள உள்ள மரணங்களில் உங்களால் முடிந்த மரணங்களை களஆய்வு செய்து வெளிக் கொண்டுவந்தால் இந்த வழக்குக்கு உதவியாக இருக்கும்.
Inda koaikara naaigalai vidave kudadu
இதன் மூலம் பிரகாஷ் மரணம் நீதிமன்றத்தால் ஒரு வழக்காக எடுத்து அதன் உண்மைதன்மை வெளிவருவதற்கு வாய்ப்புண்டா?
முதலமைச்சரை பதவி நீக்கம் செய்து, கைது செய்யவேண்டும் . .
Because, he is not taking action properly. .
நீதிக்காக போராடும் அனைவருக்கும் பெண்ணினத்தின் சார்பாக நன்றி ஐயா 🙏🙏🙏 நீங்கள் பாதுகாப்பாக இருங்கள் ஐயா...
நீதிக்காக போராடும் நம்ம நக்கீரனுக்கு நாம் தொடர்ந்து முழு ஆதரவனே கொடுத்துக் கொண்டே இருப்போம் அப்போதுதான் நீதியின் விசாரணை தன்மை நீர்த்துப் போகாமல் சிதலமாகாமல் இருக்கும் எனவே நம் ஆதரவு அவர்களுக்கு முக்கியம்.....
Yes
Comment pota pothuma 🤣😭🤝
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே -நக்கீரனுக்கு மட்டுமே இது பொருத்தம்.
Yes
Sure
நக்கீரன் சார்பாக , GH வாசலில் அல்லது அந்த பகுதியில் உள்ள கடைகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை மீட்டு எடுக்கவும் .
அதே போல் அந்த பள்ளியின் அருகில் உள்ள இடங்களில் இருக்கும் சிசிடிவி பதிவுகள் எடுத்தால் அந்த கார் எத்தனை மணிக்கு பயனம் செய்தது என்று அறியலாம்
நக்கீரனின் இந்த அளப்பரிய சேவைக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. சிரம் தாழ்ந்த வணக்கங்கள் உரித்தாகுக! 💪🔥👍💪🙏💐
கையாலாகாத காவல் துறையும்
விடியாத திமுக அரசுக்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்
படும் கேவலமாக ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது சட்டம் ஒழுங்கு நடவடிக்கை சரியாக எடுக்காத கையாலகத்தனம்
🙏🙏 justice for sri Mathi 🙏🙏
First jj
Second பொள்ளாச்சி
Appuram years irunthaa intha kallakuruchi pirachanaiyai paarpom..
Next meendum jeika vachaal.. Kallakuruchi கேஸை பற்றி முதலில் விசாரிப்போம் 🤣🤣🤣அப்புறந்தான் jj &pollachi கேஸ். Confirm.🤣
Very true
Worst dmk politics...🤬🤬🤬🤬🤬. justice for srimathi 🙏🙏🙏🙏🙏🙏
Tamilan kaila aatchi erukanu bro seeman oru vaaipu kuduthu pakkalama? 🤔
Yes
என்னோட தங்கை ஸ்ரீமதி க்கு, நியாயம் கிடைக்கும் வரை நக்கீரன் விட கூடாது... நாங்கள் உங்கள் பக்கம்....
Srimathi mother seems like Braveheart!
I hope to God, the family gets justice ⚖ 🙏
ஸ்ரீமதி மரணம் கொலைதான் என்று சொன்ன நக்கீரன் கோபால் அண்ணன் அவர்களுக்கு நன்றி.
சகோதரர் நக்கீரன் உங்களை வணங்குகிறேன் ஐயா
Pragash Sir you're Great and bold nakkheeran 💯💯💯💯👍🏻🙏 percent great news in the world 🌎🌎🌎🌎 please justice for Srimathi sir 👍🏼👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Don't give any complaints to BJP leaders ,they may convert to opposite side.be careful mam.
நக்கீரன் அவர்களே உங்களுக்கு உலக மக்கள் சார்பில் கோடாண கோடி நன்றிகள்...
உங்களின் முயற்சிகள் வெற்றி அடையும்!! நக்கீரன் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
Nakkiran எப்பவுமே வாழ்க, வளர்க. Good நக்கீரன். God bless you.
நக்கீரரே, தங்கை ஸ்ரீ மதியின் நீதிக்கான தங்களது விசாரணை ஆய்வுகள், தேடல்கள் மிகவும் அதிர்ச்சி யாகவும், உண்மைகளை கட்டுடைக்க எடுக்கும் முன்னெடுப்புகள் பிரமிப்பாக வும் உள்ளது. வாழ்த்துக்கள் நக்கீரரே 🙏🙏🙏🙏🙏
hats off to nakeeran for your efford and the boldness...following up
Super
be careful they might kill kirthika
i dont trust cbcid
Thanks for every step taking to bring out the truth sir.
நக்கீரன் உண்மையை வெளியில் கொண்டு வரும் 👍
அவ்வளவு பேர் மேலும் case file பன்னுங்க.சார்
Nakheeran sir this is the humble request..pls try to reach and talk with srimathi friends or kirthika father...pls do this with full courage....god is with you...
True
காசி விஸ்வநாதன் இந்த வழக்கில் வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்களின் வெற்றி ஸ்ரீ மதி யின் ஆத் மா சாந்தி அடையும்.
இப்பொழுது பார்த்துக் கொண்டிருப்பது போல எல்லா நண்பர்களும் இந்த சேனலை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக அவர்கள் விட மாட்டார்கள் நீங்கள் மனம் தளர்ந்து பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக அவர்கள் மனம் தளர்ந்து விடுவார்கள்
Hats off to nakkiran👍👍👍
வழக்கறிங்கர்களுக்கு நக்கீரன் குழுவினர்களுக்கும் எங்களின் கோடான கோடி நன்றிகளும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
All the best. Our prayers towards justice for Sri Mathi.
உண்மைக்கு போராடும் உங்கள் முயற்சி வெற்றி பெற வேண்டும். அந்த குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும்.
ஸ்ரீமதிக்கான நீதியை உறங்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்ற மக்களின் ஆதரவு பெற்ற நக்கீரனுக்கு என்றென்றும் நன்றிகள் பல... 🙏💯
ஸ்ரீமதியின் மரணத்தில் உள்ள
உண்மையை கண்டுபிடிக்க முழு
முயற்ச்சியுடன் செயல்படும் நக்கீரன் ஊடக சகோதரர்கள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏
Justice for srimathi
நக்கீரன் மற்றும் ஶ்ரீ மதி தாயாரின் விடாமுயற்சி வெற்றி பெற இறைவனை வேண்டுகிறோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நக்கீரன்க்கு கோடிக்கணக்கான நன்றிகள் .