திருப்புகழ் 110 அவனிதனிலே (பழநி) - CLICK ♡ THANKS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 มี.ค. 2018
  • மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்
    ACCOUNT NAME - INGERSOL SELVARAJ
    ACCOUNT NUMBER - 602701518901
    BANK - ICICI BANK LTD
    BRANCH - MAYILADUTHURAI MAHADHANA ATRT
    IFSC CODE - ICIC0001912
    CITY - MAYURAM (MAYILADUTHURAI)
    DISTRICT - NAGAPATTINAM
    STATE - TAMIL NADU
    MICR CODE - 609229005
    BRANCH CODE - 001912
    ADDRESS - ICICI BANK LTD, RMS ARCADE, NEW NO. 54, MAHADHANA STREET, MAYILADUTHURAI 609001, TAMIL NADU
    நன்றி - இங்கர்சால்
    .
    அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
    அழகுபெற வேந டந்து, இளைஞோனாய்
    அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
    அதிவிதம தாய்வ ளர்ந்து, பதினாறாய்
    சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
    திருவடிக ளேநி னைந்து, துதியாமல்
    தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
    திரியுமடி யேனை யுன்ற, னடிசேராய்
    மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
    மணிமுடியின் மீத ணிந்த, மகதேவர்
    மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
    மலைமகள்கு மார துங்க, வடிவேலா
    பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
    படியதிர வேந டந்த, கழல்வீரா
    பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
    பழநிமலை மேல மர்ந்த, பெருமாளே.

ความคิดเห็น • 1.2K

  • @m.c.g.ganesanchelliahpilla8123
    @m.c.g.ganesanchelliahpilla8123 9 หลายเดือนก่อน +142

    அருகிணகிரிநாதரை நேரடியாக பார்ககவில்லை. அய்யா திரு சம்பந்த குருக்களின் குரல் மூலமாக அருணகிரிநாதரை நேரில் தரிசனம் செய்த உணர்வை ஏற்படுத்தியதற்க்கு மிக்க நன்றி அய்யா. பல்லாண்டுகாலம் வாழ்ந்து பக்தி மழை பொழிவீர்கள் அய்யா 🙏🙏🙏

    • @HamsaveniKrishnamurthy
      @HamsaveniKrishnamurthy 7 หลายเดือนก่อน +3

      😊caka caka inemy mugan songs .singer also very powerfull ma manithar always this songs my heart touch .thanks

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 ปีที่แล้ว +348

    எவர் பாடினும்
    இவர் பாடுவதில் தோன்றுவன, உருக்கம்,
    காந்த ஈர்ப்பு,
    செவிநிறைக்கும் குளிர்குரல் ......
    ஐயா நீடூழி வாழ்க!
    திருப்புகழ் முழுதும் பாடி அருள்க!!!!

    • @sriloshan9931
      @sriloshan9931 ปีที่แล้ว +1

      Of course 👍♥️♥️♥️♥️♥️
      Sir you're really great
      Vera leval voice 🥰🥰🥰
      ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @jayasreel4539
      @jayasreel4539 ปีที่แล้ว

      Ul

    • @sathikbasha7865
      @sathikbasha7865 11 หลายเดือนก่อน +1

      Yes urs absalom right

    • @srinivasan5588
      @srinivasan5588 9 หลายเดือนก่อน +2

      உண்மை யார் இவர்

    • @susilalogandaramesh8767
      @susilalogandaramesh8767 8 หลายเดือนก่อน +3

      அற்புதமான பாடல்.

  • @svlmani
    @svlmani 5 ปีที่แล้ว +428

    அவனி தனிலே பிறந்து மதலையெனவே தவழ்ந்து
    அழகு பெறவே நடந்து, இளை ஞோனாய்
    அரு மழலையே மிகுந்து குதலை மொழயே புகன்று
    அதி விதமதாய் வளர்ந்து, பதினாறாய்
    சிவ கலைகளா கமங்கள் மிகவு மறை யோதும ன்பர்
    திருவடிகளே நினைந்து, துதியாமல்
    தெரிவையர்களா சை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
    திரியுமடி யேனை யுன்ற, னடிசேராய்
    மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீத ணிந்த, மகதேவர்
    மனமகிழவேய ணைந்து ஒருபுறம தாக வந்த மலைமகள் குமார துங்க, வடிவேலா
    பவனி வரவே யுகந்து மயிலின் மிசையே திகழ்ந்து படியதிர வே நடந்த, கழல் வீரா
    பரமபதமே செறிந்த முருகனென வேயுகந்து
    பழநி மலை மேல மர்ந்த, பெருமாளே.

  • @javanpannadi
    @javanpannadi 4 ปีที่แล้ว +213

    சம்பந்தம் குருக்கள் மட்டும் இந்த திருவமுது திருப்புகழை பாடுவதைனை கேட்காமல் இருந்து இருந்தால் ,திருப்புகழின் அருமையை அறியாத பாவியாய் இருந்து இருப்பேன்.!
    ௐ முருகா ௐமுருகா ௐமுருகா

  • @rameshkrishnan3250
    @rameshkrishnan3250 2 ปีที่แล้ว +141

    அதிகாலையில் 05:00 மணிக்கு இந்த பாடலை வீட்டில் கேட்டால் நல்லா இருக்கும் திருப்புகழ் பாடிய அவருக்கு நன்றிகள் பல

    • @saravanan007saravanan4
      @saravanan007saravanan4 11 หลายเดือนก่อน

      சம்பந்தம் குருக்கள் அவர்கள்

    • @sandhyamahe7500
      @sandhyamahe7500 2 หลายเดือนก่อน +1

      ஐய்யா தாங்கள் எத்தனை மணிக்கு எழுந்திருப்பீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 5 ปีที่แล้ว +683

    இம்மாதிரி திருப்புகழின் முக்கிய பாடல்களைப் பதிவிட்டால் இளைய தலைமுறையினரும் ஆர்வத்துடன் கேட்டுக் கற்றுக் கொள்வர் ...
    அற்புதம் ..தங்களின் குரல், பாவம், உணர்ந்து பாடும் தன்மை - அனைத்தும் ..
    தங்களின் இந்த இறைப்பணி, தொய்வின்றி தொடர நல்வாழ்த்துக்கள் ...ஐயா..!

  • @akilantamizhan8637
    @akilantamizhan8637 2 ปีที่แล้ว +556

    குதலை மொழி என்றால் முதல் மொழி என்று பொருள். அதாவது உலகின் முதல் மொழியான தமிழை பேசியவன் நம் வேலன்!
    🔥 ❤️

    • @Anon13100
      @Anon13100 ปีที่แล้ว +11

      ஆ...அற்புதம். நன்றி.

    • @ARR_ARR_RSF
      @ARR_ARR_RSF ปีที่แล้ว +4

      👍👍👍👍👍

    • @kuttyelakuttyela4394
      @kuttyelakuttyela4394 ปีที่แล้ว +5

      அருமையான தகவல்👌நன்றி

    • @user-dc7vm7lt3l
      @user-dc7vm7lt3l ปีที่แล้ว +44

      குதலை மொழி என்பது மழலை மொழி பேசும் என்று பொருள்

    • @meenambalkrishnan3362
      @meenambalkrishnan3362 ปีที่แล้ว +1

      🙏🙏

  • @Shivakumar2810
    @Shivakumar2810 4 ปีที่แล้ว +133

    பாண்டிச்சேரி சம்பந்த குருக்களின் நாவில்
    அந்த குமரனே குடி கொண்டுள்ளான்.

    • @sambandamgurukkal8174
      @sambandamgurukkal8174 3 ปีที่แล้ว +14

      நன்றி

    • @kmponnuvel829
      @kmponnuvel829 2 ปีที่แล้ว

      @@sambandamgurukkal8174 மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்

  • @chandram9710
    @chandram9710 2 ปีที่แล้ว +210

    அருணகிரி நாதரின் கருணையால் கிடைத்த இத்திருப்புகழ் அற்புதம். பாடியவரின் குரலும் அழகு.

  • @selvarajant
    @selvarajant 2 ปีที่แล้ว +132

    கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைக்கும் பாடல் சம்பந்தம் அய்யாவின் இனிமையான குரலில்

  • @prabhakaran6502
    @prabhakaran6502 5 ปีที่แล้ว +289

    அவனிதனிலே பிறந்து ... இந்த பூமியிலே பிறந்து
    மதலை எனவே தவழ்ந்து ... குழந்தை எனத் தவழ்ந்து
    அழகு பெறவே நடந்து ... அழகு பெறும் வகையில் நடை பழகி
    இளைஞோனாய் ... இளைஞனாய்
    அருமழலையே மிகுந்து ... அரிய மழலைச் சொல்லே மிகுந்து வர
    குதலை மொழியே புகன்று ... குதலை மொழிகளே பேசி
    அதிவிதம் அதாய் வளர்ந்து ... அதிக விதமாக வயதுக்கு ஒப்ப
    வளர்ந்து
    பதினாறாய் ... வயதும் பதினாறு ஆகி,
    சிவகலைகள் ஆகமங்கள் ... சைவ நூல்கள், சிவ ஆகமங்கள்,
    மிகவுமறை ஓதும் அன்பர் ... மிக்க வேதங்களை ஓதும்
    அன்பர்களுடைய
    திருவடிகளே நினைந்து துதியாமல் ... திருவடிகளையே நினைந்து
    துதிக்காமல்,
    தெரிவையர்கள் ஆசை மிஞ்சி ... மாதர்களின் மீது ஆசை மிகுந்து
    வெகுகவலை யாய்உழன்று ... அதன் காரணமாக மிக்க கவலையுடன்
    அலைந்து
    திரியும் அடியேனை ... திரிகின்ற அடியேனை,
    உன்றன் அடிசேராய் ... உனது திருவடிகளில் சேர்க்க மாட்டாயா?
    மவுன உபதேச சம்பு ... சும்மா இரு என்ற மெளன உபதேசம்
    செய்த சம்பு,
    மதியறுகு வேணி தும்பை ... பிறைச்சந்திரன், அறுகம்புல், கங்கை,
    தும்பைப்பூ
    மணிமுடியின் மீதணிந்த மகதேவர் ... தன் மணி முடியின்
    மேலணிந்த மகாதேவர்,
    மனமகிழவே அணைந்து ... மனமகிழும்படி அவரை
    அணைத்துக்கொண்டு
    ஒருபுறமதாகவந்த ... அவரது இடப்புறத்தில் வந்தமர்ந்த
    மலைமகள் குமார ... பார்வதியின் குமாரனே
    துங்க வடிவேலா ... பரிசுத்தமும் கூர்மையும் உடைய வேலினை
    உடையவனே
    பவனி வரவே உகந்து ... இவ்வுலகைச் சுற்றிவரவே ஆசை கொண்டு
    மயிலின் மிசையே திகழ்ந்து ... மயிலின் மேல் ஏறி விளங்கி
    படி அதிரவே நடந்த ... பூமி அதிரவே வலம் வந்த
    கழல்வீரா ... வீரக் கழல் அணிந்த வீரனே
    பரம பதமே செறிந்த ... மோட்ச வீட்டில் பொருந்தி நின்று
    முருகன் எனவே உகந்து ... முருகன் என விளங்கி
    பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே. ... பழனிமலையில்
    வீற்ற பெருமாளே.

    • @raveebala2533
      @raveebala2533 5 ปีที่แล้ว +2

      prabha karan
      இந்த திருப்புகழ் யார் இயற்றினது அருணகிரிநாதரா
      இதன் கடைசிவரிகள் எல்லாம் தவறாக உள்ளது
      தயவு செய்து விளக்கம்தரவும் நன்றி

    • @manjulagp397
      @manjulagp397 5 ปีที่แล้ว

      00

    • @Nova-lq9il
      @Nova-lq9il 5 ปีที่แล้ว +1

      தங்கள் முயற்ச்சிக்கு மிக்க நன்றி

    • @ganesanm6370
      @ganesanm6370 4 ปีที่แล้ว +3

      அருமையான விளக்கம்

    • @alliswell-wu4yz
      @alliswell-wu4yz 4 ปีที่แล้ว +3

      sirappu .mangalam undagatum

  • @brajendranbalasundaram3236
    @brajendranbalasundaram3236 3 ปีที่แล้ว +148

    பாண்டிச்சேரி சம்பந்த குருக்களின் தெய்விக குரல் வளம், உள்ளம் பேரின்பம் அடைகிறது மெய்மறக்க செய்கிறது.

    • @rajisamji
      @rajisamji 2 ปีที่แล้ว +3

      உண்மை இவர் குரல் எப்பொழுதும் நம்மை உருக வைக்கும்

    • @sureships7113
      @sureships7113 2 ปีที่แล้ว

      @@rajisamji wwwqwwqwwqqwwwwwwwwqqqwwqwwwwwwwwwwwcwwwwwwwwwwwwwwwwwwwsswwwswsssswwssssass4wwwqwwqwwqqwwwwwwwwqqqwwqwwwwwwwwwwwcwwwwwwwwwwwwwwwwwwwsswwwswsssswwssssas ssssssssss

    • @thiruneelu8326
      @thiruneelu8326 ปีที่แล้ว +2

      உண்மை ஐயா

    • @arunasaranathan4245
      @arunasaranathan4245 ปีที่แล้ว

      அநுமை

    • @prakashmurugesan4843
      @prakashmurugesan4843 ปีที่แล้ว +2

      அருமை அய்யா

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 8 หลายเดือนก่อน +20

    முருகனுக்கு அருமையான பாடல் வரிகள் பாடியவரும் சிறப்பாக பாடியுள்ளார் அவருக்கும் இந்தப் பாட்டை இயற்றியவருக்கு முருகன் அருள் பெற வேண்டுகிறேன் 🙏💕💕💕💕💕 ஓம் முருகனின் பாதங்களே போற்றி போற்றி போற்றி ஓம்💕

  • @jothivelr4204
    @jothivelr4204 2 ปีที่แล้ว +17

    திருப்புகழை பாடினால் திக்குவாய் பிரச்சினை தீரும்....
    பேச்சாற்றல் பெருகும்....
    தேன் தமிழ் வாழ்க, செழிக்க வையகம் முழுவதும்.....

    • @Anon13100
      @Anon13100 ปีที่แล้ว

      தகவலுக்கு நன்றி, அன்பரே. அன்புடன்.

    • @sowndaryar.s3971
      @sowndaryar.s3971 3 หลายเดือนก่อน

      Appadiya enakkum pesum pothu thikkum 😔😔😔😔

  • @superannanrajan3137
    @superannanrajan3137 4 หลายเดือนก่อน +17

    கலியுக தெய்வம் கந்த பெருமான் திருப்புகழ் பாடிய அய்யாவின் குரல் மிக அருமை👌👌👌

  • @ntk4757
    @ntk4757 2 ปีที่แล้ว +43

    எத்தனை முறை கேட்டாலும் முருகன் துதுதியால் கவலைகள் மறைந்தன

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 ปีที่แล้ว +38

    சக பாடல்களில் இது சாகா வரம்பெற்ற பாடல் ; பாடியோரும், துணை நின்றோரும் தோரணமலை முருகன் அருளால் வாழ்க .... நீடுழி வாழ்கவே🙏🌹

  • @perumalperumal8530
    @perumalperumal8530 2 ปีที่แล้ว +34

    தமிழ் மொழிக்கு உயிர் உண்டு என்று நான் இப்பாடல் மூலம் உணர்கிறேன்...

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 4 หลายเดือนก่อน

      பக்தி தமிழ் தான் காரணம்

  • @thambirak
    @thambirak 4 ปีที่แล้ว +42

    தமிழின் தலைவா போற்றி!தமிழர்களின் இறைவா போற்றி!குறிஞ்சி நிலத்தலைவா போற்றி!செந்தமிழ் செயோனே போற்றி!
    முப்பாட்டன் முருகனே போற்றி!போற்றி!!🙏🙏🙏🙏

  • @vijaykumarec
    @vijaykumarec 4 ปีที่แล้ว +135

    தெய்விக குரல்... முருகா......

  • @kathirsanthosh3146
    @kathirsanthosh3146 ปีที่แล้ว +8

    நானும் சங்கீதம் கற்று இறைவனை வழிபட வேண்டும் என தூண்டும் பாடலின் இனிமை, இசை, பாடியவரின் குரல் நன்று நன்று.

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 4 ปีที่แล้ว +80

    இன்னும் நிறைய முருகன் பாடல் பாட வேண்டும்

  • @TopChefs
    @TopChefs 3 ปีที่แล้ว +31

    இன்று மட்டும் பத்துமுறைக்கு மேல் கேட்டுவிட்டேன் , இன்னமும் கேட்கதூண்டும் குரல் , அழகிய தமிழ் வரிகள் , முருகா

  • @priyakarthik8535
    @priyakarthik8535 4 ปีที่แล้ว +98

    கேட்கவே மிக இனிமையாக உள்ளது

  • @praveenaviswanathan6985
    @praveenaviswanathan6985 ปีที่แล้ว +7

    எனக்கு இந்த பாட்டு கூட சேர்ந்து பாடும்போது மனசுல ஒரு இனம் புரியாத பெரிய ஆனந்தம்... 🙏🙏🙏💐

  • @seralathansurveyor3123
    @seralathansurveyor3123 3 ปีที่แล้ว +18

    திருச்சிற்றமபலம்
    பாடலை கேட்காத நாளே இல்லை. என்னே என்று இயம்புவது. வியப்பிலும் வியப்பு. அருமை. தெய்வீக குரல் அய்யா! இனிமையான மெட்டு. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
    வாழ்க பல்லாண்டு.....
    திருச்சிற்றம்பலம்.

  • @chandranthavasi2243
    @chandranthavasi2243 ปีที่แล้ว +23

    மனது நிம்மதி அடையும்இத்தபாடல்களால்
    முருகா உன் திருவடி சரணம்🙏🙏🙏🙏🙏

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 ปีที่แล้ว +4

    கருணைக் கடல்
    கந்த வேல் பழநி மலை
    பஞ்சாமிர்தமாக இனிக்கிறார்.
    பஞ்சாமிர்தம் உண்ண
    அளவுண்டு.ஆனால்
    பழநி பதிகம் தெவிட்டாத குரல் அமுதம்.வாழ்க வளமுடன்.ஜெய் ஸாய் ராம்.

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว +18

    அவனிநிறை திருமுருகன் கனியழகு சொலும் திருப்புகழை எம் மனம் மகிழப் பாடியதற்கு நன்றி ஐயா... நன்றி...

  • @abinav2208
    @abinav2208 2 หลายเดือนก่อน +2

    தினமும் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பக்தி மிகுந்த திருப்புகழ் ஓம் சரவணபவா

  • @jayanthisundaram9709
    @jayanthisundaram9709 ปีที่แล้ว +22

    அற்புதமான பாடல் கேட்க காதிற்கு இனிமையாக இருந்தது முருகன் உருவத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது நல்லது நல்லது நல்லது

  • @deepaknaidu3915
    @deepaknaidu3915 4 ปีที่แล้ว +16

    கன்ணீர் வருகின்ரன இந்த பாடலை கேடட்டால் அந்தலவுக்கு மனதை உருக்கும் பாடல் இது

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj9353 5 ปีที่แล้ว +135

    குருநாதர் அருணகிரிநாதர் புகழ் இப்புவியுள்ளவரை ஓங்கும். வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா.

  • @sakthiganesh8161
    @sakthiganesh8161 4 ปีที่แล้ว +51

    கந்தா போற்றி கடம்பா போற்றி
    கதிர்வேலா போற்றி
    கார்த்திகேயா போற்றி
    எம்பெருமானே போற்றி
    முருகப்பெருமானே போற்றி
    போற்றி போற்றி

  • @jayalakshmic3574
    @jayalakshmic3574 3 ปีที่แล้ว +22

    ஓம் முருகப்பெருமானே போற்றி என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டுகிறேன்

  • @S1RAVINDRAN
    @S1RAVINDRAN ปีที่แล้ว +5

    இந்த பாட்டை கேட்டு கொண்டு பழனி மேல் செல்வது போல் சுகம் எதுவும் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajumarappa8378
    @rajumarappa8378 2 ปีที่แล้ว +23

    சம்பந்தர் அய்யா குரல் வளம் , உள்ளத்தை உருக்கும்..
    அற்புதமான சாரீரம்.
    அவரை வணங்கி மகிழ்கிறேன்

    • @nagaraj82
      @nagaraj82 2 ปีที่แล้ว

      ஆம் அய்யா

  • @balajichandran7724
    @balajichandran7724 2 ปีที่แล้ว +6

    இந்த பாடல் கேட்டு நான் ஏன் அழுகிறேன் என்று தெரியவில்லை 😭😭😭😭😭

  • @ramalingamramalingam2457
    @ramalingamramalingam2457 ปีที่แล้ว +18

    பாடியவர் குரல் அழகோ அழகு 🌹🙏

  • @niranjankumarnm1060
    @niranjankumarnm1060 ปีที่แล้ว +9

    அண்ணன் இங்கர்சால் அவர்களுக்கு மிக்க நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்

  • @chithrabharathidasan6144
    @chithrabharathidasan6144 2 วันที่ผ่านมา

    அவனிதனிலே திரு புகழை தினமும் கேட்டேன் என்னோட கணவர் குடித்து விட்டு வேலைக்கு சொல்லாமல் மிகவும் கஷ்டப்பட்ட படுதினார் இப்போது மீண்டும் வண்டிக்கு போய்விட்டார் தினசரி இந்த திரு புகழை முருகனிடம் வேண்டி மனமுருகி கேட்கிறேன்

  • @sivask
    @sivask ปีที่แล้ว +4

    தினம் ஒரு திருப்புகழ் பாடல் கேட்டு என் வேலையே தொடங்குவேன் , அருணகிரி நாதர் குருவே சரணம்

  • @shyamalaprakash3519
    @shyamalaprakash3519 2 ปีที่แล้ว +7

    எத்தனை தடவை கேட்டாலும் குரலும் இசையும் மீண்டும் கேட்க வைக்கிறது

  • @arivuanbu7200
    @arivuanbu7200 2 ปีที่แล้ว +9

    பாடலை செவிமடுக்கும்போது மனம் ஒரு கணமும் வேறெங்கும்
    போவதில்லை...
    இதனைவிட வேறென்ன வேண்டும்.அய்யா அவர்களது குரலில் பொங்கும் திருப்புகழுக்கு...
    யாமறிந்த குரல்தனிலே . .
    திருப்புகழ்ப்பாடும் தங்களது குரல்போல் ஏதொன்றுமில்லை அய்யா..வாழ்க வளமுடன்..

  • @prabhusi4753
    @prabhusi4753 2 ปีที่แล้ว +6

    மிக அருமை தமிழ்மொழியின் பெருமை முருகா அருணகிரிநாதரின் திருபுகழ் வாழ்க வாழ்க என்றும் பல்லாண்டு தமிழ்மொழி நீடூடி வாழ்க🙏👍

  • @selvanavam3136
    @selvanavam3136 ปีที่แล้ว +4

    அருமையாகப் பாடுகின்றார் வணக்கம் 🙏 பரமபதமாய செந்தில் முருகனெனவே யுகந்து பழனிமலை மேலமர்ந்த பெருமானே🙏என்று பாடுகின்றார் ஐயா .

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 4 ปีที่แล้ว +8

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் திருப்புகழ் தமிழ்ப்பாடல் மிக மிக அருமை நன்றி மகிழ்ச்சி 😃

  • @indrakumars3739
    @indrakumars3739 2 ปีที่แล้ว +9

    திருப்புகழுக்கு உருகாதவர் என கூற கேட்டுள்ளோம் மீண்டும் மீண்டும் கேட்க மனம் அமைதி பெறுவதை உணர்ந்தேன் ஆறாவது அறிவின் துணைக் கொண்டு

    • @ganeshnamasivayam9168
      @ganeshnamasivayam9168 ปีที่แล้ว

      @Indra : Thiruvasagathiru urukar Oruvasakathirkum urugar! :), Never mind ..applies to both :) :) Its all Divine!

  • @farithabanu3199
    @farithabanu3199 4 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகன் அரோகரா 🙏 மனதில் இருக்கும் கவலையை மறந்து என் அப்பன் முருகன் இருக்கிறார் என்று நம்புகிறேன் இப்பாடல் தினமும் கேட்கிறேன் 🙏 அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா 🙏 வேல் மயில் துணை 🙏🤲🥰😭💚

  • @rajkanthcj783
    @rajkanthcj783 4 ปีที่แล้ว +1

    ஆஹா அற்புதம் எத்தனை நாட்கள் நீங்கள் துதித்த திருப்புகழை கேட்காமல் வாழ்ந்தேனே இல்லை இல்லை வதை பட்டுக் கொண்டிருந் தேனே எம்பெருமான் முருகப் பெருமானின் திருவருள் இல்லையெனில் இப்படி ஒரு குரல் வளத்துடன் லயத்து பாட முடியாது அதுவும் தமிழில் கொஞ்சி விளையாடும் உமது குரலோடு முருகன் வாழ்கிறார் உணர்ந்தேன் சுவைத்தேன் மலைத்தேன்

  • @elangopoojaeswari4569
    @elangopoojaeswari4569 2 ปีที่แล้ว +7

    அருணகிரிநாதர் பெருமான் குரல் ஆகவே பாவிக்கிறேன் நன்றி அப்பனே வாழ்த்துக்கள்

  • @sampath8630
    @sampath8630 ปีที่แล้ว +4

    பெருமதிப்புக்குரிய திரு சம்பந்தன் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாடல் இசை அருமையிலும் அருமை. புகழோடு வாழ்க பல்லாண்டு. ஓம் சரவணபவ ஓம்

  • @ramalingamPalanisamy
    @ramalingamPalanisamy 2 ปีที่แล้ว +2

    திரு. சம்பந்தம் குருக்களின் இனிய குரல், பின்னணி இசை.... மிருதங்கம், கஞ்சிரா , 🎻 வயலின் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற இந்த பதிவுகளை கேட்கும் போது மெய்மறந்து முருகனை மனதால் நினைத்து கொண்டு மெய்சிலிர்க்க வைக்கிறது.என்னைப் போன்ற இளம் தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளது.தங்களின் தமிழ் தொண்டு , வாரியார் சுவாமிகள் போன்று வளர ,குரு அருளும், திருவருளும் துணை நிற்கும். வாழ்க வளமுடன் 🙏

  • @k.rajkumar8994
    @k.rajkumar8994 2 ปีที่แล้ว +33

    This song mesmarised my mind and soul. Thanks to the singer

  • @vinothlic9591
    @vinothlic9591 2 ปีที่แล้ว +3

    உங்களின் குரல் வளம் மெய் சிலிர்க்க வைக்கிறது ஐயா. மற்ற அனைத்து பாடல்களும் உங்கள் குரலில் பாட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்பாடல்களை youtube ல் பதிவேற்றம் செய்தால் நன்றாக இருக்கும் ஐயா. முருகன் அருள் புரியட்டும். 🙏🙏🙏🙏

  • @muthukumaran1706
    @muthukumaran1706 2 ปีที่แล้ว +24

    மிக அருமையான குரல். ஓம் முருகா சரணம்.

  • @bharathi6951
    @bharathi6951 3 ปีที่แล้ว +42

    மனதை உருக்கும் தெய்வீக குரல்

  • @vasudhakota972
    @vasudhakota972 4 ปีที่แล้ว +25

    *Lyrics and Translation - Thiruppugazh*
    Song 110 - avanidhanilE (pazhani)
    avanithanilE piRandhu madhalai enavE thavazhndhu
    azhagu peRavE nadandhu ...... iLainyOnAy
    aru mazhalaiyE migundhu kudhalai mozhiyE pugandru
    athi vidhamadhAy vaLarndhu ...... padhinARAy
    siva kalaigaL AgamangaL migavum maRai Odhum anbar
    thiruvadigaLE ninaindhu ...... thudhiyAmal
    therivaiyarkaL Asai minji vegu kavalaiyAy uzhandru
    thiriyum adiyEnai undRan ...... adisErAy
    mavuna upadhEsa sambu madhiy aRugu vENi thumbai
    maNi mudiyin meedhu aNindha ...... magadhEvar
    manamagizhavEy aNaindhu orupuRamadhAga vandha
    malaimagaL kumAra thunga ...... vadivElA
    bavani varavE yugandhu mayilin misaiyE thigazhndhu
    padi yadhiravE nadandha ...... kazhal veerA
    paramapadhamE seRindha murugan enavEy ugandhu
    pazhani malai mEl amarndha ...... perumALE.
    ......... Meaning .........
    avanithanilE piRandhu:
    [Having taken birth in this world,]
    madhalai enavE thavazhndhu:
    [crawling as a kid,]
    azhagu peRavE nadandhu:
    [having walked about in a beautiful way,]
    iLainyOnAy:
    [I became a youth;]
    arumazhalaiyE migundhu:
    [babbling all childish pranks,]
    kudhalai mozhiyE pugandru:
    [uttering sweet-nothings,]
    athividham adhAy vaLarndhu:
    [I grew up in so many ways]
    padhinARAy:
    [and reached the age of 16.]
    sivakalaigaL AgamangaL:
    [SivA's scriptures - SivA AgamAs (rules of worship)]
    migavumaRai Odhum anbar:
    [and a lot of VEdic scriptures - Your devotees chant these;]
    thiruvadigaLE ninaindhu thudhiyAmal:
    [I never praised their holy feet nor prostrated before them.]
    therivaiyarkaL Asai minji:
    [I was overwhelmed by lust for women;]
    vegukavalai yAy uzhandru:
    [I was grief-stricken]
    thiriyum adiyEnai:
    [and rambled here and there, the lowly me.]
    undran adisErAy:
    [Will You lift me unto Your holy feet?]
    mavuna upadhEsa sambu:
    [Samba SivA, who preached 'silence' (as Dakshinamurthy), with]
    madhiyaRugu vENi thumbai:
    [moon, aRugam (cynodon) grass, Ganga river and thumbai (leucas) flower,]
    maNimudiyin meedh aNindha magadhEvar:
    [adorning His Great matted hair, that Mahadeva,]
    manamagizhavE aNaindhu:
    [was embraced joyfully]
    orupuRama dhAga vandha:
    [and His left side was concorporated]
    malaimagaL:
    [The Daughter of the Mountain (PArvathi); (as ArdhanAri)]
    kumAra:
    [You are her Son, and]
    thunga vadivElA:
    [You possess the pure and sharp Spear!]
    bavani varavE ugandhu:
    [Desirous of circumambulating the entire earth,]
    mayilin misaiyE thigazhndhu:
    [You mounted the Peacock]
    padi adhiravE nadandha:
    [and as You went around, the whole earth trembled!]
    kazhal veerA:
    [Oh warrior, You are the brave one, with the anklet!]
    parama padhamE seRindha:
    [You are fully present at the Heavenly Abode (MOkshA)]
    murugan enavE ugandhu:
    [and are known as Murugan; and You chose]
    pazhanimalai mEl amarndha:
    [the Mount of Pazhani as Your abode,]
    perumALE.:
    [Oh, Great One!]

    • @ramasamychidambaram4062
      @ramasamychidambaram4062 3 ปีที่แล้ว +2

      Thiruchitrambalam. Nandri. Sincere efforts taken to provide the divine meaning. Valgah Valamudan

    • @Anon13100
      @Anon13100 ปีที่แล้ว +2

      Thank you for your beautiful translations.

  • @s.jayasrisrinivasan3590
    @s.jayasrisrinivasan3590 2 ปีที่แล้ว +5

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    வீர வேல் முருகனுக்கு அரோகரா.

  • @kannianv973
    @kannianv973 ปีที่แล้ว +3

    அவனிதனிலே பிறந்து -
    அருமையான திருப்புகழ் பாடல்.
    முருகப் பெருமான் திருவடியே போற்றி, போற்றி, போற்றி.

  • @karthickraj6461
    @karthickraj6461 9 หลายเดือนก่อน +1

    உள்ளம் உருகி நெஞ்சம் உருகி அற்புதமான ஒரு பாடல் இந்தப் பாடல் ஆனந்தக் கண்ணீர் அரோகரா

  • @Ela.veera17
    @Ela.veera17 8 หลายเดือนก่อน +1

    அரு மொழி!
    ஆகச் சிறந்த குரல்!
    இனியதொரு ராகம்!
    ஈர்த்தததன் தாளம்!
    உயிர்ப்பூட்டும் வரிகள்!
    ஊசலாட்டும் நெறிகள்!
    என்னதென
    ஒப்பனை செய்வேன்!
    ஏழேழு நாட்களும் கற்பனை செய்தேன்!
    ஐம்புலன்களும்..
    ஒன்றையொன்று மறந்து,
    ஓதுமேயானால்!
    ஔடதமான
    அ "ஃ" தே
    என் அப்பனின் திருப்புகழ்!!!!

  • @ravindranravindran1225
    @ravindranravindran1225 2 ปีที่แล้ว +7

    அருமையான தமிழை வரிகளுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல. வாழ்க வளமுடன்

  • @rameshkumar-lw1kl
    @rameshkumar-lw1kl ปีที่แล้ว +6

    உங்கள் குரல் இனிமைக்கு தலை வணங்குகிறேன் ஐயா இனிமை இனிமை.

  • @deenamagi9041
    @deenamagi9041 5 ปีที่แล้ว +8

    சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை அருமை... அருமை.....நன்றி...

  • @sriloshan9931
    @sriloshan9931 ปีที่แล้ว +4

    Excellent 👍👍👍
    மெய் மறந்து கேட்ட திருப்புகழ்♥️♥️♥️♥️
    Vera leval 🥰🥰🥰

  • @manjulas7657
    @manjulas7657 ปีที่แล้ว +3

    Truly a great song and sung so soulfully with great devotion by the singer 🙏. I was introduced to Thiruppugazh songs by my Father and I consider it a Blessing. This song is my Father's favorite among them. I played this song at my beloved Father's funeral 🙏 last year and continue to hear this song today. Cannot control tears...the words of the song are gems.

  • @saranyashankar7053
    @saranyashankar7053 3 ปีที่แล้ว +4

    திருப்புகழைப் பாடப வாய் மனக்கும் ...கேட்க கேட்க மனம் மயங்கும்

  • @ananthanananthan1828
    @ananthanananthan1828 8 หลายเดือนก่อน

    பாடும் குரல் இனிமை
    பாட்டின் தலைவன் முருகனை காட்டுவாசி போல படம் போட்டு உள்ளனர் தெய்வீக பேரழகன் முருகப் பெருமானை இந்த கோலத்தில் ஏற்க மனம் வருந்துகிறேன் .

  • @gnanasivam6241
    @gnanasivam6241 ปีที่แล้ว +1

    செந்தமிழ் காதில் தேனாய் இனிக்கிறது வாழ்க தழிழ், இந்து மதம் வளர உரமாய் அமைந்த திரு புகழ், முருகா சரணம்.🙏🙏🙏

  • @user-wp4hw4vu9c
    @user-wp4hw4vu9c ปีที่แล้ว +3

    தின்தோறும் காலையில் நான் கேட்க்கும் முதல் பாடல் கோடானகோடி நன்றி ஐய்யா

  • @periyeshivan2006
    @periyeshivan2006 7 หลายเดือนก่อน +1

    ஆண்டாண்டு காலமாக அழகன் முருகனுக்கு அற்புதமான தெய்வீக வடிவமுள்ளது! அதை விடுத்து சைமன் என்ற கிறீஸ்தவ தறுதலை தோட்டக்காட்டான் மாதிரி காட்டிய படத்தை பாவிப்பது தெய்வ நிந்தனை மட்டுமல்ல மதவெறியின் உச்சம்! உடனே மாற்று!

  • @rsksenthil
    @rsksenthil 3 ปีที่แล้ว +3

    தெய்வீகக்குரல், முருகன் பக்தி மணம் கமழ்கிறது

  • @rediyapatiswamigalpadalgal9946
    @rediyapatiswamigalpadalgal9946 ปีที่แล้ว +3

    தங்கள் உச்சரிப்பு திருப்புகழைக் கேட்டுக்கொண்டேஇருக்கத்தூண்டுகிறது..இன்னும் பல பாடல்களுக்கு விளக்கம் கேட்க அவா மிகுகிறது.. வாய்ப்பு கிடைக்க இறையருள் உதவட்டும்

  • @lifeisbeautiful7980
    @lifeisbeautiful7980 29 วันที่ผ่านมา +1

    ❤️❤️❤️ திருப்புகழை பாட பாட வாய் மணக்கும். 😘🥰😍

  • @mahendranmahendran7175
    @mahendranmahendran7175 ปีที่แล้ว +5

    பாடிய அயா அவர்களுக்கு
    வணக்கம் 🙏🙏🙏

  • @user-qp2gy1op4v
    @user-qp2gy1op4v 3 ปีที่แล้ว +16

    ஐயா தங்களது இந்த அரிய படைப்பு என்னைப் புல்லரிக்க வைக்கிறது.. வாழ்த்துக்கள் வாழ்க நின் ஆன்மீக படைப்புகள்.

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 ปีที่แล้ว +1

    Muruga unaku kodanu Kodi nandrikal Muruga nan conceive agi iruken Muruga 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว

    சக்திகணபதிதுணை சிவசக்திகுமரன் போற்றி கந்தாபோற்றி கடம்பா போற்றி வேலா போற்றி
    ஆறுபடைகுமரனுக்கு அரகரோகரா விசாகப்பெருமானு க்கு அரகரோகராவெற்றிவடிவேலனுக்கு
    அரகரோகரா. சிவசுப்புரமணியனுக்கு அரகரோகரா 😡😡😡🐤🐤🐤😊😊😊☹️☹️☹️
    Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 4 ปีที่แล้ว +8

    வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா.....

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +4

    சக்திகணதிதுணை தம்பி ஆறுமுகன் போற்றி வேலே போற்றி மயிலே போற்றி பாம்பே போற்றி
    விசாகப்பெருமானே போற்றி ஞானபண்டிதா போற்றி வள்ளிமணவாளன் போற்றி 🌹🌹🌹

  • @natarajraj716
    @natarajraj716 4 ปีที่แล้ว +2

    இம்மாதிரி திருப்புகழின் முக்கிய பாடல்களைப் பதிவிட்டால் இளைய தலைமுறையினரும் ஆர்வத்துடன் கேட்டுக் கற்றுக் கொள்வர் ...எனவே இதுவே சரியான தோற்றம்

  • @vasugun1275
    @vasugun1275 5 ปีที่แล้ว +19

    அருமையான குரல்
    உங்களுக்கு முருகன் அருள் புரிய வேண்டுகிறேன்

  • @kumaravel.m.engineervaluer5961
    @kumaravel.m.engineervaluer5961 3 ปีที่แล้ว +7

    அற்புதமான தெளிவான குரல், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @jino1166
    @jino1166 2 ปีที่แล้ว +10

    அருணகிரிநாதரின் அற்புதம் ❤

  • @poongodiramalingam7541
    @poongodiramalingam7541 ปีที่แล้ว +1

    அய்யாவின் குறள் வலம் இறைவனின் பேரருள் என்றென்றும் ஒலிரட்டும் தேனினும் இனிய திருபுகழ் இசை கானம்.ஓம் சரவண பவ .

  • @user-qr2rg7ym3b
    @user-qr2rg7ym3b 4 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @ddd04362
    @ddd04362 11 หลายเดือนก่อน +3

    தமிழ் கடவுள் முருக 🙏பெருமானே 🌹போற்றி.. 🙏சரணம்..

  • @yogarajahshanmugarajah9698
    @yogarajahshanmugarajah9698 ปีที่แล้ว +9

    தங்களின் குரல் அற்புதம். நல்வாழ்த்துக்கள்.

    • @renur2406
      @renur2406 10 หลายเดือนก่อน

      மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது அற்புதமான பாடல்

  • @kumark3394
    @kumark3394 4 ปีที่แล้ว +2

    பார்கவும் கேக்வும் ஒர் யயிரு காது போதாது மெய் மறந்து முருகன் அடிசேர உதவும்பாடல் பாடியவக்கு நன்றி

  • @jayanthimani9072
    @jayanthimani9072 3 ปีที่แล้ว +5

    அருமை ஐயா வணக்கம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @HappyLife786
    @HappyLife786 2 ปีที่แล้ว +6

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @srimathidamodaran8018
    @srimathidamodaran8018 4 หลายเดือนก่อน +1

    பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து படியதிர வேந டந்த கழல்வீரா🤍🔥

  • @vivekravi7534
    @vivekravi7534 25 วันที่ผ่านมา

    நன்றி அய்யா. இது போல திருப்புகழின் மற்ற பாடல்களும் கேட்க விரும்புகிறேன்.

  • @asokanperumal7199
    @asokanperumal7199 2 ปีที่แล้ว +11

    Close your eyes, listen to it, the soul will be calm, mesmerized ,Appan murugan is just beside you. Love this song , at least 10 times i listen to it, Apppane Murugan bless this voice and singer.

  • @pkdpm9126
    @pkdpm9126 2 ปีที่แล้ว +7

    திரு சம்பந்தம் குருக்கள் அய்யா👍👍👍

  • @banumathir5502
    @banumathir5502 5 หลายเดือนก่อน

    உற்சாகமும் ஊக்கமும் நிறைந்த இளமை ததும்பும் இன்பமான பாடல். இருவரும் அருமையாக இனிமை குறையாமல் பாடி மகிழ்ச்சி அடைய செய்துள்ளீர்கள். நன்றி கலந்த பாராட்டுக்கள்.

  • @devanthandavarayen6450
    @devanthandavarayen6450 ปีที่แล้ว +3

    ஓம் சரவண பவ ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @369Pinea_pples
    @369Pinea_pples 4 ปีที่แล้ว +3

    தமிழ் படிக்க சீன மக்கள் ஆர்வம்.

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 ปีที่แล้ว

    கடையேனையும் கரை
    சேர்க்கும் கருணைக்
    கடல் பழநி கந்த வேள்
    இசையமுதம் பருகாத நாளெல்லாம் பிறவா நாளே.என்னையும் விரைவில் கரை சேர்க்க
    வேண்டி தினமும் இந்த
    இன்னிசைக்கேட்டு
    மகிழ்ந்து வருகிறேன்.
    ஓம் சரவணபவ!
    ஓம் நம சிவாய!!
    ஜெய் ஸாய்ராம்!!!