Kolaru Pathigam tamil/கோளறு பதிகம்/ Bombay Saradha /Lyrical
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ต.ค. 2020
- #கோளறுபதிகம்#kolarupathigam#
A Tamil Lyrical video of Kolaru Pathigam, a Tamil devotional song on Lord Shiva, composed by Sambandar for the benefit of devotees to get rid of evil effects of their karma.
நம்முடைய ஜாதகம், நாம் இப்பிறவியில் அனுபவிக்கும் வாழ்க்கை அனுபவத்திற்குக் காரணமான நம்முடைய வினைகளைக் (பிராரப்த கர்மம்) குறிப்பிடுகிறது. இந்த வினைகள், நாம் முற்பிறவிகளில் செய்து மொத்தமாகச் சேர்த்திருக்கும் வினைகளிலிருந்து (சஞ்சித கர்மம்) எடுக்கப்பட்ட ஒரு சிறு பகுதியாகும்.
நம் வாழ்க்கையின் குறிப்பிட்ட ஓர் அனுபவத்தை மாற்ற வேண்டுமென்று நாம் விரும்பினால், அந்த அனுபவத்திற்குக் காரணமான பிராரப்த கர்மப்பகுதியை மாற்ற வேண்டும். பிராரப்த கர்மப்பகுதியை மாற்றவேண்டுமானால் அதற்குத் தொடர்புடைய சஞ்சித கர்மப்பகுதியை மாற்றவேண்டும்.
இத்தகைய டைம் டிராவலிங் டெர்மினேட்டர் ஸ்டைல் தொழில்நுட்பத்திற்கான அறிவோ சக்தியோ நமக்குக் கிடையாது. ஆனால், முற்றறிவும் முழுசக்தியும் கொண்ட ஈசுவரனை நாம் முறையாக வழிபட்டால், இத்தகைய தொழில்நுட்ப ரீதியாக மிகவும் கடினமான இந்த வேலையை கருணை மஹா ஸமுத்திரமான சிவபெருமான் நமக்கு செய்தருள்வான்.
உமாதேவியின் பூரண கருணையுடன் சிவப்பரஞ்சுடரின் செல்லக் குழந்தையாக தமிழ்மண்ணில் உலவியருளிய சம்பந்தர், இதற்கெனவே பிரத்யேகமாகப் பாடியருளிய பிரார்த்தனைப் பதிகமே இந்த கோளறு பதிகம்.
அன்பர்களே, உங்கள் ஜாதகம் எவ்வளவு சிரமமான நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் உங்களுக்குக் காட்டினாலும் நீங்கள் அதற்காகக் கவலைப்பட வேண்டாம். கோளறு பதிகத்தை நாள்தோறும் பாராயணம் செய்துவந்தால், அந்த வாழ்க்கை அனுபவத்தை மாற்றுவதற்கான வாய்ப்பு உங்களைத் தேடி வந்தடையும் என்பதில் ஐயமில்லை - เพลง
திருச்சிற்றம்பலம்..... எனது தாயின் உடல்நிலையும் அவர்களின் மனக்கவலையும் நீஙகி நலமோடு நீண்ட காலம் சுகமாய் வாழ அருள் செய்வாய் இறைவா நீயே கதி உன்னையன்றி யார் உள்ளார் அப்பனே.... ஓம் நமசிவாய..... அண்ணாமலையானுக்கு அரோகரா 🙏🙏🙏
எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
அப்பா சிவனே மகனுக்கு. நல்ல வேலைய கொடுப்பா
ஈசா சர்வேசா என் மகனின் பிறவி பிணி போக்குவீராக
எங்க குடும்பத்தில் நிம்மதியும் சந்தோசமும் அமைதியும் எவ்வித பிரச்சனைகள் இல்லாமல் வாழும் பாக்கியம்அருள்வாய் ஈசனே
Om namasivaya same
Om shivaya namah same also
S.senthilkumar kavitha
முருகா என்னோட வேண்டுதல் விரைவில் நிறைவேற வேண்டும் முருகா முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய நின் தாள் சரணே போற்றி என் மகளுக்கு உடல் நலம் தருவாய் அப்பா கை கால்கள் கை கால்களுக்கு எந்த நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியம் தந்து ஆயுள் தந்து அவளை அனுதின அனுஷ்டானம் கண்ணிமை போல காப்பாய் அப்பா சிவனே போற்றி ஹர ஹர சங்கர சிவ சிவ சங்கர சிவ சிவ சங்கர ஹர ஹர சங்கர ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அப்பா கண்ணிமை போல என்னை காக்கும் என் அப்பனே அரனே போற்றி போற்றி தில்லை அம்பளத்தானே போற்றி போற்றி திருசிற்றம்பலம்❤❤
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இவ்வுலகில் இருக்கும் அனைத்து உயிர்களும் இன்பமாய் வாழ சிவபெருமானின் அருள் கிடைக்கட்டும் ஓம் நம சிவாய
அனைவருக்கும் வேண்டியதற்கு நன்றி 🙏
தென்னாட்டு சிவனே போற்றி போற்றி
சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் உடல் நிலை பழையபடி சீராகி உன் அடிமையாக வாழ அருள் பிரிவாய், பகவானே
கடன் பிரச்சனை தீர்க்க அருள் புரிவாய் இறைவா ஓம் நமசிவாய
தனியொரு பெண்ணாக என் குழந்தையை வளர்க்கும் எங்கள் தடைகளை போக்கி அருள்வாய் இறைவா!!
Q
Me too
@@amuthavalli5985
வாழ்க வளமுடன்
Me too
Kastamthane
பகவானே என் பண கஷ்டத்தை
போக்கிவிடு பகவானே
நிம்மதியான வாழ்க்கை குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக குழந்தைகள் கணவர் சந்தோஷமாக இருக்க வேண்டும்
நோயில்லாத வாழ்க்கையை கொடு இறைவா
சரியான வேண்டுதல், ஆரோத்கியமே மிக பெரிய சொத்து
Nethra sri en magal endru birthday avangalukku oodambukku mudiyama pochi eraiva nengal than sari seiya vendum
என் மகளுக்கு சிவனே துணையாக இருந்து அவனை காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏என் பிள்ளைக்கு சிவனே துணை 🙏🙏🙏
Yftyy
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
மன நிம்மதி யை கொடுத்து இறைவா🙏🙏🙏🙏🙏🙏🙏. பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் நிம்மதி யாக வாழ வேண்டும் சிவனே. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மனம் நிறைவான வாழ்க்கை கொடு இறைவா
அப்பா மகனுக்கு துணையாக இருந்து அவனை காப்பாற்ற உன் பாதங்களை வணங்குகிறேன் சிவனே என் பிள்ளையை காப்பாற்று சிவனே🙏🙏🙏
ஆம் ஈசனே.
மனம் அமைதி ஆஹா இருக்கிறது இந்த பாடல்
ஓம் நமசிவாய எனக்கு இல்ல பிரச்சினை எல்லாம் தீர்த்து வைக்கணும் எதிரிகள் தொல்லை அதிகமாயிட்டே இருக்கு அதில் இருந்து என்னை விடுபட வையுங்கள் நமச்சிவாய வாழ்க
சினத்தவர் முடிக்கும் திருப்புகழ்🙏
கடன் வியாதி எதிாி இவையெல்லாம் அகற்றி நிம்மதியான வாழ்க்கை அமைய அருள்புாிவாய் பகவானே.
அப்பா சிவனே எப்போமே என்னேட குடும்பம் ஓற்றுமையா சந்தோஷமா இருக்ககனும் அய்யனே 👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹ஓம் நமசிவாய
Lllllllllllkkkkkkpp
என்றுமே நல்லது நடக்கட்டும் இறைவா ஓம் நமச்சிவாய
கோளறு பதிகம் பிரம்ம முகூர்த்த நேரம் படித்து அல்லது கேட்க நினைத்தது நடக்கும் 🙏🙏🙏🙏🙏 அம்மையப்பர் அருள் எனக்கு கிடைத்தது நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏
கோடான கோடி நன்றிகள் 😢 நான் விரும்பும் நபருடன் திருமணம் நடக்க வேண்டும் 🙏😭
வாழ்க வளமுடன்
என் மகனுக்கு நல்ல வரன் அமைத்து திருமண நடக்க அருள் புரிவாய் ஈசனே
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏
என் மகளின் திருமணம் நல்ல முறையில் நடக்க அருள்வாய் ஈசனே ஓம் நமச்சிவாய
அப்பா நீ கொடுத்த 2 பிள்ளைகளும் வாழ்நாள் முழுவதும் சந்தோசமாக வாழனும் நீ காத்து கொண்டு இருக்கா🙏🙏🙏
என் மகன் மருமகள் இருவரும் சேர்ந்து வாழனும் பிரிவுகள் வாரக்கூடாதுசிவாயநாமஹ
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி. ஓம் நமசிவாய போற்றி
மனைப் பட்டா வழங்க வேண்டுகிறேன் சிவனே
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி
எங்களுக்கும் இதே நிலை தான் 😢🙏 அப்பா சிவ பெருமானே காப்பாற்று
என் அப்பா 🙏,உங்கள் துணை எப்போதும் எங்கள் குடும்பத்துக்கு இருக்க வேண்டும் 🌹🙏
அப்பா என் இரண்டு பிள்ளைகளின் குடும்பமும் சந்தோசமாக வாழ அருள் தாருங்கள் அப்பா உங்களை தவிர எனக்கு உதவ யாரும் இல்லை அப்பா நமச்சிவாய போற்றி
En Kadan prachanai theerthu vai en iraivaa.
Om nama sivaya
நல்லதே நினை நல்லதே நடக்கும்
நன்றி🙏
அப்பா அம்மா 100வருசம் நல்லா இருக்கோணு ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
Yes enga appa Amma 100 years Nalla healthy ah irrukannun kadavule
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி
ஓம் நமசிவாய போற்றி
என் பிள்ளைங்க நன்றாக படிக்க வேண்டும் என் கணவர் என்னுடைய பேச்சா கேட்டு பொறுப்பா இருக்கனும்
தொன்னருடை சிவனே போற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி காவாய் கனகத் திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி
குடும்பங்கள் எல்லாம் ஒற்றுமையா ஒரே இடத்தில் சந்தோசம் நிம்மதி நீண்ட ஆயுளோடுஇருக்க எல்லாம் வல்ல இறைவன் நீங்க அருள் புரிய வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☝🙏
🙏🙏🙏👍
எத்துணை இனிமை.இதை கேட்க அத்துணை பேறு பெற்றிருக்க வேண்டும்
முப்பத்து இரண்டு வருடங்களாக என் மகன் வலிப்பு நோயால் அவதிப்படுகிறான் .அவன் முழுமையாக நிரந்தரமாக அந்த நோயில் இருந்து விடுபட வேண்டும் அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் ஈஸ்வரா நவக்கிரகங்களே நவகோள்களே பிரபஞ்ச சக்தியே அஷ்டதிக்குபாலகர்களே பூமாதேவியே அவன் விழுந்து அடிபடாமல் காப்பாற்றுங்கள்
கடவுளின் அருளால் அவர் நன்றாக இருப்பார்
மாசம் மாசம் அமாவாசை அன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு போயிட்டு வாங்க சரியாகி விடும்.எங்க அப்பாக்கும் இருந்தது..அந்த நோய் விலகி 23 வருடங்கள் ஆகி விட்டது...இப்போ வரைக்கும் கோவிலுக்கு போய்கிட்டு தான் இருக்கிறார் ...🙏🙏🙏🙏🙏🙏
Dr.neethi Arasu Madurai contact pannunga. Near kk nagar Aavin palpannai stop.
தங்களுக்கு மிகவும் நன்றி
Ayya ungaludaya magan nalamaaga irrukka anda sivanai praarthikkiren. Paripoorna nalathudan avarai sivan vaippaar.
நமசிவாய வாழ்க என் பிள்ளைகள் இருவருக்கும் நல்லபடியாகதிருமணம் நடக்கவேண்டும்இறைவா
இந்த கலியுகத்தில் அனைவரும். கேட்க வேண்டிய கோளாறு பதிகம்
*நமச்சிவாய, கேட்பது மட்டும் இல்லாமல் இயன்ற வரை படிக்க வேண்டும் அப்போது தான் மிகுந்த பயன் தரும், படிக்க தெரியாதவர்கள் தினமும் கேட்டால் நவ கிரகங்கள் நன்மையே தரும்.*
*திரு சிற்றம்பலம்*
#உண்மைஅனைத்துஉயிர்களும்_துன்பம்நீங்கிஇன்புற்றுவாழவேண்டும்
அதற்குஆண்டவன்அருள்புரியவேண்டும்
தென்னாடுய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் நீங்காத தாள் வாழ்க ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் என் மகனும் நானும் நல்ல இருக்க வேண்டும் தயவு கூர்ந்து கவனியுங்கள் நன்றி ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏
அப்பா என் வழிற்றில் பிள்ளை செல்வம் தாருங்கள் அப்பா என்னையும் தாய்மை ஆக்குங்கள் ஓம் நமசிவாய
வணக்கங்கள் வாழிய நலம் படுக்கையில் மாவிலை போட்டுப் படுங்கள் 2. சிவபெருமான் கோவிலுக்கு வெள்ளி திருநீருபட்டை வாங்கி கொடுங்கள் அது இல்லாத கோவிலாக இருக்கவேண்டும் ஓம் நமசிவாய
உங்கள் மடியில் மழலஐதவழ நானும் பிராத்தனை செய்கிறேன்.விரைவில் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
@@vknraja1964 நன்றி
@@vknraja1964 நன்றி
@@palanisamy.k1365 நன்றி
ஓம் நமசிவாய வாழ்க ஆன்டவனே என் மகனும் மருமகளும் மகிழ்ச்சியாக வாழ அருள் புரியும் ஐயா
எனை ஆட்கொண்ட பரம்பொருளே
ஈசனே
எம்பெருமானே எல்லாம் உன் செயல்
ஓம் நமசிவாய
இறைவா. நானும் மனைவியும் ஒற்றுமை ஒங்க. குடும்ப சந்தோசம் கொடு சாமி.
Health nalla irukanum
ஈசனே எங்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் எந்தவொரு கிராகதோஷம் தாக்காமல் பாத்துக்கக்கவேண்டு ஈசனே என் அப்பனே ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்நமசிவாய
ஈசனே என் கணவருடைய நீண்டகால வயிற்றுவலியை குணப்படுத்தி தாருங்கள் ஐயனே உன் பாதம் தொட்டு பணிகிறேன் ஐயனே போற்றி போற்றி
நல்ல மருத்துவரை அணுகுங்கள்
எனது மகன் s.வினோத்திற்க்கு மஞ்சள் காமாலை பூரண குணமடைய வேண்டும்
என் அப்பன் ஈசனே உன் அருளால் என் தந்தைக்கு காலில்புண் குணமாகணும் நன்றாக நடக்கணும்
அப்பா என் குழந்தையை நான் நல்ல படியாக உலகிற்கு கொண்டு வர வேண்டும் இறைவா, உன் வரத்தால் கருவுற்றேன் காத்தருள்வாயாக, திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம், ஓம் நமசிவாய
😊 என் மகளுக்கு நல்ல வரன் அமையும் வேண்டும்
என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே சிவகாமி நேசனே
திருப்புகழ் பாடல் படியுங்கள் தொடர்ந்து முழு நம்பிக்கையோடு🙏
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீ வரத்தான் தாள் வாழ்க
ஓம் நமசிவாய துணை! கார்த்திகா ஆனந்த் திருமணம் கைகூட வேண்டும். நற்பவி! நற்பவி! நற்பவி!
எனக்கு வர வேண்டிய கெடுதல் அனைத்தும் தவறாமல் வந்து விடுகிறது. ஆனால் நன்மையோ .......
இறைவா ஓம் நமசிவாய
🌿🪔ஓம் நமசிவாய 🪔🌿
ஓம் நமசிவாய எங்கள் பூர்விக சொத்து யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாம நல்ல படியாக முடிந்ததும் அனைவரும் ஆனந்தமாக வாழ அய்யன் அருள் புரியவேண்டும்ஓம்நமசிவாய
Ennoda husband kku nalla puthi ya kodu namashivaya 📿📿📿🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய மனநிம்மதி உடன் இருக்க வேண்டும் ஓம் நமச்சிவாயோ ஓம் நமச்சிவாய
ஈசனே உன் பாதம் சரணம். நாளும் கோளும் நம்மை என்ன செய்யும்.
நான் நல்லா படிக்கனும் இறைவா வாழ்க வளமுடன் இறைவா 🙏🌹🙏🌹
எங்கள் அனைவருக்கும் நல்ல ருள்புரிய உன் பாதம் பணி கிறேன்
என் அப்பனே ஈசா ... என் மூத்தபிள்ளை எங்கள் மீதும் தம்பி தங்கை மீதும் பாசம் கொண்டு வீட்டுக்கு வர வேண்டும் இறைவா... ஓம் நமச்சிவாய....🙏🙏🙏
இப்பாடலுக்கு ஆன்றோர் யாரேனும் தெளிவுரை வழங்கினால் அது எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுற அமையும். தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா ! !! பாதம் போற்றி! '!!!
உங்கள் குல தெய்வத்திற்கு பலி படையல் செய்யுங்கள் உங்கள் முன்னோர்கள் செய்ததை போல
Om eesane potri umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla nangu paraium kappatri arulum appa
Om Ammayappa Saranam 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என்னோடு நீங்காதான் வாழ்க 🙏🙏🙏🌺🌹
இந்த புனிதமான கோளறு பதிகத்தை மிகவும் அற்புதமாக பாடிய பாம்பே சாரதா அவர்களையும் ஹாசினி மியூசிக்கல் மற்றும் இனிமயாந இசையை கொடுத்த நல்ல உள்ளங்கள் நீண்ட ஆயுள் பெற்று பல்லன்டு வாழ்க
சிவாயநம சிவாயநம சிவாயநம
இப்பதிகம் இந்திய புதிய நாடாளுமன்றத்தில் ஒலித்தது தமிழுக்கு பெருமை. நமது ஆன்மிகம் தழைத்தோங்கும். இடர் நீக்கும் இறைவா போற்றி போற்றி போற்றி!!!
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய
தாயுமானவனே...என் மகளுக்கு சீக்கிரம் திருமணம் ஆக அருள்புரிய வேண்டும் ஐயனே...
இறைவா எங்கள் வாழ்க்கை யில் மன நிம்மதி செல்வம்நீண்ட ஆயுள் அனைத்தையும் பெற்று நாங்கள் எங்கள் குழந்தைக்கள் எங்கள் அம்மா அனைவருக்கும் அருள் புரியவேண்டும் இறைவனை எங்கள் மூன்று பேர்க்கு அரசு வேலை கிடைக்க அருள்புரிய வேண்டும் இறைவா🙏🙏🙏
நவக்கிரகங்களின் தோசம் நீங்க நாள் தோறும் கேட்டு வந்தால் நல்லது.ஓம் நமசிவாய.
ஓம் நமசிவாய. எனது மனவருத்தங்களை நீக்க வேண்டுகிறேன் என் சிவனே
6:18
Om namachivaya nanum enkudumbamum gastapattukondu erukrrom engalukum ungaludaya arul kidaikanum renkalaium kappathunga sivane om namachivaya om sivaya namaga
எங்கள் பேத்தி. நலமுடன் வாழ அருள் புரியவேண்டும் ஐயனே
மன அமைதி தா இறைவா
இறைவா அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்
எல்லாம் வல்ல ஈசனே அனைவரும் நலமுடன் வாழ அருள்புரியவேண்டும்
ஓம் நமசிவாய ஓம் சிவ சிவஓம் அண்ணாமலையார் உண்ணாலைஅம்மைக்கு போற்றி
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏🌺🌹
எனது நோய் தீர்த்து வை அம்மையப்பா,
😊அனைவரும் சந்தோஷமாக வாழ வழி செய்யுங்கள் இறைவா 😊
Appa sivane potri potri
Magal amrithavum
Marumaganukum evitha prachinaium ellamala nalapadiyaga sandai podamal
Vazha arul puriungal
ஓம் ஶ்ரீ நமசிவாய நமஹா போற்றி போற்றி சரணம் சரணம் நமஹா நமஹா போற்றி போற்றி 🙏🙏🙏🙏
Ella uyirum inbutrirukka veronrum ariyen paraparamey om namah shivaya namah 🙏🙏🙏🙏🙏
Ella uyiraiyum kaapartri arul purivai easaney emperumaney
Nanri 🙏🔱🔱🌹🌹🌺🌿💯
அப்பனின் அருளால் அனைவருக்கும் நல்லதே நடக்கும் ஓம் சிவாய நம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பனே நீயே துணை
உடல் குணமாக. ஆசிர்வாதம் செய் இறைவா.
பிள்ளைகள் ஒற்றுமையாக வேண்டும் இறைவா, ஈசனே 🙏🙏🙏🙏🙏
Ella uirgalum inbutriruka arul tharai en appane om namadivaya
என் அப்பன் ஈசன் அருளால் குழந்தை பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க அருளட்டும்...
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Nejama nadakum kavalai vendam
Om nama sivaya nama om om om
விரைவில் நன்றே நடக்கும்
AppaSivan arul ungaluku irukumu
Mrs. Rajalakshmi will be a happy person within three PRATHOSHAM
ஓம் சிவாயநம🙏 ஓம் நமசிவாய தென்னாடுடைய அப்பா எனக்கு பணம் இல்லை வாடகை கட்ட பணம் இல்லை🙏🙏 நீங்கள் துணை🙏 மகள் கணிஷகாநாண்றகா படிக்க வேண்டும்🙏🙏🙏🙏 நீங்கள் துணை🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏 தென்னாடுடைய🙏🙏 ஓம் நமசிவாய தென்னாடுடைய🙏
கடவுளே எனக்கு அருள் புரிவாயாக
என் அம்மாவின் உடல் நிலை நலம் பெற அருள்புரிவாயாக பரம்பொருளே😢
கந்த சஷ்டி கவசம் 48 நாட்கள்🙏