Velundu Vinaiyillai / Murugan Song / Tamil Devotional
ฝัง
- เผยแพร่เมื่อ 13 มิ.ย. 2020
- A special dedication to all Murugan Bhaktas 'VEL UNDU VINAI ILLAI'. Why Fear When I'm Here? HE WHO NEVER HESITATES TO COME TO THE AID OF A DEVOTEE.. #Muruga.
#2020 #Devotional #VideoSong #Divine #MuruganThunai
Thank you for your love and support. Please do Subscribe|Like|Comment|Share|Follow.
Facebook page : Keshav Keshav Raj
TH-cam: Keshav Raj's offical
For more details,contact :
kkeshavaraj@gmail.com
Vocal : Thirumanthira Nagar Keshavaraj Krishnan
Nadaswaram : Kovil Thirumaalam T.G.Anandhan.
Mirudangam: Sunnatha Nanthi Ratna Kala Sri Sivakumarasan Indran
Tavil : Pattamangalam Tavil isai Mani S.Paakiyanaathan
Morsing : Rajasegaran S.Ramasamy
Song Arrengements : Dr.Radhakrishnan
Mixing & Mastering : Unik Studio,Chennai
சூலாயுதம் கொண்டு எமதூதர்கள் என்னை
சூழ்ந்து கொண்டால் வேலாயுதா என்று கூப்பிடுவேன்
அந்த வேலையிலே மாலான வள்ளி தெய்வயானையுடன் மயில் விட்டு இறங்கி
உந்தன் காலால் வரல் வேண்டும் கந்தையனே..
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு)
நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
நெருப்பு வடிவாகத் தோன்றி
நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு)
நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைந்து
பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ......
ஓயாது ஒழியாது
உன் நாமம் சொல்பவர்க்கு
உன்னடி கரையடைய அருளுவாய் .. முருகா
உன்னடி கறையடைய அருளுவாய்..
(வேலுண்டு)
உலகமென்னும் கடல் தனிலே
உடல் என்னும் ஓடமது
உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ......
உன்னடிக் கரையடைய அருளுவாய்..
கருணையே வடிவமான
கந்தசாமித் தெய்வமே உன்
கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு)
Velundu Vinayi illai Mayilundu Bhayamillayi
Guhanundu Kurayai villai Maname
Velundu Vinayi illai Mailyilundy Bhayamillayi
Guhanundu Kurayai vilai Manane..
Kandanundu Kavalai illai Maname-
Maname Maname
Velundu Vinayi illai Mailundu Bhayamillai
Guhanundu Kurayai vilai Maname - Manamea
Kandanundu kavalai ilai Manamee Manamea Maname
Charanam:1
Neelakandan Netri kannil neruppu vadi vaaga thondri (4)
nirudarkula thai azhitha nirmalan- Murugan
Nirutar kulathai azhitha Nirmalan
Neelakandan Netri kannil neruppu vadi vaaga thondri
nirudarkula thai azhitha nirmalan- Murugan
Nirutar kulathai azhitha Nirmalan
Velavane endru dinam vendidum adiyavarkku (4)
Vendum varam thandiduvan Paarume- Velan
Vendum varam thanthiduvaan paarumea... (velundu --- Maname 3)
Charanam:2
Netriyile neeranindu neriyaga unai ninaindu (4)
patthinen ullamathil unadi -Muruga
Patrilean ullamathil unadi - Muruga
Patrilen ullamathil undadi - Murugaaa....
patrnen ullamathil unadi
Netriyile neeranindu neriyaga unai ninaindu
patthinen ullamathil unadii -Muruga..
Patrilean ullamathil unadi
oyaadu ozhiyaadu un naamam solpavarkku (4)
Unadi karaiyadaiya Aruluvaai - Muruga
Unadi karaiyadaiya Aruluvaai ... (velundu--- manane -3)
Charanam:3
ulagamenum kadalthaniile udal enum odamadu (4)
unnadik karai adaya aruluvaai-Muruga
unnadik karai adaya aruluvaai -Murugaa
Unadi karaiyadaiya Aruluvaai -Murugaaaa...
Unadi karaiyadaiya Aruluvaai
Ulagamenum Kadal thanilyea udal ennum odamathu
Unadi karaiyadaiua Aruluvaai - Muruga
Unadi Karaiyadaiya Aruluvaai
Karunaiyea vadivamaana kandasamy deivame(4)
Un kazhaladi yai kaati enai aaluvaai - kandane
Kazhaladi yai kaati enai aaluvaai (velundu - Manama----3) - เพลง
நோய் நொடி இல்லாமலும் மனகஸ்டம் இல்லாமலும் இருந்தாலே போதும் முருகா.....😢
Qq❤y? you 1😊y😮
ஒரு நொடியில் கூட என் மனம் உன்னை நினைக்காமல் இருக்க கூடாது முருகா 🙏🏻🥺
வானம்இடிந்து விழும் படி வம்பு வந்தாலும் அந்த கானமயில் முருகையன் திருவருள் கைவிட மாட்டாதே
🙏
Really Unmai sir.. Thanks..
ĺlllllllĺlllĺlllĺlllĺlllĺlllĺllĺlllĺĺllllllĺlllĺlllllĺlllĺllĺllllllĺlĺllĺllĺllĺlllllĺlllĺlĺllĺllĺlllĺllĺllĺlllĺlllĺllllĺllllĺĺlĺlllĺlllllĺllllĺllllĺllllĺllllĺlllĺllĺlllĺlllĺĺlllĺlllĺllllĺllllĺllllĺllĺllllĺlllllĺllll
@@satheeshyashodha3218 om muruga
Unmai 100%
முருகா என் வாழநாள் முழுவதும் உன் அடிமை யாக இருப்பேன் முருகா
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
நெருப்பு வடிவாகத் தோன்றி
நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
நெருப்பு வடிவாகத் தோன்றி
நிருதர் குலத்தை அழித்த நிர்மலன்
முருகன் நிருதர் குலத்தை அழித்த நிர்மலன்
வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு
வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு
வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு
வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு
வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே
வேலன் வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைந்து
நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைந்து
பற்றினேன் உள்ளமதில் உன்னடி
முருகா பற்றினேன் உள்ளமதில் உன்னடி
ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு
ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு
ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு
ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு
உயர் கதிதான் தந்திடுவாய் முருகா
குமரா உயர் கதிதான் தந்திடுவாய் முருகா
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
விழிகளொரு பன்னிரண்டு
உடையவனே என்று சொல்லி
விழிகளொரு பன்னிரண்டு
உடையவனே என்று சொல்லி
விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன்
முருகா விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன்
கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே
கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே
கந்தசாமித் தெய்வமே
கந்தசாமித் தெய்வமே
கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய்
கந்தனே கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய்
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே மனமே மனமே
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே மனமே மனமே
Velundu
Thanks for writing
Om muruga
நன்றிகள் பல
ள ணஜ
In tha theivaakural eanrum vaalga👍
நான் சில காலமாக அடிக்கடி திரும்ப திரும்ப கேட்கும் பாடல் இது . பாடல் அமைத்த விதம், பாடிய விதம், நாதஸ்வரம், மிருதங்கம் போன்ற கருவிகளின் இசை கோர்வை எல்லாம் அருமை 👏கேட்கும் போதெல்லாம் உள்ளம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகுகிறது 🙏🏼பாடிய தம்பி அப்படி உருகி பாடி உள்ளார் 👌குழுவிற்கு வணக்கத்துடன் கூடிய வாழ்த்துக்கள் 🙏🏼
சிவாய நம மிக்க நன்றி அம்மா, தங்கள் பதிவில் மகிழ்ந்தேன்
Kandippaga
😊🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏😊🙏🙏🙏
Yes I agree with you.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
முருகா..... என் அம்மா உடன் என் அண்ணி மனம் மாறி நலமாக இருக்க ஆசி வழங்குங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் அண்ணி கருவுற்று உள்ளன அவை நல்ல முறையில் பிறக்க ஆசி வழங்குங்கள் அப்பா 🙏🙏🙏
en appan murugan viraivil arulpurivar
அப்படியே கண்ண மூடி இந்த பாட்ட மெய் மறந்து பாடுன மேல் புல்லரிக்குது கண்ணு ல கண்ணீர் வருகிறது என் கஷ்டம் எல்லாம் கரைந்து போய் விடனும் என் அப்பனே முருகா
அப்பன் முருகன் இருக்க பயமேன் 🙏🏻🙏🏻🙏🏻
மன நிம்மதியுடன் இருக்க இது போதும் எனக்கு.....
முருகா எனக்கும் என் மனைவிக்கும் குடும்பத்துக்கும் எந்த நோய் இல்லமால் பார்த்து கொள்ளுங்கள் இறைவா 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🪴🪴🌱🌱⚘️🏵🏵🏵🏵🪷🪷💮🌸🌸💐💐🌻🌻🌺🌿☘️
Daily morning keka start panirkan manasuku nimathiya irku... Muruga na intha year government job vanganum na vangitathu thiruchanthur ku una pakka varunvan.. Job vangitu tha unna first time pakanum nu wait pandra enaku apdi moment ah nadathi kudu muruga❤
உலகம் உள்ளவரை பரம்பரையாக முருகன் பாடல் பாடிக்கொண்டு மகிழ்ச்சியாக உங்கள் குலம் வாழட்டும் முருகன் முப்பொழுதும் துணயிருப்பார்
🙏
ஓம் முருகா சரணம்
@@keshavrajsofficialp0 pp
Kay.ppppp
33 AA
முருகா எனக்கு சொந்தவீடு வாங்கும் வரம்கொடு என்அப்பனே🙏🙏🙏🌺
1 month ah intha song kettu than en day start aaguthu.. avlo mana niraiva iruku.. vetrivel muruganuku arogara 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
(வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு)
நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
நெருப்பு வடிவாகத் தோன்றி
நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு)
விழிகளொரு பன்னிரண்டு
உடையவனே என்று சொல்லி
விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு)
உலகமென்னும் கடல் தனிலே
உடல் என்னும் ஓடமது
உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ...... (வேலுண்டு)
ஓயாது ஒழியாது
உன் நாமம் சொல்பவர்க்கு
உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு)
கருணையே வடிவமான
கந்தசாமித் தெய்வமே உன்
கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு)
நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைந்து
பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு)
நெஞ்ச மதில் வஞ்சமின்றி
நிர் மலனே நின்னடியைத்
தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா ...... (வேலுண்டு)
ஆறுபடை வீட்டினிலே
ஆறுமுக வேலவனே
ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா ...... (வேலுண்டு)
திருப்புகழைப் பாடி உந்தன்
திருவடியைக் கைதொழுது
திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
கந்தர நுபூதி பாடி
கந்தனே உன் கழலடியைக்
கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
வேலவனே என்றுபாடி
வேண்டிடும் அடியவர்க்கு
வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)
மந்திரமும் தந்திரமும்
மருந்துமாக நின்ற உந்தன்
மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
தெள்ளு தினை மாவும்
தேனும் பரிந்தளித்த
வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா ...... (வேலுண்டு)
வடிவேலா என்று தினம்
வாழ்த்துகின்ற அடியவர்க்கு
கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)
பரங்குன்று செந்திலும்
பழனி மலை ஏரகம்
பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா ...... (வேலுண்டு).
Gukaaya nama: Swami, thanks a lot for providing the wonderful lyrics. Helped to enjoy the song to a greater extent.
அருமையான பாடல் வரிகள். இந்த பாடலை கேட்கும் போது ஒரு வித தெய்வீக உணர்வு நம் உள்ளத்தில் தோன்றுகிறது. முருக பெருமானை அன்புடனும் நம்பிக்கையுடன் வழிபடுபவர்களை கந்தன் எப்பொழுதும் கைவிடவே மாட்டார். நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் கொடுங்கூற்று என் செய்யும் குமரேசன் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே - அருணகிரிநாதர் .
நான் இந்தப் பாடலை முருகனிடம் பாடாத நாளில்லை இந்த பாட்டை கேட்டவுடன் இந்தப் பாடலை நான் முருகன் கோயிலில் தினமும் பாடுகிறேன் ஓம் சரவணபவ வேலுண்டு வினையில்லை
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க
🙏
எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கிட்டே இருக்கலாம் அருமையான பாடல் அருமையான குரல்
திருசிற்றம்பலம்
வேலுண்டு வினையில்லை முருகா என் குழந்தையை காக்க வேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்😥😥😥😥😥🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
உங்களின் குரலில் சிவ வசீகரம் உள்ளது சிவ சகோதரரே.பாடிக்கொண்டே இருங்கள்.கேட்டுக்கொண்டே பயணிக்கிறோம் சிவமே🙏🙏🙏🙏🙏🙏
சிவாய நம
ஒ oii ki ooooo ik ooo ol oopppipoloo uk uku kilo Iooiou l
oooo
@@arunvelm9382 SSd
Yes bro
மனதை உருக்குகிறது
ஐயா வணக்கம் இந்தப் பாடல் பதிவிட்ட குழுவிற்கு அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் அற்புதமான பாடல் தினமும் நான் கேட்டுக் கொண்டே இருப்பேன் கேட்கும்போதெல்லாம் என் கண்களில் நீர் ததும்புகிறது பாடல் வரிகளும் பாடியவர் குரலும் தெய்வீகம். முருகா...❤️🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🍁
Ģfz
Unmi
முருகா என் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியத்தையும், நன்குபடிக்கவும் அருள் புரிக முருகா, ஓம் சரவண பவ🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் ❤❤❤❤
👍👍👍🙏🙏🙏எண்ணிலடங்கா வார்த்தைகள் இருப்பினும் என் கந்தனுக்கு முன் பேசா மடந்தை ஆனவள் இவள்.... 🙏🙏😭😭
இப் பதிகம் கேட்டால்
வினை நைந்து போய்
விடும்.சத்தியம்
ஓம் சரவணபவ!!!
🙏🏾
Nh'') loo9o+0 plywood po ooo pooja@@keshavrajsofficial
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்... ஓம் சரவணபவ முருகா.... 🦚🦚
🙏🏾🙏🏾
really
தினமும் காலை இரவு நேரங்களில் இந்த பாடல் கேட்கும்போது மனம் அமைதி தரும் ஓம் சரவணபவ போற்றி போற்றி 🙏🙏🙏
En papa fever sekram sari aganum ava nala healthya irukanum muruga muruga ne tha thunai🙏
Velum maylium thunai muruga
தெய்வம் தந்த அற்புத குரலோன்,அந்த செந்தூர் வாழும் கருணை நிறைந்த கந்தபெருமானே! அருகில் இருக்கும் உணர்வு இருக்கின்றது ,இந்த பாடல் கேட்கும் பொழுது, பல காலம் கடந்தும் உயிரோடு இருக்கும் இந்த பாடல். நன்றி ஐயா வாழ்க வளமுடன்.
இப்பாடலை கேட்கும்போது என் உள்ளம் முழுவதிலும் என் அய்யன் வேலனின் அருள் நிறைந்துள்ளது ஐயா..... இப்பாடலை பதிவிறக்கம் செய்த அனைத்து நல் உள்ளங்களை வணங்கி வாழ்த்துகிறேன் ஐயா...... வேலனுக்கு அரோகரா..........❤️❤️❤️🙏
நாத்திகம் பேசுபவர்களும் இப் பாடலை ஒரு முறை கேட்டால் உள்ளம் உருகி கண்ணீர் மல்க கந்தன் காலடியில் துரும்பாக விழுந்து விடுவார்கள். பாடுபவரின் குரலும் இசைப்பவர்களின் இசையும் நம்மை கரைக்கிறது, உருக்குகிறது, அனைத்தையும் மறந்து வேலவனிடம் இழைய வைக்கிறது. மேலும் பல பக்தி பாடல்களை வேண்டி, குழுவினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
உங்க குரல் 😭 muruganaiyae எதிரில் கூட்டி வந்திடும் அப்படி ஒரு அருமையான குரல் 🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே ...... (வேலுண்டு)
நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
நெருப்பு வடிவாகத் தோன்றி
நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு)
வேலவனே என்றுபாடி
வேண்டிடும் அடியவர்க்கு
வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)
நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைந்து
பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு)
ஓயாது ஒழியாது
உன் நாமம் சொல்பவர்க்கு
உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு)
விழிகளொரு பன்னிரண்டு
உடையவனே என்று சொல்லி
விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு)
கருணையே வடிவமான
கந்தசாமித் தெய்வமே உன்
கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு)
(வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே ) X 6
(பாடல் முற்றிற்று).
🙏🍁
Muruga
ஓம் முருகா சரணம்
Super
Thank u very much.
Vetrivel Muruganukku Arogara... Nee indri naan illai Engal Palani Malai Aandavaaaaaa....!
ஓம் முருக முருக சரணம் ஓம் சரவணபவ நமஹ ஓம் சக்தி வேல் முருகானுகு அகோகரா...🙏🙏🙏🙏
🍁🙏
🙇🙇🦚🦚🦚 இந்த பாடலை கேட்கும் போது தானாக கண்களில் நீர் பெருகுகிறது முருகா முருகா என்று 🥺🥺🦚🦚
அருமை உண்மை தான் அரோகரா 💕
சிவாய நம 🙏🏾🙏🏾
🙏🏾🙏🏾
🕉💖நல்லூர் கந்தசுவாமிக்கு ஹரகரோகரா 🙏🏻🙏🏻
இந்த பாடல் கேட்கும் போது மனதிற்கு மிகவும் இனிமை யாக இருக்கு. கந்தசுவாமிக்கு ஹரோ ஹரா. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
நோய் நொடி இல்லாமல் சந்தோசமாக இருந்தால் போதும் முருகா
ஒம் சரவண பவ
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை முருகா என் கணவர் சீக்கிரம் சரியாக வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் கணவர் நல்லபடியாக பேச வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்
@@renukad9202 will speak soon your husband by murugan grace.
ஓடி வா முருகா உன்னோடு நான் சேர வேண்டும் 😭😭😭😭🙏🙏🙏🙏
Entha songea paarkkumpothellam like kodukkanum entru thonuthu aana mudiyathe .... I love murugan
Om Saravana bava om aarumugam arulidum andhinamum yerumugam muruga om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண ப வ முருகா முருகா முருகா ❤❤❤❤❤❤❤
சில மாதங்களாக தினமும் இரண்டு முறையாவது இப்பாடலைக் கேட்காமல் என் நாள் முடிவதில்லை. . அப்பன் முருகப்பெருமானை நினைத்தாலே மனம் குளிர்கிறது.
இசை, பாடல் வரிகள், பாடகர் குரல் அனைத்தும் மிக இனிமை.
Sivayanama Nandrigal 🍁
அருமை யான பாடல் சென்ற வாரம் பழனி பாதயாத்திரை சென்றேன் அந்த மூன்று நாட்கள் தங்களது பாடல் என்னை முருகனிடம் அழைத்து சென்றது 28 வருட பாதயாத்திரையில் நான் கேட்ட அற்புதமான பாடல் தங்களை வணங்குகிறேன்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏
ஓம் சரவண பவ
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வாழ்த்தி புகழ வார்த்தையில்லாமல் என் கண்களில் இருந்து ஆனந்தமாய் வரும் என் கண்ணீருடன் மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்.. நீர் இன்னும் பல ஆன்மீக பாடல்கள் இயற்றி இறைவனின் ஆசிகள் பெற வேண்டும். ஆனால் ஒன்று இறைவன் ஆசி இருந்ததால் மட்டுமே நீங்கள் இந்த இடத்தில் அனைவரையும் கண்ணீருடன் ஆனந்தமாய் கலக்கவைக்கிறீர்கள்…. சிவாய நம.. சுப்பிரமணிய நம… ஒம் சரவணபவ நம… அன்புடன் சரத்சிவா 🤘🏻❤️
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🍁
Kankalil kanneer varukirathu
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🦚🦚🦚🦚🦚
வெற்றிவேல் முருகனுக்கு அரகோரா
கருணையே வடிவமான கந்தசாமி தெய்வமே 🙏
துன்பம் வரும் வேளையில் வேலாயுதா முருகா என உனை மட்டும் நினைக்கும் ஆன்ம பலம் தருவாய் என் அப்பனே ஷண்முகா
Enthapadalay ketkum bothu kangalil nir varukirathu. Mei silirkirathu. Om saravana bhava. Muruga pottri kandha pottri en appana pottri pottri pottri
நான் அதிகமான முறை கேட்கும் எம்பெருமான் பாடல். குழுவினருக்கு நன்றி
Muruga ya kolantha nalla saptanum Ava nalla iruganum muruga
என் பிறவிக் கணக்கை முடித்து அணைத்துக் கொள்ளுங்கள் செந்தில் ஆண்டவரே.
எனது சகோதரர் அவசரசிகிச்சை பிரிவு செல்லும் வழியில் அவனறியாமல் முருகா .... என உச்சரித்ததும் . இப்பாடலின் முதல் வரி நினைவும் ... அசாதாரணமானவை.இப்பாடல்போலவே எமதூதர் இடம் இருந்து காத்து நலம் அளித்தார்.... வேலன்
இந்த பாடல் கேட்கும் போது முருகன் நம்முள் இருப்பதை உணர முடியும், அழகான வரிகளை கொண்டு முருகனை பாடியதற்கும்,இந்த பாடலை எங்களுக்கு வழங்கியதற்கும் மிக்க நன்றி, நன்றி நன்றி
இந்த பாடல் கேட்கும் போது என் நம்பிக்கை அதிகமாகிறது. வேலுண்டு வினையில்லை.... முருகா முருகா
Muruga Saranam🙏.. Melted
I,vunmai🙏🙏🙏🙏🙏🙏
❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🔥
Unnaale valkeren ayya.veru ontrum illai naan Vala.en Pillai uruvathil erupathu nee than
முருகனின் அழகை மிகவும் அழகாக பாடி உள்ளீர்கள் ஐயா...
முருகன் எல்லாருக்கும் அருள் புரியட்டும்....🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🍁
நல்லதே நடக்கட்டும் முருகா❤ என் அப்பா முருகா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Om Gum Ganapathye Namaha 🙏🙏🙏
Velundu Vinayillai 🙏🙏🙏
Mayilundu Payamillai 🙏🙏🙏
Guganundu kuraiyillai 🙏🙏🙏
Kandha Samiyundu Kavalaiyillai 🙏🙏🙏
Om Saravana Bhava Shanmuga Sthothiram Sthothiram Sthothiram 🙏
🙏🏾🙏🏾
நல்ல அருமையான பாடல் அந்த முருகப்பெருமானே பிடித்து கேட்ப்பார் அப்பேர் பட்ட நல்ல பாடல்.
காதில் ஒலித்து கொண்டே இருக்கிறது.
⚘🌷⚘அழகென்ற சொல்லுக்கு முருகா🌻🌹 🌻உந்தன் அருளன்றி உலகத்தில் பொருளேது முருகா⚘🌷⚘🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sivayanama 🙏
😅😊😅😅😅
😅😊😅😅😅
😅😊😅😅😅😅
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா............
🙏
மிக மிக அருமை
வேறு வார்த்தைகள் சொல்ல ஏதுமில்லை
தொடரட்டும் உங்கள் கலைப்பணி
ஓம் நமச்சிவாய
🙏🏾சிவாய நம 🙏🏾
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
🙏
What is the meaning of "arohara"....Aroghara
முருகன்....பாடலில்...மனதை ....உருக...வைக்கும்...பாடல்....குரலும்...அருமை....பாடல்...வரிகள்.....அற்புதம்.....
அப்பனே முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Hi sir vanakam
My 2 year son was addicted to this song , without hearing this song he did sleep in n8
Such a wonderful voice keep singing
@Vinoth kumar : Thank you so much Brother, so glad and proud to have such a young and lovely fan. Send my regards to him. May god bless him always.
Nanri keep singing like this
வேல் முருகா❤️,when ever I listen to this song my spirit travels to muruga
உங்களின் குரலில் சிவ வசீகரம் உள்ளது சிவ சகோதரரே.பாடிக்கொண்டே இருங்கள்.கேட்டுக்கொண்டே பயணிக்கிறோம் சிவமே🙏.
சிவாயநம
நோய் நொடி .மனகஸ்டம் இல்லாமாமலும் இருக்க வேண்டும் முருகா🙏
ஓம் சரவணபவ
என் அப்பன் முருகன் அருளால் எல்லாம் நல்லதே நடக்கும் 🙏
முருகா சரணம்!
இந்த பாடலை பல பேர் பாடி கேட்டிருக்கிறேன். உங்கள் divine voice இனிமை, அமைதி, கண்களில் நீர் ததும்ப முருகனே கண் முன்னால் கொண்டு வந்து விட்டது.
May you have the lord's continuous blessings
சிவாய நம, மிக்க நன்றி 🙏🏾
இந்த கோவில் எங்கு உள்ளது
நன்றி முருக முருக முருக🙏🙏🙏 முருக முருக முருக🙏🙏🙏
ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி 🙏🕉️ சிவ ஓம் 🕉️ சிவ சம்போ
என் மனம் கவலை கொள்ளும் நேரமெல்லாம் என் மனதிற்கு அமைதி தரும் பாடல் இது.உங்கள் குரலில் கேட்பதற்கு மிக இனிமை.இன்றைய கடும் சூழ்நிலையில் தினமும் 2 முறை இதை கேட்டு தான் நாட்கள் ஓடுகிறது.ஓம் முருகா🙏🙏🙏🙏
வெற்றி வேல் ! வீர வேல்! மிக்க நன்றி🙏
Kuzhanthai varam vendukiren enakaga arul sei Muruga🙏
Om saravanabhava
Om yen appan murugan thunai iruppar yandrum namaku thunai iruppar 🙏🙏🙏🙏
🕉️👣குகன் உண்டு குறைவில்லை மனமே💖💝 கந்தன் உண்டு கவலை இல்லை மனமே💕🦚
நான் இந்த குரலலை கேட்டு கரைந்து விட்டேன் ஐயா
சிவாய நம 🙏
Ullam urugi urugi alugiren ayyyyyyyyyyyyyaaaaaa
🙏🙏
ഈ ശ്ലോകം കേൾക്കുമ്പോൾ ( എന്ത് ചെയ്യാനാ... എന്നും രാത്രി കേൾക്കും) എന്നും അറിയാതെ ദുഖത്തെ ഉണർത്തുന്നു.... ..
അറിയാതെ കണ്ണ് നീര് വരുന്നു....
എല്ലാം ഭഗവാന്റെ കൃപ,😢😢😢😢
சிவாயநம. அற்புதமான குரல்வளம். மிகப் பெரிய அனுபவிக்க ஓதுவார்கள் இந்தப்பாடலை பாடி கேட்கும்போது மெய்சிலிர்த்திருக்கிறேன். அதே அனுபவம் நீங்கள் பாடிய இந்தபாடலிலும் கிடைத்தது. காத்திருப்பு வீண் போகவில்லை. வாழ்க வளமுடன்.
நன்றிகள் அம்மா, அந்த மிகப்பெரிய ஓதுவா மூர்த்திளின் பாடல் கேட்ட உந்துதல் தான் இந்த முயற்சி, தங்கள் ஆதரவிற்கு மீண்டும் நன்றிகள். திருசிற்றம்பலம்🙏
❤வேலுண்டு வினையில்லை 🎉மயிலுண்டு பயமில்லை 🔥 குகனுண்டு குறைவில்லை❤கந்தனுண்டு❤ முருகா கவலையில்லை
I hear this song first time,but it's just heart melting, I forgot myself for some time and get connected with Lord Muruga and unknowingly tears rolled down on my cheeks,Ohm Saravana Bhava 🙏 Shanmuga 🙏
மீண்டும் மீண்டும் உங்களுடைய குரலுக்கு நாங்கள் அடிமை ஐயா. உங்கள் கடின முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
சிவாயநம, மிக்க நன்றி அய்யா
Muttrilum vunmai 💐💙
Malligeawari Kandaswami Divyamana padal Enimaiyana voice
இந்த பாடலை கேட்டவுடன் என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது... மிகவும் அருமையான பாடல்🎉🎉
I used to listen this song daily
& In upset times
Really mind Boosting song.
V nice in all ways.
Memorise
&Sing along
Vera level.tq