அறுபடைவீடு திருப்புகழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ค. 2021
  • அருணகிரிநாதர் அருளிய
    அறுபடைவீடு திருப்புகழ்
    பாடியவர்: பாண்டிச்சேரி
    ப.சம்பந்தம்குருக்கள்
    (+91) 94435 34454

ความคิดเห็น • 705

  • @jayalakshmibalakrishnan555
    @jayalakshmibalakrishnan555 3 หลายเดือนก่อน +25

    முருகன் அருளால் தங்களின் திருப்புகழ் பாடல் பாடியதை கேழ் க்கும் பாக்யத்தை பெற்றேன். ஓம் சரவணபவ.

  • @saravana1547
    @saravana1547 5 หลายเดือนก่อน +57

    மன அழுத்தம் தாங்க முடியாம அழுது கிட்டு இருந்தேன்
    ஆறுதல் வேணும்னு இந்த திருப்புகழ் கேட்டேன் ஒரு நிமிஷதுல அழுகை நின்னு போச்சு மனசும் வலிக்கல ❤

    • @ravananraju1436
      @ravananraju1436 2 หลายเดือนก่อน +2

      ஓம் முருகா

    • @meenaravi6888
      @meenaravi6888 หลายเดือนก่อน +1

      True.

    • @geetha6021
      @geetha6021 3 วันที่ผ่านมา

      Very devotional rendition of Arupadai thirupughazh. Muruga charanam

  • @SaiVirunthu
    @SaiVirunthu 2 ปีที่แล้ว +303

    திருப்புகழ் பாடுவதற்கு என்றே பிறவி எடுத்து உள்ளீர்கள் . இவருக்கு விருது வழங்கி கவுரவிக்க பட வேண்டும். தங்கள் இறைபணி சிறக்க வேண்டும் . மிக்க நன்றி அய்யா 🙏🙏

    • @somasundaramrajamanickam58
      @somasundaramrajamanickam58 2 ปีที่แล้ว +15

      உண்மை

    • @bridalbloom3019
      @bridalbloom3019 ปีที่แล้ว +12

      அற்புதமான பதிவு மெய் மறந்து வார்தைகள் வரவில்லை வெற்றி வேல் முருகனுக்கு வீர வேல் முருகனுக்கு 🙏🙏🙏

    • @hemamalini5032
      @hemamalini5032 ปีที่แล้ว +9

      ❤️👌

    • @mu.ganesan6305
      @mu.ganesan6305 ปีที่แล้ว +15

      தெய்வீக குரல்

    • @kanniappansubramani7876
      @kanniappansubramani7876 ปีที่แล้ว +2

      @@somasundaramrajamanickam58 I w a friend dgtgewwwwww

  • @ramasamyanandhi3063
    @ramasamyanandhi3063 11 หลายเดือนก่อน +14

    ஐயா உங்களின் குறல் மிக மிக இனிமையாக காதில் தேன் பாய்ச்சி யதுபோல் இருக்கிறது .உடம்பில் என்ன நோய் இருந்தாலும் இறைவன் முருகன் அருளால் காணாமலே பறந்து விடும். ரெம்ப ரெம்ப நன்றி ஐயா. வாழ்கவளமுடன். வெற்றி வேல் முருகனுக்கு ஆரோக்கியம். 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺
    .

  • @seethalakshmisrinivasan1583
    @seethalakshmisrinivasan1583 2 ปีที่แล้ว +193

    அருணகிரிநாதர் மறுபிறவி எடுத்துவந்து பாடியதாக தோன்றுகிறது ஐயா.கோடான கோடி நமஸ்காரங்கள்.நன்றி நன்றி நன்றி பல 🙇🌹🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏

    • @kalpanaGURU
      @kalpanaGURU 2 ปีที่แล้ว +2

      9 ok 9

    • @snarendran8300
      @snarendran8300 ปีที่แล้ว +4

      மனிதனுக்கு மறுபிறவி இல்லை

    • @user-fd4xg1sq4i
      @user-fd4xg1sq4i ปีที่แล้ว +4

      சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
      செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்
      சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
      திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்
      நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
      நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்
      நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
      நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்
      தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
      தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி
      தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
      தளத்துட னடக்குங் ...... கொடுசூரர்
      சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
      சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா
      தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
      திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.

  • @supramaniyampathmanathan4579
    @supramaniyampathmanathan4579 2 ปีที่แล้ว +197

    ஒரு இந்துவாகவும் ஒரு தமிழநாகவும் பிறந்ததற்கு பெருமைகொள்கிறேன். எப்பவோ அருணகிரிநாதர் சுவாமிகள் அருளியதை உங்களின் அருமையான குரலில் விதவிதமாக படைத்துள்ளீர்கள். நன்றிகள் ஐயா.

    • @user-fd4xg1sq4i
      @user-fd4xg1sq4i ปีที่แล้ว +14

      உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
      உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
      உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன தருள்மாறா
      உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
      விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
      உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் மலைபோலே
      கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
      கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
      கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு பொருபோதே
      கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
      கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
      கணத்தில் என்பய மறமயில் முதுகினில் வருவாயே
      வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
      விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
      விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் புரிவேலா
      மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
      கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
      விரைத்த சந்தன ம்ருகமத புயவரை உடையோனே
      தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
      புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
      சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ மகிழ்வோனே
      தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
      தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
      திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே.

    • @gowrimonisha7770
      @gowrimonisha7770 ปีที่แล้ว

      Wk

    • @nithyapranav7267
      @nithyapranav7267 ปีที่แล้ว +2

      இந்த பாடல்கள் வீடியோவில் இருந்தால் பதிவிடுங்களேன்

    • @k.s.velayutamvelayutam6103
      @k.s.velayutamvelayutam6103 ปีที่แล้ว +1

      Thank you Supper

    • @meenamadhu4790
      @meenamadhu4790 ปีที่แล้ว

      ​ g

  • @madura9594
    @madura9594 10 หลายเดือนก่อน +21

    முருகனின் புகழை உங்கள் வாயால் பாடி கேட்க படைத்தாரோ அந்த முருகபெருமான். ஐயாதினமும் உங்கள் குரலை ஒலிக்க விட்டு தினமும் பாடுகிறேன் வாழ்க வளர்க நீடுழி

  • @rajanrajan4029
    @rajanrajan4029 5 หลายเดือนก่อน +18

    அருணகிரி நாதர் மீண்டும் பிறந்து அறுபடை வீடுகளின் திருப்புகழைப் பாட நாமெல்லாம் கேட்டது போல உள்ளது ஐயா அவர்களின் குரல் வளம். அடியேனும் இது போல் திருப்புகழைப் பாட வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றுகின்றது. அப்பன் முருகப் பெருமானுக்கும் ஐயா அவர்களுக்கும் மனமுவந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் வழங்கி பணிகின்றேன்.

  • @GUNASEKARAN-rb6or
    @GUNASEKARAN-rb6or 2 ปีที่แล้ว +103

    அவனிதனிலே வரிகள் முருகப்பெருமானை மனதிலே நிறுத்தி கண்ணீரை வரவழிக்கறது!!!
    உங்களின் மகத்தான இறைபணி தொடர எம்பெறுமான முருகப்பெருமான் என்றும் துணை பரிவார் 🙏

    • @purusothamvv6059
      @purusothamvv6059 ปีที่แล้ว +1

      Q¹vqm❤❤7m😅😮😅😊😢😂❤❤😂😊😅

    • @sathiraj4104
      @sathiraj4104 ปีที่แล้ว +1

      உண்மை மனதார

    • @advocates.kunchithapatham7705
      @advocates.kunchithapatham7705 9 หลายเดือนก่อน +3

      கேட்க வைத்து களிப்புற செய்ய விழைந்த ஐயா கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுக்கு நன்றி!! ஆஹா சந்தம் கொட்டுகிறதே அருணகிரியாரே! அய்யா சம்பந்த குருக்கள் வாழ்க பல்லாண்டு

    • @ravananraju1436
      @ravananraju1436 2 หลายเดือนก่อน

      ஓம் முருகா

    • @chithrabharathidasan6144
      @chithrabharathidasan6144 16 วันที่ผ่านมา +1

      எனக்கு மிகவும் பிடித்த வரிகள் என் மகனும் என் கனவரும் திருத்த வேண்டும் என்று முருக பெருமானிடம் மனமுருகி வேண்டி திரு புகழை கேட்டு கொண்டு இருக்கிறேன்

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 ปีที่แล้ว +82

    இந்த 6 படை திருப்புகழை மனபாடம் பண்ணிவிட்டேன் . நன்றி முருகா🙏🏾

    • @jollykitchen6472
      @jollykitchen6472 3 หลายเดือนก่อน

      Super 🤩

    • @geethasathish7864
      @geethasathish7864 3 หลายเดือนก่อน +10

      அருமை👌👌👏👏 என்னால் ஒரு பாடலை மட்டும் தான் முழுமையாக பட முடியுது. அவனிதனிலே பிறந்து பாடல் மட்டும். எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @arunkumar-he6zp
      @arunkumar-he6zp หลายเดือนก่อน +1

      👌👌👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

    • @selvavinayakam9455
      @selvavinayakam9455 หลายเดือนก่อน +4

      இந்த திருப்புகழை எழுதி வைத்து இவர் படிப்பது போல் படித்து முருகனை மனதார நினைத்து பாடி வந்தால் அனைத்து திருப்புகழையும் மனப்பாடம் செய்து விடலாம் ஆம் இதுவரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளாலும் முருகப்பெருமானின் ஆசிர்வாதத்தாலும் கடந்த 6மாதங்களில் 59திருப்புகழ் மனப்பாடம் செய்து படித்து வருகிறேன் என் ஆயுள் முடிவதற்க்குள்மீதம் இருக்கின்ற அத்தனை முருக திருபுகழையும் கருத்தினுள் சிந்தனை செய்து மனப்பாடம் செய்து பாடி வலம் வருவேன் முருகப்பெருமான் அனைத்து ஆலயங்களிலும்

    • @selvavinayakam9455
      @selvavinayakam9455 หลายเดือนก่อน

      ❤திருப்புகழ்❤

  • @karunakaran8339
    @karunakaran8339 ปีที่แล้ว +70

    பாடல் வரிகளை முழுமையாக உணர்ந்தவர்களால் மட்டுமே இப்பதிகங்களை தெளிவாக இனிமையாக பாடமுடியும் வாழ்க

  • @anbunedunchezhian7733
    @anbunedunchezhian7733 ปีที่แล้ว +73

    கருவையும் ஆட வைக்கும் குரல்...இறை தந்த வரம்...

  • @tamilarasan2883
    @tamilarasan2883 6 หลายเดือนก่อน +14

    சிவாய நம....திருப்புகழ் பாடல்கள் பாட கற்றுகொடுத்து பரப்புங்கள்.வாழ்க பல்லாண்டு🙏🙏🙏🙏

  • @prk-.1922
    @prk-.1922 9 หลายเดือนก่อน +8

    அவன் னிடத்தில் அமைவது ஞானம் அப் பெருமானின் திருப்புகழ் யென்னும் மெய்ஞானம். அமைவது அவன் னிடத்தில் பெறும் இறைஞானம். ஆகவே தங்களிடம் அருளியதும்,அருள செய்வதும் நீங்கள் பெற்ற அவனிடத்தில் அருட்பெருஞ் சோதியே...! ‌‌நன்றி..! ஐயா...!

  • @venkivino8858
    @venkivino8858 4 หลายเดือนก่อน +9

    எனக்கு மனதில் நிம்மதி கிடைக்கும் என்று நம்புகிறேன் நன்றி தினமும் இரவு இந்த பாடல் களை கேட்க முருகன் அருள்வீரா

  • @rajagopalr5711
    @rajagopalr5711 11 หลายเดือนก่อน +14

    அருமை, இனிமை, ஐயாவின் குரல் வளமை ஸ்ரீ அருணகிரிநாதரின் பாடலை எல்லோரும் விரும்பி கேட்க வைத்துள்ளது. நன்றி பற்பல.

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 ปีที่แล้ว +52

    என்ன சந்தம் என்ன உச்சரிப்பு பயம் பக்தி வெளிப்பாடு.வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா.நமஸ்காரம்

    • @rangarajan5411
      @rangarajan5411 2 ปีที่แล้ว +2

      EVER RINGING IN OUR EARS SUCH A MELODIOUS VOICE. TAKES US TO DIVINE THOUGHT AT ANY POINT OF TIME.

  • @karthikyoki
    @karthikyoki ปีที่แล้ว +20

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    வள்ளி மணாளனுக்கு அரோகரா ஜெயந்திநாதனுக்கு அரோகரா
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
    ஜெய் யோகிராம் சுரத்குமார் 🦋🦋🌷🌺🌸🌻💐

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว +69

    தந்தைக்கு மந்திரத்தை சாற்றிப் பொருளுரைத்த சிந்துகவி கந்தன் திருப்புகழ் பாடினால் துன்பம் யாவும் அகலுமே. அதைப் பாடியெமை மகிழவைத்த ஐயா... நீங்கள் வாழ்க வாழ்கவே...

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 10 หลายเดือนก่อน +13

    அமுதத் தமிழில் தெளிவாக உணர்வு தரும்படி பாடிய தாங்கள் இறையருளால் நிறைந்த மகிழ்ச்சியுடன் நீடுவாழ வாழ்த்துகிறோம்

  • @ganesanrajagopal3869
    @ganesanrajagopal3869 6 หลายเดือนก่อน +15

    ஒவ்வொரு வரும் இந்த மாதிரியான பாடல்களை மனப்பாடமாக ராகத்தோட பாட வேண்டும்.அற்புதமான பாடல் அய்யா.தேன் போன்ற குரலிசை.

  • @bmalarvizhi8793
    @bmalarvizhi8793 2 ปีที่แล้ว +142

    அய்யாவின் குரலில் திருப்புகழ் உயிரை உருக்கி உணர்வில் கலக்கிறது.

    • @chockalingam6402
      @chockalingam6402 ปีที่แล้ว +2

      ஐயா நமஸ்காரம். தங்கள் தெய்வப்பணி தொடரட்டும் . தாங்கள் பாடிய தேவாரம் திருவாசகம் திருப்புகழ் யூடியூப் வாயிலாக கிடைக்குமா? எவ்வளவு பணம் எப்படி செலுத்த வேண்டும். அறிய வாங்க விரும்புகிறேன். நன்றி

    • @user-fd4xg1sq4i
      @user-fd4xg1sq4i ปีที่แล้ว +4

      @@chockalingam6402 பெருக்கச்சஞ் சலித்துக்கந்
      தலுற்றுப்புந் தியற்றுப்பின்
      பிழைப்பற்றுங் குறைப்புற்றும் ...... பொதுமாதர்
      ப்ரியப்பட்டங் கழைத்துத்தங்
      கலைக்குட்டங் கிடப்பட்சம்
      பிணித்துத்தந் தனத்தைத்தந் ...... தணையாதே
      புரக்கைக்குன் பதத்தைத்தந்
      தெனக்குத்தொண் டுறப்பற்றும்
      புலத்துக்கண் செழிக்கச்செந் ...... தமிழ்பாடும்
      புலப்பட்டங் கொடுத்தற்கும்
      கருத்திற்கண் படக்கிட்டும்
      புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம் ...... புரிவாயே
      தருக்கிக்கண் களிக்கத்தெண்
      டனிட்டுத்தண் புனத்திற்செங்
      குறத்திக்கன் புறச்சித்தந் ...... தளர்வோனே
      சலிப்புற்றங் குரத்திற்சம்
      ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன்
      சமர்த்திற்சங் கரிக்கத்தண் ...... டியசூரன்
      சிரத்தைச்சென் றறுத்துப்பந்
      தடித்துத்திண் குவட்டைக்கண்
      டிடித்துச்செந் திலிற்புக்கங் ...... குறைவோனே
      சிறக்கற்கஞ் செழுத்தத்தந்
      திருச்சிற்றம் பலத்தத்தன்
      செவிக்குப்பண் புறச்செப்பும் ...... பெருமாளே.

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 2 ปีที่แล้ว +107

    என்ன ஒரு தெய்வீக குரல்
    ஐயா காலம் முழுவதும்
    கேட்க கேட்க இனிமை 🙏🙏🙏

  • @sundarishunmugam1392
    @sundarishunmugam1392 ปีที่แล้ว +23

    அவனிதனிலே,பிறந்து திருப்புகழ் பாடல்,முருகனை மனதில் நிறுத்துகிறது.ஐயா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @varalatchoumysomu4084
    @varalatchoumysomu4084 ปีที่แล้ว +17

    தங்களின் குரல் தேனினும் தித்திக்கும் திருபுகழை கேட்தில் மிக்க மகிழ்ச்சியாக. உள்ளது.மிக்க நன்றி அய்யா

  • @madura9594
    @madura9594 2 ปีที่แล้ว +48

    என்ன ஒரு கம்பீரமான குரல் ஐயா பகவான் ஆசி பெற்றால் மட்டுமே இப்படி ஒரு அருள் பெற முடியும். கண்மூடி கேட்கும் பொழுது மிகவும் இனிமையாக தெய்வீகமாக உள்ளது🙏🏻🤝👍🏻

  • @srk8360
    @srk8360 11 หลายเดือนก่อน +13

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 மிகவும் அருமை யான குரலும்
    தெளிவான உச்சரிப்புடன் கேட்க மிகவும் இனிமையாக
    மனதில் பதியும் வண்ணம் உள்ளது.
    நன்றி நன்றி ஐயா.வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @muniarasanmurugesan8594
    @muniarasanmurugesan8594 11 หลายเดือนก่อน +15

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தங்களின் குரலில் மணம் மயங்கினேன்

  • @akshithaammu382
    @akshithaammu382 หลายเดือนก่อน +5

    என் அப்பா என் அய்யா எனை ஆட்கொள்ளும் எம்பெருமானே ஒன்றொன்றையும் கேட்கும்போது என்கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @RajRaj-ep3hv
    @RajRaj-ep3hv 2 ปีที่แล้ว +41

    இன்று காலை பொழுதில் முருக பெருமான் திருப்புகழ் பாடல் வரிகள் கேட்டு இன்புற்றேன். கோடான கோடி நன்றி ஐயா..

    • @RaniJeyapal-bp9xeRani
      @RaniJeyapal-bp9xeRani 10 หลายเดือนก่อน +1

      OM muruga thunai

    • @songtube1906
      @songtube1906 4 หลายเดือนก่อน

      இனிமை... ❤❤❤❤❤

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 2 ปีที่แล้ว +54

    அய்யா வின் இறைபணி இறைவன் அருளால் தொடரட்டும்

  • @balasubramaniyann4156
    @balasubramaniyann4156 ปีที่แล้ว +7

    அய்யா வணக்கம் ஆவுடையார் கோவிலில் சிறு கிராமத்தில் வாழ்ந்தது வருகிறோன்தாங்கக்ள்திருப்புகழ்பாட்ரடுக்குஅடிமைஉங்கள்பாதம்வணங்குகிறோன்தங்கள்.எனக்கு திருபுகள்கற்றுதரவேண்டும்எனக்குதிருப்புகள்க்நுரல்கள்வேண்டும்எங்குகிடைக்கும்முகவரிதரும்படிஅடியன்வேண்டுகிறோன்9942077004

  • @kulanthaivelu3395
    @kulanthaivelu3395 2 ปีที่แล้ว +59

    பாடல் கேட்கும் பொழுது அவணிதனிலே பரவசத்தின் உச்சம்.....சிவாயநம

    • @user-fd4xg1sq4i
      @user-fd4xg1sq4i ปีที่แล้ว +4

      அவனிதனி லேபிறந்து மதலையென வேத வழ்ந்து
      அழகுபெற வேநடந்து இளைஞோனாய்
      அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
      அதிவிதம தாய்வ ளர்ந்து பதினாறாய்
      சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
      திருவடிக ளேநி னைந்து துதியாமல்
      தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
      திரியுமடி யேனை யுன்ற னடிசேராய்
      மவுனவுப தேச சம்பு மதிய றுகு வேணி தும்பை
      மணிமுடியின் மீத ணிந்த மகதேவர்
      மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
      மலைமகள்கு மார துங்க வடிவேலா
      பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
      படியதிர வேந டந்த கழல்வீரா
      பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
      பழநிமலை மேல மர்ந்த பெருமாளே

    • @ushakrishnaswamy9030
      @ushakrishnaswamy9030 ปีที่แล้ว +3

      வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

    • @1rockmg122
      @1rockmg122 ปีที่แล้ว +1

      சிவாயநம

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 7 หลายเดือนก่อน +3

    கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களது உரையைக் கேட்ட பின்னர் இந்தத் தளத்துக்கு வந்தேன்.நன்றாக இருக்கிறது.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 ปีที่แล้ว +23

    எத்துனை இன்பம் .அருமையாக உள்ளது.எத்துனை முறை கேட்டாலும் இவை இனிமை பயக்கு மிவை..வாழ்நாளின் வளம் சேர்க்கும்

  • @sakthisakthivelu3545
    @sakthisakthivelu3545 2 ปีที่แล้ว +120

    யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்ற கூற்றை நிருபிக்கும் வகையில் தங்கள் தேன் குரலில் பாடி அதை நாங்கள் கேட்பதற்க்கு என்ன தவம் செய்தோம் நன்றி ஐயா மிகவும் அற்புதம்

    • @2008bluestar
      @2008bluestar ปีที่แล้ว +8

      யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று சொன்ன பாரதிக்கு தெரிந்த மொழிகள் 14. அதில் சிறந்தது என்று தமிழை குறிப்பிட்டார்.

    • @akflimindustries9578
      @akflimindustries9578 ปีที่แล้ว

      @@2008bluestar phone QqQq1ot

    • @akflimindustries9578
      @akflimindustries9578 ปีที่แล้ว

      Aa

    • @akflimindustries9578
      @akflimindustries9578 ปีที่แล้ว

      AaaqqQ

    • @user-fd4xg1sq4i
      @user-fd4xg1sq4i ปีที่แล้ว +2

      வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
      மாயமதொ ழிந்து ...... தெளியேனே
      மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
      மாபதம ணிந்து ...... பணியேனே
      ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
      ஆறுமுக மென்று ...... தெரியேனே
      ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
      தாடுமயி லென்ப ...... தறியேனே
      நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
      நானிலம லைந்து ...... திரிவேனே
      நாகமணி கின்ற நாதநிலை கண்டு
      நாடியதில் நின்று ...... தொழுகேனே
      சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
      சோகமது தந்து ...... எனையாள்வாய்
      சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
      சோலைமலை நின்ற ...... பெருமாளே.

  • @somasundaramrajamanickam58
    @somasundaramrajamanickam58 2 ปีที่แล้ว +79

    அய்யாவின் குரல் வளத்தினால் எங்கள் உள்ளத்தை உருக்குகிறார்...🦚🦚🦚

    • @bagyalakshmi6766
      @bagyalakshmi6766 2 ปีที่แล้ว +7

      அற்புதமான. வார்த்ததை அருமையாக பாடிய நீங்கள் பால்லாண்டு வாழவேண்டும் இறைவனின் திருவிலையாடலை பாடி புரியாத என்னை போன்ற. இறைப்பற்று இல்லாதவர்க்கும் புரிய வைத்த இறைதொண்டிற்கு மிக நன்றி கள் பல 🚢

    • @user-fd4xg1sq4i
      @user-fd4xg1sq4i ปีที่แล้ว +3

      பாதி மதி நதி போது மணிசடை
      நாதர் அருளிய குமரேசா
      பாகு கனிமொழி மாது குறமகள்
      பாதம் வருடிய மணவாளா
      பாதி மதி நதி போது மணிசடை
      நாதர் அருளிய குமரேசா
      பாகு கனிமொழி மாது குறமகள்
      பாதம் வருடிய மணவாளா
      காதும் ஒரு விழி காகமுற
      அருள் மாயன் அரிதிரு மருகோனே
      காலன் எனை அணுகாமல்
      உனதிரு காலில் வழிபட அருள்வாயே (2)
      முருகா அருள்வாயே.
      ஆதி அயனொடு தேவர் சுரர்
      உலகாளும் வகையுறு சிறை மீளா
      ஆடு மயிலினில் ஏறி அமரர்கள்
      சூழ வரவரும் இளையோனே
      சூத மிகவளர் சோலை மருவு
      சுவாமிமலை தனில் உறைவோனே
      சூரனுடலற வாரி சுவறிட
      வேலை விடவல பெருமாளே

  • @thangappankannan3307
    @thangappankannan3307 2 ปีที่แล้ว +48

    பாலோடு தேன்கலந்த இனிய குரலில்
    அருணகிரிநாதரின் பாடலை பாடிய ஐயாவின் பாதம் பணிகின்றேன்.

  • @revathyk3673
    @revathyk3673 2 ปีที่แล้ว +43

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

    • @subramaniyampathmanathan9885
      @subramaniyampathmanathan9885 2 ปีที่แล้ว +2

      தேன் கலந்த தெவவவிட்டாத தெள்ளமுது.ஐயாவின் குரல்வளம் அபாரம்.உங்கள் பாதாரவிந்தங்களை பணிகின்றேன்.

  • @k.v.ksekar9267
    @k.v.ksekar9267 2 หลายเดือนก่อน +3

    ஐயா தினம் தினம் திருப்புகழ் பாடல் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். மனதை உருகி ய வரிகள் முருகனுக்கு உங்களுக்கு நன்றி ஐயா......

  • @jeyabalanjey8478
    @jeyabalanjey8478 ปีที่แล้ว +15

    ஐயா, நான் இன்று தான் தங்கள் குரலில் திருப்புகழ் பாடல்களை முதன்முதலாக் கேட்டேன். தங்களது கணீர்க் குரலிலும், தெளிவான தமிழ் உச்சரிப்பிலும், பொருத்தமான இசையிலும் இப்பாடல்கள் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது. கண்களில் நீர் கசிகிறது. இப்பாடல் வரிகளும், இனிமையான இசையும், தங்களது தேன் குரலும் கலந்து இதயத்துக்குள் நுழைந்து ஏதோ செய்கிறது. இதைக் கேட்பவர்களின் ஆத்மாவும் சந்தோசம் அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. தங்களது இச்சிறப்பான பணி மேலும் மேலும் தொடர வேண்டும் ஐயா. நன்றிகள் ஐயா.

    • @gandhimathi631
      @gandhimathi631 5 หลายเดือนก่อน

      உண்மை

    • @SelviSiva-ph8oe
      @SelviSiva-ph8oe หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤

  • @palanik9860
    @palanik9860 ปีที่แล้ว +27

    அய்யாவின் சிறப்பான குரலை
    மெச்சினேன் ..ஓம் சரவண பவ
    அருணகிரிநாதா போற்றி போற்றி ..

  • @jaikumar-vy3jf
    @jaikumar-vy3jf 2 ปีที่แล้ว +20

    ஓம் சரவணபவ ஓம் செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா...ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 ปีที่แล้ว +9

    இனிமையான அனுபவம்.உள்ளம் உருக்கும் குரல்.அருமை. நன்றிகள் பல.🙏💐

  • @subramaniyampathmanathan9885
    @subramaniyampathmanathan9885 2 ปีที่แล้ว +8

    திருப்புகழ் தேன். பிழிந்து ருசிக்கத்தந்த ஐயா அவர்கட்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 ปีที่แล้ว +19

    ❤❤❤❤❤❤ தெய்வீக குரல் கொடுத்த கருணைமிகு கந்தனுக்கு நன்றி 😊

  • @vadivelshanmugam394
    @vadivelshanmugam394 ปีที่แล้ว +9

    தங்களின் இனிய குரல் இப்பிறவியில் யான் பெற்ற பாக்கியம்🙏🌹🕉️

  • @Ramaajayanthan
    @Ramaajayanthan หลายเดือนก่อน +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏼🌹🙏🏼 பதிவுக்கு நன்றி. ஓம் முருகா ஜெய முருகா ஜெய ஜெய முருகா ஓம் முருகா 🙏🏼🌹🙏🏼

  • @arivazhaganarumugam6673
    @arivazhaganarumugam6673 ปีที่แล้ว +5

    புதுச்சேரி ஈன்ற முத்து
    திருப்புகழ் பாடி மகிழ்வித்த ஐயா வாழ்த்துகிறோம்

  • @PrabhakaranTR
    @PrabhakaranTR 2 ปีที่แล้ว +64

    I am listening to his songs everyday...My great Respect and Regards to Our beloved Gurukkal.

  • @selvakumaran2762
    @selvakumaran2762 2 ปีที่แล้ว +16

    அய்யா உங்கள் குரலில் திருப்புகழ் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாகவும்,நெஞ்சை உருக்குகிறது.நன்றி.நன்றி

    • @SenthilKumar-mp6cd
      @SenthilKumar-mp6cd ปีที่แล้ว +1

      அருமை அண்ணா 👌👌💐💐💐👌👌👌

  • @tamilarasantamilarasan7971
    @tamilarasantamilarasan7971 ปีที่แล้ว +23

    ஆறுபடை வீட்டின் முருகனை அழகாக பாடி தானும் மகிழ்ந்து கேட்பவர்களையும் மகிழ வைத்து மனம் குளிர வைத்த ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி

  • @geethasathish7864
    @geethasathish7864 4 หลายเดือนก่อน +3

    ஐயா தங்களது குரல் மிகவும் அருமை. அதில் முருகனை பற்றி பாடுவது கேட்க்கும் போது மிகவும் மெய் சிலிர்க்கிறது...🙏🙏🙏

  • @user-wp4hw4vu9c
    @user-wp4hw4vu9c ปีที่แล้ว +5

    தின்தோறும் காலையில் நான் கேட்க்கும் முதல் பாடல் கோடானகோடி நன்றி ஐய்யா

  • @markantonybilavendran4310
    @markantonybilavendran4310 7 หลายเดือนก่อน +4

    முருக பெருமான் , திருப்புகழ் படைக்க அருணகிரிநாதர் சுவாமியையும், உணர்ந்து பாட ஐயா உங்களையும் தேர்ந்துள்ளார். அற்புதம்.

  • @thiyagarajanthiyagu3061
    @thiyagarajanthiyagu3061 2 ปีที่แล้ว +69

    தனத்த தந்தன தனதன தனதன
    தனத்த தந்தன தனதன தனதன
    தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
    ......... பாடல் .........
    உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
    உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
    உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா
    உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
    விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
    உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே
    கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
    கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
    கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே
    கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
    கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
    கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே
    வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
    விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
    விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா
    மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
    கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
    விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே
    தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
    புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
    சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே
    தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
    தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
    திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.

  • @svenkatraman7421
    @svenkatraman7421 ปีที่แล้ว +4

    ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது ஜயா உங்கள் குரல்.

  • @vijayashris8644
    @vijayashris8644 ปีที่แล้ว +15

    தங்களின் தெய்வீகக் குரலில் நூற்றுக்கும் மேலான திருப்புகழ் பாடல்களை மனனம் செய்துள்ளேன்🙏
    🙏 திருப்புகழ் குரு🙏
    ஒருநாள் குருதக்ஷணை அளித்து விடுகிறேன் 🙏

    • @snarendran8300
      @snarendran8300 ปีที่แล้ว +1

      மிக அருமை சகோதரி. கடினமான திருப்புகழ் பாடல்களை மனனம் செய்வது என்பது எளிதல்ல.
      வாழ்த்துக்கள்.
      ஆனால் மனனம் மட்டுமே ஜனனம் அறுக்காது.
      நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இருக்கும் நீங்கள், அருணகிரிநாதப் பெருமான் பாடிய பாடல்களின் மையக் கருத்தை அறிந்தீர்களா?
      ஏனெனில்

  • @kazhagesan2366
    @kazhagesan2366 6 หลายเดือนก่อน +2

    திரு புகழ். பாடல் சொல்லும் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்வில் வெற்றி பெற வைத்தது பெருமான் அருள். அற்புதமான குரல் வளத்தில பாடும் அருள் முருகன் அருளால் கிடைத்த ஒரு தர்மம். ஓம் சரவண பவா குமரனுக்கு செந்தில் ஆண்டவருக்கு அரோகரா ❤

  • @kaliammalkrishnaswamy8122
    @kaliammalkrishnaswamy8122 2 ปีที่แล้ว +5

    திருப்புகழைப்பாடப்பாட உள்ளம் உடல் ரீதியான எல்லாம் தலமாகும் என உணர்த்திய ஐயாவுக்கு வந்தனம்.

  • @sanjayguptha8657
    @sanjayguptha8657 6 หลายเดือนก่อน +3

    ❤❤மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் திருப்புகழ் ஐயா முருகன் அருள் பெற்றவரே குரல் ❤❤வாழ்கபல்லாண்டு ❤❤

  • @sureshsuresh-ci2ip
    @sureshsuresh-ci2ip 3 หลายเดือนก่อน +2

    ஓம் சரவண பவ 🙏🙏🙏 என் கடன் அனைத்தும் அடைய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @tamilarasi3778
    @tamilarasi3778 ปีที่แล้ว +15

    உங்கள் தேன் நிரம்பிய குரலில் தித்திக்கும் தமிழ் உச்சரிப்புடன் கூடிய பாடல் அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள் அய்யா

  • @rukmaninarayanan1035
    @rukmaninarayanan1035 ปีที่แล้ว +10

    மனதை ஈர்க்கும் குரல்🙏

  • @murugan6581
    @murugan6581 10 หลายเดือนก่อน +6

    திருப்புகழ் பாடலை கேட்டு கேட்டு ஆனந்தக் கண்ணீர் வருகிறது

  • @SenthilKumar-np8sv
    @SenthilKumar-np8sv 23 วันที่ผ่านมา +1

    என்ன தவம் செய்தோனே தமிழனாய் பிறந்தத்திற்கு. தமிழில் திருப்புகழை படிக்க வாய்ப்பு கொடுத்து அருளிய கந்த கடவுளுக்கு மனமார்ந்த நன்றி. ஓம் சரவணபவ

  • @mikimotocarlgomez1320
    @mikimotocarlgomez1320 ปีที่แล้ว +9

    இனிமையான குரல்.

  • @klinkduraidurai2358
    @klinkduraidurai2358 3 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி நல்வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க

  • @nithiyapriya5494
    @nithiyapriya5494 2 หลายเดือนก่อน +2

    Your voice is mesmerizing Swamiji.
    You are blessed to have this voice and to sing devotional songs 🙏🙏🙏

  • @sasibreeze
    @sasibreeze 2 ปีที่แล้ว +15

    இத்தனை வருடங்களாக இந்த அமிர்தத்தை பருகாமல் இருந்ததற்கு வருந்துகிறேன்.

  • @mohandassk8582
    @mohandassk8582 2 ปีที่แล้ว +12

    அற்புதம்.மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்.அருமை.நன்றி ஐயா.

  • @RadhaKrishnan-yw1pd
    @RadhaKrishnan-yw1pd 2 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல் குரல்வளம். மிகவும் அருமை

  • @chinnappaathimoolam5888
    @chinnappaathimoolam5888 11 หลายเดือนก่อน +3

    இறைவனின் அருளால் தங்கள் பாடல்களை கேட்டு மகிழ்ந்தேன்.
    நன்றி ஐயா

  • @ellangovellaisamy1692
    @ellangovellaisamy1692 2 หลายเดือนก่อน +1

    எம்பெருமான் முருகன் உங்களுக்கு நீண்ட ஆயுளை நீட்டிக்கும் அருளைவழங்க பிரார்த்திக்கிறேன்.❤

  • @karunakaran8339
    @karunakaran8339 ปีที่แล้ว +4

    மதிப்பிற்குரிய தமிழ் இசை நாயகரே
    முத்துக்குச் சிட்டுஎனத் தொடங்கும் (பழநியில்)
    அறுகுநுனி அனைய எனத் தொடங்கும் (திருவிடைமருதூர்) பதிகங்களை பாடி வெளியிட முருகன் அருளால் கேட்கிறேன்

  • @Suriyah10
    @Suriyah10 6 หลายเดือนก่อน +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏மனதை செம்மை ஆக்கும் திருப்புகழ் அருணகிரி நாதர் போற்றி போற்றி போற்றி ஓம் ||

  • @radhakavi6724
    @radhakavi6724 ปีที่แล้ว +9

    தெய்வீக ப் பாடல் கேட்கும் பாக்கியம் கிடைத்தது. 🙏🙏🙏 ஓம் முருகா 🙏🙏🙏

  • @manisundar9503
    @manisundar9503 หลายเดือนก่อน +1

    முருகா...... அய்யா என்ன குரல் வளம் .....அதுவும் அந்த அவனிதனிலே ...பழனி திருப்புகழ் ..... அருமை

  • @senthilruthirapathi1419
    @senthilruthirapathi1419 2 ปีที่แล้ว +12

    ஐயா தாங்களுடைய குரலில் அருணகிரிநாதர் அருளிய அறுபடை வீடு திருபுகழ் கேட்ட என் மனம் அமைதிபெற்றுவிட்டது. நன்றி ஐயா

  • @gangothritamil1691
    @gangothritamil1691 3 หลายเดือนก่อน +3

    Mikka nandri aiyya...kettukkonde erukalam pola eruku

  • @madura9594
    @madura9594 2 ปีที่แล้ว +13

    மெய்சிலிர்க்க வைக்கும் குரல் 🙏🏼🙏🏼

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 2 ปีที่แล้ว +18

    அய்யா அவர்களுக்கு நன்றிகள்

  • @elaiyarasanrajamanickam8400
    @elaiyarasanrajamanickam8400 ปีที่แล้ว +5

    முருகா சரணம் உன் பாதம்
    கேட்க கேட்க உள்ளம் பெருகும் உன் அருள்

  • @selvitailoringinstitute
    @selvitailoringinstitute 2 ปีที่แล้ว +13

    இனிமை குரலில் இனிய திருப்புகழ் ஐயன் அருணகிரியின் குருவருளாலும், என் அப்பன் கந்தனின் திருவருளாலும் ஐயா சம்பந்தம் பாடி சிறப்பித்த பாடல்கள் நெஞ்சை அள்ளும், உள்ளம் உருகும், மனம் ஆனந்தக் கூத்தாடும். ஓம் சரஹண பவ !!!

  • @anbumatching
    @anbumatching 2 ปีที่แล้ว +6

    பேரானந்தம் பெற்றேன் அய்யா..
    சிவ மங்களம் 🙏

  • @venkadeshwaransankaranaray2809
    @venkadeshwaransankaranaray2809 ปีที่แล้ว +6

    Sinathavar Mudikkum --Awesome !!!

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 2 ปีที่แล้ว +11

    ஓம் ஸ்ரீ முருகா சரணம்

  • @saminathan1470
    @saminathan1470 2 ปีที่แล้ว +20

    அய்யா ஓம் சரவணபவ
    🙏🙏🙏💐💐💐

  • @jeyabalssk5372
    @jeyabalssk5372 2 ปีที่แล้ว +7

    அருணகிரிநாதர் கவியைஅய்யா அவர்களின்தெய்வீககுரலில் பாட முருகப்பெருமான் மயில்மீது ஆடிவருகின்றான்.சிவாயநம

    • @baskaran4001
      @baskaran4001 ปีที่แล้ว

      ஐயா அவர்களின் குரலுக்கு நான் அடிமை. முருகனை நேரில் பார்ப்பது போல் உள்ளது.

  • @sivakamimurugappan7492
    @sivakamimurugappan7492 5 หลายเดือนก่อน +4

    Mesmerizing voice , soothes the mind , calms down the emotions . It gives new experience every day while listening

  • @jeevanandham9985
    @jeevanandham9985 10 หลายเดือนก่อน +4

    அருமையான,,அருவிபோல்உச்சரித்தபாடல்கள்,,,வாழ்த்துக்கள்

  • @ramanenbharatwa6399
    @ramanenbharatwa6399 2 ปีที่แล้ว +28

    Namaskaram Ayya. Great work and heart melting divine voice. Waiting for Thiruvarutpa songs... please...

  • @salachimeiyappan2347
    @salachimeiyappan2347 2 ปีที่แล้ว +11

    சூப்பர் அய்யா, உங்கள் குரல். என் கண்ணில் நீர் கொட்ட கொட்ட, நான் மெய் மறந்து அனுபவிக்கிறேன்

  • @ramanathanravi3578
    @ramanathanravi3578 ปีที่แล้ว +3

    எல்லா அறுபடை திருபுகழ் பாடலிலும் இந்த பதிவு தான் Best

  • @swarnalathar2980
    @swarnalathar2980 ปีที่แล้ว +3

    அறுபடை வீடு திருப்புகழ் மிகவும் அருமை

  • @srimathivelu8210
    @srimathivelu8210 ปีที่แล้ว +4

    ஐயா இனிமையான குரலில் அமுதம் படைத்தீர்கள் நன்றி 🙏🙏💐💐

  • @tamilventhan2460
    @tamilventhan2460 2 ปีที่แล้ว +3

    தேனில் தினைமாவு கலந்த இசை சுவை

  • @priyakrishnakumar4300
    @priyakrishnakumar4300 11 หลายเดือนก่อน +4

    தினமும் கேட்கிறேன் மிக அருனம

  • @narayanaswamysekar1073
    @narayanaswamysekar1073 2 ปีที่แล้ว +22

    Feel blessed to listen to this Divine Rendering.
    🙏

  • @iswariyaiswariya9062
    @iswariyaiswariya9062 ปีที่แล้ว +6

    தமிழில் கருத்து தெரிவித்தவர்களுக்கு தமிழ் நன்றி
    தமிழ் புகழ் ஓங்குக