ஜாதகத்தையும், பரிகாரத்தையும் கொண்டு வந்து தமிழர்களை ஏமாற்றியது ஆரியர்களே! - Mannar Mannan
ฝัง
- เผยแพร่เมื่อ 24 เม.ย. 2022
- காலத்தை கணித்தவர்கள் , என கூறுவது நாம் எப்போதும் மாயன்களையே கூறி வந்த நிலையில் தமிழர்கள் கடிகாரம் வரும் முன்பே காலத்தை கணித்துள்ளார்கள்
#Mannarmannan #Suvadugal #Ariyargal #Tamils #Tamilhistory #Choladynasty
அதாவது செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டுகூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர்கள்பண்டைய வானவியலில் ஒருநாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர்.
அதே போல் மனித நாகரிகங்களில் மிகவும் செழுமை வாய்ந்த அதே சமயம் இன்று உலக மக்கள் பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு நாகரிகங்களில் சிற்ந்து விளங்கினர்.
சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் - இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்.நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.
பண்டைய தமிழர்கள் வானியல் ஆய்வுகளை பண்டைய தமிழர்கள் கணித்தது எப்படி விளக்குகின்றார் மன்னர் மன்னன் ஐபிசி தமிழ் சுவடுகள் நிகழ்ச்சியில்
Kana Kaanum Kalangal Live Link - www.hotstar.com/1260097320
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil
Join our official Telegram Channel: t.me/ibctamil
மன்னர் மன்னன் பேட்டிகள் அனைத்தையும் ஒரே பிளேலிஸ்டில் போட்டு விடுங்கள்..
தமிழர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்...🙏
இவன் கூறும் பிச்சை லரலாறுக்கு ஒன்று சொல்ல வேண்டும் தமிழன் எனும் மொழியை வைத்து காமெடி செய்யும் இவனது பூர்விகம் ஆப்ரிக்கா அதாவது லெமூரியா கண்டம் என்று அழைக்கப்படும் இவர்கள் ஆப்ரிக்காவிலிருந்து நாடு பெயர்ந்து இங்கு பிழைக்க வந்த ஆப்ரிக்கா பழங்குடியினர்கள் இவர்களது DNA ஆனது ஆப்ரிக்கா பழங்குடியினர்களின் DNA 100% ஒத்து போகிறது தேவைப்பட்டால் இவர்களது DNA ஆய்வு மூலக்கூறுகளை ஆய்வு செய்ததை எடுத்து நன்கு உற்றுப்பபார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் எந்தெந்த சாதிகள் என்றால் கள்ளன் மறவனன் அகமுடையவன் பள்ளன் பறையன் சானான் மற்ற இதர சாதிகள் இவர்களின் ஆய்வு ஒரே மாதிரியாக சிறு வித்தியாசங்களுடன் காணப்படும் இவன் ஆண்டதாக சொல்லும் தமிழ் வழி என்று சொல்லி கொள்ளும் காமெடி மனிதர்கள் தெயய்ய்வங்களயே பிரித்து பார்ப்பது எதனால் என்றால் இவர்களுக்கு தெய்வ வழிமுறைகளே கிடையாது இவர்கள் எலும்புகூட்டை வனங்கிய சாதி எண்பதனால் தான் இந்த கேவமான செயல் இன்னும் நிறைய இருக்கின்ற..........
It is the treachery of Telugu people to confuse all Tamil things
தமிழ் மொழியை சொந்தம் கொண்டாடுவதே தவறு இதுல வேற காமெடி பன்ற மொழியை வைத்து காமெடி செய்பர்களின் வழி தோன்றலின் அரசர்களும் கிடையாது தெய்வ வவழீபாடுகளும் கிடையாது பிராகிருதத்திலிந்து வந்த தெலுங்கு அரசர்களும் தான் எல்லா அரச மரபினரும் நீ வரலாறு நன்றாக படி ஆப்ரிக்கா குடியே
இந்த சைக்கோ சொல்வதில் 90% பொய்கள்தான் பள்ளு வழிபாட்டு கல்லை கடிகாரமாக கூறுகிறான் ஐந்திரம் நூல் இந்திரன் பற்றியது அதையும் மாற்றி கூறுகிறான்..நானும் இவனின் பல வீடியோக்களை பார்த்துகொண்டிருக்கிறேன் தேவேந்திரகுல வேளாளர்க்கு(பள்ளர்) எதிராக பல சான்றுகளை இவன் மாற்றி திரித்து கூறி வருகிறான் இவனின் சாதி என்னஎன்று தெரியவில்லை ஏன் பள்ளர்கள் மீது இவனுக்கு இவ்வளவு வன்மம்?
பள்ளிக்கூட பாட புஸ்தகங்களில் பதிவு பெறாத வரலாற்று உண்மைகளை தனது ஆய்வு திறத்தாலே வெளிப்படுத்தும் மன்னர்மன்னன் பாராட்டுக்குறியவர்
புத்த்கம் ஐயா புஸ்தகம் அல்ல .
@Rajeshkumar புத்தகம் புஸ்தகம் பொஸ்த்தகம் பொய்த்தகம் புக் நூல் (ஏடு) தொகுப்பு
நான் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்... கோடான கோடி நன்றிகள் திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு.
Why do you get orgasm for someone else achievement?
Bro Seeman annaku ottu podunga maana thamizha va 🌴🐆🕺🌴
@@srinivasansrinivasan9674 யார் நீ??? இப்படி ஓட்டிற்கு பிச்சை எடுப்பவன் மான தமிழன் கிடையாது... இதுவே நதக கட்சியின் கொள்கைகளிலும் ஒன்று.
@@bass9190 thanakaaga edupadhu pichai..
Pirarkaaga edipadhu pichaiya...??
@@awesomelazy தோழரே முதலில் பிச்சை என்றால் என்ன என்பது பற்றி அறிந்து வாருங்கள்... தமிழர்கள் வாரி வழங்கிய வள்ளல்கள் நிறைந்த நாடு... ஆரியர்களின் வருகைக்கு பிறகு தாம் நாம் கெட்டவர்களாக மாற்றப்பட்டோம்.
சில தெலுங்கு கூட்டம் இங்கே கதறுகிறது..... வாழ்க தமிழ்... மன்னார் மன்னனுக்கு வாழ்த்துகள்
பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்... இவர் ....இன்றைய தலைமுறைகள் பாரட்டப்படவேண்டியவர்... 💐💐💐 நீண்ட காலம் நலமுடன் வாழட்டும்... தமிழுக்காக...
தமிழ் தேசிய இனத்தின் பாதுகாக்க பட வேண்டிய பொக்கிஷம் சகோதரர் மன்னர் மன்னன்
Every school student must be made to watch this video
Time 18.00 minutes onwards...
எனது ஊர் தூத்துக்குடி. எங்கள் பகுதியில் "ஆட்டை" என்பது மிகச் சாதாரணமாக புழங்கும் ஒரு வார்த்தை. அதாவது,
1." நான் ஒரு ஆட்டை போயிட்டு வந்திர்றேன்" என்றால் ஒரு முறை என்று அர்த்தம்.
2. விளையாட்டில் "எனக்கு ஒரு ஆட்டை குடு" என்றால் ஒரு வாய்ப்பு என்று அர்த்தம்.
அதாவது சுழற்சி எனும் பதத்தில் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வளவு நாளும் அது ஏதோ மருவிய அல்லது வட்டார வழக்குச் சொல் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதன் வேர் இவ்வளவு ஆழம் என்று தெரிந்திருக்கவில்லை.
தங்களின் பெயருக்கேற்ப நீங்கள் ஒரு தமிழாய்வு மன்னர்தான். வாழ்க வளமுடன்.
In madurai also bro
Thanks for the info bro..
இலங்கையிலும்
நானும் மன்னர் அவர்களின் பேட்டியை பலவற்றை கேட்டேன், ஆனால், இந்த பேட்டியின் கடைசியில் சொன்ன திருக்குறளும், தமிழன் உருப்பட அந்த திருக்குறளை தினமும் படிக்க வேண்டும் என்று சொன்னதும் தான் எனக்கு சம்மட்டி அடியாக இருந்தது.
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"
bro daily 500 kasu kodutha vote podra tamilan 5000 kasu kodutha pondati kuuti kodupan pole .ipadi patta makal irundha ena pona ena ,makkal thirpu magesan thirpu sonal serupal adipen.
IBC நீங்க வாரத்தில் இரண்டு முறையாவது அண்ணன் மன்னர் மன்னன்
அவருடைய காண்ணோளியை
பதிவிடுங்கள் தமிழைப்பற்றி
உண்மையான வரலாற்றை தமிழர்களுக்கு தெளிவுப்படுத்த
அண்ணனைப்போல் ஒரு சிலர்
மட்டுமே இருக்கிறார்கள் அவருடைய இந்த சேவைக்கு
தமிழர்களுடைய மனமார்ந்த
நன்றி
Avaroda TH-cam channel paytru pathipagam
நான் எத்தனை கோடி ஆண்டுகள் தவம் செய்தேனோ தெரியவில்லை இந்த ஒரு முறை தமிழனாக பிறந்ததற்கு❤️.
தவம் செய்தால் மட்டுமே தமிழை தாய் மொழியாக பெற முடியும்.இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்தால் புண்ணியம் என்று பல இடங்களில் பல நூல்கள் சொல்வதை முன் நம்பவில்லை.பின்னரே உணர முடிந்தது.
மன்னர் மன்னன் 💞💞💞 காலத்தின் தேவை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
உலகத்தமிழர்கள் “போற்றிப்பாதுகாக்கவேண்டிய” ஒரு பொக்கிசம் இந்த மாமனிதர் “மன்னர் மன்னன்” இவரைப்பத்திரமாக பாதுகாக்கவேண்டும்…..
*தமிழினத்தின் மிகச் சிறந்த வரலாற்று அறிஞன் மன்னர் மன்னன் அவர்கள்*
மன்னர்மன்னன் அவர்களுக்கு
அன்பு கலந்து வாழ்த்துக்களும். நன்றியும்!!
தமிழன் பெருமைக்குரியவன் தான் காரணம்
இழந்ததை கூட பெரிதாக எண்ணி வருத்தப்படாமல் நினைவில் வைத்துக் கொள்ளாமல்
என்ற ஒரு பெருமைமிகு அடையாளம் தமிழன் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை ஆனால் இருந்தாலும் வந்தவன் போனவன் இடத்திலெல்லாம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்ததன் விளைவுதான் சொந்த இனத்தையே.
இன்றைக்கு தாழ்வு மனப்பான்மை எண்ணத்தை ஆக்கி விட்டார்கள்.
அதனால் தயவு செய்து தமிழ் இளைஞர்கள் கடந்த கால வரலாற்றை ஆய்வு செய்து படியுங்கள் மன்னர்மன்னன் போல் இன்னும் பல இளைஞர்கள் இது சம்பந்தமான ஆய்வுகளை தொடருங்கள்.
நன்றி வாழ்த்துக்கள்
திரு மன்னர் மன்னன் அவர்களே தமிழர்களுக்கு கடந்த 1500 ஆண்டுகளாக கல்வியே மறுக்கப்பட்டு வந்ததை தாங்கள் அறிவீர்கள் மேலும் சமூக வலைத்தளங்களில் உங்களைப் போன்ற அறிஞர்கள் சொல்வதால் தான் ஏதோ நாங்களும் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. மேலும் நான் தான் எங்கள் வம்சத்தில் டிகிரி படித்த முதல். பட்டதாரி.
1500 la illa ...just 500 years...nayakkargalukku pandiyana kandaa bayam....thirumbi vanthuvaano nu bayanthu...kalviyum nilamum pennum marukka pattathu....paandiyan sencha thappu...moovendarla 2 vendara adichi norukki....thaan mattum aala ninaithathu...atleast kappam kettum mannargalaga cheranayum cholanaiyum vachirunthurukkanum....support ku koopida aal illai...makkal poradinaalum Mannan venumla...indraya nilamaiyum athe...valimaiyaana ethir katchi illai...kandavan ulla varraan
Congratulations..GOD bless u tamila
Nanum 1st graduation my family. Eni nama tha pathukganum
Vaazhthukkal nanbare
ஐயா நாம் முதலில் நமது சங்க இலக்கியங்கள் சங்கம் மருவிய இலக்கியங்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் அதை மற்றவர்களுக்கும் தெரிய படுத்த வேண்டும் 🙏
அன்பான மன்னர் மன்னன் அவர்களே!
நீங்கள் ஆய்வுகளில் காட்டும் அக்கறை யில் கொஞ்சமாவது, தயவுசெய்து உங்கள் உடல் நலத்திற்கு ம் காட்டுங்கள்.
தமிழுக்கு ம், தமிழர்களுக்கு ம் உங்களைப் போன்ற பலரும் எங்களுக்கு மிக மிக முக்கியமான வர்கள்.உங்களைப் போன்ற வர்கள்
ஆயிரத்தில். , லட்சத்தில் ஒரு வராவர்.
நீங்களும் தான் இந்த பூமியில் எங்களுக்கு ப் பொக்கிஷம் ஆகும்.
மிகவும் நன்றி.
ஈழத் தமிழச்சி.
*என்ன தவம் செய்தோம் தமிழனாய் பிறப்பதற்கு*
தமிழர்களே நாம் ஓற்றுமையாக இருந்தால் நாம் பெருமையை நாம் பாதுகாக்கவும், மீட்டெடுக்வும் உதவும்
தமிழ் புத்தாண்டு எது என்பது தெளிவாகிறது. எதிரியிடம் இருப்பது நம் தொழில்நுட்பம் என்று தெரிந்ததும் அதை ஒதுக்கி தள்ளிட்டு போவது முட்டாள்தனம். அருமை மன்னர் மன்னன் அவர்களே. வாழ்க பல்லாண்டு.
இலங்கையிலுள்ள நாங்கள் சித்திரை புத்தாண்டே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம் மிகவும் சிறப்பாக தை மாசம் வரும் தைப்பொங்கல் என்பது சூரியனுக்கு நன்றி சொல்லும் முகமாகவும் உழவு திருநாள் ஆகுமே நாங்கள் கொண்டாடுகிறோம் இலங்கையில்
Appo ne thamizhan illaiya.
எனக்கு தமிழன் என்று சொல்லும் போது அசிங்கமா இருக்கு என்னோட முன்னோர்கள் இவ்ளோ வளர்ச்சி அடைந்த சமுகமாக இருந்தும் இப்போ சாதி என்னும் சாக்கடையால் பிரிஞ்சிருக்கோமே
650 வருட அடிமைத்தனம். வரலாறு தெரியாமை. 650 வருடத்திற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தாழ்த்தப்பட்டவர் என்று அறிவித்தவர்களின் வாரிசுகள் இன்றும் ஆட்சியில் உள்ளனர். அவர்கள் அந்த மக்களைத் தாழ்த்தியவர்கள் என்று சொன்ன பொய்யை நம்பி தாழ்த்தப்பட்ட மக்கள் பிறதமிழர்களுடன் இணையாமல் எதிரிகள் சொல்வதை சுதந்திரத்திற்கு பின்னும் நம்புவதே சாதி ஏற்றத்தாழ்வுக்கு முக்கிய காரணம். அவர்கள் உண்மை வரலாறு அறியும் போது தமிழர் குடிகள் அத்தனையும் ஓர்மை பெறும்...
correct,nambala easy ah emathiduvaanga athanala namba ipdi irukom
தமிழ் மொழி இனம் தமிழ் தேசியம் மீது ஆர்வம் கொண்டவர்கள் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உள்ள பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டு இருள் சூழ்ந்து காணப்படும் தமிழகத்திலேயே மிகப்பெரிய தமிழ் கடவுள் ராவணன் சிலையை திறக்க உதவி செய்யுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
Nan thirunelveli
இது உண்மையா? அவ்வாறு ஒரு சிலை உள்ளதா. இது புதுத்தகவல்
@@BG_23281 நெல்லையப்பர் கோவிலில் நெல்லையப்பர் சுற்றுப்பிரகாரத்தில் பின்புறம் உள்ளது அதை திறக்க உங்களால் முடிந்த உதவி செய்யவும்🙏🙏🙏🙏🙏🙏
Bro etum refernce irukka, sandru kodunga
ஆலங்குளம்!!!!
சிவன் பேசியமொழி தமிழ் சிவதமிழ் சிறந்த ஆளுமை சிவபெருமான் ஞானி
கல்வி என்பது சிறந்தது அதனால் தம் இனம் வாழ்ந்த ஆதாரங்களை ஆயிரம் அல்ல பலகோடி ஆண்டுகள் தொடர்ந்து நிருபிக்க ஒருவன் வருவான் என்பதே எனது அண்ணனின் சிறப்பு.
Great..
தமிழர்களே ஒற்றுமை இழக்காதீர்கள். இருப்பதையும் தொலைத்துவிடாதீர்கள்
MM is a treasure to Tamils
மன்னர் மன்னனின் அருமையான விளக்கம் அழகான விளக்கம் வரலாற்று சிறப்புமிக்க விளக்கம் தமிழர்கள் அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும் அருமையான நேர்காணல் ஆக்கபூர்வமான நேர்காணல் குறிப்பாக இரும்பை பற்றி பேசுவது மிகவும் அருமை
அருமை
சகோதரர்
அவர்களுக்கு
கோடானாகோடி
நன்றிகள்
தமிழன் ஆசீவகன்.
வாழ்க தமிழனின் வரலாறு மற்றும் கலாச்சாரம் அனைத்தும் தமிழனின் பொக்கிஷம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
தமிழ் அருமை பெருமை வாய்ந்த பாரம்பரியத்தை
ஆவனமாக செய்யப்படவேண்டும்
மன்னர் மன்னன் அவர்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் ❣️👍
தமிழுக்கு கிடைத்திருக்க பொக்கிஷப் புதையல் இந்த 'தமிழ்ஞானி மன்னர்மன்னன்'. மிக்க நன்றி நண்பரே! 🙏
தமிழர்களின் பாரம்பரிய பெருமைகளை சிறப்பாக பதிவு செய்த திரு.மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றிகள்....👏 உங்களுடைய தமிழ் சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏
வியாழனின் 1 வருடம் முழுமையாக ஒரு கோளில் பயணிக்கும் என்பதை எவ்வளவு நுட்பமாக நம் முன்னோர் கணித்து உள்ளனர்.
வாழ்க தமிழன்!❤️🐅😊👍🐅🙏🤝🐅
மிகவும் சிறப்பான பேட்டி. மன்னரின் குரல் பட்டித் தொட்டியெல்லாம் ஒளிக்க வேண்டும். தமிழினம் விழித்தெழ வேண்டும் - அறிவுச் சமூகமாக உயர வேண்டும்.
வளர்க வள்ளுவம்!🐅🤝🙏🐅👍😊🐅❤️
தமிழை மொழி நேசிப்பவர்கள், பஞ்சாங்கம் என்ற அச்சை மாற்றி ஐந்திரம் அல்லது அதற்கு பெருத்தமான தமிழ் பெயரில் சம்மந்தப்பட்ட நல்லோர் முயற்சிக்க பணிவான வேண்டுகோள் வைக்கிறேன்
அது பொருத்தமான. பெருத்தமான அல்ல.
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்❤
வெல்லட்டும் தமிழ்தேசியம்
நன்றி உங்கள் தமிழ் பணி ஓங்கி எட்டு திசையிலும் கேட் வேண்டும். ஒலிக்க வேண்டும்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை... யில் மட்டுமே ஆரியனால் ஒன்றும் செய்ய முடியவில்லை...
அன்றைய மதுரை மக்களுக்கு இந்த தமிழனின் நன்றி.
இதுபோல இன்னும் ஏராலமான கருத்துக்களை வெளியிட வேண்டுகிறேன்..♥
மிக்க மகிழ்ச்சி நன்றி தம்பி.
எற்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் காண்பது அறிவு.
மன்னர் மன்னன் தங்களின் பேச்சு என்னை பிரமிக்க வைக்கிறது... நன்றி அண்ணன் மேலும் பதிவிட வேண்டும் அண்ணா 💖♥️💖
வாழ்த்துக்கள் மற்றும் நண்றிகள் பல மன்னரமன்னன் …
உங்கள் கருத்துக்களால் தெளிவு பெருகிறோம்
கண்களில் நீர். எனக்கு உண்மை ஒன்று மட்டுமே வேண்டும். நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை என்று எனக்குப் படுகிறது. என்று நாம் உண்மைகளை establish செய்வோம்? பொய்களை களைவது எப்படி? நாம் தமிழர் ஆட்சி ஒன்றே தீர்வு என்றே எனக்குப் படுகிறது.
வாழ்க தமிழ்
Mannar Mannan is an asset to our Tamil community.
தங்களது அறிவின் ஒளி வெளிச்சத்தில் பொறாமைகொண்டு நிறைய அறிவிலிகள் தங்களைப்பற்றி தாறுமாறாக கருத்துக்களை பதிவிடுவதைக் கண்டால் அவர்களை காலால் எத்தி மிதிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
மன்னர் மன்னன் யாருப்பா நீ
உன் காணொளிகள் நிறைய பார்த்தாச்சு
நீ தொகுத்த ஒரு புத்தகம் வாங்கிட்டேன்
தமிழன் அறிவக்கு நீ தர சாட்சி
அடேங்கப்பா
நம் முன்னோர்கள் ஆன்மா உன்னுள் இருந்து எங்களிடம் பேசுவதாக உணர்கிறேன்
நன்றி நண்பா
பொய்யும் புரட்டுமே ஆரியம் திராவிடம்
Aariyam thaan apdi. Dravidam makkalai arivu padithiyathu. Athai yaaralum maruka mudiyathu.🤐
தமிழனாய் பிறந்ததில் பெருமைஅடைகிறேன்வாழ்க தமிழ் வாழ்க தமிழ்
மன்னர் அண்ணனுக்கு புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர்
ஆரியர்கள் என்பவர்களே தமிழரின் வரலாற்றை திரித்து, நம் அடையாளங்களை, களவாடியவர்கள் என்று பொருள் கொள்ளலாமா?....
அருமை அருமை. தமிழன் என்பதில் பெருமை. நன்றி
ஐயா மன்னர் மன்னன் அவர்களின் கருத்தினை தலைமேற்கொண்டு நானும் தமிழினத் தோன்றல் என்பதில் பெருமையடைகிறேன். 🙏
Evan oru alu😀
@@MyLove-xn7sc poda poolu baadu naayae
அண்ணா நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவிலும் தமிழ் மொழி மேலும் மேலும் தலைதூக்கும்.நன்றிகள்.சிறப்பான் தகவல்கள் 🙏🙏🙏🙏🙏🙏
Unga Nadu edu
தமிழனை பற்றி அறிந்து காெண்டதில் பெருமை கொள்கினறேன் மற்றவர்களும் அறிய வேண்டும் நன்றி
ஆக சிறந்த அறிவு தமிழன் ஐயா நீங்கள் தமிழர்களின் அறிவு பெட்டகம் ஐயா நீங்கள் தமிழர்களின் பொக்கிசம் ஐயா நீங்கள்
அருமையான பதிவு. தமிழனின் பெருமையை உலகுக்கு கொண்டு சென்ற திரு. மன்னாதி மன்னன் அவர்களுக்கு நன்றி.
அருமையான கருத்துக்கள். தமிழருடைய மற்றும் ஒரு முக்கியமான வைத்திய முறையை பற்றியும் படித்து இங்கு பதிவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இன்றும் வடநாட்டின் ஒரு சில மாநிலங்களில் தொன்றுதொட்டு புழக்கத்தில் உள்ள இராவண வைத்தியம் என்பது நமது தமிழரின் கண்டுபிடிப்பு என் ஆழ்மையான எண்ணம். தாங்கள் அது பற்றி ஆய்வு செய்து பதிவு செய்தால நம் தமிழரின் பெருமை மேலு பறை சாற்றப்படும்.
அண்ணா நீங்கள் சொல்வதுநான் உணருகிறேன். பல்வேறு இடங்களில் நான் கோயிலுக்கு சென்று உள்ளேன் ஆனால் அங்கு முதலில் நான் செல்லும்பொழுது தமிழ் கல்வெட்டுகளை பார்த்திருக்கிறேன் ஆனால். அதே கோயிலுக்கு நான் இரண்டு வருடம் கழித்து செல்லும்பொழுது. அந்த தமிழ் கல்வெட்டின் மேல் டைல்ஸ் ஒட்டப்பட்டு நம் தமிழ். மறைக்கப்படுகிறது இதுபோன்று பல்வேறு கோயில்கள் நான் கூறுவேன் எடுத்துக்காட்டாக காஞ்சி காமாட்சி,ஆதிதிருவரங்கம், தஞ்சை பெரிய கோயிலில் சில இடங்களில் கூட தமிழில் இருக்கும் இடங்களில் இந்தி பலகை ஒட்டப்பட்டு வருகிறதுஇதுபோன்ற நிகழ்வை நாம் எப்படி தடுப்பது அண்ணா கொஞ்சம் கூறுங்கள்.
தமிழகத்தை மொத்தமாக தங்களுடையது என்பதற்கான திருட்டு வேலைகளில் இவன்க முழுசா இறங்கிட்டான்க போல?
ஏனெனில், முன்பு திருப்பதி கோவிலில் மட்டுமே, மஞ்சள் கலர் பெயிண்டால் மறைத்தாலும், தமிழ் எழுத்துக்கள் தெரியும்!!!
@anthuvanaaseevagar1387 ne ye un yhozhilai soldra
@anthuvanaaseevagar1387 mudhal koil ellorukum samam ne yaru odipoda anadhi naye
உங்களை போன்ற அறிவுடையோர் தமிழ் மொழி மற்றும் நம் முன்னோர்களின் அறிவுக்கூர்மை பற்றியும் உலகம் முழுவதும் அறியச் செய்ய வேண்டும் 🙏
நண்பர் !
மன்னர் மன்னன் வரலாற்று ஆய்வுகள் தொடர சிறக்க எனது வாழ்த்துக்கள்
தமிழினத்தின் பொக்கிஷம் மன்னர் மன்னன்....
ஐயா. முருகன் கோயில்கள் அனைத்தையும் சுப்பிரமணிய சுவாமி கோயில் என்று பெயர் மாற்றம் செய்து உள்ளனர். இதை உடனே மாநில அரசிடம் முறையிட்டு மீண்டும் முருகன் கோயில் என்றே பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
தமிழினத்தில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் 💪💪
அருமை மன்னர் மன்னன் அவர்களே. வாழ்க பல்லாண்டு.
1
மேலும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அன்பு அண்ணா
மன்னர் மன்னனை இன்னும் நிறைய பேச வையுங்கள், பதிவுகள் பெருகட்டும்...
இவனே ஒரு பைத்தியம்😂 வாய்க்கு வந்தத அடிச்சு விட்டுட்டு இருக்கான்
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எல்லாம் தமிழ் என் உயிர் தமிழ்
தம்பி திரு மன்னர் மன்னனே நேரில் காண வேண்டும் உரையாட வேண்டும் என்று நீண்ட நாட்களாக எனக்கு ஆவல் மேலும் சில தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பது என் விரைவில் சந்திப்போம்
இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் ஆயுசு கூடும்...மன அழுத்தம் இருக்காது.... முட்டாள்தனமான சாதி மதம் தேவைஇல்லை.... மனிதரகள் மனிதர்களாக இருந்தால் போதும்
Correct bro
தமிழகத்தின் உண்மை வரலாற்றை வெளியே கொண்டு வருவதற்கு ஆகச் சிறந்த நபர்.... மன்னர் மன்னன் 🥰🥰🥰 ஆரியமும் திராவிடமும் ஒன்னு
மிக்க நன்றி. அருமையான பதிவு. என்றும் இந்த காணொளி நிலைத்து நிற்கும்
நாம் பெருமைகொள்வோம் தமிழனாய் பிறந்ததற்கு 💪
அண்ணா மிகமிக நன்றி.முதலில் தமிழன் தான் யார்என்றும் : தோற்றம் பற்றியும்! பின் மாற்றம் ; தன் வரலாறு; பற்றி உணரக்கூடிய அறிவு வேண்டும்.அபோதுதான் தமிழன் என்ற இனப்பற்றும்
வளரும்.
தமிழ் வாழ்க வளர்க
வாழ்க தமிழ் வளர்க தமிழினம்
அருமை
👌👌Well Said “விட்டால் ஆரியர்கள் தான் இடத்தோடு வந்தார்கள் என்பார்ள்”🙌🏻
அருமையான பதிவு 👏🏼👏🏼👏🏼
மிக அருமை. 👌🏼👌🏼👌🏼
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் stonehedge வைத்து காலத்தை கணிப்பது போல் selvaragavan சொல்லிருப்பார்...அருமை பதிவு
எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பலகழித்தோம்;_ பாரதிதாசன்
இவை அனைத்தையும் ( தமிழ் சான்றுகள்) டிஜிட்டல் டேட்டாவாக பதித்து பாதுகாக்க வேண்டும்.
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் ❤❤❤❤🤝🤝🤝🤝🤝
பேரறிவு 😍😍😍
கெத்துடையவன் வீர தமிழன்🔥
Mannar manna great bro
பெயர்: மன்னர் மன்னன் - மாஸ்🔥
நெறியாளர் பெயர்: இரும்பொறை - பக்கா... மாஸ்🔥🔥
மன்னர் மன்னன் வாழ்த்துக்கள்.
இருதியில் திருக்குறள்...அருமை🔥🔥🔥🔥
தமிழர்களின் சரித்திரம் பேசும் ஒரு கலைப்படைப்பு உருவாகும்
வாழ்க வளமுடன் என்னுடைய தமிழ் மொழியை எந்த சக்தியாலும் அழிக்கமுடியாது உயிரினங்கள் இருக்கும் வரை எம் மொழி இருக்கும் தமிழன்டா
தங்களது அனைத்து காணொளிகளும் சிறப்பு..
கடல்சார் ஆய்வு மேற்கொண்டால்,நமக்கு புதிய மற்றும் பழமையான தகவல் கிடைக்குமே, தமிழக அரசை கடல்சார் ஆய்வை விரைவுபடுத்த தமிழ் ஆய்வாலர்கள், பரிந்துரை செய்யலாமல்லவா.
தமிழர் வரலாற்றை அழிக்க முயற்ச்சிக்கு ம் இவர் களா? , ஆய்வு மேற்கொள்வார்கள். ..
வறலாற்றை பார்க்கும்போது
ஏலியன்கள் என்பவர் தமிழர் முன்னோர்கலா
வணக்கம்அருமை நன்றி ஐயா
கடைசியாக சொன்ன குறள் sooper.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🌼⚘🌹🌷🌺மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி
தெளிவும் மனதிடமும் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் ஐயா
மிகவும் அருமை