தமிழர்களிடம் எல்லாமே இருக்கிறது.. ஆனால் அதன் அருமை தெரியவில்லை | PONNIYIN SELVAN | MERCURY
ฝัง
- เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
- @MERCURY #ponniyinselvan #tamilmovie #panindiamovie #Mercury #neeyanaana #mercury #NeeyaNaana #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital #neeyanaana
*****************************************************
DO WATCH OUR LATEST VIDEOS :
வேதம் படித்தவர்களை ராஜராஜ சோழன் விரட்டியடித்தது உண்மையா ? - PONNIYIN SELVAN | MERCURY
• தமிழர்களிடம் எல்லாமே இ...
வந்தியத்தேவன்தான் குந்தவையின் கணவன்.. நிஜ வரலாறு | PONNIYIN SELVAN | MERCURY
• வந்தியத்தேவன்தான் குந்...
உலக பேமஸ் ஆகிட்டேன்... கிண்டல் கேலியை பற்றி கவலை இல்லை... | NEEYA NAANA | LOVE & LUCK | MERCURY
• conceive ஆனதும் என் ப...
காதலில் ராசி இல்லா ராஜாக்களோடு.. ஒரு ஜாலியோ ஜிம்கானா | Neeya Naana | VIJAY TELEVISION | MERCURY :
• காதலில் ராசி இல்லா ராஜ...
பாபநாசம் படத்துல கமலுக்கு நான்தான் டூப் போட்டேன் | DARMA MOVIE | SINGLE SHOT TAMIL MOVIE | MERCURY :
• காதலில் ராசி இல்லா ராஜ...
வீட்டுக்கு வா இல்ல வெ** போடுவேன்னு அப்பா திட்டுறார் | Tamil Hippie Couples | NEEYA NAANA | MERCURY :
• வீட்டுக்கு வா இல்ல வெ*...
வேலைக்கு சேரும்போது சைக்கிள் ஓட்ட தெரியாது.. இப்ப கார் ஓட்டுகிறேன் | Neeya Naana | VijayTv | Mercury :
• வேலைக்கு சேரும்போது சை...
தோட்டத்தை பெருக்குது.. என்னை "ஆயானு" கூப்பிடுது.. சூப்பர் மருமக.. | Tamil-France Couples | MERCURY :
• பிரான்ஸ் நாட்டில் இருந...
அவர்களுக்கு நான் தேவதையாக தெரிஞ்சேன்.. நிறைய பேர் என்னை காதலிச்சாங்க | NEEYA NAANA | MERCURY :
• அவர்களுக்கு நான் தேவதை...
நீயா நானாவில் காவியமாய் மலர்ந்த தந்தை மகளின் பாசக்கதை | Vijaytv | Neeya Naana | Appa | Mercury :
• நீயா நானாவில் காவியமாய...
இப்ப மனசு ரிலாக்ஸா இருக்கு...காவிய தந்தை | Neeya Naana | Vijay Tv | Mercury :
• இப்ப மனசு ரிலாக்ஸா இரு...
இந்தியா சைவ நாடாக மாற வேண்டும் - அலிஷா அப்துல்லா | MERCURY :
• இந்தியா சைவ நாடாக மாற ...
பிறந்ததிலிருந்து இவள் இப்படி பேசியதில்லை...மானத்தை வாங்கிட்டா | Neeya Naana | Mercury | Vijay Tv :
• பிறந்ததிலிருந்து இவள் ...
பணத்திமிர காட்டுனா கோபம்தான் வரும் | Neeya Naana Leela | வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் | Mercury :
• பணத்திமிர காட்டுனா கோப...
நிஜ "கரகாட்டக்காரன்" காதலர்கள் | Thenmozhi Rajendran | Mercury :
• நிஜ "கரகாட்டக்காரன்" க...
நிறைய பேர் என்னை தப்பா நினைக்கிறாங்க.. அதை மாற்ற முடியல | Serial Actress Divya Krishnan | Mercury :
• நிறைய பேர் என்னை தப்பா...
போன்ல மிரட்டுனாங்க...தினமும் பயந்துகிட்டே இருந்தேன் | Polimer Ranjith Wife - Priya Ranjith | Mercury :
• போன்ல மிரட்டுனாங்க...த...
உடல் இளைத்தேன், தூக்கம் இல்லை Teacher ஆகும் வரை | Neeya Naana | Vijay TV | Mercury :
• உடல் இளைத்தேன், தூக்க...
அந்த ஒரு வீடியோ போட்டதுக்கு பரம்பரையையே திட்றாங்க | Neeya Naana | Mercury | Vijay Tv :
• அந்த ஒரு வீடியோ போட்டத...
நா உயிரோடுதான் இருக்கேனா? இல்ல வேற உலகத்துல இருக்கேனா? எனக்கே சந்தேகம் வந்துருச்சு | NEEYA NAANA :
• நா உயிரோடுதான் இருக்கே...
"உலக அதிசயங்கள் அத்துனையும் என் நாட்டுல தாண்டா இருக்கு" மெய் சிலிர்த்தது ஐயா 🙏
அது எல்லாத்தையும் வித்துதான் நாங்க தண்ணியடிசுக்கிட்டு இருக்கோம்#திராவிடம்
Akilan varalaru padinga , tn la temple architect adhigam . But world la ithai vida periya miracle um irukkum pyramid 4500 yrs ago ,petra Jordan 2000yrs . Ellarukkum oru history irukku. Tamilnattukkum irukku .
@@puratchiRaj brother. Avar sonnatha literally edutta kudathu. Athu oru uvamai. Ella naatulayum king irupaanga. Avanga2 athe perumai ya pesipaanga. Nammalum pesuvum. Vidunga.
😭
@@அகிலன்-ற7ற I agree , ellaraium respect pannanum. Ellarukkum oru history irukku. Ella nattukkum.
ஒரு நோடிகூட இமைக்காமல் உங்கள் பேச்சை உற்று கேட்டேன். அஹா என்ன ஒரு அதிசயம். தமிழனாக பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்.
மெர்குரியின் முயற்சிகள் தமிழரின் பெருமைகளை மட்டும் அல்ல உண்மைகளையும் உணர்வுகளையும் உலகத்துக்கும் சொல்ல வேண்டும்.
கற்பனைக் கூட பண்ண முடியல அவ்ளோ பெரிய ஆச்சர்யங்களை சர்வ சாதாரணமாக செஞ்சுட்டு போய்ட்டாங்க நம் முன்னோர்கள் ப்பா
நம் முன்னோர்களா? டாஸ்மாக்ல குடிச்சுட்டு, ஊழல் பண்ணிகிட்டு, கோவில் சிலைகளை, சொத்துகளை ஆட்டைய போடுறவங்க அவங்க வாரிசா?
@Anthuvan Aaseevagar
எப்படி இருந்த என் தமிழ் சமூகம் இப்படி சினிமாவுக்கு அடிமை ஆகி விட்டது மன வேதனை
கூடவே அதிகமாக மதுவுக்கும் அடிமை ஆகியது வேதனையளிக்கிறது.
@@santhanamm256kotikkiravanukku arivu engapochi
Vijay, Ajith dirty fellow pinnal selgirathu
அத்துடன் மரமண்டை தமிழன் கையில் நான் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்துவதற்கு தாய்மொழியை மறைத்து உயிர்வாழும் திராவிடன் அல்ல பூர்வீக தமிழன் என்று உணரும் நிலையையும் உருவாக்க வேண்டும்
5@@KrishananM
அய்யா தமிழன் பெருமை சொல்லும் போது எவ்வளவு கர்வம் பெருமிதமாக கம்பீரமாக சொல்கிறார்...
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என சொன்ன ஞானச்செருக்கு உடைய தமிழினம்.
அய்யா நீங்கள் சோழனையும் பாண்டியனையும்
விவரிக்க விவரிக்க
கண்களில் திடீரென தண்ணீர் மழை
மனம் நெகிழ்ந்தது ஆனந்தம் பொங்கியது
உங்கள் புத்தகம் முதன்மை பெரும்
வாழ்த்துகள்
மேலும் ஆராயுங்கள் இன்னும் பல புத்தகம் போடுங்கள்
இது தான்இனவுணர்வு சகோ
ஆனந்த கண்ணீர் எனக்கும் கூட....
அதுதான் தமிழ் மரபணு மூவேந்தர் மரபணு தானாகத்தான் கண்ணீர் வருமெ
எனக்கு தான் சக உறவே💓💓💓💓💓💓💓
சிவபெருமானின் அருளால் தமிழனின் பெருமை அடைகிறோம். சிவனின் அருள் இல்லாமல் இப்படி ஒரு கோவிலை எழுப்ப முடியாது. ஓம் நமசிவாய!
கோடான கோடி நன்றிகள் ஐயா......
சேரர்கள்,
சோழர்கள்,
பாண்டியர்கள் ...யாராக இருந்தாலும் ...... தமிழன் என்ற ஒரே குளம்....... தமிழர்களே நம் வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள் .......நம் இன துரோகி யார் என்று தெளிவாக தெரியும்
இந்த மண்ணில் பிறந்தக்கு பெருமையடைக்கிறேன் ஐய்யா தமிழனின் பெருமை கேக்க கேக்க
மெய் சீலிருக்குது ஐய்யா 🙏🙏🙏
சோழனின் பெருமை, தமிழனின் பெருமை இல்லை.
@M Ragul l
@@ilayaperumal2726 ஏன் சோழன் தமிழன் கிடையாதா?
@@tamizharasi1840 அவர்கள் கல்வெட்டில் எங்காவது நாங்கள் தமிழர்கள் என்று சொல்லியிருக்கிறார்களா?
KalvettuThamilil adikkapattirundhal aduvum Thamilaly irundhai cholan kalvettu enru than artham.
அய்யா சொல்ல சொல்ல தான் புரிகிறது நம்ம முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை நாம் நினைத்தாலும் அந்த வாழ்க்கை இப்போது நமக்கு கிடைக்காது
அய்யா எப்பாடுபட்டாவது நீங்கள் கையில் வைத்திருக்கும் புத்தக த்தை தமிழன் கையில் உங்களின் பெரும் முயற்சி சாதனைகலை கொண்டு சேருங்கள். அது உங்கள் உழைப்பு வியர்வை அது காலம் காலமாக உங்களை நினைவு கூறும்.
2:01 2:01 2:01
Pls nanum Vazhi mozhikirain
அய்யா ஒன்னும் பன்னமுடியாது
Tamils can’t do anything until they hold their politics on their hand . It means Tamils must rule Tamils it don’t mean separating Tamil Nadu from India
Until you understand this politics, we can’t do anything
நம் தமிழனின் பெருமையை நிலைநாட்டும் கடவுளே
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
3 பேரும் தமிழன் அருமையாக இருந்தது. இதை கூறும் போது 😍😍❤️❤️❤️
தமிழர்களின் திறமைகளை உலகறியச் செய்ய வேண்டிய கடமை நிச்சயமாக ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது. மிக்க நன்றி ஐயா
அத்துடன் மரமண்டை தமிழன் கையில் நான் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்துவதற்கு தாய்மொழியை மறைத்து உயிர்வாழும் திராவிடன் அல்ல பூர்வீக தமிழன் என்று உணரும் நிலையையும் உருவாக்க வேண்டும்
சிறப்பான தமிழரின் வரலாற்று தொன்மங்கள் பற்றிய பெருமையை உலகுக்கு உணர்த்திய ஐயா அவர்களுக்கும், நேர்காணல் செய்த மெர்க்குரி வலை சன்னலுக்கும் நன்றிகள் பல.🙏🙏🙏
Thanjavur Periya Koyil
th-cam.com/video/NLX2mvK6i_s/w-d-xo.html
தமிழர்கள் காட்டுமிராண்டிக்கள் -பெரியார். பெரிய கோவிலை வேறு யாரோ கட்டியுள்ளனர் தமிழர்கள் கட்ட வாய்ப்பில்லை.
@@sbselvan100
🙏🙏🙏
@@ilayaperumal2726 Sir I learn that Tanhore temple was built by immitating Budha Gaya Temple. Iwant your clarification.
அற்புதம், சொல்ல வார்த்தைகள் இல்லை. தொகுப்பாளர் வாயடைத்து போய் பார்க்கிறார்
Yesss
அற்புதம். தலை வணங்குகிறேன் என் மூதாதையர்களை. மறுப்பவர் எவரும் தமிழன் அல்ல.
தமிழ்யரின் பெருமை உங்களை போன்ற
பெரியவர் கிடைப்பது
எங்கள் பாக்கியம்
தெய்வநாயகம் ஐயா அவர்களே.... அற்புதமான விளக்கம்.... உண்மையில் நெத்தியடி வாசகங்கள்.... உணர்வு பூர்வமான தங்கள் உரையாடல் யதார்த்தமான கண் திறப்பு... தமிழனுக்கு.... இனிவரும் காலங்களில் இது மாதிரியான பதிவுகளைப் பகிருங்கள்..... தமிழன் என்று வெறுமனே சொல்லிக் கொள்வதைத் தவிர்த்து நம் பாரம்பரிய தமிழ்ப் பண்பாட்டை படித்து கேட்டு அறிந்து பெருமை கொள்வோம்... பேணிக் காப்போம்
வாழ்க தமிழ்... வளர்க தமிழ்த் தொண்டு...மிளிர்க தமிழ்ப் பண்பாடு....
Verysuper
Dravida kodumai neenguma?
ஐயா...தமிழ் பண்பாட்டு வரலாற்றை நீங்கள் இத்தனை நுணுக்கமாக உணர்வு பொங்க விவரித்ததை கேட்டவுடன் ஒரு தமிழச்சியாக உடல் சிலிர்த்து கண்கள் பனிக்கின்றன ஐயா...நன்றி🙏
தமிழர்களின் வரலாறு இன்றைய தலைமுறை க்கு சிறப்பாக எடுத்து சொன்ன ஐயா க்கு கோடி நன்றி..தமிழன் என்கிற அந்த திமிர் இருக்கனும்... நாம் தமிழர்
ஆனா சோழர்களை அழித்தொழித்தது பாண்டியர்கள்...
அந்த பாண்டியர்களையே அழித்தொழித்தது சுல்தானிய கொள்ளையர்கள்..
அந்த சுல்தானிய கொள்ளையர்களை அழித்தொழித்தது விஜயநகரப் பேரரசின் மன்னர் குமார கம்பண்ணா...
What you mean by the book is out of print. Have you not yet published the book Or it's not readily available in shops. I am very eager to read the book. Can body help me.?
தமிழர்கள் அல்ல சோழர்கள்.
தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்.....
தமிழ் இனத்தில் பிறந்ததாலேயே தமிழர்கள் பெருமைக்குரியவர்கள்...
🙏 நம் தமிழ் நாட்டின் சேர , சோழ, பாண்டிய மன்னர்களின் பொறியியல் தொன்மையும் அதன் பெருமையும் மிக அழகாகவும் , ஆழமாகவும் கம்பீரத்துடன் விளக்கம் தந்த ஐயா அவர்களுக்கும் , இந்த அருமையான பதிவை தந்த மெர்குரி சேனலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏🔱🌺🌸🌼
நாம் தமிழன் என்று பெருமை படுவோம்
@@SelvaKumar-zh1kz 🤝
நம் தமிழ் நாட்டைவிட சிறந்த நாடு எங்க இருக்கு. நாம் வீர சோழனின் சந்ததிகள் என்பதில் பெருமை கொள்வோம். இனி உலக அதிசயங்களில் முதன்மையானது தஞ்சை பெரிய கோயில் என்று சூளுரைப்போம். சோழநாடு சோறுடைத்து
appo Pandyen cheren pallavan ivungullan...naan madurey yengelukku yennikume pandiyen thaan
நம் தாய் தமிழ் நாட்டில் இன்று நமது பொறுப்பற்ற தனத்தினால் வட இந்தியக் குடியேற்றம் தொடர் நிகழ்வாக ஆரிய ஒன்றிய அரசால் நிகழ்த்தப்பட்டுக் கொண்டே உள்ளது. அதைத் தடுக்க சட்டம் இயற்றும் யோக்கியதை அற்ற ஊழல் திராவிட அரசு. நாம் எந்த சிந்தனையும் அற்ற வேடிக்கை விளையாட்டுக்களில் ஈடுபட்டுக் கொண்டு பொழுதை வீணாக்குகிறோம். என்று சிந்திப்போம் என்று சீறி எழுவோம். நெஞ்சு பொறுக்குதில்லையே. துன்பம் சூழ்ந்துள்ளதே.
@@patriot7285 அரசர்கள் பாண்டியர் மற்றும் சேரர் க்ளே முதன்மை தமிழர்கள்! ஆனால் சோழர்கள் தமிழ் தமிழர் தெலுங்கு கலந்தது போல தோன்றுகிறது தமிழரல்லாத பல்லவ அரசர்களின் கூட்டரசு.
இப்போது தமிழகத்தில் உள்ளவர்கள் சோழனின் சந்ததிகளா? சோழர்களுக்கு இந்த அவமானம் தேவையா?
சோழர்களை அழித்தொழித்தது பாண்டியர்கள்..
அந்த பாண்டியர்களை அழித்தொழிக்கும் சுல்தானிய கொள்ளையர்கள்.. அந்த கொள்ளையர்களை அழித்தொழித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை மீட்டது விஜயநகரப் பேரரசின் மன்னர் குமார கம்பண்ணா...
துல்லியமான கணக்கீடுகள் இன்றி இது சாத்தியமில்லை...அந்த காலத்தில் நம்மிடம் எல்லாம் இருந்திருக்கிறது...என்பதில் ஐயமில்லை...
இப்பொழுது எம் தமிழ் மண் எ ப்படி இருக்கிறது சகோதரர் 🤝
கண்ணீர் வந்து விட்டது என் முன்னோர்களை நினைத்து
கேட்க கேட்க மெய் சிலிர்க்கிறது....
Very true sir.. I m from Malaysia 🇲🇾. My ancestors from Tamil Nadu. Very proud to be a Tamilan.
மிக்க நன்றி ஐயா,இது போல் தமிழரை பற்றிய பதிவு நிறைய தந்து, உலகறிய செய்யுங்கள், வாழ்க தமிழ் ,வளர்க தமிழ், வெல்க தமிழ்.
தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்...தமிழன்டா
தமிழர்களின் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் பெருமை சேர்த்த கம்மாளர் இனக்குடிகளுக்கு நன்றிகள் பல
தமிழகத்தில் எப்போதும் கலாச்சாரத்தை கட்டமைத்த உங்கள் குலத்திற்கான அங்கீகாரத்தையோ மரியாதையையோ அரசாங்கமோ மக்களோ கொடுப்பதில்லை சகோ.
ஆந்திராவில் ஏன் எதையும் செய்யவில்லை
என்னுடைய கம்மாளகுல நண்பர் ஒருவர் தன்னை விஸ்வகர்மா என்று அழைத்துக் கொள்கிறார். தன்னுடைய பெருமைமிகு மரபே அறியாமல் திராவிடத் தலைவர்களின் வெறியாக இருக்கிறார்
தமிழர் பண்பாடிற்கு தமிழன் தான் பெருமை சேர்க்க வேண்டும். பிறகு வந்தேறி கொல்டிகளா சேர்ப்பார்கள்? அவர்கள் தமிழ் குடிகளுக்குள் சாதி சண்டையை மூட்டி விட்டு குளிர் காய்வார்கள்.
@@ThiruMSwamy kamalan net Tamilan thaan da .. en friend kuda kamalan thaan...
ஆனந்தக் கண்ணீர் பெருகுதப்பா.நீவிர் வாழ்க வாழ்க வாழ்க வளர்க... நலமுடன் வளமுடன்...
தமிழர்களின்
தொன்மையும்,
பெருமையும், அதிசயங்களும்,
மூடி மறைக்கப்பட்டு
ஆயிரம் ஆண்டுகளுக்கு
பின் இன்றய
தலைமுறைக்கு ஏழு அதிசயங்களைவிட
தஞ்சை கோபுரத்தின் அதிசயம் தமிழரின் பெருமைக்குரிய
அதிசயமானதாகவும் முக்கியமானதாகவும் காட்டிய
முனைவர் ஐயா அவர்களுக்கும், மெர்குரி
வலைத்தளத்துக்கும்
நன்றி. ராஜராஜ சோழன் அவர்களால் பொலநறுவையில் இதே போன்ற கட்டிடமும்
சிவன்கோயிலும் இடித்து சிதைக்கபட்ட நிலையில் உள்ளது .,கருங்கலும்
அதே தமிழ் எழுத்து
கல்வெட்டுகளும் காணக்கூடியதாக உள்ளது.
அறியாத செய்திகள் பலவும் அறிய செய்தீர், உணராத பெருமைகள் பலவும் உணரச் செய்தீர். நன்றி ஐயா!!
முத்துக்களை சிறு பிள்ளைகள் சிறு மணி என கொண்டு உருட்டி விளையாடுவது போல நாமும் நம்மிடம் உள்ள மேன்மைகள் தெரியாமல் அவற்றை உருட்டி விளையாடி கொண்டு இருக்கிறோம் நல்ல பதிவு ஐயா நன்றிகள் 🙏 🙏 🙏 🙏 🙏
Great speech !! முன்பே அய்யாவின் சில காணொளிகள் பார்த்திருக்கிறேன். மிக திறமையான, போற்றத்தக்க மனிதர் !!! தெய்வநாயகம் ஐய்யா பல ஆண்டுகள் வாழ வேண்டும் !!
இன்னும் மக்கள் அரியாத பல வரலாறுகள் எங்களுக்கு தரவும்
Thanjavur Periya Koyil
th-cam.com/video/NLX2mvK6i_s/w-d-xo.html
நன்றி ஐயா 🙏🏿....... நாம் தமிழர் என்பதில் பெருமிதம் அடைகிறோம் ♥
3 காணொளியும் பெரிய விருந்து. நாம் தமிழர்கள் என்று பெருமை கொள்ளவேண்டும். 15.20 என் பெரியப்பன், என் சித்தப்பன், என் அப்பன் அண்ணன் சீமான் போல சொன்னார் 😍 நாம் தமிழர் 💪
தமிழ் குடி ஒற்றுமை/கொடை/வீரம்/பண்பாடு /அறிவியல்/தொன்மை /வழிபாடு/அறிவியல்/அறம் /வாழ்வியல் போன்ற தமிழின் சிறப்பை தொடர்ந்து தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தாங்களுது மெனகெடலுக்கு கோடான கோடி நன்றிகள் அய்யா🙏💪👌
வேலை செய்த தச்சரை பற்றி பேசியதற்கு நன்றி ஐயா
நாம் அனைவரும் தமிழர்கள் என்று சொல்வதில் பெருமை கொள்ள வேண்டும் . ஆனால் இப்போது இருக்கும் நிலைமையைப் பார்த்தல் தமிழும் அழிந்து விடும் . தமிழ்நாட்டின் வரலாறும் அழிந்து விடும் போலிருக்கு. ஐயா.. 😭😭😭😭
தெளிவான விளக்கம்.. 👍👍👍👍
தமிழ் மன்னர்கள் சாதனைகளை மிகவும் தெளிவாக தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தலைமைக்கு நன்றி திரு தெயவநாகம் அவர்களுக்கு என் மணமாந்த வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏
தெய்வ நாயகம் ஐயாவின் தமிழ்த் தொண்டு வாழ்க வாழ்க...
அளப்பெரிய அறிவார்ந்த ஆளுமை... நம் அய்யா அவர்கள் !! இவரின் விளக்கங்களை கேட்க கேட்க மெய் சிலிர்க்கிறது ..நிமிர்ந்து நில்லடா தமிழா !!
நன்றி ஐயா உங்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும் நடமாடும் தமிழ் தெய்வமே இன்னும் பல நூறுஆண்டுகள்வாழ வாழ்த்தி வணங்குகிறேன்
தமிழ்வரலாற்றின் பெருமைகளை உலகுக்கு பறைசாற்றும் பாவலர் நீங்களே
பிரமிக்க வைக்கிறது தமிழன் கோலோச்சியது. இந்த காணொளி மூலம் தமிழ் அரச மரபுகளையும் அவர்கள் திறமைகளையும் ஆர்வத்துடன் கண்டேன். மனநிறைவு. மேலும் இது போன்ற பதிவுகள் வர வேண்டும்.
Well said
தமிழன்னு கெத்தா சொல்லுய்யா🙏🤝
இந்தத் தலைமுறை தமிழ் மக்களுக்கு, உங்களைப் போன்ற அறிஞர்கள் நாம் யார் என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல், நம் பெருமை மறைந்து, வெள்ளைக்காரர்கள் நம்மை விட உயர்ந்தவர்கள் என்று நம் மக்கள் நம்பத் தொடங்குவார்கள். தமிழ் மக்களின் பெருமையை தொடர்ந்து வாழ வைப்பதற்கு நன்றி.
கவலைப் படாதே அப்பா உங்கள் அபரிதமான உண்மையான உழைப்பிற்கும் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கும் உயர்வு வழங்கப்பட உள்ளது.உலக அதிசயங்களில் நம் பெரிய பெருவுடையார் கோயிலும் வரும் வந்துவிட்டது.ஓம் சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.நான் கூறுவது நடக்கும் இது சத்தியம் அப்பா.
அருமை
நமது முன்னோர்கள் வாழ்வியல் அந்நியர்கள் சூழ்ச்சியால் மறைக்கப்படுகிறது ஐயா
#சோழதேசம்
அய்யா தெய்வ நாயகம் நீங்கள் தான் தமிழ்நாட்டின் வரலாற்று வாழும் தெய்வம்.வாழ்க பல்லாண்டுகள் நம்மண்னினமொழிசிறக்க
More seniors should come out and talk like this. We should know about our greatness as tamilians and should be proud of it.
தமிழில் எழுதினால் என்ன,சொல் ஒன்று செயல் ஒன்று
இது போன்ற நம் வரலாற்று பெருமைகள் குறித்த பதிவுகளை நிறைய பகிர வேண்டும்....எத்தகைய வியக்கத் தக்க விபரங்கள்!!!!நன்றி ஐயா🙏
ஐயா....தங்களுடைய புத்தகத்தை எந்த தடை வந்தாலும் வெளியிடுங்கள்...
Iyya book name enna
இம்மன்னில் மீண்டும் தமிழனாக பிறக்க ஆசை கொள்வோம்
ரொம்ப நன்றி ஐயா🙏 நீங்கள் இன்னும் நம்ம பெருவுடையார் வரலாற்றை பற்றி கூற வேண்டும்🙏🙏🙏நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்🙏🙏🙏
அவர் எழுதிய புத்தகம் கிடைக்காதா...ஏன் out of print ஆயிருச்சு...அதனை நான் பெற என்ன செய்ய வேண்டும்...கற்பனைக் கதையை வாங்க வரும் கூட்டம் உண்மை வரலாற்றைப் படிக்க யாரும் இல்லை..
ஐயாவின் பேச்சுக்கள் எம்மை புளகாங்கிதம் அடைய செய்தது. நாம் தமிழர்.
சோழ வரலாறை, பெருமையை எடுத்துரைத்தற்கு நன்றி.
தமிழர்களின் கலை, பண்பாடு,
தொன்மை ஆகியவற்றை நமது
ஐயா அவர்கள் விளக்கி கூற கூற
தமிழனாய் பிறந்ததை நினைத்து
என் மனம் பெருமிதமும்
செருக்கும் கொள்கிறது.
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்.
i salute Shri தெய்வநாயகம். உணர்ச்சியுடன் அவர் பேசியது.அவருடைய தனித்திரமயைக்காட்டுகிறது.thorough in his subject தமிழ் நாடு இவரை இன்னும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா அற்புதமான பேட்டி நன்றி அய்யா
ஐயா மிக சிறப்பான தகவல்
ஆதித் தமிழர்கள் வரலாற்றை சிறப்பாக. தஞ்சை பெரிய கோயில் கலை உருவாகுவதற்கு கம்மாளர் மரபைச் சார்ந்தவர் என்று விஸ்வகர்மா இனத்தவர்
அனைவர் சார்பாகவும் ஐயா அவர்களுக்கு நன்றி
விஸ்வகர்ம
துல்லியமான....உறுதியான கருத்துக்கள்.
ஐயா அவர்களுக்கு நன்றி.
ஊடகத்துக்கும் எங்கள் நன்றி.
நம் இனத்தின் அடையாளங்களையும்....விழுமியங்களையும் தொலைத்து விட்டு வெகு தூரம் கடந்து விட்டோம்.
உங்களை போன்ற அறிவு பெட்டகங்கள் எங்களுக்கு அருள் போன்றது.
வாழ்க உங்கள் பணி....!
நம்பிக்கை இருக்கிறது....
தமிழினம் மீண்டும்
தழைத்தோங்கும்...நமது
தலைமுறைகளும்
நமது பண்பட்ட வாழ்வியலை ஆசையுடன்
தெரிந்து கொள்வதைக்
காண முடிகிறது...
நம்பிக்கை மேலோங்கி
மனம் மகிழ்கிறது..
தங்களைப் போன்றோரின்
இணையிலா உழைப்பு
நிச்சயம் வீண் போகாது!
நன்றி ஐய்யா!!!
எங்கள் ஊர் களக்காடு கோவிலில் இசைத் தூண்கள் உண்டு
இந்த கலைகளை படைத்த மனிதனின் உடலில் உள்ள அலுக்குக்கு கூட சமமில்லாத இன்றைய மனிதர்கள்.
அய்யா சிறப்பான விளக்கம்... இறைவனின் சங்கல்பம் இன்றி எதுவும் நடைபெறாது.. இது அனைத்தும் இறைவனின் சக்தியே
ஐயனே, திறமைமதி, அவர்களைபோற்று, செய்யும் தொழிலே தெய்வம். திறமையை கொழகொழா,வழவழா மாத்திடதே; .
💪💪💪💪💪💪👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾 எங்கள் ஐயாவுக்கு வீரவணக்கம் புரட்சிகர வணக்கம் நாம் தமிழர் முத்துக்குமார் ஐயா உங்கள் வீரமான இந்த ஊரை மிகவும் சிறப்பு சிறப்பு சிறப்பு ஐயா ஐயா இன்னும் நீங்கள் நீண்ட ஆயுளோடு வாழ்ந்து தமிழனின் பெருமையை உலகெங்கும் பரப்ப வேண்டும் ஐயா வணக்கம்
அருமை…..அருமை…மேன்மேலும். அதிசயங்களை, அற்புதங்களைத் தாருங்கள். காத்திருக்கிறோம்.
🌏"ஐயா"தங்களின் வரலாற்று "சிறப்புமிக்க புத்தங்கள்"கிடைக்க வேண்டுகிறேன்."தமிழனின் வரலாறு புதையல்" தங்கள் மூலம் அறிவோம். "ஐயா"...🌏
ஐயா அவர்கள் சொல்வதை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது
மெய்சிலிர்க்க வைக்கும் பேச்சு ஐயா உங்கள் பேச்சு. வாழ்துககள்.
ஐயாவை அனைத்து தமிழ் ஊடகங்களும் பேட்டி கண்டு பதிவு செய்ய வேண்டும் - அடுத்த தலைமுறைக்கு வரலாற்று ஞானத்தை கடத்த வேண்டும். இவரின் புத்தகங்கள் அனைவருக்கும் கிடைக்குமாறு செய்ய வேண்டும். நற்றமிழர்கள் அரசியல்+அதிகாரத்தைப் பெற வேண்டும் ... இது தான் தமிழினம் மீண்டெழும்.. தொடக்கமாகும்.
ஐய்யா அவர்களுக்கு கோடன கோடி நன்றி வாழ்ந்துகள்
உங்கள் நம்பிக்கையை நாம் தமிழர் பிள்ளைகள் நாங்கள் நிச்சயம் காப்பாற்றுவோம்... தமிழரை தமிழுணர்வு பெறச் செய்து மீண்டும் தமிழை அரியணையில் ஏற்றுவோம்.. இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
❤️💛❤️
நன்றி ஐயா நாம் தமிழர் 💪💪👃👃👃
அற்புதமான கருத்துக்கள்! வெல்க தமிழ்! வாழ்க கம்மாளர் குடி!! பெரியவருக்கு வணக்கம்!!!
மிக்க நன்றி ஐயா வாழ்த்த வயதில்லை உங்களை வணங்குகிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயாவின் பேச்சு அருமை. அவர் போற்றி பாராட்டப்பட வேண்டியவர்
சத்திரிய சிகாமணி ராஜா ராஜா சோழன் புகழ் பூவுலகிள் என்றென்றும் நிலைத்திருக்கும் 👌👍👏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🔥🔥🌻🌼
Super
அருமை மிக அருமை தமிழராய் இருப்பதே பெருமை 👏👏🙏🙏🙏👌👌👌
“Wow” what a beautiful information for the current generation. Hats off sir for your explanation about The Shola king. I am so happy I had been at Thanchai Perita kovil twice,my last Visit was in2017. I nearly spend a full day around that area. As a Tamil from Sri Lanka , I am so … proud to say We are Tamils, no matter what the politicians say, we all have to be proud about us. Yes, I read Ponien Selvan long time ago. Still remember the feeling I had while I was reading, you can’t wait for the next chapter, while I was studying year 10 and my mother was a teacher, imagine how much pressure I had when I was reading. I am going to read again, I stopped reading novels long time ago, now days reading more religious and spiritual books. But decided to read Ponien Selvan again. In Australia few Libraries have the book, first I become a member then only I can borrow the book. But my mind decided to read, so I will read it again. After listening this conversation even though it wasn’t a true story, but few characters were real.
Congratulations Tamilzchi. Nangu vasai Tamil books sa..
"சோழர் Chozha "not shola👈
@@ஓம்வாழ்கவையகம் Thank you.
உங்கள் பேச்சு எங்கள் தமிழ் திமிர் நன்றி அய்யா பேட்டி எடுத்த சகோதரர் உங்களுக்கு நன்றி
மெய் சிலிர்க்க வைக்கிறது ஐயா 🙏🙌💪🔥
அய்யாவின் பேச்சு மிகவும் அருமை... இன்று தான் இவருடைய பேச்சை கேட்கிறேன்....
ஐயா இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் எங்களுக்கு இந்த புத்தகம் வேண்டும் என் பிள்ளைகளுக்கும் என்னுடைய பேரப்பிள்ளைகளுக்கும் எங்கள் வரலாறு சொல்ல எங்கள் கடமை ஆகையால் இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்
ஆமாம் எங்கள் இளைய தலைமுறைக்கு வழங்க தமிழனின் அரிய பொக்கிஷம் எங்களுக்கு தேவை🌹🙏🌹
தயவு கூர்ந்து அந்த புத்தகம் கிடைக்கும் இடத்தை கூறவும் 🙏🙏
வீரம் விளைந்த மண் நம் தஞ்சை-யும் தமிழகமும், Be Proud...
நாம் தமிழன் என்பதில் தலைக்கனம் பிடித்து இறுமாப்பு கொள்வோம்
Haha
சேரன் சோழன் பாண்டியன் எல்லாரும் ஒன்றே...நாம் அனைவரும் தமிழரே....அக்காலத்தில் ஒன்றாக இருந்திருந்தால் இந்தியா முழுவதும் தமிழரே....பிரிவு ஆனது ...இப்போ 🤷....இப்பொழுது கூட திரைப்படத்தை பார்த்து விட்டு நமக்குள் போர் செய்து கொண்டு இருக்கிரோம் தயவுசெய்து பிரிவு வேண்டாம்.social media வில் நமக்குள் போர் வேண்டாம் .🤝🙏
தனது பெரும் காலம் நேரத்தை செலவு செய்து உண்மை தெரிந்து கொண்ட பலரது உண்மை வார்த்தைகள் வெளியே கேட்பது இல்லை... அரைகுறையாக கற்பனை தெரிந்த சத்தம் உரைக்க கேட்பதே அனைத்து பிரச்னை காரணம் ✨️✨️✨️✨️
Thank you Prof.G.Deivanayagam. I pray that your book "Tanjore Sri Rajarajasolapuram" gets reprinted (and also translated into many languages) soon. Books like yours represent the voices from the past (and current) speaking about the Tami legacy and heritage. They should be reprinted and digitally available for all of mankind.
Yes sir ....... please contact prof.G.Deivanayagam
😊tanjore sri rajarajasolapuram book is available???
தமிழ் நாட்டின் வீரம் தொழில் நுட்பம் கற்றவன் தமிழன் வித்தை கூறும் வீர தமிழன் ஐயா நன்றி 🙏
தங்களின் பேச்சு சிந்திக்க வைக்கிறது
உங்கள் எதார்த்தமான பேச்சு மெய்சிலிர்க்க வைக்கிறது தமிழன் ஆள தமிழன் பெருமையை நிலைநாட்ட வேண்டும்
Please produce subtitles for this series. உலகெங்கும் பிற இன மக்களுக்கும் நம் பெருமை போய்ச் சேரட்டும்…
ஆச்சரியத்தின் உச்சத்தில் ஆழ்ந்தேன் ஐயா
உலகின் தனி பெருமை வாய்ந்தது, தமிழ் இனம் ❤🎉😊
My grandpa would have enjoyed your talk if he would have been alive, Sir. I miss him
ஐயா, உணர்வுபூர்வமான உங்கள் விளக்கம் மிக மிக அருமை நன்றி,,🙏🙏
ஐயாவின் பணிஒப்பற்றது மீண்டும் உயர்வோம் உலகமேவியக்கும்வண்னம்தமிழறாய்
நாம் தமிழர் பற்றி அவர் கூறி இருக்கின்றார் நன்றி அய்யா 🙏
உண்மையானதாக தமிழர்கள். நாக்பூர் அடிமை சூத்திர சங்கிகள் இல்லை.