🙏மெய் சிலிர்க்க வைத்து விட்டது கவிஞரின் பதில்கேட்டு , காரைக்குடிநாராயணன் என்பதை அவர் உணர்த்திய விதத்தில் எவ்வளவு உணர்ச்சி பூர்வமான உயிரோட்டம் இருந்தது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். 🙏
அய்யாவுக்கு காரைக்குடி கண்ணதாசன் என்று ஊருக்கு புகழ் சேர்க்கும் விதமாக பெயருடன் காரைக்குடியை சேர்க்கவில்லையே என்ற ஏக்கம் இருந்திருக்கக் கூடும். அய்யா மங்காத புகழ் கொண்டவர். இந்த தலைமுறை 18 - 45 வயதுள்ள இளைஞர்கள் 50% பேர்கள் பழைய பாடல்களைக் கேட்டு வருகிறார்கள் என்ற புள்ளி விவரம் என்னுடைய யூடியூப் சேனல் மூலம் தெரிந்து கொண்டேன். அய்யா அவர்களின் புகழை யார் பேசினாலும் அதைக் கேட்க எல்லோரும் ஆவலுடன் இருக்கிறார்கள்.
Sir for me ayya kannadasan is a revelation his songs is unbeatable and his combo with msv sivaji mgr is the best tamil cinema seen...long live his name
Superb sir! Thanks a lot!!!! Love your way of narration, it makes me feel like I’m in that place and watching all this live!!!! Thanks again for our legends stories sir!!!!
ஏவிம் க்கு கிடைக்காத பாக்கியம் காரைக்குடி நாராயணனுக்கு கிடைத்தது என்பதை விட வளர்ந்து வரும் படைப்பாளி இன்னும் மேன்மேலும் வளரணும் என்ற கண்ணதானுக்கே உண்டான நல்லெண்ணம் தான் அதிகாலையே விழிக்க வைத்திருக்கும்.
வாழ்க்கை சுவாரஸ்யங்கள் நிறைந்தது. அதையே திறம்பட நினைவு கூர்வது, திறம்பட கோர்வையாக ஒரு காணொளியாக வழங்குவது ஒரு திறமையே . அந்த திறமை உங்களுக்கு கவிஞர், இறைவன் வழங்கிய பாக்கியமாக நான் கருதுகிறேன் 💐💐💐🌷🌷🌷🌺🌺🌺. வாழ்த்துக்களுடன் நன்றி 🙏🙏🙏🙏🙏.
காரைக்குடிக்கு மட்டும் அல்ல எங்களைப்போன்ற தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் சொந்தமானவர் எங்கள் கவிஞர் ஐயா.என் குழந்தைகளுக்கு அவர் பாடல் வரிகளில் இருக்கும் அழகையும் அர்த்தத்தையும் சொல்லி கொண்டே இருப்பேன். (P.T.சரவணன். பெங்களூர்.) ஐயா அவர்கள் நல்ல உணவுப்பிரியர் அது பற்றிய பதிவுகளையும் பகிர வேண்டுகிறேன். அவரை ரசிக்கும் நானும் அப்படியே.
என்று கவிஞரை பற்றிய காணொளி கண்டேனாே அன்று முதல் ஒவ்வொரு நாளும் ஒரு காதலன் காதலியை காண எவ்வளவு ஆசைபடுவானாே அதைபாேல தினமும் உங்கள் காணாெளியை காண ஆவலாகயிருக்கிறது கவியின் பக்தன் இசையரசன்
Karaikudi Narayanan haa recalled this incident in his interview in Chai Chitra. Extra information. That Was a copy of Hindi song Jaana yehan maran yehan iske shiva kya jana hai. இங்க தான் பிறக்கிறோம். இங்குதான் வாழ்கிறோம். இங்கிருந்து எங்கு செல்கிறோம் என்பது யார் அறிவர்
திரு அண்ணா அவர்களுக்கு கல்யாண சுந்தரம் அப்பா கண்ணதாசன் அவர்களும், APN.& KVM பாடல் நடந்த விதம் பற்றி கூறவும். ஏனென்றால் APN ஒரு மகா மேதை, அவர் இடத்தில் பாடல் எழுதிய சுகத்தை அடுத்த YOU tube சேனலில் எடுத்து கூறவும். APN, கண்ணதாசன் & KVM கூட்டணி ஒரு மாபெரும் கூட்டணி. பாடல் விஷயத்தில் இந்த மூன்று தெய்வங்களும் செய்யாத சாதனை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 1. திருவிளையாடல் 2. சரஸ்வதி சபதம் 3. திறுவருட்செல்வர் 4. திருமால் பெருமை 5. தில்லானா மோகனாம்பாள் APN அவர்கள் MSV வைத்து ஒரு படமும் செய்யவில்லை என்று நினைக்கிறேன் கல்யாண சுந்தரம் 9980129977
சார் வணக்கம் ; ஒரு வேண்டுகோள் - கவிஞர் அவர்களுக்கு ஜோதிட நம்பிக்கை உள்ளதா - அது சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் ஏதேனும் இருந்தால் தயவுகூர்ந்து பதிவிடுங்கள் அய்யா
கடவுள் என்னிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்
கவியரசர் மீண்டும் இந்த பூமியில் பிறக்க வேண்டும் என்பேன்❤🙏
🇹🇲
நல்வரவு 🌻
காரைக்குடிக்கு கண்ணதாசன் செய்த சிறப்பு -EPS-43 - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Annadurai Kannadhasan
அண்ணா துறை அண்ணன் கேற்பதற்க்கே பெருமையாக உள்ளது 🙏.
🙏மெய் சிலிர்க்க வைத்து விட்டது கவிஞரின் பதில்கேட்டு , காரைக்குடிநாராயணன் என்பதை அவர் உணர்த்திய விதத்தில் எவ்வளவு உணர்ச்சி பூர்வமான உயிரோட்டம் இருந்தது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். 🙏
Yes, Sir Truly a sweet memories ...only
காரைக்குடி நாராயணன் கொடுத்து வைத்தவர்....
தொடருங்கள் கவியரசரின் புதல்வரே
🌼 கண்ணதாசன் 🌸 ....☘காரைக்குடி 🍀
அய்யாவுக்கு காரைக்குடி கண்ணதாசன் என்று ஊருக்கு புகழ் சேர்க்கும் விதமாக பெயருடன் காரைக்குடியை சேர்க்கவில்லையே என்ற ஏக்கம் இருந்திருக்கக் கூடும். அய்யா மங்காத புகழ் கொண்டவர். இந்த தலைமுறை 18 - 45 வயதுள்ள இளைஞர்கள் 50% பேர்கள் பழைய பாடல்களைக் கேட்டு வருகிறார்கள் என்ற புள்ளி விவரம் என்னுடைய யூடியூப் சேனல் மூலம் தெரிந்து கொண்டேன். அய்யா அவர்களின் புகழை யார் பேசினாலும் அதைக் கேட்க எல்லோரும் ஆவலுடன் இருக்கிறார்கள்.
Sir for me ayya kannadasan is a revelation his songs is unbeatable and his combo with msv sivaji mgr is the best tamil cinema seen...long live his name
கவிஞரின் நற்பண்புகளை கேட்க கேட்க ஆவல் மேலோங்குகிறது .நன்றி அண்ணாதுரை கண்ணதாசன் ஐயா .
super need a lot of episodes like this.god blesss you.
நன்றி ஐயா நல்ல விளக்கம் தந்தீர்கள்
KARAIKUDI still having golden letter place in our history.
கவிஞர் கவிஞர் தான்யா 💞💞
Superb sir! Thanks a lot!!!! Love your way of narration, it makes me feel like I’m in that place and watching all this live!!!! Thanks again for our legends stories sir!!!!
There is no lesson to swim new born fish!
Meenakshi kunjukku neentha katru kodukkanuma enna!
Very VeryVery Interestinnnggg Share About Your Appa!! Thank USoooo MuchAnnadorai Sir!!!!
சார் அப்பப்போ கவிஞரின் ஆன்மீகம் சம்பந்தமான நிகழ்வுகளை பகிருங்கள்.
Thanks to all
APPA.. HE IS LIKE A CHILD... KANNAN😊😊😊🙏
Excellent narration. Kavingar is a boon for humanity. Eagerly awaiting for further uploads.
மிக்க நன்றிங்க சார்
Anna, your storytelling is super, makes us sit and hear. continue your selfless service in sharing all about kavinchar. thank you
Agree.. I’m addicted to your Chanel .. this is very informative..
I don’t think it’s a selfless service but I like his narrative
43 episodes வந்துருச்சா? எல்லாத்தையும் பார்த்தாலும் நம்ப முடியலை👏🏻👌👍🙏 இன்னும் 1000க்குமேல் வர (நப்பாசையுடன்😍) வாழ்த்துக்கள் சார்
ஐயா ,நீங்கள் ஏவிஎம் சரவணன் சார் காரைக்குடி நாராயணன் பற்றி நீங்கள் சொல்லும் விதம் கத்தி பதம் மிகச்சிறப்பு😊
Excellent narration
Very nice to hear sir,heard with true emotional,because most of the citizens very much love their birth places.
ஐயா உங்கள் நிகழ்ச்சி மிகவும் சிறப்பான பதிவு நான் புலம்பெயர்ந்த தமிழன் , என் அறிவு வந்த நாள் தொடக்கம் கண்ணதாசன் ஐயா என் மதிப்புக் கூறிய கவிஞ்சர்
ஏவிம் க்கு கிடைக்காத பாக்கியம் காரைக்குடி நாராயணனுக்கு கிடைத்தது என்பதை விட வளர்ந்து வரும் படைப்பாளி இன்னும் மேன்மேலும் வளரணும் என்ற கண்ணதானுக்கே உண்டான நல்லெண்ணம் தான் அதிகாலையே விழிக்க வைத்திருக்கும்.
வாழ்க்கை சுவாரஸ்யங்கள் நிறைந்தது. அதையே திறம்பட நினைவு கூர்வது, திறம்பட கோர்வையாக ஒரு காணொளியாக வழங்குவது ஒரு திறமையே . அந்த திறமை உங்களுக்கு கவிஞர், இறைவன் வழங்கிய பாக்கியமாக நான் கருதுகிறேன் 💐💐💐🌷🌷🌷🌺🌺🌺.
வாழ்த்துக்களுடன் நன்றி 🙏🙏🙏🙏🙏.
மேலும் சுவையான நிகழ்சிகளை எதிர்பார்கிறோம்
Excellent compilation of info abt Karaikudi Narayanan.
கவிஅரசர் பற்றி படித்தாலும் கோட்டாலும்
மனம் சந்தோஷ பட்டாலும் கடைசியில் தோன்றும் எண்ணம் இதுதான்
தெய்வத்துக்கு கருணை என்று ஒரு
பெயர் எதற்கு.
மிக நல்ல சம்பவத் தொகுப்பு! வாழ்த்துக்கள்!!
காரைக்குடிக்கு மட்டும் அல்ல எங்களைப்போன்ற தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் சொந்தமானவர் எங்கள் கவிஞர் ஐயா.என் குழந்தைகளுக்கு அவர் பாடல் வரிகளில் இருக்கும் அழகையும் அர்த்தத்தையும் சொல்லி கொண்டே இருப்பேன். (P.T.சரவணன். பெங்களூர்.) ஐயா அவர்கள் நல்ல உணவுப்பிரியர் அது பற்றிய பதிவுகளையும் பகிர வேண்டுகிறேன். அவரை ரசிக்கும் நானும் அப்படியே.
அருமையான தகவல், மிக்க நன்றி
Nice recollection of old events.
என்று கவிஞரை பற்றிய காணொளி கண்டேனாே அன்று முதல் ஒவ்வொரு நாளும் ஒரு காதலன் காதலியை காண எவ்வளவு ஆசைபடுவானாே அதைபாேல தினமும் உங்கள் காணாெளியை காண ஆவலாகயிருக்கிறது கவியின் பக்தன் இசையரசன்
ஐயா கண்ணதாசன் நமக்கு கிடைத்த மிகப்பெரும் பொக்கிஷம்
Good memories sir 🙋🙋🙋
Please share how to face the financial losses ,it motivated me
காரைகுடி நாராயணனின் நேரம், கவிஞரின் கானம்
அருமை ஐயா 💕 ❤️ ❤️
News is amazing
நல்ல பதிவு அண்ணா.
அருமை...அருமை
Super sir
SURPRISING TO HEAR THE FAME OF KAVIGNAR AMOUNG THE
CINIMA INDUSTRIES !
THANKS ANNADURAI SIR !
கவிஞர் பிறந்த ஊரை பற்றி ஒரு விடியோ போடுங்க சார்
சிறப்பு ஐயா
கண்ணதாசன் 5.30 காலை பூஜைக்கு வந்தது அதிசயம்தான். வாக்கு கொடுத்தால் அதை நிச்சயம் காப்பாற்றுவார் உங்கள் தந்தை
❤❤❤❤❤
அருமை அண்ணா
சிறப்பு !
Super sir!
அருமை.
I see all your video sir miss pana matann
❤
Nice explanation sir...
Very nice. He is the real chettiyar
நினைவுகள் சுகம்...
அருமை சார்
ஐயா கவிஞர் 0+ blood group am I correct
Please if Kavinyar was having friendship with Tamilvanan interesting incidents may be given.
Karaikudi Narayanan haa recalled this incident in his interview in Chai Chitra. Extra information. That Was a copy of Hindi song Jaana yehan maran yehan iske shiva kya jana hai. இங்க தான் பிறக்கிறோம். இங்குதான் வாழ்கிறோம். இங்கிருந்து எங்கு செல்கிறோம் என்பது யார் அறிவர்
He is the best 😃😃🙏
கவியரசர் சொந்தமண்ணின் பால் கொண்ட மரியாதை மற்றும் மதிப்பும் அளவிடமுடியாதது.
Kannadasan really great
👏👏
👌👌😀🏅🏅
👌👍
Super and
Welcome sir
திரு அண்ணா அவர்களுக்கு
கல்யாண சுந்தரம்
அப்பா கண்ணதாசன் அவர்களும், APN.& KVM பாடல் நடந்த விதம் பற்றி கூறவும். ஏனென்றால் APN ஒரு மகா மேதை, அவர் இடத்தில் பாடல் எழுதிய சுகத்தை அடுத்த YOU tube சேனலில் எடுத்து கூறவும். APN, கண்ணதாசன் & KVM கூட்டணி ஒரு மாபெரும் கூட்டணி. பாடல் விஷயத்தில் இந்த மூன்று தெய்வங்களும் செய்யாத சாதனை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
1. திருவிளையாடல்
2. சரஸ்வதி சபதம்
3. திறுவருட்செல்வர்
4. திருமால் பெருமை
5. தில்லானா மோகனாம்பாள்
APN அவர்கள் MSV வைத்து ஒரு படமும் செய்யவில்லை என்று நினைக்கிறேன்
கல்யாண சுந்தரம்
9980129977
Kavinjarai yendha alavukku avar uyarthinaro adhai vida melaga Thiru karaikkudi narayananai kavinjar uyarthi vittar. Panbu miga miga aboorvam.
Kavinyar is great.
Kannadasankum MR Radhakum ulla natpai pattri sollunga sir Mr annadurai kannadhasan
சார் வணக்கம் ; ஒரு வேண்டுகோள் - கவிஞர் அவர்களுக்கு ஜோதிட நம்பிக்கை உள்ளதா - அது சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் ஏதேனும் இருந்தால் தயவுகூர்ந்து பதிவிடுங்கள் அய்யா
Kavignar in vilakkam super
Kudumpathai pathi solluga ungalin
X.
ஊருக்கு உழைப்பவர்.
Kannadasan really great