மறுபிறவி உண்மையா ? பொய்யா ? சுகி சிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • மறுபிறவி உண்மையா ? பொய்யா ? சுகி சிவம்
    #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #sukisivam2021 #சுகிசிவம் #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivamspeechintamil
    விவரங்களுக்கு :7338848490,9841272047,98412 72017, (whatsup enquiry)
    sukischools2020@gmail.com

ความคิดเห็น • 372

  • @kRaja-hk1bm
    @kRaja-hk1bm 4 หลายเดือนก่อน +5

    இது ஒரு திட்டம்போட்டு உருவாக்கப்பட்ட அருமையான கற்பனையான கதை

  • @vedhanayaki2023
    @vedhanayaki2023 3 ปีที่แล้ว +20

    அன்புள்ள ஐயா,
    வணக்கம். தங்களின் கருத்துக்கள் மிக
    ஆழமானவை. தாங்கள் வகுப்பு எடுப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. ஆர்வமுள்ள ஆனால் வகுப்பிற்கு பணம் கட்ட இயலாதோர்க்கு வகுப்பில் சேர வாய்ப்பு அளித்தால் என்னைப் போன்ற பலரும் பயனடைவர்.
    நன்றி ஐயா. 🙏🙏🙏🙏

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 3 ปีที่แล้ว +28

    ஐயா, சந்தேகமே வேண்டாம் மறுபிறவி நிச்சயம் உண்டு, அருமை அருமை.

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 3 ปีที่แล้ว +2

      @@jdjdkglmbm7468
      *#சர்வமும்_அவனே** - சிந்திப்போமா?*
      அல்லாஹ் என்றால் என்ன/யார் ?
      அல்லாஹ் அருவமானவனா உருவமானவனா அல்லது அருவுருவானவனா ?
      அல்லாஹ் எங்கே இருக்கிறான் ?
      அல்லாஹ்வை அவன் என்று ஆண்பாலில் மட்டும் அழைப்பது ஏன் ?
      அல்லாஹ் சிருஷ்டிகளுக்கு எவ்வாறு உதவி செய்கிறான் ?
      அல்லாஹ் தாயினும் மேலான கருணையாளன் என்றால் ஏன் நிரந்தர நரகத்தை கொண்டு தண்டிக்க வேண்டும் ?
      அல்லாஹ் படைப்புகளை படைத்து அதை சிந்திக்க சொல்லும் காரணம் என்ன ?
      அல்லாஹ் தான் நாடியவரை எவ்வாறு வழிகெடுக்க செய்கிறான் மேலும் தான் நாடியவரை எவ்வாறு நேர்வழி பெற செய்கிறான் ?
      எல்லாம் அல்லாஹ் நாடுவதா ? அல்லது சிருஷ்டிகள் நாடுவதா ?
      நாம் எங்கிருந்து வந்தோம் ? மீண்டும் நாம் எங்கு செல்ல உள்ளோம் ?
      பிறப்பதற்கு முன்பே ஆலமே அர்வாஹில் சகல சிருஷ்டிகளும் அல்லாஹ்விடத்தில் சத்திய பிரமாணம் செய்தது என ஏக இறைவன் திருமறையில் கூறுவதை நம்மால் அறிய முடிகிறதா ?
      ஆபத்தில் உயிரை காப்பது மருத்துவரா அல்லது அல்லாஹ்வா ?
      கல்வியை கற்று கொடுப்பது ஆசிரியரா அல்லது அல்லாஹ்வா ?,
      பயிரை விதைத்து உணவளிப்பது விவசாயியா அல்லது அல்லாஹ்வா ?,
      குழந்தையை விந்திலிருந்து வெளியாக்குவது (படைப்பது) பெற்றோரா அல்லது அல்லாஹ்வா ?
      சக உயிரினங்களுக்கு உதவுவது சிருஷ்டிகளாகிய மனிதர்களா அல்லது அல்லாஹ்வா ?
      அறிவியல் விஞ்ஞானத்தை கண்டுபிடித்து செயல்படுத்துவது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா?
      விபத்துக்களால் மரணிக்க செய்வது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா ?
      கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என அறிவது அல்லாஹ்வா இல்லை மருத்துவர்களா ?;
      நாளை என்ன நடக்கும் என வானிலை நிலவரத்தை அறிந்து சொல்வது விஞ்ஞானிகளா இல்லை அல்லாஹ்வா ?
      இன்னும் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் சத்தியத்தை தேடி ...
      எல்லாம் அல்லாஹ் தான் செய்கிறான், எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நடக்கிறது, என்றால் அந்த அல்லாஹ் என்பது என்ன ???
      "ஆரம்பமும் அவனே; இறுதியும் அவனே; பகிரங்கமாக வெளியானவனும் அவனே; மறைவாய் உள்ளானவனும் அவனே"
      (குர்ஆன் 57:3)
      "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் தோற்றம் உள்ளது"
      (குர்ஆன் 2:115)
      என்ற இறைமறை வசனங்கள் கூறும் செய்தி தான் என்ன ?
      #மக்களோ_சிந்தனையின்றி_அல்லாஹ்_ஒருவன், #அல்லாஹ்_பெரியவன்_என_சிந்தனையில்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் கூறுகின்றனர். ஆனால் அந்த அல்லாஹ் என்பது என்ன அவன் ஏன் இருக்கிறான் என்பதை சிந்திக்க மறந்துவிட்டனர்.
      நபிகள் நாயகம் ﷺ திருவாய் மலர்ந்தார்கள்:
      "அவ்வலுத்தீனி மஃரிஃபதுல்லாஹ்"
      மார்க்கத்தில் முதன்மையானது இறைவனை அறியும் ஞானமாகும்.
      "இறைவனை பற்றிய சிறிது நேர சிந்தனை (இறைவனை அறியாமல் செய்யும்) ஒரு வருட வணக்கத்தை விட மேலானது"
      (அல்ஹதீஸ்)
      "மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப ரப்பஹு"
      "யார் தன்னை அறிந்தாரோ அவர் தன் இறைவனை அறிந்தவராவார்"
      (அல்ஹதீஸ்)
      இறைவன் கூறுகிறான் ஹதீஸ் குத்ஸியில்
      "நானே காலமாக இருக்கிறேன்"
      அவனே இடம் அனைத்திற்கும் இடமாக காலமாக அனைத்துமாக இருக்கிறான்.
      அண்ணல் எம்பெருமானார் கண்மணி நாயகம் முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் சர்வ படைப்புகளிலும் அதிசிறந்தவர்களாவார்கள். அனைத்து படைப்புக்களின் கிரீடமாவார்கள்.
      #லாயிலாஹ_இல்லல்லாஹு
      *அல்லாஹ்வை தவிர வேறில்லை!*
      ஏகம் - அத்வைதம்! அல்ஹம்துலில்லாஹ் !
      புகழ் அனைத்தும் இறைவனுக்கே !

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 3 ปีที่แล้ว +1

      *#சர்வமும்_அவனே** - சிந்திப்போமா?*
      அல்லாஹ் என்றால் என்ன/யார் ?
      அல்லாஹ் அருவமானவனா உருவமானவனா அல்லது அருவுருவானவனா ?
      அல்லாஹ் எங்கே இருக்கிறான் ?
      அல்லாஹ்வை அவன் என்று ஆண்பாலில் மட்டும் அழைப்பது ஏன் ?
      அல்லாஹ் சிருஷ்டிகளுக்கு எவ்வாறு உதவி செய்கிறான் ?
      அல்லாஹ் தாயினும் மேலான கருணையாளன் என்றால் ஏன் நிரந்தர நரகத்தை கொண்டு தண்டிக்க வேண்டும் ?
      அல்லாஹ் படைப்புகளை படைத்து அதை சிந்திக்க சொல்லும் காரணம் என்ன ?
      அல்லாஹ் தான் நாடியவரை எவ்வாறு வழிகெடுக்க செய்கிறான் மேலும் தான் நாடியவரை எவ்வாறு நேர்வழி பெற செய்கிறான் ?
      எல்லாம் அல்லாஹ் நாடுவதா ? அல்லது சிருஷ்டிகள் நாடுவதா ?
      நாம் எங்கிருந்து வந்தோம் ? மீண்டும் நாம் எங்கு செல்ல உள்ளோம் ?
      பிறப்பதற்கு முன்பே ஆலமே அர்வாஹில் சகல சிருஷ்டிகளும் அல்லாஹ்விடத்தில் சத்திய பிரமாணம் செய்தது என ஏக இறைவன் திருமறையில் கூறுவதை நம்மால் அறிய முடிகிறதா ?
      ஆபத்தில் உயிரை காப்பது மருத்துவரா அல்லது அல்லாஹ்வா ?
      கல்வியை கற்று கொடுப்பது ஆசிரியரா அல்லது அல்லாஹ்வா ?,
      பயிரை விதைத்து உணவளிப்பது விவசாயியா அல்லது அல்லாஹ்வா ?,
      குழந்தையை விந்திலிருந்து வெளியாக்குவது (படைப்பது) பெற்றோரா அல்லது அல்லாஹ்வா ?
      சக உயிரினங்களுக்கு உதவுவது சிருஷ்டிகளாகிய மனிதர்களா அல்லது அல்லாஹ்வா ?
      அறிவியல் விஞ்ஞானத்தை கண்டுபிடித்து செயல்படுத்துவது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா?
      விபத்துக்களால் மரணிக்க செய்வது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா ?
      கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என அறிவது அல்லாஹ்வா இல்லை மருத்துவர்களா ?;
      நாளை என்ன நடக்கும் என வானிலை நிலவரத்தை அறிந்து சொல்வது விஞ்ஞானிகளா இல்லை அல்லாஹ்வா ?
      இன்னும் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் சத்தியத்தை தேடி ...
      எல்லாம் அல்லாஹ் தான் செய்கிறான், எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நடக்கிறது, என்றால் அந்த அல்லாஹ் என்பது என்ன ???
      "ஆரம்பமும் அவனே; இறுதியும் அவனே; பகிரங்கமாக வெளியானவனும் அவனே; மறைவாய் உள்ளானவனும் அவனே"
      (குர்ஆன் 57:3)
      "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் தோற்றம் உள்ளது"
      (குர்ஆன் 2:115)
      என்ற இறைமறை வசனங்கள் கூறும் செய்தி தான் என்ன ?
      #மக்களோ_சிந்தனையின்றி_அல்லாஹ்_ஒருவன், #அல்லாஹ்_பெரியவன்_என_சிந்தனையில்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் கூறுகின்றனர். ஆனால் அந்த அல்லாஹ் என்பது என்ன அவன் ஏன் இருக்கிறான் என்பதை சிந்திக்க மறந்துவிட்டனர்.
      நபிகள் நாயகம் ﷺ திருவாய் மலர்ந்தார்கள்:
      "அவ்வலுத்தீனி மஃரிஃபதுல்லாஹ்"
      மார்க்கத்தில் முதன்மையானது இறைவனை அறியும் ஞானமாகும்.
      "இறைவனை பற்றிய சிறிது நேர சிந்தனை (இறைவனை அறியாமல் செய்யும்) ஒரு வருட வணக்கத்தை விட மேலானது"
      (அல்ஹதீஸ்)
      "மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப ரப்பஹு"
      "யார் தன்னை அறிந்தாரோ அவர் தன் இறைவனை அறிந்தவராவார்"
      (அல்ஹதீஸ்)
      இறைவன் கூறுகிறான் ஹதீஸ் குத்ஸியில்
      "நானே காலமாக இருக்கிறேன்"
      அவனே இடம் அனைத்திற்கும் இடமாக காலமாக அனைத்துமாக இருக்கிறான்.
      அண்ணல் எம்பெருமானார் கண்மணி நாயகம் முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் சர்வ படைப்புகளிலும் அதிசிறந்தவர்களாவார்கள். அனைத்து படைப்புக்களின் கிரீடமாவார்கள்.
      #லாயிலாஹ_இல்லல்லாஹு
      *அல்லாஹ்வை தவிர வேறில்லை!*
      ஏகம் - அத்வைதம்! அல்ஹம்துலில்லாஹ் !
      புகழ் அனைத்தும் இறைவனுக்கே !

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 3 หลายเดือนก่อน

      ​@@jamalmohamed5980,சிறந்த படைப்பாளன் படைத்ததை மனிதன் ஏன் வெட்டவேணடும்? _ சுன்னத்

    • @sarojiniarunachalam5795
      @sarojiniarunachalam5795 6 วันที่ผ่านมา

      ​@@jamalmohamed5980😅😅

  • @kamalakathirkamavasan4987
    @kamalakathirkamavasan4987 ปีที่แล้ว +1

    உங்கள் ஆழமான உன்மையான சிந்தனை முத்துக் களுக்கு என் மனம் பூர்வமான நன்றிகள் 👍

  • @சுரேஷ்-த8ள
    @சுரேஷ்-த8ள 2 ปีที่แล้ว +12

    தொடர்ந்து கொண்டே இருப்பது நானல்ல..எப்போதும் இருந்து கொண்டே இருக்கிற இருப்பே நான்.

  • @gypsy_footprints
    @gypsy_footprints 3 ปีที่แล้ว +17

    எங்களுடைய அதீத ஆன்ம தேடல்களுக்கு.... விடை தருவது உங்களது பொக்கிஷம் போன்ற வார்த்தைகள் தான் ஐயா... தங்கள் பாதம் பணிந்தேன் ஐயா..🙏🏻

  • @aalmightydigitalsystems834
    @aalmightydigitalsystems834 3 ปีที่แล้ว +17

    அய்யா வாழ்க நலமுடன் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க ஆண்டவணை வேண்டுகிறேன்.

  • @madrasapattinam
    @madrasapattinam 3 ปีที่แล้ว +8

    Sir, you are a self realized Buddha. Long live Sir 🙏

  • @ranihhamadi
    @ranihhamadi 3 หลายเดือนก่อน +1

    அருமை அருமை மிக்க நன்றி ❤ அப்பா

  • @umarsingh4330
    @umarsingh4330 3 ปีที่แล้ว +6

    நமஸ்காரம் குரு அருமை நன்றி

  • @rajendrant2145
    @rajendrant2145 3 ปีที่แล้ว +6

    ஐயா வணக்கம், மதங்களைக் கடந்து *Spiritual path* என நீங்கள் குறிப்பிடுவது எல்ல மனிதருக்குள்ளும் நிகழவேண்டிய அவசியம் *இந்தியச் சூழலில் தற்போதைய தேவை.* உங்களைப் போன்ற மகான் இதை *வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.*
    மறுபிறவி இவ்வுலகில் உள்ள *எல்லா உயிர்களின் (மனித உயிர் உள்பட) தொடர்ச்சி* என்பது உண்மை. உங்கள் விளக்கம் சிறப்பாக உள்ளது.
    *முற்பிறவி* என்பது அவரவர்களின் *முன்னோர்களே.*
    *மறுபிறவி* என்பது *வாரிசுகளே.*
    தவறு எனில் மன்னிக்கவும்.🙏❤️👍

  • @vijayansubramanian764
    @vijayansubramanian764 3 ปีที่แล้ว +18

    இப்பிறவியின் கர்மபலன்களை
    அனுபவிப்பதற்காகவே மறுபிறவி
    உண்டு

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 3 ปีที่แล้ว +1

      நீங்கள் பக்தி முடித்து ஞானம் வந்திருக்க வேண்டியவர்

  • @mohanperiannapillai2086
    @mohanperiannapillai2086 ปีที่แล้ว +3

    Getting clarity day by day after hearing your Bhagavath Geetha Discourses. Covered 10 parts. I am taking it one part per day in order to understand and experience my life as much as possible. Great Sir.🙏

  • @ஞானகீற்று
    @ஞானகீற்று ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா. முன்ஜென்மத்ததை உணரமுடியும் ஐயா..முதுகுதண்டில்உயிர்வெடித்துசகஸ்காரத்தைஅடைந்தால்முன்ஜென்மம்உணரமுட

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    அருமையான பதிவு விளக்கம் ஐயனே நன்றி நன்றி 👍🙏🙏🙏🙏🏿🙏👌👌👌👌💘🌿🌿🌿🥀🥀🍫🍫🍫🍫

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 3 ปีที่แล้ว +13

    மறு பிறவி.உண்டு .
    நன்றி .

  • @artsc55
    @artsc55 2 ปีที่แล้ว +2

    🙏🏽💐aïyya, Ungal pétchu kéttuvittu amaïdiyā summa irundén 🕉🕉🕉gratitude🙏🏽 vājtukkal💐

  • @rajithav4457
    @rajithav4457 3 ปีที่แล้ว +6

    🙏ஐயா வாழ்க வளமுடன் 🙏

  • @banumathig5353
    @banumathig5353 3 ปีที่แล้ว +8

    வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா அவர்கள்.🙏🙏

  • @மலரும்கவிதை
    @மலரும்கவிதை 8 หลายเดือนก่อน +12

    நண்பர்களே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் பிறந்த உடனே உங்கள் இறப்பிற்கான count down ஆரம்பித்து விடும் எப்போ என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும் அதுவரை முடிந்தளவு நல்லதை செய்யுங்கள் இதில் மதம் சாதி மொழி எல்லாம் கடந்தது.

  • @Ananci55
    @Ananci55 2 ปีที่แล้ว +5

    Sir very essential work. I am Kumari berkmans I am also doing research in this through various studies what I found is in our life journey 1 or more souls from different areas enter in body what you discussed in the last part of this video is absolutely right. His soul left his body and another soul from some other region entered in that body. This is why he spoke other language

  • @janakiramansrinivasan7904
    @janakiramansrinivasan7904 3 ปีที่แล้ว +23

    பாசம்,பரிவு, இறக்கம்,கருணை,மனிதாபிமானம் போன்ற இந்த உனர்வுகலள்தான் கடவுள் என்பது. கடவுள் இல்லை என்று சொல்பவன் கூட இந்த உணர்வுகள் இல்லாமல் இருக்கமுடியாது. அப்படி ஒருவன் இருந்தால் அவன் மனித உருவில் மிருகம்.

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 ปีที่แล้ว +5

    Vaalga valamudan 🌻 ayya

  • @prasanthjl8012
    @prasanthjl8012 3 ปีที่แล้ว +13

    வாழ்க்கை என்பது வாழ்வதற்கு .....அருமையான பதிவு ஐயா...வாழ்த்துக்கள்...

  • @sachinvasantharaj2675
    @sachinvasantharaj2675 3 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா🙏.

  • @MysticJaiss
    @MysticJaiss 3 ปีที่แล้ว +11

    Sir, I pray the almighty that you live long contribute to the society. My life has been made so morale and my mind being beautiful because of your mahabharatham series....

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem 3 ปีที่แล้ว +4

    அய்யாவின் பக்தி விளக்கம் நான் ஞாமார்க்கத்தில் கண்ட விடயத்துக்கு உணர கூடியதாக காணப்படுகிறது
    அய்யாவின் சரீரம் நன்கு கவணித்து சேவை பக்தியில் தொடர ஆசிகளும் என் நல் உணர்வுகளும் நன்றி வாழ்த்துக்கள்.

    • @sridharsri8601
      @sridharsri8601 ปีที่แล้ว

      Sir please explain/share your experience as you attained in gnana margam

  • @madhumathi4949
    @madhumathi4949 3 ปีที่แล้ว +6

    மறுபிறவி , முற்பிறவி பற்றி சிந்தித்தது உண்டு... நீங்கள் சொன்ன விஷயங்கள், கேட்டும் இருக்கிறேன். பல ஆச்சரியமான விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது... கேட்க கேட்க பிரமிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது...இது போன்ற விஷயங்கள் நிறைய பகிரவும். 😊👍

    • @செம்மலர்நோன்தாள்
      @செம்மலர்நோன்தாள் 2 ปีที่แล้ว +2

      "கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா விரிந்த பூஉதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்யை இல்லையே".
      சிவவாக்கியம் 48
      கறந்தபால் முலைப்புகா- ஒரு தடவை பாலை கறந்துவிட்டாள் அதே பால் மறுபடியும் காம்பில் போய் பாலாய் வராது,
      கடைந்தவெண்ணை மோர்புகா- ஒரு தடவை மோரிலிருந்து கடைந்து வெண்ணையை எடுத்து விட்டாள் அதே வெண்ணை மறுபடியும் மோரில் போய் திரும்ப வராது,
      உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா- சங்கு ஒரு தடவ உடைந்துவிட்டால் அந்த சங்கில் ஓசைகள் வராது வேறு ஒரு சங்குதான் வாங்க வேண்டும்,
      விரிந்த பூஉதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா- மரத்திலிருந்து பூவும் காயும் கீழே விழுந்துவிட்டால் அதே பூவும் காயும் திரும்பவும் மரத்தில் ஏறி பூவும் காயும் வராது வேறு பூவும் காயும்தான் வரவேண்டும்,
      இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்யை இல்லையே- இயற்கையெல்லாம் இப்படி இருக்க இறந்த மானிடன் மறுபடியும் பிறப்பான் என்பது எப்படி என்று சிவவாக்கியர் பாடல் கூறுகிறது.

  • @திருக்குறள்பா.பாலாஜி

    எப்போதும் போல அருமை ஐயா...

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 3 ปีที่แล้ว +4

    வணக்கம் அய்யா
    நன்றி நன்றி

  • @umasankar1868
    @umasankar1868 3 ปีที่แล้ว +6

    அருமை ஐயா வாழ்க வளமுடன்

  • @bhawaniloganathan5962
    @bhawaniloganathan5962 3 ปีที่แล้ว +27

    Dear Sir, I have attended a session with Dr. Brian Weiss where we were inspired to undergo a session of regression. I was able to see my previous lifetime, a piece of the big zig zag puzzle. I realize as to why I have been through so much of misery in this birth, and those who associated with me in my previous birth are there is my present one. I am exhausting my karma now……. Thank you for the talk.

    • @parthibanpandiampalayam5004
      @parthibanpandiampalayam5004 3 ปีที่แล้ว +1

      I have read all of Brian Weiss's books, listened to his regression tapes.
      But nothing happened.
      I would love to her more from you

    • @wendyv8497
      @wendyv8497 3 ปีที่แล้ว +3

      Any idea as to the purpose of our conscious entity and the reason for so many reincarnations?

  • @astroariva
    @astroariva 2 ปีที่แล้ว +3

    நல்ல கருத்து அய்யா.
    நான் சோதிட முதுகலைப் பட்டம் பெற்றவன். நானும் இதே எண்ணத்தோடு செயல்படுகிறேன். நன்றி🙏

  • @saravanankaliaperumal8602
    @saravanankaliaperumal8602 3 ปีที่แล้ว +2

    நன்று அய்யா...

  • @poornimamurugesan8537
    @poornimamurugesan8537 3 ปีที่แล้ว +15

    I was exactly searching for answers to the questions you put forth, I am very spiritual too , Thank you sir for your wonderful explanations, can’t wait to attend your online class .✨🙏

  • @rajdivi1412
    @rajdivi1412 3 ปีที่แล้ว +6

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா🙏🙏🙏

  • @goldthayathu3493
    @goldthayathu3493 3 ปีที่แล้ว +6

    அய்யா நீங்கள் சிறந்த ஆன்மீக குரு நான் உங்களிடம் பாடம் கற்கும் மாணவன் அய்யா

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 2 ปีที่แล้ว +2

    வணக்கம் . மிக்க நன்றி . வகுப்புகள் பற்றிய விவரங்கள் தெரிவிக்க வேண்டுகிறேன் .

  • @chitrakala6413
    @chitrakala6413 3 ปีที่แล้ว +4

    Vazhga valamudan 🙏

  • @jaykumaranbu7173
    @jaykumaranbu7173 3 ปีที่แล้ว +3

    Vanakkam Ayya

  • @ys-ci1fb
    @ys-ci1fb 2 ปีที่แล้ว +2

    ஐயா., உங்களின் ஆரோக்கியம் நலமா.
    சொற்பொழிவுகள் மீது உள்ள பொறுப்பு சற்று ஆரோக்கியத்திலும் வேண்டும்..
    🙏🙏

  • @devipriya3630
    @devipriya3630 3 ปีที่แล้ว +8

    Super sir 👍 fantastic..
    I believe your words sir.. 💯 true

  • @manjughoshsuresh5199
    @manjughoshsuresh5199 2 ปีที่แล้ว

    Mr. Suki Sivam, for the past few days I started to know about u & ur speech (u-tube). * I am extremely happy to know that u r one of the most important religious Kuzu in TN govt wing. * It was a thoughtful msg from u ' everybody is equal in front of God, (2) Nobody (whomever ... any higher officials / CM / PM) should never ever trespass the "Q's' when they visit any temples. Poor / rich they should wait according to the protocols of the Temple rules. * Mr. Suki Sivam, I had the same thoughts of ur thinking thoughts for years & u have expressed. Sir, U should always be blessed ... the current & the future generation should know the good thoughts ... & u should continue all ur good msgs & I am blessed to read & hear all ur amazing messages. Once again God bless u.
    "

  • @nizahiruduma7241
    @nizahiruduma7241 3 ปีที่แล้ว +7

    தாங்கள் நீடூடி வாழ்க ஐயா!

  • @chandrannatarajan6616
    @chandrannatarajan6616 3 ปีที่แล้ว +7

    Thank you for mentioning Dr. Paul kalanidhi..His book is " When breath becomes Air". It is an amazing book. I liked the way you put your journey as a spiritual journey rather than a religious journey. I admire you. 🙏 Stay blessed always 🙏

    • @chandrannatarajan6616
      @chandrannatarajan6616 3 ปีที่แล้ว

      @@lovelylegend009 It is available on Amazon. Well written book 🙏

    • @elongoms922
      @elongoms922 3 ปีที่แล้ว

      @@chandrannatarajan6616
      . Me making.

  • @muruganrradha8738
    @muruganrradha8738 3 ปีที่แล้ว +3

    Vanakam 🙏 ayya 🙏 om namasivaya 🙏 guruve saranam 🙏 om namasivaya 🙏

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 2 ปีที่แล้ว +1

    அய்யா நான் வாழ்க்கையை ஓரளவு சரியாகவே எதிர் கொள்கிறேன் என் தந்தை தாய். அக்காமார், அருமை பாட்டனார், அப்பத்தா, ஆகியோர் எங்கே சென்றார்களோ அங்கேயே செல்கிறேன், அவர்களுக்கு என்ன நேர்ந்ததோ அதுவே எனக்கும் நடக்கட்டும் பயம் இல்லை, இதை நான் பீமனிடம் இருந்து தெரிந்து கொண்டேன்

  • @pattalambalumudaliar8358
    @pattalambalumudaliar8358 3 หลายเดือนก่อน

    Good,way of expression and explanation is very nice

  • @dhamodhran8602
    @dhamodhran8602 ปีที่แล้ว +6

    67 வயது வரை நோய் இல்லாமல் பயணிப்பது
    கொடுத்து வைத்தவர்
    யாருக்கு ம் பாரமில்லாமல்
    அடுத்த தலைமுறை க்கு
    வழி விடுவதும் சிறப்பு

  • @arriescvan4204
    @arriescvan4204 3 ปีที่แล้ว +2

    Thanks for sharing 👍

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem 3 ปีที่แล้ว +1

    அய்யா மனமிருந்தால் ஓர் உரையாடலுக்கு உங்களிடம் உள்ள ஞாபக சின்னம் மீண்டும் விழிப்புணர்வு தூண்டும் என எண்ணுகிறேன்

  • @deartrichy
    @deartrichy 3 ปีที่แล้ว +34

    கடவுள் இருக்கிறார். நம்பினால் நடக்கும்.

    • @Viveckan
      @Viveckan 7 หลายเดือนก่อน

      Aanal etharrku Kadavul thaevai ungaluku? Intha ulagirku?

    • @deartrichy
      @deartrichy 7 หลายเดือนก่อน

      @@Viveckan இப்பிறவி பெருங்கடலில் சிக்கி தவிக்கும் எமக்கும், எம்மை போன்ற உலகில் வாழும் பிற ஜீவன்களுக்கும் அறியாமையை போக்கி மெய்பொருள் உணர்ந்து கொள்ள தேவை கடவுள்.
      உதாரணமாக:
      1 (எப்போதும் நிலையானது)
      2, 3, 4 என்பது எல்லாம் 1+1+1 ன் கூடுதல் தான்.
      இந்த விளக்கம் போதும் என்று நினைக்கிறேன். நன்றி
      வாழ்க வளமுடன்...

    • @Viveckan
      @Viveckan 7 หลายเดือนก่อน

      @@deartrichy Neengal thelivu pera avar enna seiya mudiyum endru ninaikindreerhal? Avar Paramathma vaaha vaazhnthu kaati vittar. Dharmathin vazhi vaazhvathae nam kadamai vaazhvathae iraivanin arul pera orae vazhi. Naam ethilum sikka villai anaithum brammaiye.

    • @hemanthm8900
      @hemanthm8900 5 หลายเดือนก่อน +1

      Poda Tarkuri

  • @ganesanr736
    @ganesanr736 3 ปีที่แล้ว +4

    *நெஞ்ஜம் மறப்பதில்லை* இந்த கருத்தை வைத்துத்தான் 1964 ல் ஸ்ரீதர் எடுத்தார். படத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் பூர்வ ஜென்மத்தை பற்றிய அப்பொழுது நிகழ்ந்த பல சம்பவங்களை பற்றி திரையில் காண்பித்துவிட்டு படத்தை ஆரம்பிக்கிறார்.

  • @srilankanraja9338
    @srilankanraja9338 3 ปีที่แล้ว

    Vanakkam aiya vaalga valamudan vaalga vaiyagam. Ooomnamasivaya

  • @chandrakk319
    @chandrakk319 3 ปีที่แล้ว +1

    Arumiyana pathivu nandri iya

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 2 ปีที่แล้ว

    Depth Ulla vishayathai evaluation light aa puriya vekkareenga.tnx

  • @சாலொமோன்ந
    @சாலொமோன்ந ปีที่แล้ว +2

    எண்ணம் போல் வாழ்க்கை .இந்த வார்த்தை உங்கள் கருத்தை மெய்பிக்கிறது

  • @rangithaveloo2432
    @rangithaveloo2432 ปีที่แล้ว +1

    Neekal ellam kadavul haller , athuvam deiva rakasiyam , pls sollathaigar,verthi vithi vitter Bali🙏🏼

  • @thangavelsekar6906
    @thangavelsekar6906 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் ஐயா உடல் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @karthikkristopher
    @karthikkristopher ปีที่แล้ว +1

    Ayya vala vala nu elukura maathiri eruku

  • @naganathan1227
    @naganathan1227 3 ปีที่แล้ว

    Migavum arumaiyana pathivu ayya nanri

  • @SeeniVasan-h4w
    @SeeniVasan-h4w 2 หลายเดือนก่อน

    Valum kadavul ningal neenga Sona saria irukkum yan nambikai

  • @vtamilmaahren
    @vtamilmaahren 3 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @sasisugu
    @sasisugu 2 ปีที่แล้ว +1

    ஐயா, நீங்கள்தானா 🙏👌👍 அடையாளமே தெரியவில்லையே உங்கள் குரல் மாறவில்லை👌நன்றி ஐயா.

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 ปีที่แล้ว

    Super விளக்கம்

  • @divyaalayamany7523
    @divyaalayamany7523 3 ปีที่แล้ว +3

    🙏Thanks for the interesting video sir😊
    👉 Biological clock- I know it's
    related to sleep-awakening, age
    factor is new to know.
    👉 Rebirth- Topic to think more.

  • @chithrachithra7571
    @chithrachithra7571 ปีที่แล้ว

    Vanakkam. .Thanks Sir.

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 3 ปีที่แล้ว +19

    Prof. Dr. Ian Stevenson, university of Virginia, USA, conducted research on approximately 3000 children that suddenly started talking about another life. He proved with evidence that the children could remember their previous life. He concluded that only the "reincarnation or rebirth" of Hinduism and Buddhism could explain and give answer to this. But, in Abrahamic religions, there is only one life, then you will go to eternal heaven or hell for ever. And, Prof. Ian Stevenson's research disproved this belief of the Abrahamic religions. His presentation is available on TH-cam.

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 3 ปีที่แล้ว

      Read Sufism part on islamic philosophy....
      The essence of all religion is one and the same

    • @ramasamyvijayaraghavan6540
      @ramasamyvijayaraghavan6540 2 ปีที่แล้ว

      Please support by link..

    • @pmm1407
      @pmm1407 2 ปีที่แล้ว

      No. Never. There is never old and next generation .. whatever whoever say's it's stories

    • @AMRB-999
      @AMRB-999 4 หลายเดือนก่อน

      *Well need to understand the difference between Incarnation of the Soul Maru jenmam symbolically into the living personalities verses Reincarnation/Rebirth of the soul physically born again Maru piravi❗*

  • @6butterfly279
    @6butterfly279 3 ปีที่แล้ว +3

    Thank you Suki Sivam
    Excellent

  • @nithiyamurali3322
    @nithiyamurali3322 3 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @jaganvittala9425
    @jaganvittala9425 3 ปีที่แล้ว +7

    நம்ம ரிஷிகள் மனு, விசாமித்திரர், யாகினவாழ்கியர் போன்றவர் சொன்னால் அது பெரிதல்ல, யாரோ வெளிநாட்டவர் சொன்னா அதை மேல்கோள் காட்டி சொல்விரர்கள் சரி என்று

    • @MANIK-zi4hs
      @MANIK-zi4hs 3 ปีที่แล้ว +1

      தயவுசெய்து தமிழை பிழையின்றி பதிவிடுங்கள். "விசுவாமித்திரர்"

  • @devsanjay7063
    @devsanjay7063 3 ปีที่แล้ว +15

    🙏🙏🙏மரணமில்லையேல் கடவுளே இல்லை என்று சொல்லி விடுவார்கள் ஐயா

    • @salem_tamilnadu
      @salem_tamilnadu 3 ปีที่แล้ว +2

      ஐயா மரணம் இல்லை..... இதை உணரவே பல ஆண்டுகள் ஆகும்..... கடவுள் எதையும் செய்வதில்லை அனைத்தையும் நாமே செய்து இன்பமும் துன்பமும் பெறுகிறோம் ஐயா.....

    • @samwienska1703
      @samwienska1703 4 หลายเดือนก่อน

      வள்ளலாரை படிங்க அல்லது சன்மார்க்க சத்சங்கத்தைக் கேளுங்க தெளிவு கிடைக்கும்!

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy ปีที่แล้ว +2

    Poorva jenmam, present life, rebirth all are 100%true. Pagavath geetha and all tamil ilakkiankalilum ithai prove pannum matter ullathu.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 ปีที่แล้ว +1

    மேன்மை பொருந்திய ஐயாவுக்கு நன்றி.

  • @vinothm8726
    @vinothm8726 3 ปีที่แล้ว +2

    Super Sir

  • @sdschannel5846
    @sdschannel5846 2 ปีที่แล้ว +5

    எல்லாருமே நல்ல இருக்கினுன் சிவனே போற்றி

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 3 ปีที่แล้ว +5

    I read the book ‘when breath becomes air’ written by Mr. Kalanidhi’s wfe, how he suffered, shrunk and at a juncture decided to have a child and goes on like this!

  • @Tamil2469
    @Tamil2469 7 หลายเดือนก่อน +1

    பூமியில் உள்ள என் ஜனமே அறிந்து கொள்ளுங்கள்.
    மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?
    வேதாகமம் நமக்கு கூறுகிறது என்னவெனில், மரணத்திற்குப்பின் வாழ்வு உண்டு என்பது மட்டுமல்ல, மாறாக மகிமைப்பொருந்தின நித்தியமான வாழ்வு உண்டு என்று கூறுகிறது - அதாவது "தேவன் தம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை" (1 கொரிந்தியர் 2:9). நமக்கு இந்த நித்திய வாழ்வை பரிசாக கொடுப்பதற்காக இயேசு கிறிஸ்து, தேவன் மாம்சத்தில் இப்பூமிக்கு வந்தார். "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (ஏசாயா 53:5). நாம் அனைவரும் அடையவேண்டிய தண்டனையை இயேசு தம்மேல் எடுத்துக்கொண்டு நமது பாவங்களுக்கான தண்டனைக்கு விலையாக தம்முடைய ஜீவனையே கொடுத்தார். மூன்று நாட்களுக்குப்பின், கல்லறையிலிருந்து உயிரோடு எழும்பி தம்மை மரணத்தை வென்றவராக நிரூபித்தார். அவர் மீண்டும் பரலோகத்திற்கு ஏறிச்செல்லும் முன்பாக 40 நாட்கள் பூமியில் இருந்து பின்பு ஆயிரக்கணக்கானோர் காணதக்கதாக பரமேறி சென்றார். ரோமர் 4:25 கூறுகிறதாவது, "அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்."
    நாம் எல்லாரும் மரித்தோரிலிருந்து எழுப்பப்படுவோமென்கிறபோதிலும், எல்லாரும் பரலோகம் செல்வதில்லை. ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்கிற இந்த இம்மையின் வாழ்க்கையில்தானே ஒரு முடிவை எடுத்து, இந்த முடிவின் அடிப்படையில் அவர்களுடைய மறுமைக்குரிய நித்தியத்தை தேர்ந்தெடுக்கிறவர்களாக இருப்பார்கள். ஒரே தரம் மரித்து, பின்பு நியாயத்தீர்ப்படைய நமக்கு நியமிக்கப்பட்டு இருப்பதாக வேதாகமம் கூறுகிறது (எபிரெயர் 9:27). கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின்மூலம் நீதிமான்களாக்கப்பட்டவர்கள் பரலோகத்தில் நித்திய ஜீவனை அடைவார்கள், அதேசமயம் கிறிஸ்துவை விசுவாசித்து அவரை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவர்களோ நரகத்தில் தள்ளப்பட்டு நித்திய ஆக்கினைத்தீர்ப்பை அடைவார்கள் (மத்தேயு 25:46). நரகமானது வெறும் இருக்கிறதான ஒரு நிலை அல்ல மாறாக பரலோகத்தைப்போலவே எழுத்தியியல் பிரகாரமான ஒரு இடம் ஆகும். அது அநீதியுள்ளவர்கள் நித்திய காலமாக தேவனுடைய கோபாக்கினையை அனுபவிக்கும் ஒரு இடம் ஆகும். நரகமானது ஒரு அடியில்லா குழியாக விவரிக்கப்பட்டுள்ளது (லூக்கா 8:31; வெளிப்படுத்தல் 9:1) மேலும் அக்கினியும் கந்தகமும் எரிகிற அக்கினி கடலாகவும், அதில் வசிப்போர் யாவரும் இரவும் பகலும் சதாகாலமும் வாதிக்கப்படுவார்கள் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது (வெளிப்படுத்தின விசேஷம் 20:10). நரகத்தில் அழுகையும் பற்கடிப்பும் மிகுந்த துக்கத்தையும் கோபத்தையும் குறிக்கும்வண்ணமாக இருக்கும் (மத்தேயு 13:42).
    துன்மார்க்கனுடைய மரணத்தில் தேவன் மகிழுபவர் அல்ல, மாறாக அவர்கள் தங்களுடைய தீய வழிகளை விட்டு திரும்பும்படியேயும் ஜீவனை அடையும்படியேயுமே அவர் விரும்புகிறார் (எசேக்கியேல் 33:11). ஆனால் அவர் நம்மை ஒப்புக்கொடுக்கும்படியாக கட்டாயப்படுத்துவதில்லை; நாம் அவரைப் புறக்கணிப்பதை தெரிந்துகொள்வோமானால், அவர் நமது தீர்மானத்தை ஏற்றவராக நித்தியமாக நாம் அவரை விட்டு விலகி வாழும்படி தள்ளப்படுகிறோம். இனி வரப்போவதற்கான ஒரு ஆயத்தம் என்கிற நிலையில் பூமியில் நம்முடைய வாழ்க்கை ஒரு பரீட்சையாக இருக்கிறது. விசுவாசிகளை பொறுத்தமட்டில், மரணத்திற்குப் பின்னால் அவர்களது வாழ்வானது தேவனோடு பரலோகத்தில் வாழும் வாழ்க்கை ஆகும். அவிசுவாசிகளுக்கோ, அவர்களுடைய மரணத்திற்குப் பின்னர் அக்கினி கடலில் நித்தியத்தை கழிக்கும் நிலையாகும். நாம் நமது மரணத்திற்கு பின்னர் நித்திய காலமெல்லாம் அக்கினிக் கடலில் வேதனையை அனுபவிப்பதை தவிர்த்து நித்திய வாழ்வைப் எப்படிப் பெற்றுக்கொள்ளலாம்? இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் மற்றும் நம்பிக்கை வைக்கிற ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு. இயேசு சொன்னார்: "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்" (யோவான் 11:25-26).

  • @LetUsAskOurGOD
    @LetUsAskOurGOD ปีที่แล้ว +1

    குழப்பம் நீங்க உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையாக ஏக இறைவன் அல்லாஹ் அருளிய இறுதி வேதம் திருக்குர்ஆன் படியுங்கள் சார். தெளிவு கிடைக்கும் இன் ஷா அல்லாஹ்.

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 9 หลายเดือนก่อน

      இஸ்லாம் இறுதி தீர்பு நாள் போய் போய் போய் குரான் பொய் உடல் இறந்து விடும் மறுபடியும் வராது இதான் அறிவியல்

    • @samwienska1703
      @samwienska1703 4 หลายเดือนก่อน

      நீங்கள் பின்பற்றும் இசுலாத்தில்தான் மறுபிறவி நம்பிக்கையே இல்லையே! சுகிசிவம் அவர்கள் மறுபிறவி உள்ளது என்று படித்து ஆராய்ந்து ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால் அதை முழுமையாக புரிந்துகொள்ள முயல்கிறார். அதை புரிந்துகொள்ள குர்ஆன் எப்படி உதவும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?!

  • @saminathanthangarasu3460
    @saminathanthangarasu3460 3 ปีที่แล้ว

    Vazhga valamudan

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว +6

    வணக்கம்அய்யா
    மனதைதொட்டபதிவு

  • @கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல

    வணக்கம் ஐயா 🙏

  • @srikalaivani1612
    @srikalaivani1612 ปีที่แล้ว

    Ayya ungal experience ...

  • @covaitomadurai3302
    @covaitomadurai3302 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @suthasuthan1175
    @suthasuthan1175 3 ปีที่แล้ว

    Valka valamudan

  • @silvestransundararajah2797
    @silvestransundararajah2797 3 ปีที่แล้ว +1

    Discussion about this subject is beter than just information

  • @Ashokkumar-mm3ep
    @Ashokkumar-mm3ep ปีที่แล้ว

    மிக நன்று வாழ்க வளமுடன்.

  • @குருவாய்மொழி
    @குருவாய்மொழி ปีที่แล้ว

    ஏதோ ஒன்று நடக்கின்றது சில விஷயங்கள் பார்த்து இருக்கிறோம் நீயா படம் போல் நடந்துள்ளது எல்லாமே உண்டு

  • @AshokKumar-sd7kr
    @AshokKumar-sd7kr 3 ปีที่แล้ว +1

    Sar I am waiting for you up next

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 3 ปีที่แล้ว +1

    Many birth Many Masters.....By Brain weis.....

  • @திருஅறிவொளி
    @திருஅறிவொளி ปีที่แล้ว +1

    இதன் தொடர்ச்சி எப்போது வெளியாகும்

  • @jacobvadakkeveedu4529
    @jacobvadakkeveedu4529 3 ปีที่แล้ว +5

    Sir, I am a regular Listener of you. I am malayali ,I can't follow all Tamil words ,so please mix a little English words in your speech like before ,.You speeches very motivating,Thank you sir!!

  • @rosyil781
    @rosyil781 3 ปีที่แล้ว +1

    இதன் தொடக்கமாக நீங்கள் பேசிய அடுத்த பாகத்தில் தொடக்கம் or link pls கொடுங்க

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 3 ปีที่แล้ว

      நல்ல ஆன்மீக தேடலுக்கு வரவேற்கிறேன்

  • @Mani33mo
    @Mani33mo 3 ปีที่แล้ว +3

    Sir humor sense eppadi devolp panrathu nu sollunga tamil yarum ithu pathi athikama pesa matenkiranga..... Please entha topic pathi eppovachum pesunga

  • @nataranjan96
    @nataranjan96 2 ปีที่แล้ว +3

    சார் போன பிறவியில் நீங்க யாரு
    அடுத்த பிறவியில் நீங்க யாரு

  • @manikumarkandasamy9358
    @manikumarkandasamy9358 2 ปีที่แล้ว +1

    மரணம் பற்றி சிந்தனை எழும் போதெல்லாம் ஒரு குறள் நினைவுக்கு வரும் "உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு".

  • @muthumurugesapandian1987
    @muthumurugesapandian1987 3 ปีที่แล้ว +4

    பெருமதிப்பிற்குரிய சுகிசிவம் ஐயாவிற்கு, கிரியா யோகம் பயிற்சி செய்வதன்மூலம் பரம்பரை நோயினை குணப்படுத்தலாம் என்று கேள்வி பட்டிருக்கிறேன், சரியான கிரியா குரு சென்னை மற்றும் பெங்களூர் மற்றும் தமிழகத்தில் கிரியா குருமார்கள் இருக்கிறார்களா தயவு கூர்ந்து தெரியப்படுத்தவும்.

    • @jj5321
      @jj5321 3 ปีที่แล้ว

      நாசமா போயிருவ இவன நம்பாத

  • @itland3463
    @itland3463 3 ปีที่แล้ว +2

    நன்றிஅய்யா

  • @chithrachithra7571
    @chithrachithra7571 ปีที่แล้ว +1

    Sir yeppo paarka,kaetkalaam.Mail I'd theriyavillai. Vungal pathivudan thaan naan thinam kaettapin thookkamae varum. .send pannunga sir. We are waiting.

  • @channelofthirumayam
    @channelofthirumayam 2 ปีที่แล้ว

    Super