MGR & கண்ணதாசன் நட்பு எப்படி பட்ட குணம் எத்தனை உயர்ந்த அன்பு - இறுதி ஊர்வலம் வரை முன் நின்று நடந்து சென்ற MGR கண்ணதாசன் அருமை உணர்ந்தவர் இருவரும் சமமே😃
கவிஞரை வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை அய்யா , அன்று கவிஞரும் சரி் , அய்யா வாலியும் சரி , அய்யா பட்டுக்கோட்டையாரும் சரி , முற் காலத்தில் எழுதிய பாடல்கள் அனைத்தும் தீர்க தரிசனமான வார்த்தைகள் , அவர் முதலமைச்சர் ஆன பிறகு அவருடைய செய்கைகள் அனைத்தும் அப்படியே நிறை வெற்றி விட்டார் . வாழ்க மும்மூர்த்திகள்
M G R not belonging Malayalam because one of the person Who lives Five years which same location the as citizen of the location or country which statements said by U N O International otherwise how can you says m g r Malayalam the greatest M GR has been lived for tamil people and tamil Nadu and I am Asking Are you belonging Tamilian check your Ethnic UK London Jeyakrishnan
அந்த மா மேதை வாழ்ந்த இடத்தை பார்க்க ஆசை, முடிந்தால் அவர் துயில்கொண்ட இடத்தையும், கவி சரளமாக கோலமிடும் அவர் கையப்பமும் பார்க்க ஆசை... முடிந்தால் பகிர இரு கரம் குப்பி தாழ்மையோடு வேண்டுகிறேன்
இந்த காலத்தில் வெளிப்படையாக முகஸ்துதி செய்து பழகினாலும் பின்னர் புறம் பேசித் திரிவர்! ஆனால் அந்த காலத்தில் எம்ஜிஆர் கவியரசு இருவரும் வெளிப் படையாக கருத்து வேறுபாடு இருந்தாலும் உள்ளுக்குள் ஒருவருக்கொருவர் இசைந்து நட்பு பாராட்டியது வியக்க வைக்கிறது! இது போன்ற சுவையான அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி!
தினம் உங்கள் பதிவை பார்த்தபின்தான் தூங்குபவன்..கண்ணதாசன் ஐயா ஒரு தமிழ்தாயின் புதல்வன்.சிறுகூடல்பட்டி வழியாக நான் செல்லும்போது அவரது மண்ணை வணங்கி செல்பவன்
எந்நிலையிலும் மரணமில்லா எங்கள் அபிமான கவிஞரின் புதல்வராகிய தங்களின் நாவால் கவிஞரின் புகழை கேட்பது நாங்கள் செய்த புண்ணியம்.நன்றி ஐயா🙏 தாங்கள் நீடுழி வாழ எல்லாம்வல்ல இறைவன் அருள்புரியட்டும்.
சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள் பெருந்தன்மை மிக்கவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் நாமும் பிறந்தது கொடுப்பினை எல்லாவற்றையும்விட. .. நடந்த நிகழ்வுகளை வரிவிடாமல் authentic காக உண்மை மாறாமல் சொல்ல நீங்கள் கிடைத்தது எங்களின் அதிருஷ்டம்
கவிஞரின் புகழ் வாழ்க... எம்.ஜி.ஆர்., கவிஞர் இருவரின் உன்னதமான நட்பு போற்றத்தக்கது. Great M.G.R. அவர்களின் காலகட்டத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதே நமக்குப் பெருமை.
உங்கள் தந்தை எங்கள் தமிழ் கவி இமயம் தமிழர்கள் உள்ளவரை கவி அரசனின் பாடல் வரிகள் ஒலித்துக்கொண்டுடிருக்கும். நன்றி வாழ்க தமிழ் வளர்க அதன் புகழ் திக்கெட்டும்.
39 years sir.. Not 30 yrs... Innum evvallavu varusham aanalum... Great kannadasan. Sir i m 42 years old. Now this lockdown time... I m watching this continues... I m alone.. I hear kannadasan life... Song... GREAT sir 🙏🙏💝💝
கவிஞர் வாழ்ந்த காலங்களில் நிறைய பேர் வாழ்ந்து இருக்கலாம் ஆனால் இது போன்ற அவர் வாழ்ந்த வாழ்க்கையை பற்றிய பேச முடியாது. கவிஞர் வாழ்ந்த வாழ்க்கையை அனுபவங்களை புத்தகமாக இந்த கால மக்கள்
During the golden era, artist lived and worked together beyond their likes and dislikes. Hence, their art rule today. The great souls ( Dr. MGR, Kavinar, Sridhar and Vaali) bless us and save art. Thank you dear Sir. 🙏
எனக்கு தெரிந்து "கவிஞர்" " கவியரசு " "ஆஸ்தான கவி" கண்ண (சாரி) அண்ணன் ஒருவர்தான் ! காலம் கடந்தும் அவர் " வரிகள்" வாயிலாக இன்றும் ,நேற்றும் ,நாளையும் கூட "வாழ்ந்துகொண்டே "இருப்பார் ! இன்றும் அவர் ஒரு "எதிர்காலம்" ( தீர்க்கதரிசி ) தான் !
#i fall at the holy feet of MGR and Kannadhasan This information indeed is something exciting I am not able to control my admiration for both What a friendship! What an understanding! My respects for both have grown sky-high! This news stuns my mind with great bliss What a secret that is revealed wonderfully! Two noble poets have written a song And the most sacred soul sang it joyfully Thank you sir, you have given us a wonder! M V Venkataraman
Great M G R. He was my leader because of his great man kind. He got all honours. None other other artists this much popularity. Wow... Gopal artist, musician. 641014.
அந்த காலத்தில் போட்டி இருந்தது, ஆனால் பொறாமை இல்லை, அவர்கள் மிகவும் வாழ்க்கையின் அடி மட்டத்திலிருந்து கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள், இவர்களை போல் இனி எவரும் பிறப்பதில்லை, அந்தகாலத்திலிருந்தே நால்வரும்இன்றுவரை முத்துக்கள். MKV🐤🐤🐤🐤🐤
கவிஞர் வாழ்ந்த காலங்களில் நிறைய பேர் வாழ்ந்து இருக்கலாம் ஆனால் இது போன்ற அவர் வாழ்ந்த வாழ்க்கையை பற்றிய பேச முடியாது. கவிஞர் வாழ்ந்த வாழ்க்கையை அனுபவங்களை புத்தகமாக இந்த கால மக்கள் நாங்கள் படிக்கலாம் அவர் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழவில்லை என்றாலும் அவர் வாழ்ந்த இந்த இடத்தில் பிறந்திருப்பதே எங்கள் பாக்கியம். ஐயா உங்கள் சேவை தொடர வேண்டும் நன்றி
நேரம் இருந்தால் படியுங்கள் இன்று தான் இந்த வீடியோவ பார்த்தன் கவிஞர் பேச்சியை நிறைய கேப்பன் ரொம்ப கேட்பதர்க்கு அறுமையா இருக்கும் ஆனா இன்று ஓரு என் வாழ்கையில மறக்க முடியாத நிகழ்வு நடந்தது சார் நான் சவுதியில வேலை செய்கிறன் இன்னைக்கு நான் ஒரு மன உலைச்சல்ல இருந்தன் அர்த்தமுள்ள இந்து மதம் படிப்பன் நேரம் கிடைக்கும் போது இன்று இருந்த நிலையில படிக்க தோனுச்சு அடுத்து நடந்தது தான் அற்புதம் நான் புத்தகத்தை திறந்ததும் தானாக வந்த தலைப்பு அங்காடி நாய் மனகுழப்பத்தை பற்றி அவர் எழுதிய அந்த பாகத்தை ஐந்து முறை திரும்ப திரும்ப படித்தேன் என் மனம் ஒரு தெளிவு பெற்றது கவிஞர் அய்யாவுக்கு மறைவே கிடையாது சார் நன்றிகள் பல கவிஞரே நன்றி
🎤நமது அய்யா கவியரசர் கண்ணதாசனை மறந்தோம் என்றால் தமிழையே மறந்தோம் என்றுதான் பொருள். 🎤நான் இக்காலத் தலைமுறை பிள்ளையாக இருந்தாலும் அத்திக்காய் காய் காய் பாடலின் பொருளில் சொக்கியவன். இன்னும் மீளவில்லை நான். 🎤அடுத்த தலைமுறைக்குக் கண்ணதாசன் அய்யாவின் கவிதைப் பெரும்புகழை அவர் வழி வழி பேரப்பிள்ளைகள் நாங்கள் பரப்புவோம்.கொண்டாடுவோம். -வாழ்க கவியரசர் -வெல்க தமிழ்.
Ayirathil oruvan filmla Adho antha paravai is thebest song. Naanamo song highly poetic and literary. Odum megangale is a very good song. All three best songs in this film written by Kavignar.. born poet
இது என் முதல் கருத்து பதிவு, இருந்தும் உங்கள் பதிவை முழுவதும் பார்க்க தவறவில்லை அய்யா... கண்ணதாசன் அவர்களின் காதலிக்கும் ஆயிரத்தில் நானும் ஒரு கடுகு விதையே... வார்த்தைக்கு உயிருண்டு கவிஞர் ஒவ்வொரு சொல்லுக்கும் ஆயிரம் உவமைகள் ஒளிந்திருக்கும், அதை இன்னும் நானும் ஒளிந்துகொண்டுதான் பார்க்கிறேன், இன்னும் எனக்கு விடைகள் மட்டும் கிட்டவில்லை... என் வாழ்த்துக்கள்
1975ம் ஆண்டிலிருந்து சென்னைக்கு அருகில் வசித்திருந்தும் கவிஞர் அவர்களை சந்திக்காமல் இருந்துவிட்டுவிட்டோமே என்று வருத்தப்படுகிறேன். நடேசன் பார்க்கிற்கு பின்புறம் இருக்கிறதே கண்ணதாசன் பதிப்பகம் அதுதான் கவிஞர் கண்ணதாசன் ஐயா அவர்களின் இல்லமா? நன்றி வணக்கம்.
எங்க அப்பச்சி வரலாற்றை,அப்பச்சியின் மகனாவது சொல்வான் என நினைத்தால்.உன் வரலாற்றைத்தான் சொல்கிறாய்..நான் வேறு யாரிடமாவது அப்பச்சியின் வரலாற்றை தெரிந்து கொள்கிறேன்... என ஐயன் கண்ணதாசனின் பிள்ளைகள்,வாழ்க்கையில் ஏன் வெற்றி பெறவில்லை என்று இப்போது தெரிகிறது
CONGRATULATIONS ! DEAR ANNADURAI ! SUPER SPEAKING ! KANNADASAN SUPER KAVIGNAR AND HIS SON ALSO SUPER SPEAKER ! YOUR SPEAK ABOUT THE INCIDENTS IS FANTASTIC ! I AM LOVER OF KANNADASAN ! NOW I HAVE BECOME YOUR ONE OF FAN ! I SAY THIS WITH PROUD THANKS DEAR ANNADURAI
கண்ணதாசன் கடவுளின் பிள்ளை...
யாருடனும் ஒப்பிட முடியாதவர்..
MGR & கண்ணதாசன் நட்பு எப்படி பட்ட குணம் எத்தனை உயர்ந்த அன்பு - இறுதி ஊர்வலம் வரை முன் நின்று நடந்து சென்ற MGR கண்ணதாசன் அருமை உணர்ந்தவர் இருவரும் சமமே😃
ஈகோ இல்லாததுதான் அந்த காலத்து மனிதர்களின் சிறப்பு.... 🙏🙏👏👏
கவிஞரை வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை அய்யா , அன்று கவிஞரும் சரி் , அய்யா வாலியும் சரி , அய்யா பட்டுக்கோட்டையாரும் சரி , முற் காலத்தில் எழுதிய பாடல்கள் அனைத்தும் தீர்க தரிசனமான வார்த்தைகள் , அவர் முதலமைச்சர் ஆன பிறகு அவருடைய செய்கைகள் அனைத்தும் அப்படியே நிறை வெற்றி விட்டார் . வாழ்க மும்மூர்த்திகள்
MGR மலையாளினு சொன்னாலும் தமிழை தமிழ் கவிஞசரை நேசித்த மனிதர் தமிழ் தமிழ் தமிழ் நன்றி கண்ணதாசன் மகனுக்கு 😃😃😃😃😃😃😃😃😃
Malayalam pure Tamil desam.you know history.their alphabet are original Tamil.
Sundar
Thambikkotai
Hv
M G R not belonging Malayalam because one of the person Who lives Five years which same location the as citizen of the location or country which statements said by U N O International otherwise how can you says m g r Malayalam the greatest M GR has been lived for tamil people and tamil Nadu and I am Asking Are you belonging Tamilian check your Ethnic UK London Jeyakrishnan
அவர்கள். எவ்வளவு. பெருந்தன்மையான வர்கள் என்று நினைக்கும்போது பிரம்மிப்பாக இருக்கிறது இதை தெரிய படுத்தியதற்க்கு நன்றி
அந்த மா மேதை வாழ்ந்த இடத்தை பார்க்க ஆசை, முடிந்தால் அவர் துயில்கொண்ட இடத்தையும், கவி சரளமாக கோலமிடும் அவர் கையப்பமும் பார்க்க ஆசை... முடிந்தால் பகிர இரு கரம் குப்பி தாழ்மையோடு வேண்டுகிறேன்
To me Kannadasan is one of the greatest poet who has walked this earth. He’s a genius. I get inspired listening to his lyrics
இந்த காலத்தில் வெளிப்படையாக முகஸ்துதி செய்து பழகினாலும் பின்னர் புறம் பேசித் திரிவர்!
ஆனால் அந்த காலத்தில் எம்ஜிஆர் கவியரசு இருவரும் வெளிப் படையாக கருத்து வேறுபாடு இருந்தாலும் உள்ளுக்குள் ஒருவருக்கொருவர் இசைந்து நட்பு பாராட்டியது வியக்க வைக்கிறது!
இது போன்ற சுவையான அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி!
தினம்
உங்கள் பதிவை பார்த்தபின்தான் தூங்குபவன்..கண்ணதாசன் ஐயா ஒரு தமிழ்தாயின் புதல்வன்.சிறுகூடல்பட்டி வழியாக நான் செல்லும்போது அவரது மண்ணை வணங்கி செல்பவன்
எந்நிலையிலும் மரணமில்லா எங்கள் அபிமான கவிஞரின் புதல்வராகிய தங்களின் நாவால் கவிஞரின் புகழை கேட்பது நாங்கள் செய்த புண்ணியம்.நன்றி ஐயா🙏
தாங்கள் நீடுழி வாழ எல்லாம்வல்ல இறைவன் அருள்புரியட்டும்.
புரட்சித்தலைவரை நினைவு கூர்ந்தமைக்கு கவியரசர் புதல்வருக்கு மனமார்ந்த நன்றி!
அடடே என்ன ஒரு நட்பு
எம்ஜிஆரும் கண்ணதாசனும்
இன்று(17. 1.2022) MGR avarkalin பிறந்த நாள், அவரை போற்றி கொண்டாடுவோம்,
சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள்
பெருந்தன்மை மிக்கவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் நாமும் பிறந்தது கொடுப்பினை
எல்லாவற்றையும்விட. .. நடந்த நிகழ்வுகளை வரிவிடாமல் authentic காக உண்மை மாறாமல் சொல்ல நீங்கள் கிடைத்தது எங்களின் அதிருஷ்டம்
பெருந்தன்மையான மனிதர்கள் பலர் வாழ்ந்த கால கட்டங்கள் அவை!!! 👏🏼👏🏼👏🏼
கவிஞரின் புகழ் வாழ்க... எம்.ஜி.ஆர்., கவிஞர் இருவரின் உன்னதமான நட்பு போற்றத்தக்கது. Great M.G.R.
அவர்களின் காலகட்டத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதே நமக்குப் பெருமை.
உங்கள் தந்தை எங்கள் தமிழ் கவி இமயம் தமிழர்கள் உள்ளவரை கவி அரசனின் பாடல் வரிகள் ஒலித்துக்கொண்டுடிருக்கும். நன்றி வாழ்க தமிழ் வளர்க அதன் புகழ் திக்கெட்டும்.
மக்கள் திலகம் எம் ஜீ ஆர் சிவாஜி கணேசன், கவியரசு கண்ணதாசன்,MSV, TM S very nice,, All Super
39 years sir.. Not 30 yrs... Innum evvallavu varusham aanalum... Great kannadasan. Sir i m 42 years old. Now this lockdown time... I m watching this continues... I m alone.. I hear kannadasan life... Song... GREAT sir 🙏🙏💝💝
எப்பவுமே எதிலுமே old is gold.
அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி.
கவிஞர் வாழ்ந்த காலங்களில் நிறைய பேர் வாழ்ந்து இருக்கலாம் ஆனால் இது போன்ற அவர் வாழ்ந்த வாழ்க்கையை பற்றிய பேச முடியாது. கவிஞர் வாழ்ந்த வாழ்க்கையை அனுபவங்களை புத்தகமாக இந்த கால மக்கள்
மக்கள் திலகம் எம். ஜி.ஆர். மகத்தான மனிதர்.
During the golden era, artist lived and worked together beyond their likes and dislikes. Hence, their art rule today. The great souls ( Dr. MGR, Kavinar, Sridhar and Vaali) bless us and save art. Thank you dear Sir. 🙏
எனக்கு தெரிந்து "கவிஞர்" " கவியரசு " "ஆஸ்தான கவி" கண்ண (சாரி) அண்ணன் ஒருவர்தான் ! காலம் கடந்தும் அவர் " வரிகள்" வாயிலாக இன்றும் ,நேற்றும் ,நாளையும் கூட "வாழ்ந்துகொண்டே "இருப்பார் ! இன்றும் அவர் ஒரு "எதிர்காலம்" ( தீர்க்கதரிசி ) தான் !
#i fall at the holy feet of MGR and Kannadhasan
This information indeed is something exciting
I am not able to control my admiration for both
What a friendship! What an understanding!
My respects for both have grown sky-high!
This news stuns my mind with great bliss
What a secret that is revealed wonderfully!
Two noble poets have written a song
And the most sacred soul sang it joyfully
Thank you sir, you have given us a wonder!
M V Venkataraman
Great M G R. He was my leader because of his great man kind. He got all honours. None other other artists this much popularity. Wow... Gopal artist, musician. 641014.
கவியரசு கண்ணதாசன் அய்யா பற்றிய உங்கள் பதிவு சிறப்பு அய்யா
இப்போது தான் கவிஞர் எழுதிய யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம் பாடலை கார்வானில் கேட்டு இன்புற்று வந்தேன். நன்றி.
கவிஞர் கண்ணதாசன் டிஎம்எஸ் ஐயா அவர்களது அனுபவங்களை தங்கள் வாயிலாக கேட்க ஆசைப்படுகிறேன்.
Incidentally today is his BIRTHDAY as well.
HBD TMS AYYAA
Sir your videos will help younger generation like us to get to know about the greatness of kavingar kanna dasan ...
சில அர்புதமானிதர்கள் அன்றைக்கு மனிதர்கள் நன்றாக வாழ்ந்துள்ளனர்
MAKAL T ALL THE WAY IS MAKAL T MR MGR HE IS VVV POWERMAN BEST OF SPEECH BY MR ANNADURAI WELLDONE.♥♥♥
நட்பு மிக சிறப்பு நாகரீக அரசியல் கலைபயணம் என்றும் நிரந்தரமானவர்கள்
எப்படிப்பட்ட ஒரு சகாப்தம் அய்யா கண்ணதாசன் அவர்கள் 90kவோ 20kவோ இன்னும் எத்தனை Kவந்தாலும் உங்கள் பாடல் வரிகள் அழியாது
அந்த காலத்தில் போட்டி இருந்தது, ஆனால் பொறாமை இல்லை, அவர்கள் மிகவும் வாழ்க்கையின் அடி மட்டத்திலிருந்து கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள், இவர்களை போல் இனி எவரும் பிறப்பதில்லை, அந்தகாலத்திலிருந்தே நால்வரும்இன்றுவரை முத்துக்கள். MKV🐤🐤🐤🐤🐤
கவிஞர் வாழ்ந்த காலங்களில் நிறைய பேர் வாழ்ந்து இருக்கலாம் ஆனால் இது போன்ற அவர் வாழ்ந்த வாழ்க்கையை பற்றிய பேச முடியாது. கவிஞர் வாழ்ந்த வாழ்க்கையை அனுபவங்களை புத்தகமாக இந்த கால மக்கள் நாங்கள் படிக்கலாம் அவர் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழவில்லை என்றாலும் அவர் வாழ்ந்த இந்த இடத்தில் பிறந்திருப்பதே எங்கள் பாக்கியம். ஐயா உங்கள் சேவை தொடர வேண்டும் நன்றி
என்னையே மரந்துவிட்டேன் கண்ணதாசன் நிகர் அவரே அருமையான விளக்கம் நன்றி ஐயா
உள்ளும் புறமும் ...எம் ஜி ஆரை ப்பற்றி கவிஞர் எழுதிய புத்தகம்...
இந்த கறுத்து மிக மிக உண்மை தான் அய்யா சூப்பறாக சொன்னிங்ஙள் வாழ்த்துக்கள் உங்களுக்கு
I love Mr.Kannadasun song he was great and humble Man
அருமை நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க
Kannadhasan Enral Enakku Romba Romba Rombap Pidikkum. Sila Samayam Nan Avarukku Magalap pirakka villaiye Enru Ninaithathundu. En Amma 1980 I'll Iranthup Ponargal.
இப்ப நட்பு என்பது .. சேர்ந்து சரக்கடிப்பது மட்டுமே.... விட்டுட்டு குடிச்சான்னா நட்பு பிரேக் ஆயிடுது ....
SEMMMMMMMAAA.😂😃😃
Hahahaha
Adnan Natpu.good.example.
Haha
Great mgr
It's very interesting to hear about your father, Mr. Annadorai. You are bringing out his great qualities so well.
Kannadasan a phenomenon in the lyrics ln Tamil cinema for ever
நேரம் இருந்தால் படியுங்கள்
இன்று தான் இந்த வீடியோவ பார்த்தன் கவிஞர் பேச்சியை நிறைய கேப்பன் ரொம்ப கேட்பதர்க்கு அறுமையா இருக்கும் ஆனா இன்று ஓரு என் வாழ்கையில மறக்க முடியாத நிகழ்வு நடந்தது சார் நான் சவுதியில வேலை செய்கிறன் இன்னைக்கு நான் ஒரு மன உலைச்சல்ல இருந்தன் அர்த்தமுள்ள இந்து மதம் படிப்பன் நேரம் கிடைக்கும் போது இன்று இருந்த நிலையில படிக்க தோனுச்சு அடுத்து நடந்தது தான் அற்புதம் நான் புத்தகத்தை திறந்ததும் தானாக வந்த தலைப்பு அங்காடி நாய் மனகுழப்பத்தை பற்றி அவர் எழுதிய அந்த பாகத்தை ஐந்து முறை திரும்ப திரும்ப படித்தேன் என் மனம் ஒரு தெளிவு பெற்றது கவிஞர் அய்யாவுக்கு மறைவே கிடையாது சார் நன்றிகள் பல கவிஞரே
நன்றி
நன்றி நீங்கள் எங்களுக்கு கவியரசர் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டதற்க்கு
நன்றி ஐயா....!!!
true greats never heard thank you for sharing
🎤நமது அய்யா கவியரசர் கண்ணதாசனை மறந்தோம் என்றால் தமிழையே மறந்தோம் என்றுதான் பொருள்.
🎤நான் இக்காலத் தலைமுறை பிள்ளையாக இருந்தாலும் அத்திக்காய் காய் காய் பாடலின் பொருளில் சொக்கியவன்.
இன்னும் மீளவில்லை நான்.
🎤அடுத்த தலைமுறைக்குக் கண்ணதாசன் அய்யாவின் கவிதைப் பெரும்புகழை அவர் வழி வழி பேரப்பிள்ளைகள் நாங்கள் பரப்புவோம்.கொண்டாடுவோம்.
-வாழ்க கவியரசர்
-வெல்க தமிழ்.
Kanadasan nirantharamanavar azhivathillai entha nilayialum avaruku maranam illai
Thank you brother for sharing great insights, these are truly wonderful timeless life lessons .
Sankar Ganesh siroda biggest fan.....kaviyarasu kannathasanin theevira rasigan...kannathasan sir and Shankar Ganesh sir inainthu paadal anubavangali pagirumaaru vendikolgiren
கவிங்கர் உடன் வாழ்ந்த உணர்வு ஏற்பட்டது. நன்றி.
அது கவிஞர் நண்பரே...கவிங்கர் இல்லை
அழகான இலக்கணப் பிழை !
Amazing stories....I am carried off
Thanks for The Great Information uk London Jeyakrishnan 👍
In Kannadasan's funeral procession CM MGR walked with other mourners upto cremation ground.
Excellent no words, 🙏🙏
Ayirathil oruvan filmla Adho antha paravai is thebest song.
Naanamo song highly poetic and literary.
Odum megangale is a very good song.
All three best songs in this film written by Kavignar.. born poet
Valgaviyagam valgavalamudan kaviarrsar and kalazer
Thank you for ur time sir
Story narration is a gift.....you having it sir
I am waiting everyday new story. From Malaysia. I love Kannadhasan Sir lyrics now a days so much.
A great poet who achieved and attained the zenith.no comparison to his versatile verses.He is unique.
Great lesson for the present generation
அந்த நாலு பேருக்கு நன்றி. தங்களுக்கும் நன்றி
Thank you Thiru Annadurai avargal.
தெவிட்டாத சுவை.. சார் அருமை
அந்தக் காலம் ஈகோ பார்க்காமல் படம் எடுத்த காலம் அதனால்தான் படமும் ஒகோ என்று ஓடியது
Your flow of information is awesome sir
Ayya Kannadasan sir maperum legend.... Happy birthday to him.... Valtha vayathu illai... Athanal vanangukirom.....
அருமை
Very nice narration.
what a wonder !!!!!
அருமை அருமை ❤️❤️
greetings, Very pleasing to hear. This is the real evidence to establish . regards, ramesh
இது என் முதல் கருத்து பதிவு, இருந்தும் உங்கள் பதிவை முழுவதும் பார்க்க தவறவில்லை அய்யா... கண்ணதாசன் அவர்களின் காதலிக்கும் ஆயிரத்தில் நானும் ஒரு கடுகு விதையே... வார்த்தைக்கு உயிருண்டு கவிஞர் ஒவ்வொரு சொல்லுக்கும் ஆயிரம் உவமைகள் ஒளிந்திருக்கும், அதை இன்னும் நானும் ஒளிந்துகொண்டுதான் பார்க்கிறேன், இன்னும் எனக்கு விடைகள் மட்டும் கிட்டவில்லை... என் வாழ்த்துக்கள்
We want more videos about mgr and kannadasan ayya
1975ம் ஆண்டிலிருந்து சென்னைக்கு அருகில் வசித்திருந்தும் கவிஞர் அவர்களை சந்திக்காமல் இருந்துவிட்டுவிட்டோமே என்று வருத்தப்படுகிறேன். நடேசன் பார்க்கிற்கு பின்புறம் இருக்கிறதே கண்ணதாசன் பதிப்பகம் அதுதான் கவிஞர் கண்ணதாசன் ஐயா அவர்களின் இல்லமா? நன்றி வணக்கம்.
Yes
எங்க அப்பச்சி வரலாற்றை,அப்பச்சியின் மகனாவது சொல்வான் என நினைத்தால்.உன் வரலாற்றைத்தான் சொல்கிறாய்..நான் வேறு யாரிடமாவது அப்பச்சியின் வரலாற்றை தெரிந்து கொள்கிறேன்...
என ஐயன் கண்ணதாசனின் பிள்ளைகள்,வாழ்க்கையில் ஏன் வெற்றி பெறவில்லை என்று இப்போது தெரிகிறது
யார்டா உன் அப்பச்சி எம்ஜிஆரா
ஓத்தா உன் ஆயா என்ன எம்ஜிஆர வெச்சிட்டு இருந்தாளா உன் அம்மா எம்ஜிஆருக்கு பிறந்தவளா 😂
Ungal Appa Iranthathukku Avaraik Kadaisiyagap Parkka Vendum Enru Ungal Veettirkku Vanthen. Appothu Nan Kannamma Pettaiel Kudi Irunthen En Amma Irantha Mayanathil than Appavai Thaganam Seithargal Mayanam Ulley Senru Ninru Kadaisivaraip Parthen
CONGRATULATIONS !
DEAR ANNADURAI !
SUPER SPEAKING !
KANNADASAN SUPER KAVIGNAR
AND HIS SON ALSO SUPER SPEAKER ! YOUR SPEAK ABOUT THE INCIDENTS IS FANTASTIC !
I AM LOVER OF KANNADASAN !
NOW I HAVE BECOME YOUR ONE OF FAN ! I SAY THIS WITH PROUD
THANKS DEAR ANNADURAI
facebook.com/groups/408230406214040/permalink/1117164588653948/
Madurai veeran, NM, mannadhi mannan, Mahadevi,Rajadesing,Ranisamyuktha are the MGR films with kavignar s dialogues.
Thank you sir
இறைவன்
கண்ணதாசன்
👐👌
Amazing
Very nice
❤❤❤
The great kavijar !
🙏🙏🙏🙏🙏🙏
Super Sir !!!!!
Golden memories
Miga arumai
உங்களை ஏதோ ஒரு படத்தில் விவேக்குடன் பார்த்தது போல் இருக்கிறது.
Oh ithu than aanaavaa?
விசில்
Thirmalai and kadhal sadugudu
Well done👍.
எம்ஜிஆரும் கவியரசரும் சண்டை சற்று நேரம்
மற்ற நேரம் முழுதும் தமிழின் உருவங்கள்
சூப்பர்.