முருகா குமரா குகனே வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை. எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
அய்யா தங்களின் தமிழ் திகட்டாத இனிமையை தருகிறது . திருப்புகழ் படிக்க படிக்க உள்ளம் ஆனந்த தாண்டவம் ஆடுகிறது. எம் மொழியின் பெருமை அருமை உணர்ந்து உள்ளம் பூரிக்கின்றது
ஐயா தங்களின் மேலான சொற்பொழிவை கேட்டப்பிறகே நானும் திருப்புகழ் படிக்க ஆரம்பித்த பிறகு இதுவரை 25 பாடல்களை மனனம் செய்துள்ளேன்.மேலும் படிக்க வேண்டி மனம் விளைகின்றது.
🙏🙏🙏 அறிவுக்கடல், தமிழ் பேரறிவாளர், சொல்வேந்தர், இந்து மத சொற்பொழிவின் கலங்கரை விளக்கம், ஐயா அவர்களின் பேச்சை தேடி தேடி கேட்பேன், (எனக்கும் அறிவுக்கண் திறந்தது, ஐயாவின் சைவ புலமையால் .) பல கோடி நன்றிகள் ஐயாவுக்கு. ஐயாவின் சேவை தொடரட்டும், என் தேடலுக்கு விடை கிடைத்துவிட்டது, நன்றி ஐயா. வாழ்க வளமுடன்
தங்கள் குரல் கேட்பதில் திருப்புகழ் அனுபவிப்பதில் மிக்க மகிழ்ச்சி ஐயா..... கல்லூரிக் காலங்களில் தங்கள் தலைமையில் கவியரங்கில் பாடும் பேறு கிடைத்ததே. எண்ணி மகிழ்கிறேன் திருவடி தொழுகிறேன். நன்றி🙏💕
ஐயா அவர்களின் இறை சேவைக்கு உளமார்ந்த நன்றி🙏🙏 இதுவே உங்கள் youtube channel லில் நான் காணும் முதல் பதிவு. இந்த ஒரு பதிவே மனம் நெகிழ்ச்சி ஆனது. உங்கள் channel லிற்கு ""இறை பசி"" என்று ஏற்ற பெயர் தான் வைத்திருக்கிறீர்கள் 🥳🥳👏👏🙏🙏🤝
ஐயா உங்களுக்கு மறு பிறவி இல்லை ஐயா. எல்லாம் வல்ல இறைவனின் அருள் பரிபூரணமாக உள்ளது. நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
I Bakthi pasi சேனலுக்கு வாழ்த்துகள்...🙏🙏
இது போன்ற பதிவுகள் எங்கள் கர்மவினைப் பசியைப் போக்குகிறது...
தொடரட்டும் உங்கள் பணி...
இறைவன் அருள் 🙏
@@IBakthiPasi❤❤ganapatisong
🎉😢😅😊😂
🙏🙏👌👌
Iiiiiii
நீங்கள் பல யுகங்கள் வாழவேண்டுமென வாழ்த்துகின்றேன் சிறந்த சொற்பொழிவு சிறந்த தமிழ் இப்படிக்கு ஈழத்தமிழன்
உணர்ந்து பொருள் புரிந்து பாடுவது ஞாணி. படித்து படித்து பொருள் அறிந்து உணர்வது மனிதன்.
திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்.
கேட்க கேட்க செவியும் மணக்கும்.
இரண்டாவது கிருபானந்த வாரியார் சுவாமிகள் இவர் 🙏
தினமும் ஒரு திருப்புகழ் பாடல்
விளக்கமுடன் தாருங்கள் ஐயா.🙏🙏🙏🙏🙏🙏
அப்பனே முருகா உங்க ஆசீர்வாதத்தின் அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று வாழனும் அப்பனே முருகா போற்றி போற்றி போற்றி🪔🪔💐💐💐🙏🙏🙏
சிறப்பு ஐயா...ஓம் அருணகிரிநாதர் திருவடிகளே சரணம்...ஓம் திருப்புகழ் போற்றி...ஓம் முருகா போற்றி...💐💐💐💐💐💐🌈🙏🙏🙏
எல்லோரும் இது போன்றவற்றை கட்டாயம் கேட்டு இன்புற வேண்டும் 🙏🙏🙏
திருப்புகழ் அமிர்தம் பாட பாட தன் சந்ததியினர் அனைவருக்கும் அருள் கிடைக்கும். நலம் பெறுவோம்! வளம் பெறுவோம்!!
இனிய செந்தமிழ் பேச்சு திருப்புகழ் வரலாறு அறிந்து மகிழ்ந்தோம்.நன்றி
முருகா குமரா குகனே
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை.
எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
அய்யா தங்களின் தமிழ் திகட்டாத இனிமையை தருகிறது . திருப்புகழ் படிக்க படிக்க உள்ளம் ஆனந்த தாண்டவம் ஆடுகிறது. எம் மொழியின் பெருமை அருமை உணர்ந்து உள்ளம் பூரிக்கின்றது
அருமையானதகவள்ஐயா வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ 🌿🌺🌹🌼🏵🌸💮💐🍌🍌🍇🍍🍊🍋🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏
தித்திக்கும் தேன் போன்ற இனிமையான
குரல்வளம்..........
ஆழமான கருத்து விளக்கம் அத்தனை இனிப்பு.......
திகட்டாத தெள்ளமுது......
அய்யா.......நமசிவாய.......
ஐயாவின் திருவடிகள் போற்றி வணங்குகிறேன்🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
ஐயா நன்றி ஐயா 🙏 தங்கள் முருகன் அனுப்பிய பெரியவர் 🙏
ஐயா தங்களின் மேலான சொற்பொழிவை கேட்டப்பிறகே நானும் திருப்புகழ் படிக்க ஆரம்பித்த பிறகு இதுவரை 25 பாடல்களை மனனம் செய்துள்ளேன்.மேலும் படிக்க வேண்டி மனம் விளைகின்றது.
முருகன் அருள் 🙏
எப்படி படிக்கிறீங்க ஸ்வாமி. நன்றி
மனப்பாடம் பண்ண ரொம்ப கடினமாக இருக்கு சாமி
சூப்பர்..
அதிஅற்புதமானதகவல்கள்.படிப்போம்திருப்புகழ்.பக்திசெய்துஉய்வோம்.
🙏🙏🙏
அறிவுக்கடல், தமிழ் பேரறிவாளர், சொல்வேந்தர், இந்து மத சொற்பொழிவின் கலங்கரை விளக்கம், ஐயா அவர்களின் பேச்சை தேடி தேடி கேட்பேன், (எனக்கும் அறிவுக்கண் திறந்தது, ஐயாவின் சைவ புலமையால் .) பல கோடி நன்றிகள் ஐயாவுக்கு. ஐயாவின் சேவை தொடரட்டும், என் தேடலுக்கு விடை கிடைத்துவிட்டது, நன்றி ஐயா. வாழ்க வளமுடன்
Great person sir❤❤🌼🌼🌹🌹🌺🌺👏👏🦚🦚🙏
🎉நீல மயில் மேல் அமர்ந்து அருள் புரியும் குமரன். ஐ பக்தி சானல் திரு பணி தொடர வேண்டும் முருகா முருகா முருகா 🎉
அப்பா வணக்கம் அருமையான பதிவு அப்பா அனைத்து பாடலுக்கும் பொருள் அறிய ஆவலாக உள்ளேன் அப்பா நன்றி அப்பா ஓம் சிவாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை ஐயா சிவாய நம 🙏🙏🙏🙏💯🌷🌹🌷🌹💐💐💐🌺🌺🌺🌺
அருமை திருப்புகழ் படிக்க ஆர்வம் அதிகரித்து விட்டது. மிக்க நன்றி ஐயா 🙏
I am also listen this video. I am from Sri Lanka
தங்கள் குரல் கேட்பதில் திருப்புகழ் அனுபவிப்பதில் மிக்க மகிழ்ச்சி ஐயா..... கல்லூரிக் காலங்களில் தங்கள் தலைமையில் கவியரங்கில் பாடும் பேறு கிடைத்ததே. எண்ணி மகிழ்கிறேன் திருவடி தொழுகிறேன். நன்றி🙏💕
om saravanabava
ஓம் முருகா சரணம் 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏💐👏
நற்தெளிவு அடைந்தோம் நன்றி ஐயா. செந்தமிழால் வணங்குகிறேன்.
ஆண்மீக பணி தெய்வீக சக்தி வாய்ந்த து. சொல்லி ய பாட்டி ன். பொருள் உணர்ந்து சொல்லுவார் தெய்வீக சக்தி படைத்த இறைவன் அருள் பெற்ற வர்கள் ஓம் சக்தி
கழுகுமலை ஸ்ரீ முருகா பாதம் போற்றி போற்றி
தினமும் கேட்டு மகிழ்ச்சியுடன்
அருமை
பக்தி யின் செல்வம் சோ. சோ. மீ. அற்புதம்.
Romba Nandri ayya🙏🙏🙏
இனிய தேன்தமிழ்,சொற்களால்,எல்லோரது மனதிலும் நீங்கா நினைவாக இன்றும் பலராலும் நிலைபெற்றுள்ள தி ரு ப் பு க ழ் பற்றி விளக்கமான விரிவுரை
எங்களது பாக்கியம்
ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺 ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺
ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺குமரிவள்ளிகாதலனே 🙏🌹
போற்றி🙏🌹இந்த பதிவு மிகவும் சிறப்பான பதிவுகள்
ஐயா வாழ்க பல்லாண்டு காலம நலமோடு வாழ்க🙏🙏🙏
Canada 🇨🇦🇨🇦🇨🇦Toronto
வடக்கு பட்டு சுப்ரமணிய பிள்ளை அவர்களுக்கு மிக்க நன்றி
முருகா முருகா முருகா முருகா முருகா ❤❤
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏
ஐயா !! வணக்கங்கள் பல பல.
நன்றி ஐயா 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤ பிரம்மாண்டம் சூழ்கிறது 🌼🌼🌼
வாழ்த்துகள்...🙏🙏
ஞான தானத்திற்கு நன்றி ஐயனே... !
அய்யா உங்களுக்கு நன்றி 🙏முருகன்திருவடிசரணம்🙏காலனார்வரிவதர்க்குமுன் முருகா நீ வரவேண்டும் எங்களை காக்கவேண்டும்🙏
Beautiful
Thanks
Welcome 😊
அய்யா..வணக்கம்..மீக அருமை
முருகா போற்றி 🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க
Arumai ayya muruga saranam
Beautiful.
Thanks
Thank you too!
ஐயா அவர்களின் இறை சேவைக்கு உளமார்ந்த நன்றி🙏🙏
இதுவே உங்கள் youtube channel லில் நான் காணும் முதல் பதிவு. இந்த ஒரு பதிவே மனம் நெகிழ்ச்சி ஆனது. உங்கள் channel லிற்கு ""இறை பசி"" என்று ஏற்ற பெயர் தான் வைத்திருக்கிறீர்கள் 🥳🥳👏👏🙏🙏🤝
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் நான் உங்கள் தீவிர ரசிகை வாழ்க வளமுடன்
Valga valamudan iyya avrgal pallandu trupugal pakthi pase
அற்புதம்
முருகா முருகா முருகா🙏🙏🙏
ஐயா உங்களுக்கு மறு பிறவி இல்லை ஐயா. எல்லாம் வல்ல இறைவனின் அருள் பரிபூரணமாக உள்ளது. நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
Mikavum sirappaaka irunthathu aiyaa. Muthal murai ungal pechai ketkiren. Mikavum urukkamaana pechu !!
Nandri Ayya
நன்றி
Ungal pechu megavum arumai
Naangal dhanyan aanom mikka nandri ayya
Best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
We pray God to shower His blessings on all of us.
உலகின் மைய புள்ளி சிதம்பரம் உள்ளது என ஆதாரம் மிக அவசியம் அளிக்கவும்.
நன்றி ஐயா
OM MURUGA
Arpudam Arpudam ayya pidipata anaitu koyilgalukum sugandiram kidaikatum nandrigal 🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ!!
Puthiya thagaval....poomikku maiya pulli...chithambaram nadarajan kovil...om namachivaya...🙏🙏🙏❤️❤️❤️🔥🔥🔥Avan Arulal Avan thaai vananki...🙏🙏🙏❤️❤️❤️🔥🔥🔥
Vanakam. Dinamum pro tirupugal veliedavum.
❤ muruga
ஓம் முருகா
Thank you so much for sharing the link for part1..God bless you 🙏
Welcome!
நீங்கள் ஒருவர் உங்களுக்கு பின் யார்
Iyya neengal palandu palandu kalam vaala vendum
🙏நமசிவாய
Nandre ayya
ஓம் சரவணபவய நம
Om namashivaya 🙏🙏🙏
🙏🙏om murga saranam🙏🙏🙏👌👍
Iyyaaa❤
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
Pls indha ayya udaya speach nerayya upload pannunga, my fav ayya😊
முயற்ச்சி செய்கிறோம் அம்மா 🙏
திருப்புகழ் எழுத்து வடிவில் வேண்டும் ஐயா🌺🦚💐🌺💐🌺💐🌺💐🌺🦚💐🌺🦚💐💐
Book irruku
OM NAMASHIVAYA 🙏🕉♥️
ஐயா, திருப்புகழ் பற்றி இன்னும் அறிந்துகொள்ள ஆவலாக உள்ளது. தயவுசெய்து எங்கள் கோரிக்கை ஏற்று பதிவேற்றவும்
Om Saravana bhava
❤
Thatha thanks
Muruga sharanam🙏✡🕉
Iya vanakam
Iya vanakam edar Badu ninga oru thirupugal sollugal
அதிரும் கழல் (குன்றுதோறாடல்)
முருகா!
அடியேன் உள்ளத்தில் இருந்து,
துன்பங்களையும் ஐயங்களையும் அகற்றி அருள்.
தனனந் தனன தந்த ...... தனதான
தனனந் தனன தந்த ...... தனதான
அதிருங் கழல்ப ணிந்து ...... னடியேனுன்
அபயம் புகுவ தென்று ...... நிலைகாண
இதயந் தனிலி ருந்து ...... க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க ...... அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி ...... நடமாடும்
இறைவன் தனது பங்கி ...... லுமைபாலா
பதியெங் கிலுமி ருந்து ...... விளையாடிப்
பலகுன் றிலும மர்ந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அதிரும் கழல் பணிந்து, ...... உன்அடியேன்,உன்
அபயம் புகுவது என்றும், ...... நிலைகாண
இதயம் தனில் இருந்து ...... க்ருபை ஆகி,
இடர் சங்கைகள் கலங்க ...... அருள்வாயே.
எதிர்அங்கு ஒருவர் இன்றி ...... நடம்ஆடும்,
இறைவன் தனது பங்கில் ...... உமைபாலா
பதி எங்கிலும் இருந்து ...... விளையாடி,
பல குன்றிலும் அமர்ந்த ...... பெருமாளே.
@@IBakthiPasi nandri iya
ஏற்கனவே வந்து விட்டோம் ஐயா.....
Mika nanri!
Mike nanri
Om saravanapava om muruga om muruga
சிதம்பரம் நடராஜர் உலக ஆத்மாக்கள் அனைத்துக்கும் சொந்தம் எந்த தனி நபர்கள் சொந்தம் என்று சொன்னால் சிரிப்பு தான் வருது
Nanru iay
Thank you 🙏🙏
Always welcome
ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமியின் உண்மையான வரலாறை ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியுள்ளார்.
Om murugaa
Om saravanabhavaya namaha
👌👌👌