விளாப்பாக்கம் பஞ்சபாண்டவர் மலை || Vilapakkam panchapandavar malai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • பஞ்சபாண்டவர் மலை ஆற்காடு ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் என்னும் ஊரில் உள்ளது. ஆற்காடில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இது எட்டாம் நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டிற்கு இடையே சமண செழுமையான மையமாகக் கொண்டது. இங்கு சுனை நீர் மட்டும் கல்வெட்டுகளும் கொண்டது. இவை தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ளது. அருகில் பஞ்சபாண்டவர் குடைவரை கோவிலும் கொண்டது. இங்கு உள்ள பெரிய பாறைகளில் 12 தூண்களைக் கொண்டது .இந்த தூண்கள் மேல் மட்டத்திலிருந்து ஒரே சதுரமாக இருக்கும். தூண்கள் இயற்கையோடு கூடிய ஒரு குகைகளை கொண்டது. இந்த மலைத்திருப்பன் மலை எனவும் அழைக்கப்படுகிறது. பின் குறிப்பு : கோட்டையை தேடி பயணம் தொடரும்.......🏔️⛰️🚶

ความคิดเห็น •