ஆரணி ஜாகிர்தார் 18ஆம் நூற்றாண்டின் அரண்மனை|| Arani jagirdar is a 18th century palace
ฝัง
- เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
- ஆரணி தமிழ்நாட்டின் மாநிலத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு வரலாற்று நகரமாகும். இந்த சத்திய விஜய நகரம் எஸ்.வி நகரம் என அழைக்கப்படுகிறது. இந்த ஜமீன்தார் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 182 கார்களை கொண்டிருந்தார். இந்த அரண்மனை 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. இது முறையாக பராமரிக்கப்படாமல் இருந்ததால் மோசமான நிலையிலும் எந்த நேரத்திலும் இடிந்து விடும் அபாயத்திலும் உள்ளது.
Thanks
அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்
விவரங்கள்....போதுமானதாக இல்லை..
Super 👍👍
Super Bro 🎉அங்கு ஒரு கல்வெட்டு இருக்கு அதை பத்தி சொல்லனும் வரலாறு முக்கியம் 👍
Keep adding some data with the video for engagement. Only footage may not be interesting.
Who is Jagirthar , how they came here etc are already online
.சரித்திரத்தை பாதுகாக்க தெரியாத தமிழ்நாடு.
பின்னால் இசை கோர்க்கவும் bro🎉
தமிழ்உனக்குபேசதெரியவில்லை
Jagirdar is not a persons name it is a government post
You are exactly correct