Garuda Puranam Full Story Audiobook | கருட புராணம் முழு கதை | Deep Talks Tamil Audiobooks
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- கருட புராணத்தில் பிறப்பு, இறப்பு, தானம், தர்மம், தவம், சடங்குகள், சொர்க்கம், நரகம், மறுபிறவி என அனைத்து விவரங்களும் சொல்லப்பட்டுள்ளது. வேத வியாசர் இயற்றிய 18 புராணங்களில் இதுவும் ஒன்றாகும். இதில் கருடன் பகவானிடம் கேள்வி கேட்க, அவர் பதில் அளிப்பது போல் அமைந்துள்ளது.
மனிதன் செய்யும் பாவங்களுக்கு தண்டனைகள், அவற்றிற்கான பரிகாரங்கள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றன.
#GarudaPurana
👇 Rajesh Kumar Crime Novels 👇
1. அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
2. சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
3. இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
4. கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
5. கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
6. விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
7. உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
8. A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
9. கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
10. ஒரு கோடி ராத்திரிகள் : • Oru Kodi Rathirikal | ...
11. உலராத ரத்தம் : • உலராத ரத்தம் | Ularath...
--------------------------------------------------------
👇 Indira Soundarajan Novels 👇
1. பாஷாண லிங்கம் : • பாஷாண லிங்கம் | இந்திர...
2. விடவே விடாது : • விடவே விடாது | இந்திரா...
--------------------------------------------------------
👇 அனைவரும் கேட்கவேண்டிய கதைகள் 👇
பொன்னியின் செல்வன் : • Ponniyin Selvan Audiob...
வேள்பாரி நாவல் : • வாழ்வில் ஒருமுறையாவது ...
மகாபாரதம் முழுக்கதை : • Mahabharatham Full Sto...
விக்கிரமாதித்தன் - வேதாளம் கதைகள் : • Vikramathithan Vethala...
--------------------------------------------------------
👇*மேலும் சிறந்த தமிழ் நாவல்கள்*👇
இரு கண்ணிலும் உன் ஞாபகம் : • இரு கண்ணிலும் உன் ஞாபக...
ப்ராஜக்ட் ஃ : • Project AK - Historica...
வெளியே தெரியும் வேர்கள் : • வெளியே தெரியும் வேர்கள...
உங்களின் வளர்ச்சிக்கு எங்களின் பங்கு எதுவும் இல்லை. உங்களின் அதீத திறமையும், உங்கள் காணொளியின் நல்ல தரமும் தான் உங்களின் இந்த வளர்ச்சிக்கு காரணம். வாழ்த்துக்கள் சகோதரரே. மேலும் வளர்க❤❤
2
சூப்பர் ப்ரோ வேற லெவல் கொஞ்சம் நாட்களாக உங்கள் குரலில் கதைகள் கேட்காமல் சுவாரசியமாக இல்லை இதுவரை கருட புராணம் நான் படித்தது இல்லை உங்கள் மூலமாக இதைக் கேட்பதில் மிக மகிழ்ச்சி இதைப்பற்றி அந்நியன் திரைப்படத்தில் மட்டும்தான் பார்த்த ஆனால் இப்போது எங்கள் அருமை நண்பர் தீபன் மூலமாக இந்த முழு கதையையும் கேட்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் இதுபோல மேலும் புதிய கதைகளை எதிர்பார்க்கிறேன் ஒரு சிறிய பரிந்துரை கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் அவர்களின் சிகப்பு நவம்பர் இன்று நாவலை உங்கள் குரலில் கேட்க காத்திருக்கிறேன் மிக்க நன்றி தீபன் அவர்களே❤❤❤❤🎉🎉🎉❤🎉
😊9😅😊😊😊😅 1:00:13 😊😊
🙏🏻 கருட புராணம் எங்க பாட்டி சொல்லி கேட்டுருக்கேன் மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி. வாழ்க வளமுடன் , தம்பி, உங்கள் குரலில் திரு ராஜேஷ்குமார் நாவல் பிரசன்னா லதா டிடைக்டிவு கதை வாசிங்கப்பா கேக்க ஆசையா இருக்கு🙏🏻 நன்றி வாழ்துக்கள்
1st view amd 1st comment dheepan bro. இதை நான் சுமார் 8 வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன். மிகவும் சுவாரஸ்யமான ஒரு புத்தகம் இது. அந்நியன் படத்தில் வரும் இது. அது தான் என்னை பல நாட்களாக ஆர்வத்தை தூண்டியது. நன்றி🙏💕 தீபன் சகோதரர்❤
Rmbo rmbo super work bro rmbo nandri ithu ungalkum puniyam than keta nangalum unarthukrom pavam puniyam elathyum rmbo thanks bro good work 👍🙏🏻
Karuda puraanam tamil book kidaikuma?
ம.சனாதனிஅனுப்புங்க❤
Thanks a lot.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
அருமை அருமை சகோதரரே மிக்க மகிழ்ச்சி தங்களின் கதையை கேட்டு 💞🙏💞 வாழ்த்துக்கள் சகோதரரே🎉🎉🎉
✴️🦅✴️🦅✴️🦅✴️🐍✴️🐍✴️🐍✴️🐍✴️🐍✴️🐍🧘🐍🧘🐍✴️🦅🧘🦅🧘🦅✴️🦅✴️🦅🙏ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ கருட தேவாய நம 🦅✴️🦅✴️🦅✴️🦅✴️🦅✴️🦅✴️🦅✴️🦅🦅✴️🦅✴️🦅✴️🦅✴️🦅✴️🦅✴️🦅✴️🦅✴️🦅✴️🦅✴️🦅🧘🦅✴️🦅✴️
தீபன் நான் கூட வாழ்கையை ஜாலியாக வாழ்ந்து விட்டு சென்று விடலாம் என்று நினைத்து விட்டேன் அனால் வாழ்க்கையின் அர்த்தம் புரிந்தது நான் கூட கஷ்டப்பட்டு உள்ளேன் ஏமாற்ற பட்டுள்ளேன் இதை அனைவரும் கேட்கவேண்டும் மிகவும் நன்றி தீபன்
மிக்க மகிழ்ச்சி புராண கதைகளில் மிகுந்த ஆர்வம் இருக்கிறது இதுபோன்ற கதைகள் மனதில் மகிழ்ச்சி வருகிறது இப்படியும் புராணங்களா என்று நான் ஸ்ரீகிருஷ்ணன்னனின் அற்புதங்களை பார்த்து ரசித்துள்ளேன். இரு அவரின் வாகனமான கருடனின் அற்புதமான புராணம்.... இதனை எங்களுக்கு தெரிவித்ததற்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
அண்ணா ராஜேஷ்குமார் நாவல் போடுங்க எனக்கு உங்க குரலில் கேட்டாள் மிகவும் பிடிக்கிறது அண்ணா தயவு செஞ்சு போடுங்க அண்ணா
poi playlist irukura audio first kelunga
Superb it's useful
ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குரு நாதர் வாழ்க வாழ்க ஓம் நமோ நாராயணாய நமஹா ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹா ஓம் விஷ்ணு பகவதே நமஹா ஓம் கருட பகவானே போற்றி போற்றி ஓம் சிவ சிவாய நமஹா🙏🙏🙏
Nandri la vena bro continue a story podunga atu podhum bro😊
அண்ணா சிலப்பதிகாரம் மணிமேகலை audio book போடுங்க
Thanks ❤
Yes
தல என்ன ஆச்சு நிறைய தடுமாற்றமும் சொல் பிழையும் உடல் நலம் சரியில்லையா.... மகிழ்ச்சி தனித்தனியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்ட படித்த கதைகளை ஒருங்கிணைந்து கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி ❤❤... ஒரு வேண்டுகோள் உள்ளது கதைகளில் தூரங்களை அளவிடும் போது அந்த காலங்களில் சொல்லப்பட்ட காத தூரங்கள் என்று கூறி காத தூரங்கள் எத்தனை கிலோ மீட்டர் என்று கூறினால் இன்றைய தலைமுறைக்கு அது சிறிது மனதில் பதியும் அல்லவா... பதிவுக்கு நன்றிகள் 🙏🙏❤
குடும்ப நிகழ்ச்சி, சளி மற்றும் காய்ச்சல்.. காரணமாக ஒரு சில தடுமாற்றம். அடுத்தடுத்த பதிவுகள் இனி சரியாக இருக்கும்
@@DeepTalksTamilAudiobooks ஓஓஓ சரி சரி... குரலில் வித்தியாசம் தென்பட்டது அதனால் தான் கேட்டேன்... நன்றிகள் 🙏
Thank you...thank you very much. I have no words to express my joyfulness..❤❤❤
👌👌👌👌👌நன்றி மிக விளக்கமாக அழகாக பதிவு இருந்தது 🙏🙏🙏🙏
தம்பி தமிழ் பெயர்களை சரியாக உச்சரிக்கவும்.... துவக்கத்தில் சொன்னது போல் அவர்கள் சோனகாதி முனிவர்கள் அல்ல...அவர்களை சனகாதி முனிவர்கள் என்று சொல்வார்கள் , (சனகர், சனாநந்தர், சனத்குமாரர் மற்றும் சனாதனர் என்ற பெயர்களால் அறியப்படுகிறார்கள்.)
😤 வாய மூடிட்டு இருங்க ,
1:18:28
சனகாதி முனிவர்கள் நால்வரும் பிரம்மாவின் மானஸ புத்திரர்கள். சதானந்தர் சநானந்தர் அல்ல
சதானந்தர். சனகாதி முனிவர்கள் நால்வர். பிரும்மா வின் மானஸ புத்திரர்கள்
நீங்கபேசாம இருங்க @@simplyhappy596
அருமை மிக அருமை அன்பரே... இந்த சிறப்பான பணியை என்
தடையின்றி தொடருங்கள் வாழ்த்துக்கள்
செம தலைவா இதை நான் எதிர்பார்த்தது இன்னும் மேலும் மேலும் இந்த மாதிரி நிறைய போடுங்க
மெய்சிலிர்க்க வைத்த பதிவு நண்பரே ❤ ஓம் நமோ நாராயணா போற்றி 🙏🙏🙏🙏🙏
ராமாயணம் போடுறீங்களா
உங்க வாய்ஸ்ல கேட்கா ரொம்ப நல்லா இருக்கும் ப்ளீஸ்
நண்பா உங்கள் சேவை தொடரவேண்டும் வாழ்க வளமுடன்
ஆரம்பமே அசத்தல் தம்பி
சூப்பர்
ஹரே கிருஷ்ணா நீங்க இந்த கருட புராண கதைகள் சொன்னதுக்கு கோடான கோடி நன்றி உங்கள் குடும்பமும் நீங்க எப்பவுமே நல்லா இருக்கணும் ரொம்ப அருமையா இருந்துச்சு கேட்கும்போது நிச்சயமா அதை மாற்றி நம்ம நல்ல வழிக்கு வரணும்னு எனக்கு ஒரு vaipu கொடுத்ததற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி...
Hii.. I love ur audio books. Very inspiring way of narrating.
Please do audio book for bagavath geethai. I have listen to others but not interesting and I don't get the vibe. Please do for bagavath geethai...
Thank you so much. Noted 👍
The best story I have.. I never heard this kind of story.. I'm thankful to you for this story.. I will do more good deeds nowadays . Thank you and I'm your big fan much love from Malaysia.. keep rocking ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much 🙏🏼
தீபன் அண்ணா உங்கள் பதிவு மிகவும் அருமையான பதிவு இது போன்ற பதிவுகளை பதிவிடுங்கள் நன்றி ❤
Om garudaya namah
Om namo narayana
கருடபுராணம் இது தான் முதல் முறையாக கேட்கிறேன். நீங்கள் கூறும் முறை மிகவும் நன்றாக இருக்கிறது
ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க ✴️🏹✴️🏹✴️🧘🦅🐍🧘🦅🐍🙏🧘🦅🐍🙏💪🙏
Anna Rajesh Kumar novels podunga
ஓம் நமசிவாய 🕉️
Nan 1st time karuda puranam ketkiren 👈🏼
நன்றி 🙏🏼
ப்ரோ உங்க வாய்ஸ் காண்டி நான் ரொம்ப நாளா காத்துகிட்டு இருந்தேன் ப்ரோ மிக்க மகிழ்ச்சி
😅😢😅😅😅😅😅😅😂😅😅😅
😅
பகவத்கீதை ஆடியோ வேண்டும்
அருமையான பதிவு நான் சிறுவயதில் கேட்ட கதை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிண் கேட்டிருக்கிறேன் மிக்க மகிழ்ச்சி கேட்டதில்
Nalla padhivu bro...keep uploading contents like this ❤
Nandri Iyah. I am blessed to hear Garudan Puranam.
🎉❤😊. I am Krishna Blessed.
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டஉங்களுக்குவாழ்த்துக்கள் தமிழ் வாழ்க.......
தாங்கள் போட்ட பதிவிலேயே இப்பதிவு மிக அருமையானது அண்ணா சூப்பர் 🎉🎉🎉
Magical Voice bro...
ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க
ஜெய் ஶ்ரீ ராம் 🏹✴️🏹✴️🏹✴️🏹✴️🏹✴️🏹💪🌳🧘🐍🦅🙏🐍🦅🙏🐍🦅🙏🐍✴️🙏🐍🦅🙏🐍✴️🙏🐍🦅🙏🐍✴️🙏🐍🦅🙏🐍🦅🙏🐍🦅🙏🐍🦅🙏✴️✴️✴️
Thanks a million for this reading 🤗🙏
I was searching for this and found ut here. Thanks 😊
Bro naan unga fan intha madhiri aladhu vera madhiri interesting video podunga
கருட புராணம் வரலாறு கதை சூப்பர் தீபன் அண்ணா 😊😊😊
Ravanin kadhai podungal sagodhara
அருமை அருமை உங்கள் பணி தொடரட்டும்
அருமையான பதிவு
Thank you bro🙏🙏🙏
Anna historical novel audiobook podunga
பின் இதில் வரும் ஆதிசேஷன் எவ்வாறு விஷ்ணுவிற்கு படுக்கை ஆனார் ? தெரிந்தால் அதைப் பற்றியும் பதிவு செய்யுங்கள் please
ஓம் நமோ நாரயணாய......❤❤❤❤❤
52:30 According to my understanding, Kolla Viratham means recognizing that we and God are essentially the same, as we originate from Him. Therefore, if we refrain from causing harm to any life-be it animals or fellow human beings-we honour this principle. We have no right to harm others, and this is the essence of Kolla Viratham.
Thank you anna keep it up your power full voice super ❤
Thank you for the story
அழகான அருமையான சிறப்பான பதிவு ❤நல் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
வாழ்க வளமுடன் deeppan
Brother really I'm big fan of you
Good luck non vegetarians😊
மிக்க நன்றி சகோ.
Super 😘
பயமாக இருக்கிறது மனகனே நன்றி
❤❤❤❤sema
Very thriller n true...swamiye saranam ayyappa
நல்ல குரல் வழமை உங்களுக்கு... வாழ்த்துக்கள்... இதில் எனக்கு கொல்லாமை கருத்தில் எனக்கு சிறு மாற்று கருத்து உள்ளது.. யாரேனும் சொல்லுங்கள்...
சிறு வயதில் ராஜா கதை கேட்டு இருக்கேன் அதில் முதலில் அவர் புலால் தவிர்த்தார் பின் தாவரம் மட்டும் உண்டார் பின் அதிலும் உயிர் உண்டு என்பதால் தானாக விழும் கனிகள் உண்டார் பின் அதிலும் உயிர் உள்ளது என்று அது அழுகிய பின் உண்டார் பின் நோய் வாய் பட்டார் அதன் பின் தன் உயிரை வருந்துவது தவறு என்று பழைய சராசரி உணவுகளை உண்ண ஆரம்பித்தார் என்று கதை முடியும்
Arumai nanba
அருமையான பதிவு தீபன் நன்றி
மிகவும் அருமையான புராணம்🙏🙏🙏🙏
Wasted moment: எல்லா போதனையையும் விஷ்ணுட கேட்டபிறகு
கருடன் கூட்டுச்சதியில ஈடுபட்டு சகோதரங்கள ஏமாற்றிற்று😂😂😂😂
🕉️ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏 மிக்க நன்றி நண்பரே
Tthala super thala❤❤❤
Super
Robba Thank you so much
Super bro ❤
Supera solringa anna unga petchil ketka arumaiya irukku
I❤ ur voice
Voice super ❤
Hai Deepan,
Hope you are doing good. Could you please share all the videos about sidhar. I think you have done about few sidhar.
Please make a video of the remaining. I know you are busy with your audio books and many other things. But it is my humble request. Hope you will do it for me.
Thank you ❤
அருமை தெரியாததை தெரிந்து கொண்டேன்
🙏🙏🙏👌👌
சூப்பர்
❤❤❤
Karuda puranatha pathi fulla eppa than therijum bro thanks
Super theepan fantastic presentation. ❤❤
God bless you and your family ❤
🙏
கருட புராணம் இதுவரைக்கும் இது போல் முழுமையாக கேட்டதில்லை நன்றி 🙏
Beautiful explanation
பறந்துர் விமானநிலையம் பற்றி பேசுங்கள் நண்பா #saveparandhur
Please upload தூரம் சென்ற மேகம் - அதியா
Pls pls pls unga voice la ketta dha kettamaathiriye irrukku
சுக முனிவர்
சரியாக சொல்ல வேண்டும் தம்பி
vanakam deepan anna
அருமை ❤
Thank you for your information.
பிருதுக்களை நினைத்து என்றல்ல "பித்ருக்களை".....
😊😊😊😊😊❤❤❤
Super story
Good story
Wonderful.. Thank you for this video bro..
Most welcome
correction Adishesha and vasuki will not be in that flight, they are very good and wont be in this from beginning
எல்லாம் நான்வெஜ் சாப்பிடுகிறவன் கண்டிப்பாக நரகத்துக்கு தான் போக வேண்டும்... 😢
Super.❤
Super🎉