தமிழ் எழுத்துகளில் குறைபாடா? | தமிழ் வல்லின எழுத்துகளின் உச்சரிப்பு மாறுபாடுகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • சான்றாதாரம்:
    1.அருந்தமிழ் எழுத்துக்கள் முப்பதா? ஐம்பத்தொன்றா?
    ஆசிரியர்: முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார்.
    2.அறியப்படாத தமிழ்மொழி.
    -முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர்

ความคิดเห็น • 99

  • @tamilshivaraman5276
    @tamilshivaraman5276 3 ปีที่แล้ว +9

    தமிழன் என்பதில் பெருமையாக இருந்த போதிலும், நீங்கள் தந்த இந்த புரிதல் இல்லாமல் தவறாக எண்ணினேன், இப்போது புரிந்தது, மிக்க நன்றி

  • @vinayakansiva3430
    @vinayakansiva3430 3 ปีที่แล้ว +7

    நெடுநாள் ஐயம் தீர்த்தீர் நன்றி.
    தொடர்க நிம் பயணம்..... வாழ்த்துக்கள் சோதரி👌

  • @bharathanaadusuraj84
    @bharathanaadusuraj84 ปีที่แล้ว +2

    அக்கா, நீங்கள் நீடூழி வாழ்க. இவ்வளவு அழகாய் தமிழ் எழுத்துகளை சொல்லித் தருகிறீர்கள். கடவுள் உங்களை அருள்பாலிக்கட்டும். வாழ்க தமிழ்.

  • @arun7414
    @arun7414 3 ปีที่แล้ว +14

    உங்களைப் போல தமிழ் வளர்க்க பாடுபடும் ஆசிரியர்கள் உள்ள வரை தமிழ் அழிய சாத்தியமில்லை....

  • @kailasapillaiambalavanan3063
    @kailasapillaiambalavanan3063 2 ปีที่แล้ว +2

    அன்புமகளே-என் அன்னைத்தமிழின் அன்புருவே-உன் பணி மகத்தானது-உலகாண்ட இனத்துக்கு மகன் சீமான் உணர்வூட்டும் சமதளத்தில் உயிர்சாகும் தமிழுக்கு உயிரூட்டி மீண்டும் உலகாள உன்பணி் தொடர என் வாழ்த்துக்கள்-கனடா

  • @saravananparaiyar
    @saravananparaiyar 3 ปีที่แล้ว +8

    அக்கா அருமை...தொடர்ந்து இது போல் விழியங்கள் வெளியிடவும். வாழ்த்துக்கள்...

  • @rajanp3620
    @rajanp3620 3 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @rajasekaranraja4
    @rajasekaranraja4 9 หลายเดือนก่อน +1

    தமிழ் மொழியை மிகவும் அழகாக கட்டமைத்திருக்கிறார்கள் என்பது விளங்குகிறது. சகோதரிக்கு மிக்க நன்றி அழகாக புரியவைத்தீர்கள்.

  • @saravananesakki3240
    @saravananesakki3240 3 ปีที่แล้ว +6

    வெகு அருமை. நீங்கள் தமிழ் மொழிக்கு கிடைத்த வர பிரசாதம்.வாழ்க வளமுடன்.

  • @charanyad5762
    @charanyad5762 3 ปีที่แล้ว +5

    சாலச்சிறந்த விளக்கம்.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 ปีที่แล้ว

    அருமையான ஆசிரியை தாங்கள். தங்களின் பதிவுகளை காணும் போதெல்லாம் தங்களுக்கு முன்னால் அமர்ந்து மெய்மறந்து கவனிக்கும் சிறுவனாகிப் போகின்றேன் எனது இந்த அறுபதை தாண்டிய வயதிலும். தங்களுக்கு எனது வணக்கமும் நன்றியும்.

  • @sivaakumar1983
    @sivaakumar1983 3 ปีที่แล้ว +3

    சிறப்பு 👌🏻

  • @user-fi3xn2kn6h
    @user-fi3xn2kn6h 3 หลายเดือนก่อน

    குறைபாடு நம் எழுத்தில்இல்லை நம்மிடம் தான்உள்ளது நல்லதெளிவாக விளக்கியதற்கு நன்றி தமிழுக்கு வணக்கம் ச ரத்னா சண்முகவேல்🐊 திருப்பூர்🙏👍

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 3 ปีที่แล้ว +5

    ஆகா!வெகு அருமை சகோதரி!

  • @vigneshkani5899
    @vigneshkani5899 3 ปีที่แล้ว +3

    தங்களுக்கு மிக்க நன்றி சகோதரி 🍓🍒🍌🥭🍒🥝🧅🥦🍍🍍

  • @ramalingamsundaram9710
    @ramalingamsundaram9710 2 ปีที่แล้ว +2

    அக்கா ஒரு தெளிவான அறிவு கிடைத்திருக்கிறது.

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 3 ปีที่แล้ว +3

    👍வணக்கம்👍 தெளிவாக சிறப்பான விளக்கம் 👍நன்றி👍

  • @pankajam.rramalingam3865
    @pankajam.rramalingam3865 2 ปีที่แล้ว +1

    இது வரை நான் உணர்ந்ததை நீங்கள் சிறப்பாக உரைத்துள்ளீர்கள். உங்களது இப் பணியை நம் அரசும் பாராட்டிப் பயன்படுத்தும் என்று நம்புவோம்

  • @aminsheikhabdulqader6377
    @aminsheikhabdulqader6377 ปีที่แล้ว

    மிகச்சிறப்பு🌹
    மிக்க நன்றி🎉
    தமிழ் நம் பிறவி பலன்
    எம்மொழியும் எம் மொழிக்கு ஈடில்லை🏅
    கசடற கற்றால்
    "தபற" பதற தேவையில்லை✍️
    உதாரணம் தருவதில் பிற மொழிகளில் இருபாலருக்குமான விரிவுரை தருவதில் உங்களைப்போன்றோர் மிகச்சிலரே🎀
    என்ன குறை என்ன குறை
    எம் தமிழுக்கு என்ன குறை
    எல்லாம் நிறை எல்லாம் நிறை
    ஏழு கடல் தாண்டி ஆளும் நிறை🎼
    கணியன் பூங்குன்றனார் வாழ்ந்த காலம் எப்பொழுது
    சரியான தகவல் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்💫
    இன்னும் எனது கருதுப்பதிவில் இலக்கணப்பிழை இருந்தால் சுட்டிக்காட்டி திருதித்தரவேண்டியது🌟

  • @SAKTHIVEL-cm5ej
    @SAKTHIVEL-cm5ej 3 ปีที่แล้ว +3

    அருமை...

  • @shabarishnarayanan
    @shabarishnarayanan ปีที่แล้ว +1

    Mam The way you teach thamizl is really great. If tiruvalluvar comes to this modern world definitely he becomes a fan of u mam.
    But when it comes to the four different sound for a single letter it cannot be a specialty because when we program the tamil language for robots or artificial intelligence this may end with syntax errors.
    So if we apply tamil for a robot it will be a totally different tamil which does not meet up with the aims of artificial intelligence.
    Then if a forigner tends to read this wonderful language he may end up with confusions sometimes
    We want to find a solution for this 😊😊

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 ปีที่แล้ว +2

    அன்பான வணக்கம் விஷ்ணு பிரியா அக்கா தமிழும் அருமை தங்களின் தொகுப்பு மிக மிக அருமை அக்கா வாழ்க வளமுடன் பதிவிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றிகள் நற்பவி

  • @ramachandranmunuswamy4718
    @ramachandranmunuswamy4718 3 ปีที่แล้ว +2

    ஜெய் ஹிந் ஜெய்ஹிந் ஜெய்ஹிந்
    வணக்கம் தமிழ்மகளே!
    உங்களுடைய குறைபாடற்ற பண்முக விளக்கங்களுக்கு தமிழ்
    மறவர்களின் வீரவணக்கங்கள்!! நன்றி தமிழ் மகளே!!!
    இராமச்சந்திரன்.மு.(70).
    தமிழ்க்​கொங்கு நாடு.
    திருச்செங்கோடு.
    நாமக்கல் மாவட்டம்.
    ஜெய் ஹிந் ஜெய்ஹிந் ஜெய்ஹிந்
    ஜெய் ஜவான் ஜெய் ஜவான்
    பாரத் மாதா கீ ஜெய்.

  • @EkamBrahma
    @EkamBrahma 4 หลายเดือนก่อน

    Very nice. Thanks for sharing

  • @kumarkumaran6248
    @kumarkumaran6248 3 ปีที่แล้ว +2

    Akka Rompa thanks 🙏🏾

  • @lathasenthan4011
    @lathasenthan4011 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம் சகோதரி... நன்றி❤

  • @mohandass1988
    @mohandass1988 3 ปีที่แล้ว +4

    அம்மா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் அருமையான விளக்கம் 👌👌👌
    நான் ஒரு தமிழ் பற்றாளன்
    நீங்கள் சொல்லும் பாடம் செவிகளுக்கு தேன் பாய்ச்சியது போல் இருக்கிறது
    மேற்படி எனக்கு ஒரு சில சந்தேகம்,
    பேரறிவு பேராண்மை பேருதவி என்பதனை போல
    பெரியம்மா பெரியப்பா பெரியண்ணன் என்ற வார்த்தையை
    பேரம்மா பேரப்பா பேரண்ணா என்று சொல்லலாமா?
    நீங்கள் இதற்கு விடை சொல்லுங்கள் தயவு கூர்ந்து..🙏

    • @pankajam.rramalingam3865
      @pankajam.rramalingam3865 2 ปีที่แล้ว +1

      அளவிட முடியாத அறிவு ஆற்றல் போன்றவற்றைப் பேரறிவு பேராற்றல் என்று அழைக்கிறோம்
      இவர் இது என்று தெரியும்போது பெரிய பயன்படுகிறது.
      என் சிற்றறிவுக்குத் தோன்றியது

  • @RealityVision
    @RealityVision 3 ปีที่แล้ว +2

    உங்கள் வாழ்க்கையில் எந்த நல்ல அல்லது கெட்ட சூழ்நிலைகள் எவ்வாறு வருகிறது எனில் மூன்று விஷயங்களினால் வரும், முதலில் உங்கள் மனதில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், இரண்டாவதாக நீங்கள் இந்த உலக மக்களிடமும் உயிர்களிடத்தும் என்ன பேசுகிறீர்கள், மூன்றாவது உங்கள் செயல் மற்றும் ஆசைகளை அடிப்படையாகக் கொண்டது, உங்கள் சிந்தனை, பேச்சு, செயலை முடிந்தவரை தூய்மையாக ஆக்குங்கள் வாழ்க்கை செம்மையாகும். 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😃

  • @paramnathan6326
    @paramnathan6326 3 ปีที่แล้ว +1

    Thanks or the explanation also help me in LEARNING the language...Nanthri..vanakkam

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 ปีที่แล้ว

    அருமையான பதிவு🙏 சகோதரி

  • @harshinijayaram5743
    @harshinijayaram5743 3 ปีที่แล้ว +2

    Super chithi 🎉🎉

  • @jerome3184
    @jerome3184 2 ปีที่แล้ว

    தாயே, அருமையாய் விளக்கியமைக்கு நன்றிகள்!

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. அற்புதம்

  • @yogalingam9338
    @yogalingam9338 5 หลายเดือนก่อน

    100%வீதம் உன்மை நன்றியம்மா.

  • @moganadasmogan2823
    @moganadasmogan2823 3 ปีที่แล้ว +2

    Romba halfullla eruku thanks so much unkal bani thotara valthukak

  • @Tamilselvi-pj4hu
    @Tamilselvi-pj4hu 3 ปีที่แล้ว +4

    மிக அருமை தோழி. தங்களின் அனைத்து பதிவுகளும் புதிய விடயங்களை அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது.
    செவ்வந்தி இவ்வார்த்தையை
    எவ்வாறு உச்சரிப்பது?
    Sevanthi or Chevanthi..

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  3 ปีที่แล้ว

      'ஸ' ஆகிவிடாமல், Sevvandhi என்று ஒலிக்கவேண்டும்.

  • @bhaskaranthangavelu2440
    @bhaskaranthangavelu2440 ปีที่แล้ว

    Verynice.

  • @durairajjohnson1378
    @durairajjohnson1378 2 ปีที่แล้ว

    Wow superb explanation

  • @VinothKumarManirao
    @VinothKumarManirao 2 ปีที่แล้ว

    🙏 மிக அருமையான விளக்கம். நீண்ட நாள் ஐயம் தீர்ந்தது 🙏👍🏻

  • @madhavanmadhavan189
    @madhavanmadhavan189 3 ปีที่แล้ว +8

    வணக்கம் அம்மா.
    பிற மொழிகளை குறைத்து மதிப்பிடல் நமது நோக்கமன்று.
    ஆனால் நம் மொழியின் மரபறியாமல் குறை காண்பவர்கள்,முதலில் தமிழின் ஆழ்ந்த இலக்கணத்தை அறிந்திட முனைய வேண்டும்.
    தமிழ் இனத்தார் சொற்களின் பொருளறியாமல் வேறு மொழிகளின் பெயர்களை இட்டுக் கொண்டு,அதை தமிழில் எழுதவியலவில்லையே என கதறுவது அறிவுடைமையாகா..!
    பொதுவாகவே ஊடகங்களில் ரத்தம்,ரொம்ப,ரதம்,இன்னும் எத்தனையோ சொற்களை பயன்படுத்துவதை மாற்றவே இல்லை. இதற்கோர் கரணியம் தேடல் இல்லாததே.
    ஒலிப்பு முறை தொடர்பாக தாங்கள் வழங்கிய விளத்தங்கள் ,குறைபாடு காண்பவர்களை சிந்திக்கச் செய்திடும் என நம்புகிறேன்.
    அம்மாவின் தொடர் பதிவுகளுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி.
    தொடர்க அம்மா.

    • @suthamathikarthikeyan4802
      @suthamathikarthikeyan4802 3 ปีที่แล้ว

      👌👌

    • @asibanasreen6939
      @asibanasreen6939 3 ปีที่แล้ว

      விஷ்ணுபிரியா சிஸ்டர் நீங்க நடத்துற திருக்குறள் நல்லா இருக்கிறது நீங்க எந்த உரையாசிரியரை பின்பற்றுகிறீர்கள் pls சொல்லுங்கள்

  • @nivyasri1114
    @nivyasri1114 2 หลายเดือนก่อน

    உங்கள் பயணம் தொடரட்டும்

  • @eplrevengers2290
    @eplrevengers2290 2 ปีที่แล้ว

    Wow, a fantastic explanation! Always had this question about what is the right pronunciation. Now it's cleared!

  • @anbunithianbunithi3848
    @anbunithianbunithi3848 3 ปีที่แล้ว +2

    நன்றி அக்கா

  • @Ashwingvnmarine
    @Ashwingvnmarine 3 ปีที่แล้ว +2

    Thank you for your explanations! It will be great if u could add the source for these explanations, so it will be easy to share with
    others.. eg: Rule from tholkaapium or nannool or any other tamil grammar book

  • @maniamts3342
    @maniamts3342 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு. மிக்க நன்றிகள் 🌟🌟

  • @globend2436
    @globend2436 ปีที่แล้ว

    அருமை

  • @jayanthissrinivasan384
    @jayanthissrinivasan384 12 วันที่ผ่านมา

    Nice

  • @EE-RAGUPATHI
    @EE-RAGUPATHI 2 ปีที่แล้ว +1

    தமிழ் எழுத்தில் எனக்கு மிகவும் தெரிந்த வரை ஒன்று குறைவாக இருக்கின்றதே அது தமிழில் ஒன்று எழுத்தாக இல்லாமல் அது எழுத்து என்னவென்றால் 'ஸ்'என்ற வார்த்தை மட்டும்தான்

    • @Srilankann
      @Srilankann 2 ปีที่แล้ว

      "ஸ்" வரக்கூடிய சொற்கள் தமிழில் இருக்கின்றனவா?

  • @user-gf5tn1tg3e
    @user-gf5tn1tg3e 11 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்❤
    ெ மற்றும் ே பயன்படுத்தும் விதம் பற்றி ஒரு காணொளி கொடுங்கள்

  • @gopih6160
    @gopih6160 3 ปีที่แล้ว +1

    நன்றி தோழர்

  • @sahayarajam983
    @sahayarajam983 2 ปีที่แล้ว

    Priya solavadai ellam super 👌 solringa

  • @johansonthetharasor8163
    @johansonthetharasor8163 3 หลายเดือนก่อน

    Praise the LORD! Comparison of sound in various language letters makes unsatisfaction! And, it may makes confusion! "Thamizhl"Language functions as it is ! And,within itself only. Thanking You Sister!

  • @Srilankann
    @Srilankann 2 ปีที่แล้ว

    "அன்பு" என்பதில் வரும் "அ",
    "எறும்பு" என்பதில் வரும் "எ",
    "இன்று" என்பதில் வரும் "இ" மற்றும் "று"...
    போன்றவற்றின் உச்சரிப்பிற்கு தனியான எழுத்துகள் இல்லை.

  • @globend2436
    @globend2436 ปีที่แล้ว

    வாழ்க வளத்துடன்

  • @asibanasreen6939
    @asibanasreen6939 3 ปีที่แล้ว +3

    அன்பான வணக்கம் ஸ்ரீபிரியா நீங்க நடத்துற திருக்குறள் மிகவும் அருமையாக இருக்கிறது நீங்க எந்த உரையாசிரியர் நூலை பின்பற்றுகிறீர்கள் pls சொல்லுங்கள்

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  3 ปีที่แล้ว

      மு வரதராசனார் மற்றும் பரிமேலழகர் உரைகள்!

  • @EE-RAGUPATHI
    @EE-RAGUPATHI 2 ปีที่แล้ว +1

    "ப்"தமிழில் இயல்பாகவே இருக்கின்ற ஓசைஇரண்டாம் ஓசை "ப்²"அது இயல்கிறது ஆகையால் இது எனக்கு பிரச்சனை இல்லை . "ஸ்"என்ற வார்த்தை இல்லை என்றவுடன் எனக்கு மிகவும் வருத்தம்

  • @thiyagarajanvenkataraman9564
    @thiyagarajanvenkataraman9564 2 ปีที่แล้ว

    உச்சரிப்பில் குறை பாடுதான். ஆனால், எழுத்தை மாற்றாமல், மேலே,கீழே,இடது,வலது பக்கங்களில் ஒரு கோடு சேர்த்து உச்சரிப்புகளை வேறு படுத்திக் காட்டலாமே.

  • @ravichandran6442
    @ravichandran6442 3 ปีที่แล้ว

    good interpretation. very good.

  • @ushapanner3327
    @ushapanner3327 4 หลายเดือนก่อน

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 2 ปีที่แล้ว

    9:45/20:50 அருமை! 🙏

  • @EE-RAGUPATHI
    @EE-RAGUPATHI 2 ปีที่แล้ว +1

    இந்தக் கேள்விக்கு எனக்கு விடை தாருங்கள்

  • @forliarswords1225
    @forliarswords1225 ปีที่แล้ว

    🤝💪

  • @mehaaslife748
    @mehaaslife748 3 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👍

  • @EE-RAGUPATHI
    @EE-RAGUPATHI 2 ปีที่แล้ว +2

    " ச்"ஓசை ஏன் இயல்பாக வே "ஸ்" சாக மாறுவதில்லை.

    • @lathasenthan4011
      @lathasenthan4011 ปีที่แล้ว

      ச் -ஸ் ஆக‌ மாற அவசியம் இல்லை சகோதரரே...
      ஏனெனில் ஸ் என்பது தமிழ் எழுத்து இல்லை. ஸ் என்று முடியும் வார்த்தை தமிழிழும் இல்லை.
      ஆகாஸ் , விகாஸ், நவாஸ்,நிவாஸ் போன்றவை வடமொழி எழுத்து பெயர்களே.

  • @ahmedjalal409
    @ahmedjalal409 2 ปีที่แล้ว

    அருமை!
    தமிழின் பெருமை!!

  • @sanakiddy2883
    @sanakiddy2883 2 ปีที่แล้ว

    Hi . Can you explain, share if there are written grammar rules in nannool or tholkapiyam for these 4 pronounciations for ka, sa, ta etc ? Or is it just oral rules expectations ? If there are no written rules then our tamil becomes like french or english which have lots of exceptions ? How is our tamil better here please share your knowledge on this.

  • @user-eu9oy9gy5g
    @user-eu9oy9gy5g 3 ปีที่แล้ว

    வணக்கம். ஹ,,ஸ,ஷ,,ஸ்ரீ-போன்ற எழுத்துகளை வேறு மொழிகளில் யாரும் இதே வரிவடிவில் எழுதுவதில்லை!அவையெல்லாம் தமிழ் எழுத்துகளே.வஞ்சகர் பலர் 'தனித் தமிழ்' என்று சொல்லிக்கொண்டு பல தமிழ்ச்சொற்களை பிறமொழிச் சொற்களாகக் காட்டி வருகின்றனர். தமிழைப் பழிப்போர் விளங்காமல்,நாசமாய்த்தான் போவார்கள் என்பது உறுதி.

  • @chitrams671
    @chitrams671 ปีที่แล้ว

    என்னுடைய கேள்வி ‘கண்டம்’ என்ற சொல்லை பற்றியது. ‘Ka’ என்ற ஒலியோடு சொன்னால் அது continent என்ற ஆங்கில சொல்லை குறிக்கும். ‘Ga’ என்ற ஒலியோடு சொன்னால் ஆபத்து எனபதை குறிக்கும். இது எதனால்

  • @SitaShank
    @SitaShank 2 ปีที่แล้ว

    தமிழின் இயல்பை அல்லது மற்ற மொழிகளின் இயல்பை குறை நிறை என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பது சரியில்லை. ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு சிறப்பை கொண்டுள்ளது. ஒரு மொழியை உயர்த்த, சிறப்பிக்க மற்ற மொழிகளை தாழ்த்துவது அழகில்லை.

  • @rangaswamimettupalayamkali9416
    @rangaswamimettupalayamkali9416 2 ปีที่แล้ว

    தமிழில் 3 லகர வரிசை ல், ள், ழ்,வும் 3 ந்,ன், ண் என 3, உச்சரிப்புகள் உள்ளது, இது எந்த இந்திய மொழிகளிலும் இல்லை என நினைக்கிறேன்.

  • @speedworker5232
    @speedworker5232 ปีที่แล้ว

    Hi madam

  • @selvakannan4117
    @selvakannan4117 3 ปีที่แล้ว

    அக்கா வணக்கம்.
    என் மகளுக்கு (த) வரிசையயில் பெயர் வைக்க உதவி செய்யுங்கள்.🙏🙏🙏

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 2 ปีที่แล้ว

    துணை எழுத்துக்களுக்கென்று தனிப் பெயர் உள்ளதா?நன்றி

  • @kjeyanthan8263
    @kjeyanthan8263 2 ปีที่แล้ว

    ஆணைச்சக்கரம் பொருள் என்ன சகோதரி

  • @sajidpk01
    @sajidpk01 3 ปีที่แล้ว +1

    I think these examples are not correct...
    கண்டம் ഖണ്ഡം Kha ✔ ka❌
    பக்கம் പക്കം KKa✔ kha ❌
    தங்கம் തങ്കം nKa✔ ga❌
    அகம் അകം ka✔ gha ❌
    Kha ga gha????
    Correct examples...
    ka கடல் കടൽ Sea Kadal
    Kha நகம் നഖം Nail Nakham
    ga கிராமம் ഗ്രാമം Village Gramam
    gha கடிகாரம் ഘടികാരം Clock Ghadikaram

    • @shans363
      @shans363 2 ปีที่แล้ว

      Her explanation is not based on colloquial speech but on Tamil grammar.

  • @esanyoga7663
    @esanyoga7663 ปีที่แล้ว

    இப்போதுயார்தமிழில்பெயர்சூட்டுகிறார்கள்

  • @detroitofasia2632
    @detroitofasia2632 ปีที่แล้ว

    ஊழியர்,ஊழியம் என்ற வார்த்தையின் வரலாறு?
    அரசு ஊழியர் என்ற வார்த்தை சரியா?

  • @Amirtharaj1952
    @Amirtharaj1952 3 ปีที่แล้ว +1

    சிற்பி சிற்றூர் 'ற' கரத்தின் ஒலி வேறுபாடு ஏன்?

    • @thaache3
      @thaache3 3 ปีที่แล้ว

      இலக்கணம் அப்படி....

    • @Amirtharaj1952
      @Amirtharaj1952 3 ปีที่แล้ว

      அது சார்ந்த இலக்கணம் சொல்லித்தாருங்களேன்

    • @santhoshrider9474
      @santhoshrider9474 3 ปีที่แล้ว +1

      @@Amirtharaj1952
      {கங, சஞய "ழ", டணள, றனலர, தந, வ, பம}
      இவையாவும் ஒரே இடத்தில் பொருந்தி ஒலிக்கும்.
      எ.கா.: கங்கு, விழிஞ்சியம், வருதென்றல், அண்டவெளி, ஆந்தை, விசும்பு.
      ற்ற = English T + ra ≠ ட்ற
      ற்றூ= English pronunciation of "True"
      சிற்றூர்= Chi 'true' r
      ன்ற= English pronunciation of n + ra ≠ ண்ட்ற
      ன்றை= English pronunciation of "Dry"
      கொன்றை= Kon 'dry'
      இந்த pronunciation difference க்கு காரணம் அந்த எழுத்தானது நாக்கு அண்ணத்தில் பொருந்தும் இடத்தைப் பொருத்து soft transition of sound நடக்கிறது. இதற்கு இலக்கண விதி எல்லாம் தேடிப் படிக்கத் தேவையில்லை. தமிழ் எழுத்துக்களை சரியாக உச்சரித்தாலேயே இந்த வேறுபாடு ஏன் என்று எளிமையாக விளங்கும். தமிழ் உச்சரிப்பு மிக மிக முக்கியம். அப்போதுதான் நமக்கு ஏன் இந்த வேறுபாடு என்று விளங்கும்.

    • @santhoshrider9474
      @santhoshrider9474 3 ปีที่แล้ว +1

      @@Amirtharaj1952
      1) கங = மெல்லண்ணம்+ முதல்நா,
      2) சஞய, "ழ"= மேல்வல்லண்ணம்+ இடைநா, "மேல்வல்லண்ணம்+ நுனிநா",
      3) டணள= முன்வல்லண்ணம்+ நுனிநா,
      4) றனலர= பல்முகடு+நுனிநா,
      5) தந= அண்பல்+ நுனிநா,
      6) வ= அண்பல்+ கீழிதழ்,
      7) பம= இதழ்கள்

  • @kjeyanthan8263
    @kjeyanthan8263 2 ปีที่แล้ว

    செம்மொழி செல்வி வாழ்க

  • @sahayarajam983
    @sahayarajam983 2 ปีที่แล้ว

    Enna Priya neenga sollia Nan kavapada poren.

  • @shankaravl7633
    @shankaravl7633 2 ปีที่แล้ว

    ஹர்ஷினி என்பதை அர்ஷினி என்று எழுதலாம். கர்ஷினி என எழுதத் தேவையில்லை. ஹ, ஜ, ஷ, ஸ்,... போன்றவை தமிழன் வட மொழியில் வரும் ஒலிகளுக்குக் கண்டறிந்த வரி வடிவம். வடவென் கிளவி வட வெழுத்து ஒரியீ என்பது இங்கேயும் பொருந்தும்....

  • @veldurai6375
    @veldurai6375 2 ปีที่แล้ว

    தமிழ் எழுத்தின் இடத்துதுக்கேற்ப மாறுபடும் ஒலியமைப்பை ஒலித்துக் காட்டி உணர்த்துவதை விடுத்து ஏன் ஆங்கில எமுத்துகளைக் கொண்டு எழுதிக்காட்டி உணர்த்த வேண்டும்?!.. "Tha" என்பதை முன்பு "த" என்று சொல்லிவிட்டு பின்னர் "ட" என்று சொல்லும் நிலை உங்களுக்கே ஏற்பட்டுவிட்டதல்லவா?!.. அதற்காக மட்டுமல்ல! "எடுத்துக் காட்டாகக் கூட பிற மொழி எழுத்துகளைக் கொண்டு தமிழனுக்கு தமிழ் கற்றுத் தரலாகாது; ஐயந்தீர்க்கக் கூடாது" என்பதில் நிலையாக நின்றோமானால் தான் தமிழன் தமிழனாக தமிழில் சிந்திக்க முடியும் என்பது திண்ணம்! இந்தக் காணொலியில் நீங்கள் முதலாவதாகக் கற்றுக் கொடுத்தார் போல், வடமொழிச் சொற்களை தமிழன் தான் பேசுவதில் பயன்படுத்திய தவற்றோடு மட்டுமல்லாமல் அவற்றைத் தமிழ் எழுத்துகளால் எழுதியும் தவறு செய்ததன் விளைவே இன்று தமிழனால் நிரைய வடமொழிச் (சமஸ்கிருத) சொற்களுக்கும் தாய் தமிழ் சொற்களுக்கும் வேறுபாடறியத் தெரியாத மடமை தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது! மொழி மடயர்கள் பெருத்துவிட்டனர்!ஆகவே தங்களைப் போன்ற தாய் தமிழ் புலமை மிக்க சான்றோர்கள் உங்களின் தமிழ் தொண்டினை "தனித்தமிழ் வழக்கு" எனும் சீரிய கொள்கைப் பிடிப்புடன் ஆற்றிட கனிவாய் வேண்டுகிறேன்! என்னுடைய கல்வித்தகுதி பள்ளி மேனிலை நிறைவற்றதெனினும் தனித் தமிழ் வழக்குணர்வு என்பது "தமிழர்" என்னும் அனைவருக்கும் கல்வித் தகுதி சாரா "தன்மான உணர்வாக" இருக்குமானால் "தமிழ் இனி மெல்லச் சாகும்" என்ற பேச்சுக்கே இடமில்லை யல்லவா?!!....

  • @ztube2k
    @ztube2k 2 ปีที่แล้ว +1

    அருமை..

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 ปีที่แล้ว

    அருமை!