விதிகள் எதுவும் தெரியாமலே நான் சரியாக எழுதி வருகிறேனே என்கிற ஆச்சர்யம் வருகிறது.ஆனால் அதற்கு நமக்கு இளமையில் கற்றுத்தந்த ஆசிரியர்களே காரணம் என்கிற தெளிவு பிறந்தது.
இலக்கண விதிகள் எதுவும் அறியாமலேயே நான் சரியாக எழுதி வருகிறேன் எனத் தாங்கள் குறிப்பிட்டது சிறந்த கருத்து. தங்களைப் போன்று தான் 99% ஆனவர்கள் மொழியைச் சரியாக எழுதியும் உச்சரித்துப் பேசியும் வருகிறோம். உண்மையில் ஒருவர் தனது தாய்மொழியைக் கற்கும்போது இலக்கணம் கற்கவேண்டிய அவசியம் இல்லை என்பதே உண்மை. ஏனெனில், தாய்மொழி எம்மொவ்வருவரினதும் இரத்தத்துடனும் ஒன்றுகலந்து விடுகின்ற்து. ஆகவே பிழையறப் பேசுகிறோம் - எழுதுகிறோம்.. இலக்கணம் எமது மூளையில் இயல்பாகவே தாய்மொழியுடன் சேர்ந்து பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கு நல்லாசிரியர்களும், அதிகப்படியான வாசிப்பும், செவிமடுத்தலும், மொழிப் பயன்பாடுமே காரணமாகும். இதனை இன்றைய பல இளைஞர்களும், சில ஆசிரியர்களும் அறியாதிருப்பதே கவலைக்குரியது. தாய்மொழியை ஒருவர் இலக்கணத்தை மாத்திரம் கற்றுப் பாண்டித்தியம் பெற ஒருபோதும் முடியாது. ஆனால், எம்மையும் அறியாது நாம் விடும் தவறுகளை நாமே திருத்திக்கொள்ள இலக்கண அறிவு கட்டாயம் தேவை. நன்றி.
புகழ்,என்னை போல யாரும் இல்லை, பணம், இதற்கு முழு முக்கியத்துவம் குடுத்து video 📸 பதிவிடும் பலரில் தமிழும் அதை தெளிவாக பேச,எழுத வேண்டும் என்பதற்கு நேரத்தை ஒதுக்கும் எங்கள் தமிழ் ஐயா உங்கள் புகழ் வளரட்டும்,
வணக்கம் ஐயா... உங்களின் காணொலி கண்ட பிறகு தமிழ் மொழி மீது தனி மரியாதையும் ஆர்வமும் சில சமயங்களில் ஆச்சரியமும் வருகிறது ஐயா.... உங்கள் சேவை தொடரவேண்டும்... வாழ்துவதற்கு வயதில்ளை ... நன்றி... 🙏🙏
ஐயா, என் வயது 83ஐ தாண்டி விட்டது. ஆனால் தற்போது தங்களது வகுப்பில் நான் சிறு வயதில் கற்றவை எல்லாம் நினைவுக்கு வருகிறது. நன்றி. தங்களது தமிழ் தொண்டு தொடர வாழ்த்துக்கள்.
தாங்கள் பயிற்றுவிக்கும் முறை மிக மிக அருமை உங்களால் தமிழுக்கு பெருமை தமிழில் பிழையின்றி எழுத புத்தகம் வெளியிட்டால் தமிழ் கூறும் நல்லுலகம் மிகவும் நன்றியுடன் இருக்கும்.தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .
வணக்கம் ஐயா 1969 முதல் 1975 வரை என்னுடைய உயர்நிலைப் பள்ளி வகுப்பில் அமர்ந்து நேரடியாக கேட்ட உணர்வு வந்தது. 10 மற்றும் 11 வகுப்பில் எங்கள் தமிழ் ஆசான் வித்வான் திரு பாண்டுரங்கன் அவர்கள் சொல்லிக் கொடுத்த தமிழ் இலக்கணம் மீண்டும் என் காதில் ஒலிக்க துவங்கி விட்டது. தங்களுக்கு மிக்க நன்றி பாஸ்கரன்.ஆர் திருவண்ணாமலை
நன்றி ஐயா. 1972ல், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சரஸ்வதி என்கிற தமிழாசிரியை எங்களுக்குக் கற்றுத்தந்ததுபோல் இருந்தது. தமிழை நேசிப்பவர்களுக்கு உங்களின் முயற்சி சென்றடைய வாழ்த்துக்கள்
நான் 9ஆம் வகுப்பு படிக்கும்போது (சோலையார் அணை)உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக உயர்திரு செ.நடராசன் அவர்கள் இப்படித்தான் மிகத்தெளிவாக இலக்கணம் கற்றுத்தருவார்.ஆரம்ப காலத்தில் மிக சலிப்பாக இருந்தது பின்பு தான் அதன் மதிப்பு புரிந்தது.இன்றும் என்னால் பிழையின்றி தாய்மொழித்தமிழை எழுத படிக்க இயல்கிறது.உங்களின் மொழிப்புலமையை நினைத்து பெருமையாக உள்ளது.வாழ்த்துகள்.
அருமை அருமை 👌👍. தமிழை முறையாகவும் , தகுந்த விளக்கஙகளுடனும் கற்பிப்பதில் தலைசிறந்த ஆசிரியர் திரு. கதிரவன் அவர்களை மிகுந்த அன்புடன் வணங்குகிறேன்... நமது பாடத் திட்டங்களில் ஆங்கில மொழியின் ஆதிக்கம் அதிகமாகி, தமிழ் மாய்ந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் உங்களைப் போன்ற ஆசிரியர்கள் முறையாக கற்பித்தால் தமிழ் இனி சாகாது தழைத்தோங்கும்... மீண்டும் எனது வாழ்த்துக்கள் 🙏 ❤ 🙏.
உங்களை பொன்ற தமிழ் வித்வான்கள் யூடியூப் மூலமாக தமிழே தெறியதவர்களும், தமிழை இலக்கணத்துடன் தெறிந்து கொள்ளலாம். வெளிநாட்டல் வாழும் தமிழ் நெஞ்சங்கள் இதை பார்த்து கற்றுக்கொள்வார்கள். நன்றி
🙏👑🌹🙏🏻 மிக்க நன்றி ஐயா. தாங்கள் பயிற்றுவிக்கும் விதம் தமிழ் மீது மென்மேலும் ஆழமான பற்றை உருவாக்குகிறது. கோடானுகோடி நன்றிகள் ஐயா. எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் அனைவரும் சகல சௌபாக்கியமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் ஐயா
Sir I am studying 12 std but I writing tamil more mistakes are come now I am clear bcoz I am seeing your viedo I think, when I write tamil mistakes are not come thank you soo much sir😇🙏🙏
அய்யா மிகவும் முக்கியமான அருமையான விளக்கமான பதிவு நன்றி அய்யா 🙏💕 ஒரு ஐயம் "வாழ்த்துக்கள்" சரியா அல்லது "வாழ்த்துகள்" எது சரி மீண்டும் தங்களின் விளக்கமான பதிவுக்கு நன்றிகள் 🎉🎊
I love tamil lot lot , first day I'm watching ur video sir , very very good, super v learned many think for our lifetime thanks a lot lot sir put more videos v need to learn more from u .❤
One brilliant mind make million people brilliant thank u so much sir thanks a lot🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤️❤️❤️. I love Tamil .god bless you sir and all in this world.
இன்றைய பள்ளிகள் தாய்மொழியாம் நம் தமிழ்மொழியை இரட்டடிப்பு மற்றும் பறக்கணிப்பு செய்கின்றன.பல பள்ளிகளில் பிற மொழியாளர்களே தமிழாசிரியர்களாக உள்ளனர். தமிழைக் காக்கும் அரும் பணி செய்து வருகிறீர். வாழ்க!வாழ்க!
வணக்கம் ஐயா 🙏 பள்ளிக்கூடத்தில் படிக்காத பாடங்களை தற்போது படிக்கிறேன் ஐயா தங்களிடம் நன்றி ஐயா
இறைவா எங்கள் தமிழ் ஆசிரியருக்கு நீண்ட ஆயுளை கொடுங்கள்
தமிழ் கற்பிக்கும் ஆசிரியருக்கு 1000 🙏
விதிகள் எதுவும் தெரியாமலே நான் சரியாக எழுதி வருகிறேனே என்கிற ஆச்சர்யம் வருகிறது.ஆனால் அதற்கு நமக்கு இளமையில் கற்றுத்தந்த ஆசிரியர்களே காரணம் என்கிற தெளிவு பிறந்தது.
உண்மை
Unmai
இலக்கண விதிகள் எதுவும் அறியாமலேயே நான் சரியாக எழுதி வருகிறேன் எனத் தாங்கள் குறிப்பிட்டது சிறந்த கருத்து. தங்களைப் போன்று தான் 99% ஆனவர்கள் மொழியைச் சரியாக எழுதியும் உச்சரித்துப் பேசியும் வருகிறோம். உண்மையில் ஒருவர் தனது தாய்மொழியைக் கற்கும்போது இலக்கணம் கற்கவேண்டிய அவசியம் இல்லை என்பதே உண்மை. ஏனெனில், தாய்மொழி எம்மொவ்வருவரினதும் இரத்தத்துடனும் ஒன்றுகலந்து விடுகின்ற்து. ஆகவே பிழையறப் பேசுகிறோம் - எழுதுகிறோம்.. இலக்கணம் எமது மூளையில் இயல்பாகவே தாய்மொழியுடன் சேர்ந்து பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கு நல்லாசிரியர்களும், அதிகப்படியான வாசிப்பும், செவிமடுத்தலும், மொழிப் பயன்பாடுமே காரணமாகும். இதனை இன்றைய பல இளைஞர்களும், சில ஆசிரியர்களும் அறியாதிருப்பதே கவலைக்குரியது. தாய்மொழியை ஒருவர் இலக்கணத்தை மாத்திரம் கற்றுப் பாண்டித்தியம் பெற ஒருபோதும் முடியாது. ஆனால், எம்மையும் அறியாது நாம் விடும் தவறுகளை நாமே திருத்திக்கொள்ள இலக்கண அறிவு கட்டாயம் தேவை. நன்றி.
Lm@@SELVAKUMARRANJAN
பள்ளியில் இலக்கண வகுப்பை நான் விரும்பியதில்லை.அதற்காக இப்பொழுது வேதனைப்படுகிறேன்.ஐயா அவர்களின் கற்பித்தல் அருமையாக உள்ளது.நூறாண்டு வாழ்க😊
புகழ்,என்னை போல யாரும் இல்லை, பணம், இதற்கு முழு முக்கியத்துவம் குடுத்து video 📸 பதிவிடும் பலரில் தமிழும் அதை தெளிவாக பேச,எழுத வேண்டும் என்பதற்கு நேரத்தை ஒதுக்கும் எங்கள் தமிழ் ஐயா உங்கள் புகழ் வளரட்டும்,
வணக்கம் ஐயா... உங்களின் காணொலி கண்ட பிறகு தமிழ் மொழி மீது தனி மரியாதையும் ஆர்வமும் சில சமயங்களில் ஆச்சரியமும் வருகிறது ஐயா.... உங்கள் சேவை தொடரவேண்டும்...
வாழ்துவதற்கு வயதில்ளை ...
நன்றி... 🙏🙏
ஐயா உங்களுக்கு ஆயிரம் கோடி நன்றி ஐயா.தமிழ்மொழி அழிவு பாதையை நோக்கி செல்கிறது. காப்பாற்றுங்கள் ஐயா.🙏🙏🙏🙏🙏
Oh nalla vathiyara anna
ஐயா, என் வயது 83ஐ தாண்டி விட்டது. ஆனால் தற்போது தங்களது வகுப்பில் நான் சிறு வயதில் கற்றவை எல்லாம் நினைவுக்கு வருகிறது. நன்றி. தங்களது தமிழ் தொண்டு தொடர வாழ்த்துக்கள்.
தாங்கள் பயிற்றுவிக்கும் முறை மிக மிக அருமை உங்களால் தமிழுக்கு பெருமை தமிழில் பிழையின்றி எழுத புத்தகம் வெளியிட்டால் தமிழ் கூறும் நல்லுலகம் மிகவும் நன்றியுடன் இருக்கும்.தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .
உங்கள் சேவை இந்த சமுகத்திற்கு காட்டாயம் தேவை ஐயா' வளமுடனும் நலமுடனும் வாழ்க!
நானும் எனது மாணவ பருவத்திற்க்கு சென்று விட்டேன் ஐயா🙏 அருமையான பணி செய்கிறீர்கள் நன்றி ஐய்யா!🙏🙏🙏🙏🙏 வளத்துடன் வாழ்க!
தமிழே அன்பு மொழி , அனைத்து மொழிகளுக்கான மூல மொழி !
நான் மீண்டும் பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொள்வது போல இருக்கிறது நன்றி ஐயா அனைத்து வகுப்பு பாடங்களுக்கும் உங்கள் சேவை தேவை ஐயா நன்றி 🙏🙏
மிக தெளிவான விளக்கம் ஐயா....நன்றி
6:41 6:43 6:44 6:44 6:44 6:44
வணக்கம் ஐயா
1969 முதல் 1975 வரை என்னுடைய உயர்நிலைப் பள்ளி வகுப்பில் அமர்ந்து நேரடியாக கேட்ட உணர்வு வந்தது. 10 மற்றும் 11 வகுப்பில் எங்கள் தமிழ் ஆசான் வித்வான் திரு பாண்டுரங்கன் அவர்கள் சொல்லிக் கொடுத்த தமிழ் இலக்கணம் மீண்டும் என் காதில் ஒலிக்க துவங்கி விட்டது. தங்களுக்கு மிக்க நன்றி
பாஸ்கரன்.ஆர்
திருவண்ணாமலை
Yes
தமிழுக்கும், தமிழ் பேசி, எழுதி, படிக்கும் மக்களுக்கு ஒரு சிறந்த சேவை. வாழ்க, காணொளி இறுதி பகுதியில், ஒலி ப்பதிவ புரியும்படி இல்லை,
அய்யாவின் மாணவனாக ஒக்கூர் மேல்நிலைப்பள்ளியில் படித்த காலம் அது ஒரு இனிப்பான நினைவுகள்
👍👍👍👍👍👍👍
ஐயா னு சொல்லணும்
அருமை தமிழ் ஆசிரியர் ஐயா நீங்கள் விளக்குவது மிக்க மகிழ்சி.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நன்றி ஐயா.
1972ல், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சரஸ்வதி என்கிற தமிழாசிரியை எங்களுக்குக் கற்றுத்தந்ததுபோல் இருந்தது. தமிழை நேசிப்பவர்களுக்கு உங்களின் முயற்சி சென்றடைய வாழ்த்துக்கள்
தாங்கள் குறிப்பிடும் காலகட்டத்தில்(1972) மேல்நிலைப்பள்ளிகள்இல்லை.'உயர்நிலைப்பள்ளிகள்'தான்( High Schools)இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
1972ல் பிழை
1972-இல் என்பதே சரி
"மகன் வழி பேரன்" ஒற்று வருமா ஐயா?
வணக்கம் ஐயா,
இந்த வகுப்பு மிகவும் உபயோகமாக இருந்தது. மிக்க நன்றி 🙏
பயனுள்ளதாக இருந்தது என்று எழுதவும். உபயோகம் என்பது வட மொழிச்சொல்
நீடுழி வாழ்க நன்றிங்க என் பேத்திக்கு தமிழ் கற்றுத்தர தங்களுடைய வகுப்பு பயன் உள்ளதாக இருக்கிறது ஐய்யா நன்றிங்க
🙏
எனது 10 ம் வகுப்பு தமிழ் ஆசிரியர் உயர் திரு. செல்வராஜ் அவர்களுக்கு பின்னர் ஒரு உண்மையான தமிழாசிரியரைப் பார்த்து விட்டேன்.❤❤❤❤❤❤❤❤❤❤
மிக்கநன்றி ஐயா. எங்கள் சந்தேகங்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருக்கிறீர்கள்.தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
என்னை தெளிவு படுத்தியதுக்கு நன்றி ஐயா 💛
உங்கள் முயற்சி இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான ஒன்று.வாழ்க.
அருமையான பதிவு ஐயா. உங்கள் சேவை எங்களுக்குத் தேவை.
மிகவும் அருமையாகவும் உபயோகமாகவும் இருந்தது. நன்றி ஐயா.😊
நான் 9ஆம் வகுப்பு படிக்கும்போது (சோலையார் அணை)உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக உயர்திரு செ.நடராசன் அவர்கள் இப்படித்தான் மிகத்தெளிவாக இலக்கணம் கற்றுத்தருவார்.ஆரம்ப காலத்தில் மிக சலிப்பாக இருந்தது பின்பு தான் அதன் மதிப்பு புரிந்தது.இன்றும் என்னால் பிழையின்றி தாய்மொழித்தமிழை எழுத படிக்க இயல்கிறது.உங்களின் மொழிப்புலமையை நினைத்து பெருமையாக உள்ளது.வாழ்த்துகள்.
ஐயா மிக்க நன்றி மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது ஐயா
அருமையான விளக்கமான பதிவு நன்றி ஐயா❤🙏
மிகவும் பயனுள்ள காணொளி மிக்க நன்றி ஐயா
அருமையான விளக்கம் . ஐயா நன்றாகவே எனக்கு புரிந்தது ஐயா 👌👌👌🙏🙏
ஐயா என் பெயர் விஷ்ணு ஶ்ரீ தங்களிடம் தமிழ் கற்பதில் எனக்கு எளிமையாக உள்ளது நன்றி ஐயா
அருமையான விளக்கம் ஐயா நன்றி🙏💕
தங்கள் வகுப்பைக் கண்டு என் தாய் மொழியின் தனித்தன்மையை உண்மையில் உளமார உணர்ந்து உணர்ந்து கொண்டேன் தங்களின் தமிழ் பணி சிறக்க வாழ்த்துக்கள்
அய்யா உங்களுக்கு கோடான கோடி நன்றி ......உங்களது சேவை தொடரவாழ்த்துகள்👏👏👏👍👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
நல்ல தமிழ் ஆசிரியர் ஜயா நீங்கள் அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள்.🎉🎉🎉
மிக்க நன்றி தங்களின் பணி மென்மேலும் தொடரட்டும்.
அருமை அருமை 👌👍.
தமிழை முறையாகவும் , தகுந்த விளக்கஙகளுடனும் கற்பிப்பதில் தலைசிறந்த ஆசிரியர் திரு. கதிரவன் அவர்களை மிகுந்த அன்புடன் வணங்குகிறேன்...
நமது பாடத் திட்டங்களில் ஆங்கில மொழியின் ஆதிக்கம் அதிகமாகி, தமிழ் மாய்ந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் உங்களைப் போன்ற ஆசிரியர்கள் முறையாக கற்பித்தால் தமிழ் இனி சாகாது தழைத்தோங்கும்...
மீண்டும் எனது வாழ்த்துக்கள் 🙏 ❤ 🙏.
மிகவும் பயனுள்ள வகையில் உங்கள் பதிவு இருந்தது.....
Real teacher ,nandri
நன்றி ஜய்யா❤ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து. உங்கள் பணி தொடரட்டும்❤
நன்றி ஐயா! என் ஐயப்பாடுகளை நீங்கும்படி அழகுர பாடம் கற்பித்தீர்கள். நன்றி நன்றி!
This was my doubt thank you so much for explaining heartfully
Hats off to your service
சிறந்த காணொலி ஐயா
நான் பள்ளியில் படிக்கும் பொழுது தமிழ் இலக்கணம் சரியாக உள் வாங்கி படிக்கவில்லை. அதற்கு உங்கள் பயிற்சி முறை எனக்கு உதவியாக இருக்கும். நன்றிகள் பல
🙏 பள்ளிக்கூடத்தில் படிக்காத பாடங்களை தற்போது படிக்கிறேன் ஐயா தங்களிடம் நன்றி ஐயா
தமிழ் எழுத்துக்களைப்பற்றி நன்றாக கூறுகிறீர்கள். வாழ்த்துகள் ஐயா
ஐயா சிறப்பாக செயல்படுகிறீர்கள்
உங்களை பொன்ற தமிழ் வித்வான்கள் யூடியூப் மூலமாக தமிழே தெறியதவர்களும், தமிழை இலக்கணத்துடன் தெறிந்து கொள்ளலாம். வெளிநாட்டல் வாழும் தமிழ் நெஞ்சங்கள் இதை பார்த்து கற்றுக்கொள்வார்கள். நன்றி
நன்றி ஐயா. சிறப்பிது.
விரைவில்
புணர்ச்சி விதிக்கொரு விரிவான விழியம் படைத்திடுங்கள்.
நன்றி.
அருமையான பதிவு. நன்றி ஐயா 😊
🙏👑🌹🙏🏻 மிக்க நன்றி ஐயா. தாங்கள் பயிற்றுவிக்கும் விதம் தமிழ் மீது மென்மேலும் ஆழமான பற்றை உருவாக்குகிறது. கோடானுகோடி நன்றிகள் ஐயா. எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் அனைவரும் சகல சௌபாக்கியமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் ஐயா
நன்றி ஐயா
நன்றி அய்யா இளைய சமுதாயமே இவரிடம் கற்றுகொள் உன்மொழியை மறந்தால் உலகில் ஊமையாவாய்
மீண்டும் சிறந்த தமிழாசிரியர் கிடைத்துவிட்டார் நன்றி ஐயா
மிக அருமை ஐயா👏🙏💐
நன்றி அய்யா
நன்றி ஐயா நன்றாக புரிந்தது ஐயா❤
உங்களின் இந்தப் பாடத்தைக் கேட்டவுடன் என் கண்கள் கலங்குகின்றவே! ஏன?
நன்றி ஐயா .
சிறப்பு மிகச் சிறப்பு அய்யா...
நன்றி ஐயா, வணக்கம் 🙏🏼
நீங்கள்தான் ஆசான்.
அருமையான காணொளி
பலஆண்டுக்குபின் இலக்கணமஂ படிப்பது மிகவும் மகிழ்ச்சி,பிழைகள் நீக்க ஒரே வழி இதுதான்
அருமை ஐயா தமிழ் படிக்க படிக்க இனிமை நன்றி
ஐயா மிக்க நன்றி🙏🙏🙏
ஐயா மிகச் சிறப்பு🙏
சூப்பர் ஐய்யா வாழ்த்துக்கள் 🙏👏👏👏
மிக பயன்னுள்ள காணொளி. இந்த விசயன்கள் முதல் முறையாக அரிந்து கொண்டேன். மிக்க நன்றி . வணக்கம் ஆசிரியரே
மிகப்பயனுள்ள / இந்த விசயங்களை/அறிந்து/
அருமை ஐயா
தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்💐💐🌸
நன்றி ஐயா 🙏🙏🙏
அருமையான தகவல் ஐயா
நன்றி ஐயா 🙏
சிறந்த பணி, வாழ்த்துக்கள்.
தங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை
Sir really super , i have studied in English medium,i have basic tamil knowledge, but this video helped me thank you for good explanation.👍
தமிழ் என்பது அறிவல்ல
தமிழ் என்பது மொழி
ஆங்கிலத்தை அறிவென்று
சொல்லும் தொற்றுதான் தமிழை அறிவென்று சொல்லும் தொடர்ச்சி❤❤❤❤
அனைவருக்கும் தேவையான நல்ல பதிவு அய்யா
நன்றி
ஐயா
❤😂😂😂😂😂
வெகு சிறப்பு ஐயா!
Sir I am studying 12 std but I writing tamil more mistakes are come now I am clear bcoz I am seeing your viedo I think, when I write tamil mistakes are not come thank you soo much sir😇🙏🙏
வணக்கம். அருமை ஐயா.
அய்யா மிகவும் முக்கியமான அருமையான விளக்கமான பதிவு நன்றி அய்யா 🙏💕 ஒரு ஐயம் "வாழ்த்துக்கள்" சரியா அல்லது "வாழ்த்துகள்" எது சரி மீண்டும் தங்களின் விளக்கமான பதிவுக்கு நன்றிகள் 🎉🎊
அருமை ஐயா.
ஐயா உங்களது பணி மிகவும் சிறந்தது. மேன் மேலும் தொடர்ந்து உங்களது பணி சிறக்க வேண்டுகின்றேன்❤😢🙏💐
அருமை ஐயா!
EXCELLENT TEACHING! SUPER!
கற்க கசடற திருக்குறளுக் கேற்ப தெளிவாக கற்றுத்தருகிறீர் ஐயா! வாழ்க! நலத்துடன்.
நன்று ஐயா
மிகவும் அருமை சார் 🌹🌹🌹🌹
I love tamil lot lot , first day I'm watching ur video sir , very very good, super v learned many think for our lifetime thanks a lot lot sir put more videos v need to learn more from u .❤
உங்கள் சேவை மகாத்தானது
நன்றி ஐயா
Thank you sir.meaningful.
So useful sir thankyou
அருமையான பதிவு
Thank you so much sir❤😊 it's very usefull for me😊😊😊😊
One brilliant mind make million people brilliant thank u so much sir thanks a lot🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤️❤️❤️. I love Tamil .god bless you sir and all in this world.
இன்றைய பள்ளிகள் தாய்மொழியாம் நம் தமிழ்மொழியை இரட்டடிப்பு மற்றும் பறக்கணிப்பு செய்கின்றன.பல பள்ளிகளில் பிற மொழியாளர்களே தமிழாசிரியர்களாக உள்ளனர். தமிழைக் காக்கும் அரும் பணி செய்து வருகிறீர். வாழ்க!வாழ்க!
அருமை ,அருமை❤🔥👏🏼