பத்தினி சாபத்தை விட இவர்கள் சாபம் சக்தி வாய்ந்தது... Actor Rajesh Q&A | memories
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- #ACTORRAJES #ACTORRAJESH #RAJESHASTROLOGY #OmSaravanaBhava
இதுவரை இப்படி ஒரு பிறந்தநாளை கொண்டாடியதில்லை... Actor Rajesh Q&A| Astrology | Birthday | Brain
• இதுவரை இப்படி ஒரு பிறந...
காதலா? காமமா? காலமா? Actor Rajesh Real Life Stories | Astrology
• காதலா? காமமா? காலமா? A...
அடித்து சொன்ன ஜோதிடர்... உன் மகன் உனக்கில்லை! Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava
www.youtube.co....
அடுத்தவர் காசை எடுத்தவர் கதி... தற்கொலை!!! Actor Rajesh Real Life Stories | Astrology
• அடுத்தவர் காசை எடுத்தவ...
நான் தினமும் சாப்பிடும் முன் பார்க்கும் ஃபோட்டோ! என் டைனிங் ஹாலில்... ACTOR RAJESH | PHOTO GALLERY
• நான் தினமும் சாப்பிடும...
ஹிட்லர் போற்றிப் புகழ்ந்த திரைப்பட நடிகர்! | Actor Rajesh Home Photo Gallery
• ஹிட்லர் போற்றிப் புகழ்...
என் வீட்டில் வைத்திருக்கும் புகைப்படங்கள்...| ACTOR RAJESH HOME PHOTO GALLERY
• என் வீட்டில் வைத்திருக...
"அவர் ஒரு Fraud!" Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava
• "அவர் ஒரு Fraud!" Acto...
3 தலைமுறை, 7 தலைமுறை... வாழ்வா, தாழ்வா? Actor Rajesh Astrology Spirituality Q&A Session
www.youtube.co....
செவ்விந்தியரின் தலைமுடியை பிய்த்துக் கொடுத்தால் 100 டாலர்! | Actor Rajesh | Wonderful coincidences
www.youtube.co....
ஒரே கேள்வியில் பெண்ணை அதிர வைத்த ஜோதிடர்! Actor Rajesh Astrology Stories
www.youtube.co....
திமுககாரர், நாத்திகர், ஆனால் நியூமராலஜியில் வல்லவர்! Actor Rajesh Astrology Talks
www.youtube.co....
ரோபோ சங்கரின் தாத்தா சொன்ன ஜோதிடம்! ACTOR RAJESH ASTROLOGY SPEECH
• ரோபோ சங்கரின் தாத்தா ச...
கர்ப்பிணி பெண்கள் படிக்கவேண்டிய ஒரே புத்தகம்!!! Actor Rajesh Q & A | Part-2
• கர்ப்பிணி பெண்கள் படிக...
"மரணத்தை முன்கூட்டியே கணித்தவர்கள்" Actor Rajesh Q & A | Part-1
• "மரணத்தை முன்கூட்டியே ...
இந்து மதம்தான் உயர்ந்ததா? சிங்கம்பட்டி ஜமீன் எப்படிப்பட்டவர்? Actor Rajesh Q&A Part-3
• இந்து மதம்தான் உயர்ந்த...
திருமணமாகி ஒரே வாரத்தில் குளியலறையில் தற்கொலை! காரணம்? Actor Rajesh
• திருமணமாகி ஒரே வாரத்தி...
கைரேகை நிபுணருக்கு ஏற்பட்ட காதல் பிரச்னை! Actor Rajesh
• கைரேகை நிபுணருக்கு ஏற்...
Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spiritualH #RAJESHASTROLOGY #OmSaravanaBhava
நான் தினமும் சாப்பிடும் முன் பார்க்கும் ஃபோட்டோ! என் டைனிங் ஹாலில்... ACTOR RAJESH | PHOTO GALLERY
• நான் தினமும் சாப்பிடும...
ஹிட்லர் போற்றிப் புகழ்ந்த திரைப்பட நடிகர்! | Actor Rajesh Home Photo Gallery
• ஹிட்லர் போற்றிப் புகழ்...
என் வீட்டில் வைத்திருக்கும் புகைப்படங்கள்...| ACTOR RAJESH HOME PHOTO GALLERY
• என் வீட்டில் வைத்திருக...
"அவர் ஒரு Fraud!" Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava
• "அவர் ஒரு Fraud!" Acto...
3 தலைமுறை, 7 தலைமுறை... வாழ்வா, தாழ்வா? Actor Rajesh Astrology Spirituality Q&A Session
www.youtube.co....
செவ்விந்தியரின் தலைமுடியை பிய்த்துக் கொடுத்தால் 100 டாலர்! | Actor Rajesh | Wonderful coincidences
www.youtube.co....
ஒரே கேள்வியில் பெண்ணை அதிர வைத்த ஜோதிடர்! Actor Rajesh Astrology Stories
www.youtube.co....
திமுககாரர், நாத்திகர், ஆனால் நியூமராலஜியில் வல்லவர்! Actor Rajesh Astrology Talks
www.youtube.co....
ரோபோ சங்கரின் தாத்தா சொன்ன ஜோதிடம்! ACTOR RAJESH ASTROLOGY SPEECH
• ரோபோ சங்கரின் தாத்தா ச...
கர்ப்பிணி பெண்கள் படிக்கவேண்டிய ஒரே புத்தகம்!!! Actor Rajesh Q & A | Part-2
• கர்ப்பிணி பெண்கள் படிக...
"மரணத்தை முன்கூட்டியே கணித்தவர்கள்" Actor Rajesh Q & A | Part-1
• "மரணத்தை முன்கூட்டியே ...
இந்து மதம்தான் உயர்ந்ததா? சிங்கம்பட்டி ஜமீன் எப்படிப்பட்டவர்? Actor Rajesh Q&A Part-3
• இந்து மதம்தான் உயர்ந்த...
திருமணமாகி ஒரே வாரத்தில் குளியலறையில் தற்கொலை! காரணம்? Actor Rajesh
• திருமணமாகி ஒரே வாரத்தி...
கைரேகை நிபுணருக்கு ஏற்பட்ட காதல் பிரச்னை! Actor Rajesh
• கைரேகை நிபுணருக்கு ஏற்...
Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spiritual
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com
சிலர் பேசினால் மட்டுமே அலுப்பு தட்டாமல் கேட்கலாம். அதில் ஒருவர் நீங்கள். கடவுள் உங்களுடன் இருக்கட்டும்.
th-cam.com/video/YbnJzKTgED4/w-d-xo.html
Yes goodman god bless him
அருமை sir.
நீங்களும் எனக்கு ஒரு விதத்தில் மானசீக குரு என்று வணங்குகிறேன்🙏
மிக பெரிய தத்துவங்களையும் வாழ்க்கை பாடங்களையும் மனதில் ஆழப் பதியும் படி, மிக எளிமையாக சொல்லி விட்டீர்கள்.
மனதில் இருந்த பல குழப்பங்கள் நீங்கி தெளிவு பெற்ற உணர்வு. மிக்க நன்றி.
th-cam.com/video/YbnJzKTgED4/w-d-xo.html
நான் யாருக்கும் கேடு செய்யாமல் வாழ்கிறேன் ஆனால் எனக்கு என்னை சுற்றி இருப்பவர்கள் செய்யும் தீமையை என்னி வருந்தி இருந்த நேரத்தில் இந்த பதிவு எனக்கு ஊக்கம் அளிக்கிறது நன்றி அய்யா
வணக்கம், தங்கள் காணொளி மிகவும் அருமை. மாயை பற்றி சொன்னீர்கள். சிவானந்த பரமஹம்சர் மாயை பற்றி மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்.அதாவது " மாயை என்றால் யாதொன்று இல்லாததோ அதுவேயாகிறது: இக்காணுகின்ற சராசரங்கள் அல்ல. ஆனால் உலகத்தில் மாயை என்று சொல்லி வருகிறது இக்காணுகின்ற சராசரங்களேயாகும். அது சரியல்ல. மாயையிலேதான் எல்லாம் நிலைகொண்டிருக்கின்றன.இதற்கெல்லாம் அடிப்படை மாயை. மாயை இல்லையெனில் யாதொன்றுமில்லை"
ரொம்ப நன்றிசார்.. இந்த வீடியோ ரொம்ப ஆறுதலா இருக்குது சார்.. என் husband நான் உயிரோட இருக்கும் வரை மறக்க ,மன்னிக்க முடியாத அளவு நம்பிக்கை துரோகம் பன்னிட்டான் வேற நிறைய பெண் தொடர்பு ,இப்ப வேற பெண்ணுடன் வாழறான் ..
நிறைய தடவ போலீஸ் ஸ்டேஷன்ல கம்பளைன்ட் செய்தும் எந்த பிரயோஜனமும் இல்லை .. அவனது துரோகத்துக்கு எந்த தண்டனை யும் தரமுடியலியேனு ஒவ்வொரு வினாடியும் கோவம் ,அழுகை ,இயலாமையோட அழுகிறேன் ..பெண்ணின் கண்ணீருக்கு காரணமானவன் தண்டிக்கப்படுவானு நீங்க சொன்னது ஆறுதலா இருக்கு சார் ரொம்ப நன்றி..🙏
கடவுளால் கண்டிப்பாக தண்டனை உண்டு
@@vijayalakshmiganesan9220 🙏
Oru thandana avanukku enna theriyuma? Neenga nalla vaazhanum
@@Americavlogintamil நன்றி மா 🌹
@@user-yl3eg9pj2q and.. Avana ennaikum mannikka koodathu.. Lorry la adi pattu seththa kooda kandukkama ponga..
உங்கள் தன்னடக்கமான இந்த கருத்துக்கள் எல்லாம் கேட்டு மனம் தெளிவாகின்றது நன்றி
th-cam.com/video/YbnJzKTgED4/w-d-xo.html
40 வயதுல நான் மிகவும் நம்பிக்கையாக இருக்கன்.பெரியதாக சாதிப்போம் என்று. கைல பெரிய அளவு காசெல்லாம் இல்லை.இப்போதைக்கு ஏதோ வண்டி ஓடுது . அவ்வளதா ஐயா 🙏🙏🙏🤣🤣🤣
Edhir paramal orunal valarvirgal ungaluku udhava prapanjam ungaluku udhavum
Am also
தங்களின் ஒவ்வொரு வார்த்தையும்
சத்தியம் sir. வாழ்க வளமுடன். நான் எது நடந்தாலும் அமைதியுடன் இருக்கிறேன்
th-cam.com/video/YbnJzKTgED4/w-d-xo.html
நீங்கள் சொன்னது லேசான நிம்மதியை தருகிறது 😭😭😭😭 பாவிகள் தண்டிக்கபடனும்
👍👌🎤🔊அருமையான பதிவு நன்றி ராஜேஷ் அவர்களே தொடர்ந்து உரையாடுங்கள் நன்றி வணக்கம் நடித்துக்கொண்டே உண்மையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தீர்கள் அருமையான வாழ்க்கை🔴🌏
மிகவும் அருமையான பதிவு ஐயா நன்றி
இனி மேல் நான் நல்ல மனிதனாக வாழ்வேன்.
ராஜேஷ் சார் நீங்கள் ஒரு நடமாடும் பல்கலைகழகம். எனக்கு பெரியவங்க கிட்ட பேச ரொம்ப பிடிக்கும் ஏன்னா அவர்களால் தான் நிறைய சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளை, அவர்களின் அனுபவங்களை, தெரிந்து கொள்ள முடியும்.
இளவயதில் நமக்கு துன்பம் தந்தவர்கள், அவர்கள் சாகப்போகின்ற காலத்தில்
தீமை அனுபவித்தால் நமக்கு என்ன பயன். நாம் வாழ வேண்டிய வயதில்
அவர்களால்தான் துன்பத்தை அனுபவித்து விட்டோம்.
Correct kumar.
நம் வாழ்க்கையை கெடுத்தவர்கள் கடைசி காலத்தில் கஷ்டப்பட்டால் அவர்களுக்கு என்ன நஷ்டம்?
Correct
True sir. Avlo periya penn paavam pannavanlam nalla family a santhoshama irukkan..
உன் கர்மா உனக்கு துன்பம் தந்தது அவர்கள் கர்மா அவர்களுக்கு துன்பம் தந்தவர்கள் உனக்குத்துன்பம் கொடுத்து உன் கர்மாவை போக்கி நன்மை செய்து உள்ளனர் அவர்களுக்கு நன்றி கூறுங்கள் நேர்மையாக இரூந்தால் ஆரோக்யம் கிடைக்கும் அதன் மதிப்பு 30 லட்சம் கோடி
About dishonest people வெகு ஆறுதலான வார்த்தைகளை கூறினீர்கள். நம்ம நாட்டில் மட்டும்தான் நியாயத்திற்கு நிதானம் ரொம்ப ஜாஸ்த்தியாக இருக்கிறது. ஊழல் நிறைந்த காவல் நிலையங்கள், சோம்பேறி நியாயாலயங்கள் இவைகளினால்தான் நேர்மையானவர்களுக்கு நீதி கிடைப்பது அரிதாக இருக்கிறது. அதனால் கர்மாதான் துணை !
நிஜம் தான்
நீங்கள் முன்னர் ஒரு முறை கதைக்கும் போது எவ்வளவு நேரம் கதைத்து கொண்டிருந்தாலும் இரும்பல் மற்றும் செரும்பல் வாராது என்றீர்கள்..அது குறித்து எதாவது தகவலோ மருந்தோ இருந்தால் தலைமுறையினருக்கு சொல்லுங்கள்... ரகசியம் என்டு நீங்கள் நினைத்து சொல்லாமல் போனால் அது எல்லோருக்கும் தெரியாமல் போய்விடும்...தயவு செய்து
உங்கள் ஈழத்தமிழ் அருமை
புரிந்துகொண்டேன் Sri 🍃🍃நடந்து முடிந்த சம்பவம் "(நாம் யாரை அதிகமாக நம்புகிறோமோ நேசிக்கிறோமோ அவர்கள்தான் நமக்கு இறுதியில் குழி பறிப்பார்கள் ..இது உலக நியதிதான் ....
இந்த கருத்துக்களை உணர்ந்தவர்களும், நம்பி வாழ்பவர்களும், நெறி தவறமாட்டார்கள். அவர்களது வாழ்நாளும், அவர்களுடைய வாரிசுகளும், வம்சமும் ஆசிர்வதிக்கப் படுவர், உண்மையான, ஆழமான தைரியமான பேச்சு
இந்தக் கருத்துக்களை சொல்வதற்கும, பகிர்வதற்கும் நிறைய உணர்தல் அவசியம். பாராட்டுக்கள்.
திபெத்திய பௌத்தத் துறவிகள் பற்றிக் கூறவும்...மிகவும் சக்தி வாய்ந்தவர்களென்று படித்திருக்கிறேன். பண்டித நேரு மீது மட்டும் ஒரு குறவி மழை பொழியச் செய்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்...
நீ ங்கள் செய்வது சமூகசேவை நன்றி அய்யா.
th-cam.com/video/YbnJzKTgED4/w-d-xo.html
"Poverty will unite, property will divide" great Saying of philosophy, thanks for your contribution to this Generation and Society Sir
Thanks
Gggod
th-cam.com/video/YbnJzKTgED4/w-d-xo.html
எளிமையாக வலுவான உண்மைகளை தெளிவாக சொல்கிறீர்கள் என்றால் அதில் உங்கள் நற்பண்புகளும் சுடர்விட்டுப்பிரகாசிக்கிறது. ஆனால் சமூகத்தில் உங்களை யாரும் அதாவது விளம்பர வல்லுனர்கள் சரியாக அடையாளம் காட்டவில்லை யென்பது ஓரளவுக்கு வருத்தம்தான். அதையும் நீங்களும் எதிர்பார்க்கவில்லை தங்களை விரும்பி மதித்து நோக்கும் நல்லமன நல்லோர்களும் (நானும்கூட) பொருட்படுத்தவில்லை என்பதே உண்மை. நானும் என என்னை நானே நல்லவனாக குறிப்பிட்டுக்கொள்ள தயக்கமில்லை கற்றாரை கற்றோரே போல நல்லாரை நல்லோரே நேசிப்பர். வாழ்க நீவிர் எம்மான் வளர்க தங்கள் தொண்டு. இறையருள் பெருகட்டும்
🙏வணக்கம் ஐயா தங்களுடைய தொலைபேசி எண் கிடைக்குமா(திரு.இராஜேஸ் அவர்களின்)நன்றி
ராஜேஷ் sir இதை பற்றி பேசவும்....சிறு வயதில் ஒரு நாள் திடீர் என்று எனக்குள் ஒரு கேள்வி வந்தது...இந்த உலகமே என்னை சுற்றி தான் நடக்கிறது அல்லது நான் மட்டுமே இந்த உலகில் நடக்கும் நிகழ்வுகளுக்கு சாட்சி என்ற உணர்வு வந்தது...அது இன்றும் இருக்கிறது...தயை கூர்ந்து பதில் அளிக்கவும்...
Eavlo oru knowledge great sir. Paatham panikiren
வணக்கம் சார் தாங்கள் பதிவு மிகவும் அற்புதமானவை நிழலும் / நிஜமும் தங்கள் குரல் வளம் எங்களுக்கு கிடைத்த வரம் தங்கள் நன்றி ஒரு வேண்டுகோள் "திருக்குறள் " உள்ளதைத் தான் பதிவு செய்திருக்கிறார்கள் உலகத்தில் உள்ள எல்லாம் புனித நூல் அர்த்தத்தை புரிந்து மக்களுக்கு சொல்கிறீர்கள் நன்றி
கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என்று அவ்வை அன்றே சொல்லிச்சென்றார்.
தங்களின் அனைத்து சேனல்களிலும் வரும் செய்திகள் எதார்த்தம், உண்மை,உண்ம 100%உண்மை.
Poverty will unite! Property will divide!! Great Sir !!The oppsite is only disceptive !
மிகவும் பயனுள்ள பதில். ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம்.🙏🙏🙏
ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே நன்றி ஐயா
நீங்கள் சொல்வது மிக மிகச் சரி. 1998 அ 1999 மெரினா கடற்கரையில் ஒருவருக்கு சாதாரணமாக ஒரு பெண் சொன்ன விசயங்கள் சரியாக நடந்தது. நமக்கு நேரம் வரும் போது பிரபஞ்சம் நமக்கு தரும். நல்லதையே நினைத்து நினைத்து பிரபஞ்சத்திடம் கேட்கவும்.
எனக்கு 54 வயது.நியாயமாக நடந்து கொண்டாலும் பொருளாதாரத்தில் உயரவில்லை. ஆனால் இப்பொழுது உண்மையையும் நேர்மையையும் தீவிரமாக நேசிக்கிறேன்.
எனது கனவில் அடிக்கடி ஆபத்து நேரங்களில் திடீரன்று வானில் பறப்பது போல கனவு வருகிறது அதன் அர்த்தம் என்ன அல்லது அதன் பலன் என்ன ஐயா?
Hi
Appa naan ungalai en thandhaiyagave ninaikiren ungal video en manadhirkku arudhalaga ulladhu nandri appa 🙏🙏🙏🥰🥰🥰🥰🥰
Rajesh sir , you are an open dictionary.
You are giving so much advice, information, reallities and many
news. Examples of living and dead.
The ways of how we should
should live. There are not many people who
can give these advices generally and clearly to the public. Thank you sir
வணங்குகிறேன். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். பகவான் அனுக்கிரகம் உங்களுக்கு பூரணமாக உண்டு. மக்களோடு மக்களாய் வாழும் துறவி நீங்கள். God bless you..
அருமையான மனது உங்களுக்கு சகோதரா நீண்ட ஆயுளை பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்
சித்தர்கள் பற்றி சொல்லுங்கள் சார்
Sir Please tell us the future of India. ஐயா உங்கள் கணிப்பின்படி இந்தியாவின் எதிர்காலத்தை எங்களுக்குத் தெரிவிக்கவும்
எங்க தாத்தா இன்று இல்லை... அதற்க்கு பதிலாக நீங்கள் இருக்கிறீர்கள்...
ஆஹா உண்மை
🙏வணக்கம் ஐயா,தங்களுடைய தொலைபேசி எண் கிடைக்குமா(திரு.இராஜேஸ் அவர்களின்)நன்றி
கொக்கு என்று நினைத்தாயோ என வள்ளுவர் மனைவி சொல்லவில்லை. கணவருக்கு உரிய கடமைகளை சரியாக செய்த குடும்ப பெண் தான் கூறினார். பேட்டி அருமை.
எனக்கு நல்ல மனதைக் கொடுத்த இறைவா உன்னைச் சரணடைகிறேன்
மிகவும் அருமையான பதிவு ஐயா நன்றி
சிலர் பேசினால் மட்டுமே அலுப்பு தட்டாமல் கேட்கலாம். அதில் ஒருவர் நீங்கள். கடவுள் உங்களுடன் இருக்கட்டும்.
நிங்கா சொல்லுவது 1000%உண்மை ஐயா தலை வணங்கு கிறேன் ஐயா உங்களுடை யா காண்டாக்ட் நம்பர் வேணும் சார் 🙏🙏🙏🙏
This episode is giving all the right advice that you have learnt from your experience what is in all scriptures
No
Thanks Ayya.Ungalai pondra anubavasaligal nalla vazhikaati
மிகவும் அருமை ஐயா.. புத்தாண்டு வாழ்த்துக்கள்... Happy New year 2021
Wow😍 Mikka nanry sariyana pathil. Thiramaiyana karuthukal. Vilakamana padalin eduthukattigal. Hats👑⛑👒🎩 off you. Rajesh Sir. 🙏
Jothitam unmaiya and paka mudiyuma
1.Prabajam ragasiyam?na eppadi arivuthu.athula na pesamudiyuma.
2.positive thinking irunthal?Honestly irunthal nama Jathagam paka Thevaillaiya sir?
3.sir nega human psychology pathi pesarigala?
4. siddharkal En life le paka mudiyuma sir.
5.na Nenaikarathai udane video pathivil pesividurikal Enna sir? Thank you sir...
Love u lot sir. Stay blessed.
I met a nadi josier in 1981
at Kutcher road Mylapore
ANKSwamy who after identifying proper Suvadi
to go to Pilliarpatti temple which helped me to pass my professional exam( faced repeated failures).
Real success/turning point in my life.SSUNDAR
ரொம்ப நன்றி. உங்கள் பேச்சு என் மனம் தெளிவகியதற்கு
தங்களது ஞாபக சக்தியும் கோர்வையாக விவரிக்கும் பொருமை மிக்க திண்மையும், மற்றும் தளராமல் மகிழ்வுடன் உரையாடுவதை பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது !
மிகவும் நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
Great gentleman you are sir.
Well explained sir. Thank you.
ஐயா இன்னும் நீண்ட நேரம் பேட்டிக் கொடுத்தால் நன்றாக இருக்கும்
Ur speech is very nice and perfect and gentle....
The speed of the mind is faster than speed of light....But only a trained main can do that....
Mind precedes all phenomenon
எண்ணம் போல் வாழ்க்கை
Thought is the most powerful living bio magnetic radiation.
உங்களை பார்க்க மிகவும் பெருமையாக உள்ளது. நன்றி ஐயா.
ஒலியின் அளவு மிகவும் குறைவாயுள்ளதய்யா
👌
Great advice from you sir
Ungalai naan santhithaga vendum iyya
நன்றிகள் ஜயா என் தாய்தந்தையர் கூறிய போதனை ஞானஉபதேசங்கள் என்நீன்டகால மனதேடலுக்கு விடையம் கற்று கொடுத்து உள்ளிர்கள் தந்தையே
ராஜேஷ் ஐயா அவர்களுக்கு....
பில்லி, சூனியம் இவையெல்லாம் உண்மை தானா.... இவற்றை பற்றி உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள் ஐயா....
If u have faith in God no soniyam works
If you have faith in God no soniyam works
Migavum nanri. Three speeches of your channel just now heard .
Amniotic fluid கர்ப்பப்பை நீர்
ரிசப ராசி .ரோஹினி நட்சத்திரம்
All speech are very true. It is a lot of learning for us. Thank you sir.
Excellent speech 👍
உன்மையான பதிவு 🌹🌹🌹🌹
நன்றி அய்யா
Dear sir: I am 25yr old.your speech is really great.thanks sir.
Nandri sir,
Unmayavum,nermaiyavum irundhu manavedhanaiya irukiren, en doubt clear panitinga sir . awesome speech sir. Manasu lesa iruku sir.
ஐயா, குடும்பத்தை அழிக்கும் அகங்கார பெண்களின் செயலுக்கு என்ன பதில்???
Super sir thanks valga valamudan
அருமை அருமை உங்கள் பேச்சு
சார் நான் உங்களை பார்க்க முடியுமா ஒரு முறை
கலைஞர் மிகவும் நேர்மையான நாணயமான,அப்பழுக்கற்ற,மக்களுக்காக வாழ்ந்த தன்னலமற்ற தலைவர்.இது ,ராஜேஷ் அய்யாவுக்கு மிகவும் நன்றாக தெரிந்து உள்ளது பாவம் தமிழக மக்களுக்கு தான் தெரியவில்லை்
கலைஞர் இப்போது இருந்திருந்தால் மோடிக்கு
டின் கட்டியிருப்பார்
@@socialjustice8020 😂😂
கலைஞர் செய்த நன்மைகளை பாருங்க உண்மை புரியும்
Karunanidhi panna paavam .....Seththu kuda vaai la vizhuraan
@@socialjustice8020 athaan time.....Karunanidhi time mundichiru.....Modi munnadi ye sethuttaan
உண்மையை மட்டும் பேசிய அரிச்சந்திரனின் வாழ்க்கையை சில நிமிடங்களில் சொல்லுங்கள் ஐயா! நன்றி.
I
,,
Wish you happy new year sir 🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐🌹🌹🌹🌹
Remarkable sir, and true
Good person...
Neenga pesuratha kettuttey irukalaam aiyaah 🙏🏻👍🏻👏🏻😇🤗... Kadal pol jnyaanam kondavar 👏🏻👏🏻🤗🤗😇😇 Nandrihal koadi
Actor Rajesh sir the great professor.
எனக்கு ஒரு சந்தேகம் ஐயா. நம் வாழ்கையில் நடக்கும் நண்மை தீமைகள் எல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவைகள் என்று. ஒரு மணிதன் குற்றம் செய்தாளும் அதுவும் விதிதானே அல்லது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவைகள்தானே. அப்புரம் ஏன் அவனுக்கு தண்டனை வருகிரது.
Sir you are really great
My mother will say many things like u sir.... Her mind and ur mind are same.... Really ur speech need for this generation.. To live positively and to come back on each fall on the way of our life
sound is quiet low....generally I use see good quality....Please check about it.
Arumaiyaana pathivu iya👌
Nice sir...
Sir..can you suggest genuine naadi jodhidargal in chidhambarm, hosur or in Bangalore.
Rajesh appavukku manamarntha nandri
We need more knowledge for
From u we r waiting pls give it soon sir
Vallalar pathi video pannunga sir
Nallavar neengal
First thanks for your valuable speech,next I want to know about Himalaya miracles
தவறான வழியில் செல்வம் சேர்தவர்கள் அதை கொண்டு மற்றவர்களை துண்பபடுத்துவது என்ன நியாயம்?
Thank you Sir 🙏🙏
Thanks a lot 🙏🙏🙏