Kangal Irandum Unnai (Color) | கண்கள் இரண்டும் உன்னை | P.Suseela | Mannadhi Mannan | B4K Music
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2022
- Watch Popular Classic MGR Songs
Movie : Mannathi Mannan
Song : Kangal Irandum Unnai
Singer : P.Suseela
Music: Viswanathan-Ramamoorthy
Lyric: Kannadasan
முதல் முறையாக கருப்பு வெள்ளை படத்தை கலரில் பார்க்கும் படி, தலைவரின் பாடலும் முழு படமும் கண்டு களியுங்கள் முழு படத்தின் லிங்க் கீலே தரப்பட்டுள்ளது
• Mannadhi Mannan Color ...
Click here to watch:
Naalu Perukku Nandri Video Song : • Naalu Perukku Nandri |...
MGR Best Collection of Hit Song : • MGR Best Collection o...
Ettadukku Maligaiyil Video Song : • எட்டு அடுக்கு மாளிகையி...
T M S and MGR Hit Song : • Kalyana Ponnu | கல்யாண...
Enjoy & stay connected with us!
Subscribe to B4K: / @b4kmusicgiri - เพลง
யாரால்லாம் 2024 இந்த பாடலை கேக்குறவங்க ஒரு லைக் பண்ணுங்க நண்பா
Nan .29.5.24. amm enn a gift thariya.
இந்த பாடலை 2024 இந்தாண்டில் 100 முறைக்கு மேல் கேட்டு விட்டேன்.. இன்னும் சலிக்கவில்லை..
2023 யாரெல்லாம் இந்த பாடலை கேட்குறிங்க லைக் பண்ணுங்க
Old is gold
இளமையில் இப்படிப்பட்ட பாடலை கேட்கத் தோன்றவில்லை.40 வயது கடந்த பிறகு இப்படி ஒரு இனிமையான பாடலை இத்தனை ஆண்டுகள் கேட்க தவறவிட்டோமோ என்று வருத்தமாக இருக்கிறது.
Cjr
😂unmai sir
உண்மையான கருத்து அதுதான் உண்மை இவ்வளவு ஆனந்தமான பாடலை தவறவிட்டு அமைக்க வருந்தும் மனது
பத்மினி அழகு. இப்போது போல கவர்ச்சி உடை அப்போது கிடையாது. கண்ணியமாக உடை அணிந்து நடித்தார்கள்.
இந்த பாட்டிற்கு விமர்சனம் எழுத முடியாது அழகுப் பதுமை அம்மா பத்மினி தலைவர் M.G.R அருமை
சொல்ல வார்த்த இல்லை கலரில் மாற்றிய பிறகு முதன்முறை இப்படி ஒரு தெளிவான பாடலை பார்க்கிறேர் வாழ்த்துக்கள்
கடவுள் படைப்பில் பத்மினி ஒரு அழகிய பதுமை
என்னா அழகு பத்மினி colour la first time pakuran apa vera level 😊❤ நயன்தாரா எல்லாம் வேஸ்ட்
அந்தக்காலக்கால நடிகைகளிடம் உண்மையான அழகும் நளினமும் இருக்கும்
இன்று இருப்பதெல்லாம் மேக்கப்போட்ட பேய்கள் மேக்கப்கலைந்தால் அவள் வீட்டு நாயே அவளைப் பார்த்து குறைக்கும்.
வாத்தியாரே இன்னிக்கு வர சினிமா எல்லாம் உன் கால் லூசுக்கினேகாது 🙏🙏🙏
❤
பத்மினி யின் நடிப்புக்கு ஈடுஇனை ஏது சூப்பர்
தலைவரின் சுறு சுறுப்புக்கு ஈ டு. இணை கிடையாது. காஸ்டும்ஸ் அருமை, அதிலும் கலரில் அற்புதம்
அழகு,வீரம், சுறுசுறுப்பு கொண்டவர் தான் எம் ஜி ஆர்.
100% no doubt
இந்த பாடலை கேட்கும் போது மன இருக்கம் எல்லாம் குறைந்த ஓர் உணர்வு ஏற்படுகிறது.
கருப்பு வெள்ளை நவீன வித்தையால் வண்ணமயமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும் ❤ இசை ஜொலிக்கிறது.... காரணம் ❤விஸ்வநாதன் ராமமூர்த்தி❤ என்ற விந்தை இசை வித்தைக்காரர்களால் ❤
Lovely pic
எப்படி கலரில் இவ்வளவு அழகுபடுத்தி விட்டீர்கள். அருமை.
MSV யின் அற்புத இசை வாவ்
இந்த உடல் அமைப்பு கொண்ட
நடிகர்கள் தமிழ் திரையுலகில் இல்லை
" மன்னாதி மன்னன் "
வாழ்த்துக்கள்.! 🙏
இந்த படத்தில் எம்ஜிஆர் பத்மினி அஞ்சலி தேவி விரப்பன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் அருமையான பாடல்கள் அனைத்தும் மிகப் மிகவும் இனிமை நிறைந்துள்ளது.
எம்ஜிஆர் பத்மினி கூட நடிக்கும்போது அனைவருக்கும் பிடித்தமான நிறைய காட்சிகள் உள்ளனர்.
இந்த பாடத்தில் பத்மினி இறந்து விடுவார்.
அஞ்சலி தேவி ஜோடி சேருவார்.
பாடல்கள் அத்தனையும் இனிமை நிறைந்த பாடல்கள் அதில் ஒன்று...
அச்சம் என்பது மடமையடா..
அஞ்சாமல் திராவிட
உடைமையாட...
அறிவும் சாவு..
நூறுயிலும் சாவு...
இந்த பாடத்தில் அத்தனை பாடல்களும்
எனக்கு தெரியும்.
இந்த முதல் பாட்டு அந்த காலத்தில் பட்டி தொட்டி எங்கும் இந்த பாடல்தான்.
வாழ்த்துக்கள்.! 🙏
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். பிரிவின் வலியை பிரதிபலிக்கும் பாடல் அருமை அருமை
எத்தனை ஜென்மம் எடுத்தாலும், இப்பாடலை மறக்கமுடியாது ❤️
a@@balasubramaniambalachandra9352😂
முன்னாள் முதல்வரான திரு எம் ஜி ஆரின் மறைவின் போது நாடெங்கும் ஓயாமல் ஒலித்த
அருமையான பாடல் வரிகள்.
பின்னாளில் நடக்கவிருக்கும்
நிகழ்ச்சிக்காக 26 வருடங்களுக்கு முன்பாக ( 1961 ) ( 1987 )
எழுதப்பட்ட பாடல்
அவர் இறந்த செய்தி கேள்விப்பட்டு, இதயம் நொரிங்கி போனேன் 💔 நான் அப்பொழுது (saudi arabia ) வில் வேலை பார்த்து கொண்டு இருந்தேன் 😭 இவரை போல் இன்னொருவர் பிறக்க மாட்டார் 🔥
உண்மை தான்
கலர் பிரின்ட்ல் மறுபடியும் பழைய படங்களை டிவியில் போட்டாலே சூப்பராக இருக்கும்
நின்ற இடம் யாவும் "நிழல் போல தோனுதே அன்று சொன்ன வார்த்தை அலைபோல மோதுதே" 😢😢😢
இந்தப்பாடலுக்கு ஈக்வெல் இன்னிவரை இல்லை ! பாடல்னாஅதுஎம்ஜிஆர்அப்பாப்படப்பாடல்தான் 👸
உயிரோடு கலந்த பாடல்
🌹சென்றயிடம் யாவும் நிழ ல் போல தோணுதே ?அன் று சொன்ன வார்த்தை ? அ லை போல மோதுதே ? க ணையாழி இங்கே ?மண வாளன் அங்கே ?காணாம ல் நானும் ?உயிர் வாழ்வ தெங்கே ?😨😰☹️🥺😪
Lovely ❤❤❤
துயரத்தின் உச்சத்தில் இருக்கும் ஒருவரின் உள்ள குமுரளை உணர்த்திய கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வரிகளில் நாட்டிய பேரொளி பத்மினி அவர்களின் நடிப்பு சிறப்பு மிகச் சிறப்பு மன்னாதி மன்னன் திரைகாவியத்திற்காக
அருமை
கவியரசு கவியரசுதான்.No poet can replace him.Always No.1.
நான் ஸ்மார்ட் போன் வாங்கிய உடன் கேட்ட முதல் பாடல்
Ivlo azhaga paadiya Susheelamma . adhaiyum serthu ezhudhirukkanum.
❤super
எனது இளம் வயதில் முதன் முதலாக கேட்ட பாடல், ஒரு சவுண்ட் சர்வீசில் இசை தட்டின் மூலம் ஒலிபரப்பியபோது.
உண்மையில் MGR என்னும் ஆளுமையை சிறப்பாய் எடுத்து காட்டிய கவியரசர் கண்ணதாசன் எழுதிய மறக்க முடியாத அனுபவம். டிசம்பர் 24ல் என் கண்ணில் நீர் ததும்ப வைக்கும் பாடல்..
MGR the ONNESS.
Super songs
பத்மினியின் நடிப்பு மிகவும் அற்புதம்..... கலர் பிரிண்ட் சூப்பர்....
I.love.this.song
கலர் பிரிண்ட் பார்ப்பதற்கு அருமையாக உள்ளது அவ்வளவு அழகா இருக்காங்க ரெண்டு பேரும்...சுசீலா மா குரல் தேன் குடிக்கும் சுவை அழகு அற்புதம்....
என் உயிரில் கலந்தது
Jeyakarthi very super fantastic magnetic powerful cute marvelous song
P0
ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத பாடல். கலர் பிரிண்ட்டில் பார்க்கும் பொழுதும், காதுகள் சுசிலா அம்மாவின் குரலில் மனம் மயங்குகிறது.
கனையழி இங்கே மனவாளான் அங்கே கானாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே................😢😢😢😢😢😢😢
உடலில் உயிர் இருக்குமோ இருக்காதோ ? இந்த பாடலில் உயிர் என்றும் நிலைத்து நிற்கும், ஒன்றித்து நிற்கும்,
Dai paithiyam... How
சூப்பர் 🥰
Yes. Correct. Jeevan ulla padal.
இந்த பாடலை கேட்கும் போது என் கண்களில் நீர் வழிந்து ஓடும் உன் ஞாபகத்தில்
Poda mental
கலர் பிரின்ட் போட்டவர்களை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது
தரமாக உள்ளது பிரிண்ட்... Nice
Yes
💞 💞 💞
நின்ற இடம் யாவும்
நிழல் போல தோணுதே
அன்று சொன்ன வார்த்தை
அலைப்போல மோதுதே -
💞 💞 mywe 💞 💞
கண்கள் இரண்டும் என்று
உம்மை கண்டு பேசுமோ ?
காலம் இனிமேல் நம்மை
ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ?
கவியரசு ✍🏻
மக்கள் திலகம்,நாட்டியபேரொழி,பாடல்வரி, இசை,இவை அனைத்தும் என் மனதை மயக்கும் அற்புதமான........
பிரிண்ட் சூப்பர். காதுகள் சுசிலா அம்மாவின் குரலில் மனம் மயங்குகிறது.
🥰
தலைவரின் சுறுசுறுப்பு சண்டை வியக்க வைக்கிறது
எத்தனை முறைபார்த்தாலும் சலிக்காத அற்புதமான பாடல்.புரட்ச்சித்தலைவர் புகழ் மங்கா புகழ்.
கண்ணா தாசா நீ
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்ல யாரும் தூது
வரகாணேன்.
கணையாழி இங்கே
மணவாளன் எங்கே📍❓
மிகவும் அருமையான வார்த்தைகள்
எக்காலத்திலும் அழியாத பாடல்.
அருமை அருமை. என்றும் எம்ஜிஆரின் ரசிகன்.
பாஸ்கரன் பழமை
ண.
கணையாழி.இங்கே...
அருமையான வார்த்தை கள்
@@keswaran6304 to
கவியரசு ✍🏻
Super laine
அருமையான பாடல் வரிகள். கதாநாயகியின் கண்கள் கவிதை பாடுகிறது.
கலரில் பார்த்து மெய்சிலிர்த்து விட்டேன் வாழ்த்துக்கள்
எவ்வளவு குதிரை பயன்படுத்தி உள்ளனர் சண்டைக் காட்சிகள் ஒரிஜினல் போன்ற அமைத்துள்ளனர் யாரையும் குறை சொல்ல முடியாமல் கேட்டுக் கொண்டே இருக்கலாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்று அமைப்பு இப்பொழுது லேட்டஸ்ட்டு தொழில்நுட்பத்தில் கலரில் நம் கண்ணே வந்து நிற்கின்றது நன்றி திலகம் முதல் கொண்டு அனைவரையும் பாராட்டி மகிழ்வோம் அவர்களே பாராட்டுவதற்கு நமக்கு தகுதி இல்லை
கண்கள் இரண்டும் என்று உனை கண்டு பேசுமோ காலம் இனி நம்மை ஒன்றை கொண்டு சேர்க்குமோ
Padmini Amma is beautiful even while crying.
ஆயுள் முழுவதும் கேட்டாலும். சலிக்காதது
பிரிண்ட் சூப்பர். முகம் இயற்கையான கலரில் தெரிகிறது.
ஈடு இணையில்லா எங்கள் மக்கள் திலகம் ..
Kanaiyaali inge,Manavalan enge? Kaanapali naanum uyire vazhvathu enge?
What a superb line! Excellent action gn by Padmini and also P.Suseela voice is
Powerful for this song.
வீரம் ,காதல் ,பாடல்கள் ,வசனம் , காட்சி அமைப்பு அனைத்து முக்கிய அம்சங்கள் கொண்ட உன்னத காதல் சித்திரம்...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எம்ஜிஆர் மறைந்தபோதுபட்டிதொட்டிஎல்லாம்ஒலித்தபாடல் சாகாவரம்பெற்றபாடல்
சண்டைகாட்ச்சியும்.பாடலும்.கலர்.பிரிண்ட்டும்.மிக.அற்புதம்.
இது எப்படி சாத்தியமானது என்று ஒன்றுமே புரியவில்லை மிகவும் விசித்திரமாக இருக்கிறது இருப்பினும் மிகவும் சந்தோஷமாக உள்ளது
சிறப்பு
S
Ippa evalukku nadikka theriyuthu nalla katturalunga
முழு படம் பாருங்க
Pattimntam
எங்கள் மக்கள் தலைவா என் தலைவா எம்ஜிஆர் நீங்கள் இல்லாத போது இந்த பாடலை கேட்கும் போது நீங்களே நேரில் இருப்பது போல் தோன்றுகிறது தலைவா
சர்வ லட்சணமும் உள்ள இவர் மாதிரி கதாநாயகன் கிடைக்க வாய்ப்பில்லை.
MGR
Yessssssssßssssssssssssssssssssssssssssssssssssssswssssssssswsss
உண்மை தான் இவர் மாதிரி திரைப்படங்களில் மட்டும் அல்லாது நிஜ வாழ்க்கையிலும் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் அதாவது தன் பெயர் வெளியே தெரியாத மாதிரி உதவும் கரங்கள் இப்ப இல்ல இனிமே அந்த மாதிரி எவனாலும் முடியாது அதுதான் உண்மை
அருமை அருமை இதயம் நினைகிறது ❤️❤️❤️❤️
அண்புள்ளவளே:இந்த 70வதிலும் மறக்கமுடியலை அடுத்து பிறவி இருந்தால்: உண்வீட்டில் நாயக கபிறந்து நண்றி செலுத்துவேன்
என்னவளே உனக்கு பிடித்த பாடல் நான் ம் உயிர் உள்ளவரை ரசிப்பேன்
ஐயா கோவிந்தராஜி பத்மினிக்காக ரொம்ம உருகாதீங்க-----அந்த அம்மாவோட ஆவி உங்களைத்தேடி வந்திடப்போவுது----
Poda mental Dubakur
உன் வீட்டில்
😅
ஆஹா பாடல் என்ன. அழகான. அமுதகானம்🙏
மன்னாதி.மன்னன்.புரட்சி.தலைவர்.அவர்களே.தமிழ்.மக்களை.ஆட்சி.செய்ய.மீண்டும்.வாருங்கள்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
அந்த போட்டோவில் - இருக்கும் MGR அருமை
இதயம் நொறுங்கிவிடும்,
கண்கள் கண்ணீர்விடும்,
மனம் பேதலித்துவிடும்,
சித்தம் பெரும் சீரழிவு,
ஆம், காதலில் தோற்றால்?
One of the perfect man on earth
None other than MGR
Why Tamil Nadu people call
Man of god
People king
Heart fruit
எம் ஜி ஆர் பத்மினி அஞ்சலிதேவி இயற்கையான அழகு
I never ever touched single penny from MGR but he funded
So Much wealth to Tamil Tigers
Of course MGR blood is Ceylon Tamil I am native of Sri Lankan Tamil
After so many days I thought about it
If I would have spoken to padmini . That’s my happiest day while we were living in New Jersey .
Honey voice of PS is taking us to different world
உள்நாக்கும் அழகாக இருக்கும் ஒரே அழகி ( பத்மினி) நீ தான்
அற்புத அழகே! உன்னை
ஐந்தாறு பிரம்மாக்கள் சேர்ந்து படைத்திருப்பார்களோ!
கவிக்குடிமகன்
மக்கள் தலைவனின் படங்களில் மணிமகுடம்
Mesmerizing voice amazing song mind blowing acting😢😢😢😢❤
மிகவும் அற்புதமானது வாழ்த்துக்கள்
GNT.RAJA.RAJA.SRI....
அருமை நின்ற இடம் யாவும் நிழல் போலத்தோணுதே.
Aiya mgr ettam vallal en ethaya divam pugaesh intha ulagam ullavarai erukkkum
Padmini mam so beautiful and decent girl and super cute actress V classical dancer ❤❤❤❤❤❤
இந்த பாட்டும் சீன்களும் விறு விறுப்பாக இருக்கும் அதைவிட பத்மஇனஇன் நடிப்பு சூப்பராக இருக்கும்.
MGR is one and only best hero in Kollywood ❤️ look at his body shape no one can beat him till date he is charismatic figure of all time in Tamil Nadu 💯
இதயத்தை வ௫டிய பாடல்
பிறர்.வாழ.வேண்டும்.என்பதே.mgr.கொள்கை.
இது போன்ற பாடல் வரிகள் மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சிமிக்க பாடல்
😢மனதை கசக்கி புளியும் அற்புதமான பாடல் பதிவிற்கு வாழ்த்துக்கள் .
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
அற்புதமான கலர் பிரிண்ட்
வண்ணத்தில் ஓர் அற்புதம்... பளிங்கு போன்ற பத்மினி அழகு கொள்ளை அழகு...சோகத்திலும்...!!!
எம். ஜி.ஆர் அவர்கள் ரதத்தில் இருந்து வீரர்கள் மேல் புலி பஃஓல் பாய்ந்து சண்டை செய்யும் காட்சி, பத்மினி அவர்களின் ஏக்கத்துடன் பாடும் காட்சி ஆகியவற்றை மிக மிக அற்புதமாக
இயக்கி உள்ளார் இயக்குநர் திரு. எம். நடேசன் அவர்கள்.
இது போன்ற ஒரு காட்சியை பொன்னியின் செல்வன் படத்தில் காணமுடியுமா? ;
One of songs In super singer show no one ever did sing don’t ask me why ?
Our generation extremely loyal to South Indian Tamil films stars
Particularly MGR & Sivaji
Not only that we see them on screen very often & special affection with them .
Even though we never ever met ( Sri Lankan Tamils )
அருமை அமைதி மனம் நிம்மதி சாங்
காலத்தை வென்ற அற்புதமான பாடல்
இனி இந்த பிறவியில்: உணணை காணப்போவது இல்லை தோழி
தலைவர் புகழ் ஓங்குக
பாரிஜாதப் பூவே-நீ
பரப்புவது கற்புமணம்
நேரிழையே கலங்காதே
நீதி வந்து உன்னை காக்கும்
கவிக்குடிமகன்
நீ தமிழகத்தை ஆண்ட காலத்தில் .நான் வாழ்தேன்
இனத விட எனக்கு என்ண வேனும்?
🙏🙏🙏
Sivaji is king of stylish
When you see him on screen High profile
In real life down to earth & low profile .
When he came to Sri Lanka for movie shooting I met him
He is the only one we have given. One of lavish hotel in Sri Lanka
Rest of films stars stayed in 3 stars hotel
Hotel owners are Jaffna Tamils
கண்கள் இரண்டும் உன்னை - பி.சுசீலா - பத்மினி - கண்ணதாசன் - எம்.நடோசன் - விஸ்வநாதன்-ராமமூர்த்தி - மன்னாதி மன்னன் - 10 அக்டோபர் 1960
Wonderful song
Latest Photoshop இல் இந்த கலரிங் வசதி உள்ளது. விலை 40 ஆயிரம். முழு படத்தை கூட கலரிங் செய்யலாம். அருமையான பாடல்.
Graphic designer kku எதாவது vacant irukkaa ? Thozhar
@@JosephAdaikkalasamy etanayo dtp centre il vaccant irukku. Unge skill than mukkium. Neengal Chennai iku Vara vendum.
கண் என்று உன்னை கண்டுபேசுமொ எந்த காலத்து நிலையான பாடல்
என்னத்த சொல்லுரது அப்படி பட்ட பாடல்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை பச்சைக்கியானாள் பறந்தேனும் தேடுவேன்
Excellent songs printing amazing MGR pugal entrum valga
Super man MGR super woman padmini