எங்கள் அப்பா பள்ளிக்கு செல்லாதவர் படிப்பறிவு இல்லாதவர் ஆனால் ஒரு வரியையும் கூட தவறில்லாமல் மென்மையான அழகான குரலால் பாடுவார் இப்பாடலை.... இப்பாடலை கேட்கும் போதெல்லாம் எனது அப்பாவின் ஞாபகமே வரும்...
எனக்கு வயது 74.இந்த பாடல் என்னை என் இளமை பருவத்தை ஞாபகபடுத்துகிறது..அந்த காலம் வருமா.வராது..ஆனால்.இந்த பாடல் மூலம் நான்.அந்த காலத்திற்க்கு போய் வந்தேன்..இளமை மறக்க முடியாத வசந்த காலம்
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. நீள இரவிலே தோன்றும் நிலவைப் போலவே.. நிலவை போலவே.. வாலைக் குமரியே.. நீயும் வந்த போதிலே.. வந்த போதிலே.. நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா.. ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா.. நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா.. ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா.. அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா ஆ……..ஆ……..ஆ…..ஆ……ஆ…..ஆ… இதய வானிலே இன்பக் கனவு கோடியே.. கனவு கோடியே.. உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே.. ஆடும் போதிலே.. வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா.. வாச பூவும் தேனும் போல வாழத் தயங்குமா.. வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா.. வாச பூவும் தேனும் போல வாழத் தயங்குமா.. அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா..
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா நீள இரவிலே தோன்றும் நிலவைப் போலவே நிலவை போலவே வாலைக் குமரியே நீயும் வந்த போதிலே வந்த போதிலே நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
கேக்கும் போது மனசுக்கு சுகமா இருக்கு அந்த காலம் படம் பாக்க நல்லாவும் இருக்கும் பாட்டு நமக்கு புரியும்படியாவும் இருக்கும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பார்க்க அழகாகவும் இருப்பார்கள் அந்த காலம் படம் சொல்லி கொண்டே போகலாம் ❤❤❤❤🎉🎉🎉
வாழ்த்துக்கள்.! இந்த பாடல் இனிமையிலும் இனிமை நிறைந்த பாடல்.! இந்த பாடலைப் பாடிய எவி. எம். ராஜா பி. சுசிலா பாடல் மிகப் மிக அருமையான பாடல். இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். வாழ்த்துக்கள்.!
ஆஹா!ஆரம்ப ப்ளூட் ரம்யம்! பெற்ற மகனை விற்ற அன்னை !படம் பேர் இப்பதான் கேள்விப்படுறேன் ஆனா இந்தப்பாடலை த்தெரியும்! கேவீமகாதேவன் எவ்வளவு இனிமையாக இதைத்தந்திருக்கார் ஏ எம் ராஜாவையும் சுசீமாவையும் பாட வச்சு !!!!!!அருமையானப்பாடல்! எஸ்எஸ்ஙார் பாடிட்டே உக்காரும்போதுவிஜயகுமாரிமா ஆடிவருவதூஅழகூ!எவ்ளோ இளமையா சவுந்தர்யமா இருக்காங்க !பேரழகி ! நல்ல ஜோடி !இவருமே யங்காதான் இருக்கார்! தங கள் கண்களீல் காதலை அன்பைக்காட்டிடும் அதுசய ஜோடி ! கவிகளும் அருமை ! ஏ எம் ராஜா ஒரு ராகத்திலும் சுசீமா வேறேராகத்திலும் சரணங்கள் பாடுறது சிறப்பு கேவீமகாதேவனீன் பாடல்கள் இப்படிஅபூர்வராகதொனீயைக்கொண்டிருக்கூம்! இருவரது உடைகளூமே அற்புதமாயிருக்கூ! இவர் தன் மனைவியைப்பாத்து முகம்மலர்வது அருமை !உண்மையான நேசிப்பைக்காமிக்கிறார்! ஏ எம்ராஜா சுசீமா பாடீயவைகள்எல்லாமே ஹிட்தான்!அந்த இடங்களும் அழகா இருக்குது ! அற்புதமானப்பாடலைத்தந்த நல்லமேடத்துக்கு நன்றீகள் கோடீ ❤❤❤❤❤❤❤❤❤😊
உண்மை தான். உலகத்தில் எது உறங்கினாலும் உறங்காதது காதல் நினைவு தான். இரவும் நிலவும் வீசும் தென்றலும் இ ருந்தால் காதல் நினைவும் வந்துவிடும் . காதலர்களாக இருந்து பின் திருமணம் முடித்தவர்கள். இளமையான எஸ். எஸ். ஆர் & விஜயகுமாரி அழகாயிருக்கிறார்கள் . பாடல் வழங்கியதற்கு நன்றி 🙏🙏🙏❤❤❤
இப்பாட்டின் இசை இரட்டையர்களுடையது. சரணங்கள் ஒரே இராகமாகத்தானே உள்ளது?(சாருகேசி?) இப்பாட்டிற்கு இணை அமரதீபம் படத்தின் "தேனுண்ணும் வண்டு மாமலரைக்கண்டு பிரிந்தலைந்து பாடுவதும் ரீங்காரம் கொண்டு பூங்கொடியே நீ சொல்லுவாய்....." (கவிஞர் காமாட்சி சுந்தரம்).
தென்றலையும் திங்களையும் உறங்கச்செய்யும் விசுவநாதன் ராமமூர்த்தியின் இனிமை... உறங்காத காதலர்களின் நேசம்பேசிடும் கண்கள்.. சரணங்களின் இடையே ஒலித்து அடங்கும் அந்த எளிமையான இனிய குழலோசை .. அதுதான் இயற்கையின் இசை .. அது சுசீலாவின் குரல் நயத்தை இன்னும் இனிமையாக்குகிறது .. மென்மையாக ஒலிக்கும் ராஜாவின் மதுரமான தேன் சுவை .. அசைந்தபடி வீசும் தென்றலும் .. வானத்தில் பயணிக்கும் நிலாவும் கூட உறங்கிவிடும் .. காதல் கொண்ட மனம் மட்டும் உறங்காது .. கவிஞர் மருதகாசியின் காதலர்களின் நிலை சொல்லும் வரிகள் ... "வாலைக்குமரியாய் .." வந்து விழியால் காதல் மொழி பேசும் விஜயகுமாரி அழகு ... கண்கள் உறங்கிடுமா ?.. காதல் கொண்ட கண்கள் உறங்கிடுமா ?.. பாடலின் முடிவில் கூட உறங்காத கண்கள் .. என்றும் இனிமை ..
உ சொல்றியா மாமா உஉ சொல்றியா மாமா...இந்த பாடலை ஆன்ட்ரியா என்ற பெண் பாடி புடிங்கியுள்ளார்...இந்த பாடலை இவளோட பேரன் பேத்திகள் வருங்காலத்தில் கேட்டு ரசிப்பார்களா?
இதுப் போன்ற உண்மைக்காக கண்கள் இப்பூலகிலே உண்டா......?!!!!... திரு.மருதகாசியின் அருமை வரிகள்......உண்மைக்காக கண்கள் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்கிறது....
One of the best love duets in the Tamil film Songs.. One of the best best love duets of ! A M Raja P Suseela ! Marvellous !. Mesmerising lyrics by ! Maruthakasi ! Excellent music by Viswanathan Ramamoorthy ! NATRAJ CHANDER !
இந்தமாதிரி இனிமேல் பாடல்களும் வராது, இசையமைப்பும் வராது. ஒவ்வொரு அங்குலமாக ரசிக்கும்படியாக இருக்கிறது. மெய்மறக்க செய்யும் தேனிசைக்குரலும், இசையமைப்பும்.
Though a Malayali I like this beautiful song very much. Kt really evokes thd nostalgia of bygone days. More than six decades have gone, and, still the song lves Hats off to A. M. Rajah, Susheelamma, Maruthakaashi & MSV TKR duo..
Cute Vijaya Kumari ! Handsome S S Rajendran ! Beautifully exchange their SWEET Looks ! And perform !..great love. !. In this song Sequence ! NATRAJ CHANDER !.. !
இந்த பாடல் அந்தக்காலத்தில் வேடநத்தத்தில் காலைப்பொழுதில் பொங்கும் பூங்குழல்நிகழ்ச்சியில் இலங்கை ஒலிபரப்பில் கொல்லம்பரும்பு காட்டிற்குள் இருந்து மனதார கேட்டு ரசிப்போம் 🎉🎉🎉🎉
Song is an epic that expresses the love between wife & husband with soft interlude . My parents Actor & actress Our parents give up everything for children wish because we started watching MGR & Sivaji movies
எங்கள் அப்பா பள்ளிக்கு செல்லாதவர் படிப்பறிவு இல்லாதவர் ஆனால் ஒரு வரியையும் கூட தவறில்லாமல் மென்மையான அழகான குரலால் பாடுவார் இப்பாடலை.... இப்பாடலை கேட்கும் போதெல்லாம் எனது அப்பாவின் ஞாபகமே வரும்...
அப்படியே அவரை சூப்பர் சிங்கருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா.
Seyma ....🎉
😮 @@thirumoorthi9909
Yes my appa also but he no more 😢
😢😢😢😢😢😢
ഒത്തിരി ഇഷ്ടപ്പെട്ട അതി മനോഹരമായ ഗാനം
6.
எனக்கு வயது 74.இந்த பாடல் என்னை என் இளமை பருவத்தை ஞாபகபடுத்துகிறது..அந்த காலம் வருமா.வராது..ஆனால்.இந்த பாடல் மூலம் நான்.அந்த காலத்திற்க்கு போய் வந்தேன்..இளமை மறக்க முடியாத வசந்த காலம்
அருமையான பாடல்கள் கேட்டு வளர்ந்துள்ளீர், நண்பரே.
தேனில் ஊறிய பலா என்றாலும் ஈடாகது. காலச் சக்கரத்தின் நீங்காத நினைவுகளை ஞாபகப் படுத்தும் மிகச் சிறந்த பாடல்.
அஹா என்னப்பா பாடல் இது சூப்பரோ சூப்பர் உண்மை இதுதான் சினிமா ஏ எம் ராஜா பீ சுசிலா குரல் அருமை
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
நீள இரவிலே
தோன்றும் நிலவைப் போலவே..
நிலவை போலவே..
வாலைக் குமரியே..
நீயும் வந்த போதிலே..
வந்த போதிலே..
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா..
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா..
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா..
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா..
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஆ……..ஆ……..ஆ…..ஆ……ஆ…..ஆ…
இதய வானிலே
இன்பக் கனவு கோடியே..
கனவு கோடியே..
உதயமாகியே
ஊஞ்சல் ஆடும் போதிலே..
ஆடும் போதிலே..
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா..
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா..
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா..
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா..
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
நீள இரவிலே
தோன்றும் நிலவைப் போலவே
நிலவை போலவே
வாலைக் குமரியே
நீயும் வந்த போதிலே
வந்த போதிலே
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
🎉❤
@@sankarsankar5431❤
மீதி உள்ள பாடல் வரிகளை காணவில்லையே என்று நினைக்கிறேன் ஐயா..
வரிகளை பதிவிட்டதற்கு நன்றி ஐயா....🎉🎉
என் வயது 77.எனக்குவிவரம் தெரிந்த நாள்முதல் நாளது
தேதி வரை கேட்டுக்கொண்டே
வருகிறேன்.
ஆயிரம் பாடல்கள் வந்தாலும் இது போன்ற ஒரு பாடல்களுக்கு ஈடாகாது பழைய பாடல் சாகா வரம் பெற்றவை👍
Yes super song .
2:11 2:12 2:46 2:47
Yes 1,000 percent correct
எனது வயது 45 கிட்ட தட்ட 35 ஆண்டுகளாக கேட்டு வருகிறேன் 1979 மலரும் நினைவுகள் 🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
இலங்கை வானொலியில் இரவின் மடியில் நிகழ்ச்சியில் இந்த பாடல் கண்டிப்பாக ஒலிக்கும்
Mendum srilanka vanolivsravendu
இலங்கைத் தமிழ் நம் ஒரு வீரத் தமிழ்
கேக்கும் போது மனசுக்கு சுகமா இருக்கு அந்த காலம் படம் பாக்க நல்லாவும் இருக்கும் பாட்டு நமக்கு புரியும்படியாவும் இருக்கும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பார்க்க அழகாகவும் இருப்பார்கள் அந்த காலம் படம் சொல்லி கொண்டே போகலாம் ❤❤❤❤🎉🎉🎉
இந்த கால படம் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை .
🎉 இந்த மாதிரியான காதல் பாடங்களை வழங்கிய மைக்கு மிக்க நன்றிங்க
🫡🤝
வாழ்த்துக்கள்.!
இந்த பாடல் இனிமையிலும் இனிமை நிறைந்த பாடல்.!
இந்த பாடலைப் பாடிய எவி. எம். ராஜா பி. சுசிலா
பாடல் மிகப் மிக அருமையான பாடல்.
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
வாழ்த்துக்கள்.!
இது போல் பாடலை கேட்கும் போது மனது அமைதியாக உள்து
இன்றும் நான் இந்த பாடலை தினமும் கேட்கிறேன் என் அப்பாவுக்கு பிடித்த பாடல் எனக்கும் பிடித்த பாடல் 90 kids
நான் சிறுவயதில் இருக்கும் போது என் அப்பா இந்த பாடலை அதிகமாக கேட்பார்கள்
இனிமையான பாடல்
En appa AM raja fan avarukum intha song pidikkum
நான் சொல்ல நினைத்த வார்த்தைகள்
👍🙏
என் அப்பா மிகவும் நேசித்த பாடல் வரிகள் சரவண பொய்கையில் நீராடி ......என்ற பாடல்
ஆமாம் என் தந்தையும் அதிகமாக கேட்பார்.
En appa vum ketpar
என்ன ஒரு இனிமையான குரல் ஐயா உங்களுடையது❤.
என் அக்கா தெய்வதிரு தமிழரசி நாடகத்தில் பாடும் பாடல் இது என் அக்காவுக்கு சமர்ப்பனம் ஓம்சாந்தி
இனி இப்படி ஒரு கவிஞர் மற்றும் பாடல் எழுத முடியாது
1965-70களில் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு நிலையம் இதுபோன்ற பழைய இனிமையான பாடல்களை ஒலிபரப்பு செய்து கொண்டு இருக்கும்
அப்போது இவைகள் புது பாடல்கள்
ஆஹா!ஆரம்ப ப்ளூட் ரம்யம்! பெற்ற மகனை விற்ற அன்னை !படம் பேர் இப்பதான் கேள்விப்படுறேன் ஆனா இந்தப்பாடலை த்தெரியும்! கேவீமகாதேவன் எவ்வளவு இனிமையாக இதைத்தந்திருக்கார் ஏ எம் ராஜாவையும் சுசீமாவையும் பாட வச்சு !!!!!!அருமையானப்பாடல்! எஸ்எஸ்ஙார் பாடிட்டே உக்காரும்போதுவிஜயகுமாரிமா ஆடிவருவதூஅழகூ!எவ்ளோ இளமையா சவுந்தர்யமா இருக்காங்க !பேரழகி ! நல்ல ஜோடி !இவருமே யங்காதான் இருக்கார்! தங கள் கண்களீல் காதலை அன்பைக்காட்டிடும் அதுசய ஜோடி ! கவிகளும் அருமை ! ஏ எம் ராஜா ஒரு ராகத்திலும் சுசீமா வேறேராகத்திலும் சரணங்கள் பாடுறது சிறப்பு கேவீமகாதேவனீன் பாடல்கள் இப்படிஅபூர்வராகதொனீயைக்கொண்டிருக்கூம்! இருவரது உடைகளூமே அற்புதமாயிருக்கூ! இவர் தன் மனைவியைப்பாத்து முகம்மலர்வது அருமை !உண்மையான நேசிப்பைக்காமிக்கிறார்! ஏ எம்ராஜா சுசீமா பாடீயவைகள்எல்லாமே ஹிட்தான்!அந்த இடங்களும் அழகா இருக்குது ! அற்புதமானப்பாடலைத்தந்த நல்லமேடத்துக்கு நன்றீகள் கோடீ ❤❤❤❤❤❤❤❤❤😊
உண்மை தான். உலகத்தில் எது உறங்கினாலும் உறங்காதது காதல் நினைவு தான். இரவும் நிலவும் வீசும் தென்றலும் இ ருந்தால் காதல் நினைவும் வந்துவிடும் . காதலர்களாக இருந்து பின் திருமணம் முடித்தவர்கள். இளமையான எஸ். எஸ். ஆர் & விஜயகுமாரி அழகாயிருக்கிறார்கள் . பாடல் வழங்கியதற்கு நன்றி 🙏🙏🙏❤❤❤
இப்பாட்டின் இசை இரட்டையர்களுடையது. சரணங்கள் ஒரே இராகமாகத்தானே உள்ளது?(சாருகேசி?)
இப்பாட்டிற்கு இணை அமரதீபம் படத்தின் "தேனுண்ணும் வண்டு மாமலரைக்கண்டு பிரிந்தலைந்து பாடுவதும் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய்....."
(கவிஞர் காமாட்சி சுந்தரம்).
@@balasubramaniansubramanian3671அப்டிஞா?கேவீமகாதேவன் இல்லையா?!?!நான் இதுவரை அப்டித்தானே நெனைச்சேன் ! ஆமாங்க !ஏ எம்ராஜா ஒரு ராகமும் சுசீமா வேறேராகமும் பாடுறாங்களே! எனக்கு பழையப்பாட்டுக்களின் இசை யைப்பத்தி இசைஞரைப்பத்தி தெரியாது ! இருவல்லவர்கள் கேவீஎம் பாணீலேப்போட்ருக்காங்க!!!ராகங்கள்பத்தீ எனக்குத்தெரியாதுப்பா சுப்ரமணீ ! சாப்புட்டீங்களா?!👸❤❤❤❤💃
@@pramekumar1173ம்ம்!ஆமாம் ! நீங்களூமே இப்டித்தானே !காதலில் விழுந்தால் இப்டித்தான் தூக்கம் வராது ம்! ஆனா நா நல்லா தூங்குவேன் !தூக்கம் 😴 நல்லா வரும் ! அர்ஜூன் மூர்த்தீயை அவரின் அழகான முகத்தை நெனைச்சுப்பாத்தபடியே தூங்கீடுவேனே அப்பமே!!!!என்னப்ரேம் சாப்பீட்டீங்களா? 👸❤❤❤❤💃
@@helenpoornima5126 ஆச்சுப்பா.
எத்தனை முறைக்கேட்டாலும் திகட்டாத பாடல் மிக அருமை
அன்றும் இன்றும் என்றுமே மறக்க முடியாத காலத்தில் அழியாத பாடல்கள் இரவின் மாடியில் பாடல்களான கேட்கிறேன்
இனிமையான பாடல், எனக்கு மட்டும் இல்லாமல் அனைவருக்கும் பிடித்த பாடல்.
உண்மை.
இனிமையான பாடல் . நல்ல பாடல் வழங்கியதற்கு நன்றி. பூர்ணிமா உங்களது விமர்சனம் எழுது ங்கள்.❤❤❤
எழூதீட்டேன் பாருங்க ப்ரேம்! பதில் தாங்க 👸❤❤❤❤💃
@@helenpoornima5126பதில் எழுதிவிட்டேன் .❤❤❤
ப்ரேம் ! சோதனை ஆரம்பீச்சீடிச்சீ ஜாக்ரதையா இருக்கணும் நாம ! 👸❤❤❤❤❤❤💃
@@helenpoornima5126நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம். அது ஏதோ ஒன்று என்று நினைத்து கடந்து செல்லுங்கள். ❤❤❤
Yaara neenga
மனதை மயக்கும் இசை அருமையான ராகம் அற்புதமான குரல்கள் பாடலை கேட்கும் போது மனம் கிறங்குது
அமைதியான இரவில் இதயத்தை தாலாட்டும் அருமையான பாடல்👍
தென்றலையும் திங்களையும் உறங்கச்செய்யும் விசுவநாதன் ராமமூர்த்தியின் இனிமை... உறங்காத காதலர்களின் நேசம்பேசிடும் கண்கள்.. சரணங்களின் இடையே ஒலித்து அடங்கும் அந்த எளிமையான இனிய குழலோசை .. அதுதான் இயற்கையின் இசை .. அது சுசீலாவின் குரல் நயத்தை இன்னும் இனிமையாக்குகிறது ..
மென்மையாக ஒலிக்கும் ராஜாவின் மதுரமான தேன் சுவை .. அசைந்தபடி வீசும் தென்றலும் .. வானத்தில் பயணிக்கும் நிலாவும் கூட உறங்கிவிடும் .. காதல் கொண்ட மனம் மட்டும் உறங்காது .. கவிஞர் மருதகாசியின் காதலர்களின் நிலை சொல்லும் வரிகள் ...
"வாலைக்குமரியாய் .." வந்து விழியால் காதல் மொழி பேசும் விஜயகுமாரி அழகு ... கண்கள் உறங்கிடுமா ?.. காதல் கொண்ட கண்கள் உறங்கிடுமா ?.. பாடலின் முடிவில் கூட உறங்காத கண்கள் .. என்றும் இனிமை ..
உங்கள் விமர்சனம் சாரீ வர்ணனை அழகு தில்லை சபாபதி அவர்களே! நலமே வாழ்க !👸 🙏
@@helenpoornima5126ஆமாம் அருமையான விமர்சனம். ❤❤❤
இந்த பாடல் எனக்கு மிக மிக பிடிக்கும். நல்ல பாடலை வழங்கியதற்கு நன்றி
🌹நீல இரவிலே ?தோன்று ம் ?நிலவை போலவே ?நில வை போலவே ?வாலை கு மரியே ?நீயும் வந்த போதி லே ?வந்த போதிலே ?நேச மாக பேசிடாமல் ?பாசம் வ ளருமா ?ஆசை தீர கொஞ்சி டாமல் ?இன்பம் மலருமா ? அன்பை நினைந்தோயோ டும் ?அமுத நிலையை நா டும் ?கண்கள் உறங்கிடு மா ?காதல் கண்கள் உறங் கிடுமா ?காதல் கண்கள் உ றங்கிடுமா ?🎤🎸🍧🐬😝😘
,
❤
❤😂
உ சொல்றியா மாமா உஉ சொல்றியா மாமா...இந்த பாடலை ஆன்ட்ரியா என்ற பெண் பாடி புடிங்கியுள்ளார்...இந்த பாடலை இவளோட பேரன் பேத்திகள் வருங்காலத்தில் கேட்டு ரசிப்பார்களா?
பழைய பாடல் கேட்க கேட்க இனிமையானது
எங்கள் அண்ணன் கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்கு சமர்ப்பணம். நடராஜன் சகாயம்
2024 இந்த பாடலை கேட்பவர்கள் like செய்யவும்...
❤
❤❤
07.03.2024 கேட்டுக்கொண்டே இதுவரை எத்தனை முறை கேட்டேன் என்று தொியாது? இனியும் எத்தனை முறை கேப்பேன் என்றும் சொல்லமுடியாது பாடல்!!
ாாாா
😂
இதுப் போன்ற உண்மைக்காக கண்கள் இப்பூலகிலே உண்டா......?!!!!...
திரு.மருதகாசியின் அருமை வரிகள்......உண்மைக்காக கண்கள் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்கிறது....
என்னை சொர்க்கம் நோக்கி பயணம் செய்யும் பாடல் ஐய்யோ சொல்ல வார்த்தை இல்லையே 👌💋🙏😍😍😍😍😍😍💋💋😍😍💋
எல் ஆர் ஈஸ்வரி முதல் பாடல் தமிழகமெங்கும் ஒலித்தது.அதிலிருந்து அடுத்தடுத்த பாடல்கள் மெருகு பெற்றது.
இரவில் தூங்க வைக்கும் இனிமையான அருமையான பாடல்
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் இதை பலமுறை கேட்டு உள்ளேன் பலமுறை கேட்டு ம் கேட்கத் தெவிட்டாத பாடல்... வேல்முருகன் விளாத்திகுளம்
எப்போது கேட்டாலும்
மிகவும் இனிமையாக உள்ளது
One of the best love duets in the Tamil film Songs..
One of the best best love duets of !
A M Raja P Suseela !
Marvellous !. Mesmerising lyrics by !
Maruthakasi !
Excellent music by Viswanathan Ramamoorthy !
NATRAJ CHANDER !
மெல்லிசை +ராகம் + பாடலின் வரிகள் அருமை.
இந்தமாதிரி இனிமேல் பாடல்களும் வராது, இசையமைப்பும் வராது. ஒவ்வொரு அங்குலமாக ரசிக்கும்படியாக இருக்கிறது. மெய்மறக்க செய்யும் தேனிசைக்குரலும், இசையமைப்பும்.
Though a Malayali I like this beautiful song very much. Kt really evokes thd nostalgia of bygone days. More than six decades have gone, and, still the song lves Hats off to A. M. Rajah, Susheelamma, Maruthakaashi & MSV TKR duo..
பாடல் ராஜா, நடிகர் ராஜா, நடிகையும் ராணிதான்.என்ன குறைவு மகிழ்ச்சிக்கு 🎉🎉🎉
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் வேல்முருகன் விளாத்திகுளம்
எனக்கு ரொம்ப பிடிக்கும். மனதை கொள்ளைகொள்ளும் இனிய பாடல்.
இனிமையின் இசைகானம்
இளமையின் வானைகானம்
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். 🤗🤗🤗
எஸ் எஸ் ஆர்.விஜயகுமாரி❤ கணவன் மனைவி இருவரும் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤😂😂❤😂❤❤
Old is gold❤
1:09 வரிகள் அற்புதம்
காலடி தாமரை நாலடி நடந்தால்....... வாலியின் வைர வரிகள்
Cute Vijaya Kumari !
Handsome S S Rajendran !
Beautifully exchange their SWEET Looks !
And perform !..great love. !. In this song Sequence !
NATRAJ CHANDER !.. !
நானே தரும் நாளே வரும் ❤️ ப்ப்ப்பப்ப்பா எப்பேர்ப்பட்ட வரிகள்
அருமை தங்கம்....
இப்பொழுது கூட எல்லா பாட்டு கச்சேரிகளில் பாடப்படுகிறது.
எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று மிக அருமையான வரிகள் குரல் வளம் சிறப்பு
எனக்கு மிக பிடித்த பாடல்களில் இதுவும்
என்றும் இனிமை காலத்தால் அழியாதது அன்புடன்
I don't Tamil but I like this melody song...always because Tamil literature is one of the great languages
சொக்குதே மனம்❤
Wow M.S.Viswanathan song. ❤ I love M.S.V❤
I like anytime love duet and romantic songs. TMS, PS songs, PBS songs and AMRaja, jikki duet, all songs super . Thanks my favorite YT music.
இந்த பாடல் அந்தக்காலத்தில் வேடநத்தத்தில் காலைப்பொழுதில் பொங்கும் பூங்குழல்நிகழ்ச்சியில் இலங்கை ஒலிபரப்பில் கொல்லம்பரும்பு காட்டிற்குள் இருந்து மனதார கேட்டு ரசிப்போம் 🎉🎉🎉🎉
18 வயதிக்கு உட்பட்டவர்கள் யார் உள்ளீர்கள் 2024
😊@sur515
06 - 04 - 2008 Jaihinth
2007.06.21
Ranjith
I'm @@Ranjith777-vn5he
Sweet song's very nice i love this song ❤ 🎉🎉,,,💙🥰🙏🙏
அமுத கானம் .கேட்பவர்கள் பாக்கியசாலிகள் .
Luv luv luv ❣️❣️❣️ Tamil Tamil Tamil 🎉🎉🎉 lyrics and melody everlasting
What a beautiful song by a.m.raja and p.suceela we cannot forget such songs for ever as if honey.
கேட்க்கேட்க இனிமை சேர்க்கும்பாடல்
உண்மை தான் உள்ளது சிந்தித்துப் பார்க்க வேண்டும்
Thai song brings memories of 1957.A .M.Rajah was ruling the Roost!
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் வி.மகாராஜா விளாத்திகுளம்
All songs of AM Raja are hit songs ..so melodious voice ❤❤❤❤❤
🎉❤ வாழ்த்துக்கள் ஐக்
ஹட்
I'm just 17 age.2k kid I love this song very much.
மன்னிக்கவும் தட்டச்சுப் பிழை.....
உண்மைக் காதலர்கள்
A M Raja -P Susheela at their best in this evergreen duet.
Am Raja &P Susheela great in olden days to cinema.
உயிர் உள்ள பாடல்...
மிகஅருமையான ரம்யமான பாடல்
Indha song enaku romba pidikum...
Old gold song my dear black⚫ gold 🏆Amutha 1973 ❤😂how can forget u pl speak 🎉😂❤
எஸ் எஸ் ஆர் ஐயா விஜயா அம்மா நடனம் சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Song,super
Superb beautiful song and voice and 🎶 24.9.2023
ஆஹா என்ன அறுமை🙋🌹 எப்போதும். கேட்டு🙋. கொண்டு. இருக்கலாம்
Song is an epic that expresses the love between wife & husband with soft interlude .
My parents Actor & actress
Our parents give up everything for children wish because we started watching MGR & Sivaji movies
An excellent song. Nice to.see SSR and Vijayakumari, who later married - S. S. Ramu - Senior Citizen.
Thankyou sir valhavalamutan ❤❤
I am just 14 years old 😂 but I like this song 🥰🥰
Sweet Old love song.....
Super song. Mesmerising. Old is gold.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤❤
எப்பொழுதும் இனிமை
semma songs❤❤❤
2k kid's naan ❤ ennum rasikkiren 😊
Old is Gold very Nice 👍
100 thadavai kettalum aluthupogatha paadal❤
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊enadi ippadi enna nee thaakkura kaadhala eppodhum kannula kaattura❤❤😊😊😊😊😊😊
Old.is.gold.