தற்கொலை கடிதமே இல்ல... ஸ்ரீமதி தோழிகள் பகீர்! Nakkheeran Gopal Exclusive | Kallakurichi | Srimathi
ฝัง
- เผยแพร่เมื่อ 7 พ.ย. 2022
- #NakkheeranTV #nakkheerangopal #kallakurichi #srimathi
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
பல ஊடகங்கள் தன் கடமை மறந்து தூங்கும் போது, நக்கீரன் மட்டுமே விழித்திருப்பது எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது❤️👏👍
நீங்க யூடியூபரா?
Matravai nammekenna erukuthu journalism evola vilai etherkaga? Matra pathrikai?
தமிழக மக்கள் நக்கீரனுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும்
100/உண்மை
@@shaanublade ' Nakkeeran' Gopal..
ஸ்ரீமதி மரணம் எப்படி நடந்தது என்று, அண்ணன் கோபால் அவர்கள் இந்த உலகத்திற்க்கு தெரியப்படுத்துவார் என்று பெண் பிள்ளைகள் பெற்ற அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்!
Thayimarkalin vendukol nakkiran gopal justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi
Court teriyapaduthum sir.
பகத். பிள்ளை. பெத்த. அம்மா மார். மட்டும். இல்லை. ஆண். பிள்ளை. பெத்த. தாய். மார்களும்
தான். ஆண்டவன். நல்ல. முடிவை. தருவான். Aameen. Aameen. ❤❤
உன்மை ஒரு நாள் வந்தே தீரும்
மரணம்னா என்னன்னு அவங்களுக்கும் வலிக்கணும் அவங்களுக்கும் வலிக்கணும் அப்பதான் அந்த மரணத்தோட வலி அவங்களுக்கு புரியும்
மொத்த பத்திரிகைகளுமே தூங்கும் போது நீங்கள் ஒருவர் மட்டும் விழித்திருப்பது எங்களுக்கு நீதியின் மேல் கொஞ்சமாவது நம்பிக்கை வருகிறது அண்ணா
Ha Ha ivan kaasukka koovaran
@@sbkr2267 .
ஐயா.... நக்கீரன் கோபால் சார் அவர்களே... உங்களை மட்டுமே என்னைப் போன்ற பெற்றோர்கள் நம்பியுள்ளோம்... அந்த துரியோதனன் கூட்டத்தை வேரறுக்கும் வரை ஓய்ந்து விடக்கூடாது..... நன்றி ஐயா...
ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வரை நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து போராடுவோம் ஐயா
நானும் உங்களுடன் இருப்பேன் சகோதரி .
கண்டிப்பாக
கடைசி வரை விடக்கூடாது.
ஒரு கை பார்த்து விடுவோம்.
நல்லவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்
எந்த வகையில் போராட போகிறீர்கள் என்று கூறுங்கள் எனக்கும் அது தெரியவில்லை
@@pavithrasridhar9571
Srimathi நினைவு சமத்துவ கூட்டியக்கம்
உங்கள் மேல் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கு திரு. கோபால் அண்ணா 🙏
கண்டிப்பாக உண்மை வெளியே வரவேண்டும் சகோதரி .நக்கீரனை நம்புவோம் .
இரவும் பகல் பாக்காமல் எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை எல்லாம் கடந்து உண்மையை கண்டறிந்த நக்கீரன் டீமுக்கு மனமார்ந்த நன்றிகள்
விடாதீர்கள் சகோதரரே ஒருவனையும் விடாதீர்.இதற்க்கு முன் இறந்த மற்ற குழந்தைகளின் கொலையையும் தோன்டி எடுங்கள்.கடவுள் உங்களுக்கு துனையாக இருப்பார்.🙏🙏🙏🙏🙏👍
ஶ்ரீமதி தோழிகளே ஆசிரியர்களே தயவு செய்து ஶ்ரீமதி தங்கைக்கு நீதி கிடைக்க உதவி செய்யுங்கள் நாளைக்கு இந்த நிலைமை உங்களுக்கும் வரலாம்
Thank you sir.. When this happen... When the truth comes out that day is victorious day for all of us
Pls thozikale நீங்களும் help பண்ணுங்க
கோபால் அண்ணா நக்கீரன் டீம் உலகத்தில் உள்ளஅனைத்துதமிழர்களும் பாராட்டுகிறோம்
ஐயா என்றைக்காவது ஒரு நாள் ஸ்ரீமதிக்கு நிச்சயம் நாயம் கிடைக்கும் என்று நீங்கள் சொல்வது எனக்கு மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது என் கண்களில் கண்ணீர் வருகிறது நன்றி ஐயா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உங்களுடைய கடின உழைப்பால் ஷிமதிக்கு நல்ல நீதி கிடைக்க வேண்டும் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நக்கீரன் கோபால் அவர்கள்
ஓரு வீரதமிழன் ஓரு Media போராளி
வரலாற்று சிறப்பு மிக்க
MEDIA ACHIEVER 👍🙏🎩
வருமானத்திற்காக மட்டுமே ஸ்ரீமதியின் மரணத்தை பற்றி பேசி,, இன்று அதை மறந்து போன பல ஊடகங்களின் மத்தியில்.. நீதிக்காகவும்,, உண்மைக்காகவும்,, தொடர்ந்து குரல் கொடுக்கும் உங்களைப் போன்ற நேர்மையானவர்களின் முயற்சியே ,, எங்களின் ஆதங்கத்திற்கு ஆறுதலாக இருக்கிறது.
தயவுசெய்து தொடர்ந்து முயற்சி செய்து ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கிடைக்க உதவி செய்யுங்கள்..
நன்றி ஐயா,,🙏🙏🙏
அண்ணா மர்ம முடிச்சுகள் அவிழ்த்து கொண்டே போங்க. விட்றாதீங்க அண்ணா ப்ளீஸ் அண்ணா. இது இந்த உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு செல்வி உடைய வேண்டுகோள்
நக்கீரன் சார் வாழ்த்துக்கள். இந்த கேஸ் இப்படியே ஊத்திகோனு நினைச்சோம். நாங்க டல்லாகர போலாம் நீங்க உங்களுடைய கஷ்டத்தை பொருட்படுத்தாமல் வெளியில வந்து ஸ்ரீமதி பாப்பாவுக்காக களத்துல இறங்கி இதுபோல வேலை பாக்குறீங்க. Hats of u. நக்கீரன் பிரகாஷ் அண்ணாவுக்கு உடம்பு சரியில்லையோ அப்படின்னு நினைச்சோம். காட் பிளஸ் யூ both. உங்களுடைய நம்பகமான உழைப்பாளையும் நீதிக்காக குரல்கள் எழுப்புற மீடியாக்களாலையும் தான் இன்னும் இந்த கேஸ் க்ளோஸ் ஆகாம இருக்கு. முக்கியமா ஸ்ரீமதி அப்பா அம்மாவ சொல்லணும் அவங்க சோர்வே இல்லாம தான் பெத்த பிள்ளைக்காக இவ்வளவு தூரம் அலைகிறார்கள். எங்களால எல்லாம் அப்படி முடியுமா என்னன்னு எல்லாம் தெரியாது சோர்வு அடைந்துவிடுவோம். நீங்க பார்த்த இந்த ஜாப் ரொம்ப ரிஸ்க் ஆனது. Thanks sir🙏
ஐயா உங்களை பார்க்கும் போதே ஸ்ரீமதிக்கு நிச்சயமாக நீதி கிடைக்கும் நம்பிக்கை வருது
நன்றி ஐயா
💯 enakum nambikai varuthu 🙏
Great effort sir...... நக்கீரன் team ku கோடான கோடி நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ......
பிரகாஷ் சார், கோபால் சார்... 👌👏👏
உண்மையை உரைத்த அனைவருக்கும் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....
சார், கேட்கும் போதே மனது பதைபதைக்குது.....
பாப்பா மரணத்தில் சம்பந்தப்பட்ட ஒருவரையும் சும்மா விடக் கூடாது சார்...🙏🙏 தக்க தண்டனை கிடைக்கும் வரை ஒயக்கூடாது சார்....😭😭
ஸ்ரீமதி நீதிக்கு போராடும் நக்கீரனுக்கு நன்றி🙏
உங்களைப் பாராட்டி எழுதுவதற்கு வார்த்தைகள் இல்லை.நக்கீரன் அண்ணா I love you so much.
ஶ்ரீமதி பற்றிய நக்கீரனின் பதிவுகளை பார்த்தாலே ஆறுதலாக உள்ளது. நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை கோபால் அண்ணா.. 🙏🏻
Neethi kidakka vendam🙏🙏
நன்றி வேண்டாம் சகோதரி .ஊக்கமளிப்போம்.
எல்லாரும் ஒன்று இணைவோம் ஸ்ரீமதிபாப்பாவுக்கு நீதி வேண்டும் நீதி வேண்டும் நீதி வேண்டும்
நீங்களும் எவ்வளவோ சொல்றீங்க.... ஆனால் என்ன பண்ணியிருக்காங்க.... ஒன்றும் இல்லை.... இந்த அரசாங்கம் நினைத்து இருந்தால் கண்டிப்பாக குற்றவாளிக்கு தண்டனை கொடுத்து இருக்கலாம்.... ஆனால் அவர்கள் ஒரு சிலரைக் காப்பாற்ற மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்.... நான் நீங்கள் சொல்வதை கேட்கவில்லை...கஷ்டமா இருக்கு...அழுகையாக வருகிறது.... மனசு ரொம்ப பாராமாகிறது... விரைவில் அவர்கள் அனைவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்.....
வணக்கம்
"அண்ணா"
தங்களின்
கடின உழைப்பு
வீண்போகாது
உண்மை பல நேரங்களில் ஊமையாகும். ஒரு சில நேரங்களில் பேசும் அப்போது தங்களை ஊரே மெச்சும்!
தங்கள்
இடவை
இராக இராமு தலைவர்
ஒருங்கிணைந்த
பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு
Yes Absolutely Correct 🙌🙌
Avarkal.valakku.kandupidikkavittal kooda paravai ille andha Amma Ve evlo worst a pesunanga.
கடவுள் தண்டனை கிடைக்கும்
நக்கீரன் கோபால் அவர்கள் இந்த விஷயத்தில் மறைந்து அரசுக்காக தான் செய்யல் படுகிறார். அவர் பொதுவாகவே கலைஞருக்கும் திமுக விற்கும் மிக நெருக்க மானவர். கன்னட நடிகர் ராஜ்குமார் விஷயத்திலும் அன்று கலைஞரால் வீரப்பன்னிடம் தூது அனுப்ப பட்டவர். இப்போதும் அரசாங்கம் நேரடியாக களத்தில் இறங்கி எதுவும் செய்ய மாட்டார்கள். மக்கள் அரசாங்கத்திடம் இருந்து எதிற்பார்பவைகளை தான் நக்கீரன் குழுமம் இன்று செய்து கொண்டு இருக்கிறது. அதனால் நிச்சயம் ஶ்ரீமதிக்கு நியாயம் கிடைக்கும். அந்த நம்பிக்கையோடு நாம் காத்திருப்போம். இறைவன் நம் பட்சம் இருக்கிறார்.
நீங்களும் இல்லை என்றால் இன்னும் சுடுகாடாய் மாறிவிடும் நம் தமிழ்நாடு உங்களைப் போல தைரியமான பத்திரிக்கையாளர்களை இன்னும் நிறையபேரை உருவாக்கவும் ஐயா 🙏🙏🙏🙏🙏
வணக்கம் அய்யா தங்களின் பணி மிகவும் சிறப்பாக உள்ளது ஶ்ரீமதி வழக்கில் நீதி கிடைக்க நாங்கள் தங்களையே நம்பியுள்ளோம் மக்களின் ஆதரவு தங்களுக்கு எப்பொழுதும் இருக்கும்✍️✍️✍️✍️
நக்கீரன் குழ்
புலன்விசாரனை சரியாமுறையில் எடுத்து சென்றதுக்கு மிகமிக நன்றி
நீதி கிடைக்க வேண்டுகிறேன்....நன்றி அய்யா 🙏
ஐயா! உங்கள் குரலைக்கேட்கும் போது, நிச்சயமாக அந்த பாப்பாவுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவீர்கள் என்று நம்பிக்கை வந்தள்ளது , ஶ்ரீமதிக்கு நீதி வேண்டும் 🙏🙏
உறுதியாக நம்புவோம் சகோதரி .
Views varra varaikum thaan poraduvan fraud
@@funnypets4556
இல்லடா
கண்டிப்பாக நீதி கிடைக்கும். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
எந்தக் கட்சியின் ஆட்சியில் இப்படி நடந்துள்ளது என்று பாரபட்சம் பார்க்காமல், உங்களது விசாரணை தொடரட்டும், மிகவும் கடினமான முயற்சிக்கு எங்களது பாராட்டுக்கள், நீதி வெல்லட்டும் !!!
True win surely
நீதி வெல்லும் தெய்வம் நின்று கொல்லும் 🙏💪👍
வாழ்க மென்மேலும் தாங்களும் தங்கள் மீடியா நண்பர்களும் நக்கீரன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
தங்கள் பணி தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்று நீதி கிடைக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்!
இந்த விசாரணை எல்லாம் போலீசும் சிபிசிஐடி செய்ய வேண்டியது ஆனால் அவர்கள் செய்யவில்லை
வாழும் கடவுள் நீங்கள் செய்கிறீர்கள் ஐயா
நீங்களும் உங்கள் உடன் இருப்பவர்களும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் ...
ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம் .....நன்றி
கோபால் அண்ணா நான் நினைவு தெரிந்த நாள் முதல் நக்கீரன் புத்தகம் எனது சகோதரர் வீட்டில் வாங்கும் பொழுதிலிருந்து படிக்கிறேன். இந்த சமூகத்தில் தவறுகளை தோலுரித்துக் காட்டி பத்திரிக்கை தர்மத்தை நிலை நாட்டி எங்களை போன்ற பெண்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து சமுதாயத்தில் நல்லதொரு வளர்ச்சியை எங்களால் தர முடியும் எனநல் விதைள் விதைத்த என் சகோதரரே துணை நிற்போம் தமிழகம்.. விதைக்கப்பட்ட ஸ்ரீ மதிதங்களால் ஆல் விருட்சமாக உயிர்த்தெழுவார் என் சகோதரி என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் நக்கீரன் சகோதரர் களை பெருமையுடன் வாழ்த்துகிறோம். வெற்றி நமக்கே...
கோடி நன்றி நக்கீரன் அய்யா🙏🙏🙏
மிக்க நன்றி அண்ணா... உண்மையை நீங்க வெளிக்கொண்டு வந்துவிடுவீங்க என்ற நம்பிக்கை இருக்கு.. நாங்கள் தூங்காமல் இரவு பாகலாக இதை நினைத்து வேதனையில் உள்ளோம்... நன்றி
நாங்களும் தொடர்ந்து கேட்டு
கொண்டே இருப்போம்.Following
JUSTICE FOR SRI MATHI 🔥
உண்மையை வெளிக்கொணர வேண்டும் அண்ணா. இது உங்களுக்கு ஒரு கடமையாக நினைத்து பணி தொடர வாழ்த்துக்கள். Keep it up. God bless u.
உங்கள் நேர்மையான உண்மைக்கு உறுதிக்கு தலை வணங்குகிறேன் ஐயா.நீதி கிடைக்கனும்.அது தோற்று போக கூடாது. ரத்தமும் சதையுமாக விதைக்கப்பட்ட அந்த விதை, அந்த கயவர்கள் அனைவரையும் வேரறுக்கனும்
ஐயா இப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை உங்களுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா ஸ்ரீமதி விஷயத்தில் இவ்வளவு தேடல்களைத் தேடிக் கொண்டுஇருக்கிறீர்கள் அவர்களுக்கு நியாயத்தை தர வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கோரிக்கை வாழ்க வளமுடன் நக்கீரன்
கோபால் அண்ணா கேட்கும் போதே குலை நடுங்குது. எனக்கு தெரிந்து 3 குடும்பத்தில் காலம் கேட்டு கிடக்கு இனி மேல் பெண் பிள்ளையை படிக்க வைத்தால் உத்திர வாதம் இல்லை என்று நிறுத்தி விட்டார்கள்
கண்டிப்பாக சார் உங்கள் மூலமாக அந்தப் பாப்பாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தினமும் பிரார்த்தனை பண்ணுகின்றோம்
சங்கத் தமிழ் வீர மறவன்,
உயிர் பயமற்ற உன்னத வீரன்,
தங்கள் பணி தொடரட்டும்.
God bless you ,
Good luck anna.
நீதி கிடைச்ச மாறி ஃபீல் ஆகுது தெய்வமே நீங்கள் பல்லாண்டுகள் வாழ உங்கள் பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறோம்
100 நாட்களை கடந்த பின்பும் ஸ்ரீ மதி பாப்பா வீடியோ பார்க்கும் போது கண்களில் நீர் வடிகிறது. அவள் செல்வி அம்மாவிற்கு மட்டும் குழந்தை அல்லா அனைத்து தாயிக்கும் குழந்தை என்று ஒரு தாயாக நான் உணர்கிறேன். நீதி வேண்டும்.......🔥🔥🔥🔥🔥
ஆமாம்,தாயுள்ளம் கொண்ட
அனைவருக்கும் ஸ்ரீமதி தான் தலைப்பிள்ளை ,
பிஞ்சு குழந்தையின் முகத்தை பார்த்து கூட மனமாறாத கயவர்களை தூக்கில் போட வேண்டும்,நம் அனைவரின் கண்களின் முன்னமே,
அப்போது தான் இந்த மாதிரி உள்ள மற்ற அவனுங்களுக்கு பயம் வரும்,
எரிந்து கொண்டுள்ள
அனைத்து நல்ல உள்ளங்களின் நெருப்பும் அனையும்,
அவனுங்களுக்கு தக்க தண்டனை வழங்கு
இறைவா...ஆமென்
Yes, needhi vendum needhi vendum needhi vendum needhi vendum needhi vendum needhi vendum needhi vendum needhi vendum needhi vendum needhi vendum needhi vendum
A
Justice for srimathi
S
அந்த அம்மாவை பார்க்கும் போது, மனசு ரொம்ப வலிக்குது. என்னை அறியாமலே அழுதுவிடுகிறேன். கடவுள் இருக்கார் நக்கீரன் ரூபதில்.
Sir... ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு.... தமிழ், தமிழ் மக்கள் மாறிட்டாங்க 😭😭😭😭😭போராட்டம் என்னும் நாம் நம் சக்தி இல்லாமல் போயிருச்சு... புரட்சி என்பது மறந்துட்டேன்... இதன் உண்மை sir.. மனசு வலிக்குது 😭😭😭.... நாம் என் இப்படி இருக்கோம் புரியல்ல..??
நக்கீரன் கோபால் ஐயா ...🙏🙏🙏 Justice for srimathi...
நக்கீரனுக்கு பாராட்டுக்கள். தங்கள் பணி மகத்துவமானது, சிறப்பு வாய.ந்தது...உங்களுக்கு தமிழக மக்கள் நன்றி கடன் பட்டிருக்கிறார்கள் - நீதிக்காக போராடும் உங்களுக்கு வெற்றி கிட்டட்டும் ..
Thanks to Nakkeran Team.
Justice for Srimathi
பெண்களுக்கான நம்பிக்கைக்குரிய குரல் நக்கீரன் 🙏🙏🙏
இதையெல்லாம் கேட்கும்போது குழந்தை எப்படி எல்லாம் கத்தி துடிச்சிருப்பாளோ நினைத்தாலே அடிவயிறு அலருகிறது. அதைவிட பல மடங்கு செல்வி துடிக்கிறாங்க. தாய் மகள் பாசம் அப்பா மெய்சிலிர்க்க வைக்கிறது கூட கண்ணீரும் வருகிறது.
நீதி கிடைக்கும் வரை விடாதீர்கள். நாம் தமிழர்
Yes
@@sushmithakannansushmithaka6097 நன்றி உறவே
Naam manidhar..
@@prabhudossg4813 நண்பா நீங்க ஒரு கட்சி ஆரம்பிச்சிட்டீங்க போல
"நாம் மனிதர் "👍🙏
Yes
👍👍👍 அண்ணா நக்கீரனார் அவர்களே இந்த கொலைகாரர்களுக்கு தண்டனை வாங்கி கொடுங்கள் இந்த உண்மையை மறைத்து விட்டார்கள்
நக்கீரன் அண்ணா உங்கள் பக்கம் நாங்கள் என்றும் ஆதரவாக இருப்போம் உண்மையான குற்றவாளிகள் தப்பிக்க கூடாது
கோபால் ஐயா அவர்களுக்கு பிரகாஷ் அண்ணா அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஐயா🔥காவல்துறையிடம் இருக்கும் அதிகாரத்தை 💥நக்கீரனிடம், கொடுத்திருந்தால், இந்நேரம் வழக்கே முடிந்திருக்கும்🔥செல்வி அம்மாவுக்கு நியாயம் கிடைத்திருக்கும்🔥
உண்மையான பதில்
Super Exactly
Exactly 😘
காவல் துறையிடமும் அதிகாரம் இல்லை. இது பார்ட்டியில் பங்கெடுத்த அமைச்சரின் வேலை. அது யார் என்று தெரிந்தால் இதில் ஒரு தெளிவு பிறக்கும். ஆக மொத்தம் நாம் கொலைக்காரர்களால் ஆளப் படுகிறோம். இது தமிழ்நாட்டுக்கே சாபம். திமுக எப்போதும் தமிழையும் இந்தியையும் வைத்து அரசியல் செய்யும் கட்சி. இவர்கள் இல்லையென்றால் தமிழ் செத்து போயிருக்கும் என்று பிம்பம். இந்தியை எதிர்க்கும் இவர்கள் ஏன் அரசாங்க வேலைகளில் தமிழ்நாட்டில் இந்தி காரன் அமர்த்தப் படுவதை எதிர்க்கவில்லை.
@@CompA-hf8pt Super sir ❤️
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பதற்கு முதல் எடுத்துக் காட்டு நக்கீரன் பத்திரிக்கை மட்டுமே!!! !Hats of to you Sir
Hats off !
அண்ணா அந்த குழந்தைக்கு நீதி வேண்டும் உங்களை நம்பி தான் நாங்கள் இருக்கிறோம் உங்கள் அனைவருக்கும் இறைவன் வேண்டிய நேரத்தில் உதவி செய்வார் ஆமென் 🙏🙏🙏🙏🙏
முடிவுக்கு வந்துவிட்டது உண்மை இதைத் தவிர எனக்கு கூறுவதற்கு ஒன்னும் இல்லை.... இதற்கும் மேல் சாட்சிகள் வேண்டும் என்றால் அவர்கள் மனசாட்சி இல்லாத மிருகங்கள் பணத்திற்கு இறையானவர்கள் என்று தானே அர்த்தம்... நக்கீரன் அய்யா உங்களை மனம் மாற வேண்டுகிறேன் நீங்கள் இவ்வளவு பணிகள் ஸ்ரீமதியின் குடும்பத்தின் மீது ஸ்ரீமதியின் மீதும் அக்கறை கொண்டு எங்களுக்கு தெளிவாக காட்டியதற்கு கோடான கோடி நன்றிகள்....😥😥😥😥🙏🙏🙏🙏🙏
உங்களை முழு மனதோடு நம்புகிறேன் நீதியை ஸ்ரீ மதிக்காக பெற்று தருவீர்கள் என்று... நன்றி நக்கீரன் கோபால் அவர்களுக்கு 🙏
பேசிய சக மாணவிகளுக்கும் பெற்றோருக்கும் 🙏🙏. நக்கீரன் slow and steady 👍👍
சார் ஆரம்ப அறிமுகம் மாஸ்க் மிஸ்ஸிங்..எதுவாகினும் உங்கள் தொடர்ந் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
மிகுந்த சிரமப்பட்டு, சற்றும் தளர்வின்றி, தாயின் கண்ணீருக்கு விடை தேடும் பெரும் போரில் பின்வாங்காமல் ...யாருக்கும் பாதிப்பு ஏற்பட கூடாது என்ற சிறப்பு கவனம் கொண்டு உண்மையை நோக்கிய பாராபட்சமற்ற உழைப்பிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்...🙏
விடவே கூடாது. கயவர்களை தூக்கில் ஏற்றியே தீர வேண்டும். Justice for Srimathi
காட்சி மாறியது ஆனால்
ஆட்சி அதே போலத்தான் உள்ளது
ஐயா, தங்களின் துணிச்சலான செயல்பாடு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் நன்றி ஐயா
யாரும் கேக்கவில்லை என்றாலும் நாம விட கூடாது ஐயா நம்பிக்கை இருக்கு உங்க மேல 🙏🙏🙏🙏
ஸ்ரீ மதி அவளுக்கு நடந்த கொடுரத்தை தாய் ஆகிய நாங்கள் என்றும் மறந்து விடுவோம் என்று மட்டும் எந்த நாயும் நினைக்க வேண்டாம் அனைத்து தாய்மார்களின் சார்பாக சொல்கிறேன்
Exactly correct. All of us have the same feeling as Srimathi mother
Yes marakka matom
Sssss marakkavey mattom
Yes
@@ManjulaManjula-ih2tx yes marakkavum maattom mannikavum maattom
அண்ணா உங்களை நான் தப்பா நினைச்சுக்கிட்டு இருந்தேன் ஆனால் இப்போதுதான் உங்களுடைய அருமை எனக்கு தெரிகிறது உங்கள் மேல் எனக்கு மிகப்பெரிய மரியாதை வந்து உள்ளது
நக்கீரன் அவர்கள் நன்றி. இந்த குழந்தைகளுக்கும் நன்றி.கண்டிப்பா CBCID செய்ய வேண்டியதை நீங்கள் செய்து உள்ளீ ர்கள்.. செல்வி அம்மாக்கு ஏதோ ஓரு ஆறுதல் இந்நிகழ்வு. பாப்பாக்கு நீதி வேண்டும்.அண்ணா.
இந்த பொண்ணுக்கு பாதுகாப்பு குடுங்கள் அய்யா..
Thank you so much for Na keeran team esp. Gopal and prakash 🙏
ஒரு அரசியல்வாதியின் குடும்பத்திலும் இதே நிலை நடக்க வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன், அப்போதுதான் ஒருவரின் வலி அவர்களுக்குத் தெரியும்
நக்கீரனின் நீதிக்கான வேள்வியில் மனசாட்சியுள்ள தமிழக மக்கள் அனைவரும் ஒருமனதாக இணைகிறார்கள்.. நீதி வெல்லட்டும்....
உண்மையை நெடு நாட்கள்
மறைக்க முடியாது.
Am needhi vellattum
Hats off to nakkheeran team👏🏻👏🏻
கோபால் சார்..., உங்க காலை தொட்டு கும்பிடனும் போல இருக்கு சார்..உங்க டீம்ல உள்ள அனைவருக்கும் கோடி நன்றி சார்.
வீடியோ சாட்சியோடு உண்மைகளை உலக மக்களுக்கு
போட்டு காட்டியதற்காக கோடி நன்றிகள் சார். நான் இந்த வீடியோவை..கண்ணீரோடும் மனவேதனையோடும் பார்த்து
உணர்ந்துகொண்டேன், ஸ்ரீமதியை என்ன சித்திரவதை செய்தார்கள் என்று. இவ்வளவு சாட்சிகள் இருந்தும் ஸ்டாலின் அமைதி காப்பதும், நீதிபதிகள் அமைதியாக
இருப்பதை பார்க்கும் போது ,
மன உளைச்சல் தான் ஏற்படுகிறது
சார். நக்கீரன் குடும்பத்தார் அனைவரையும் தேவன் பாதுகாத்து
ஆசீர்வதிப்பார் சார். தேவனுடைய பலத்த கரம் உங்கள் அனைவரோடும் இருந்து..நீதி செய்யும். உண்மையை வெளி கொண்டு வரும் .நன்றி.
வணக்கம்.மீண்டும் காண்பதில் நீதி காணும் கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு என்ற நம்பிக்கை பிறந்தது.
தங்கை ஸ்ரீமதி வழக்கில் நக்கீரனில் பணியாற்றும் அனைத்து நல்ல உள்ளங்களையும் நான் தலை வணங்குகிறேன். நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.
உங்களுடைய முயற்சி வெற்றி அடைய இந்த இராணுவ வீரணின்வாழித்துக்கள் சகோதரா..
அண்ணா தங்கள் முயற்சி வெற்றியடையும். வாழ்த்துகள்.
ஐயா உங்களுக்கும் பிரகாஷ் sir உங்க team எல்லாருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் sir 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
அண்ணா நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இது மிகவும் கொடுமை அண்ணா உங்க வீட்டு பிள்ளை என்று நினைத்து கொண்டு இந்த நேரம் நீங்கள் பேசியது மிகவும் பயனுள்ள வகையில் ஒரு நல்ல முறையில் நீதிகிடைக்கும் நன்றி அண்ணா
A big salute for Nakeeran Team. We cannot fight against directly. We want justice brother.
Only one team is take necessary step nakeeran only.
Gopal sir and Nakkeeran team 🙏🙏🙏 justice for sreemathi. We support always nakkeeran
மிக மிக தைரியமான வீடியோ..
சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளை கவனமாக இருக்க சொல்லுங்கள்..
* அந்தப் பள்ளியில் அந்த இரவு வழக்கத்திற்கு மாறாக மாணவிகளை விரைவாக ஏன் தூங்க சொன்னார்கள்?
* விடுதி அறைத் தோழிகள் இரவு முழுவதும் ஸ்ரீமதியை தேடவில்லையா?
கடவுளே எவ்வளவு பெரிய அநியாயம், ஒரு கொலையை மறைச்சி எப்படி எல்லாம் drama போடுது அந்த பள்ளி!!! 😥😥
உங்கள் வேட்டை தொடரட்டும். மாணவிகளுக்கு நன்றி.
நன்றி நன்றி சார் நீங்கள் நல்ல செய்தி கொண்டு வருவீர்கள் என்று நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில் ஒரு உண்மையான செய்திகள் செவிகளில் தேனாக பாய்ந்தது போல் உணர்கிறேன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏 ஸ்ரீமதிக்கு மிக விரைவில் நீதி கிடைக்கும் என்று நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி மீண்டும் ஊடக வாயிலாக அறிய அறிய வைத்தீர்கள் 👍👍👍👌👌👌🙏🙏🙏
உங்கள் விடாமுயற்சிக்கு நன்றிகள் பல... நீதி வெல்லட்டும்.
😭😭😭😭😭😭என்னால் அழாமல் இந்த வீடியோவை பார்க்க முடியல ஐயா ....என்ன பரிதாபத்திற்குரிய மகள் ..வயிறு எரியுது ..படுபாவிங்க ...இவனுங்க என்னாதான் பண்ணானுங்கன்னு தெரிலையே ...ரொம்ப நன்றி ஐயா ..நீங்களாவது செல்வியோடும், ராமலிங்கம் அய்யாவோடும் துணையா இருந்து விசாரிக்கறீங்களே ...ரொம்ப நன்றி ஐயா ..🙏🙏🙏🙏
Hope Nakkeeran n public keep supporting the case until truth prevailed. Support frm Malaysia...💖
Truth never dies .. 💯💯
நக்கீரனுக்கு கோடானகோடி நன்றியும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏பாராட்டுக்களும்
நீங்கள் தோடந்து முன்னேர வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நிச்சயம் உண்மை ஜெய்கும் 👍👍👍👍👍
🙏🙏🙏வாழ்க வளமுடன் 🙏🙏🙏
அண்ணா இதையெல்லாம் கேட்கும் போது அழாம இருக்க முடியல 😢😢அந்த குழந்தை எப்படி துடிச்சிருப்பா எவ்வளவு அழுது இருப்பாள்... உண்மை வெளிவரும் காலம் வந்து விட்டது
அது நக்கீரன் அண்ணாவால் சாத்தியமாகும் 😔
தயவு செய்து இந்த வழக்கை விட்டு விடாதீர்கள் அண்ண 😢🙏🙏🙏🙏🙏🙏
S sago 😭😭😭
Yes, me too, we have two female child
நீதி... ஜெயிக்கட்டும்
Ungal work success agaunum Gopal Sir god bless you all the best
நக்கீரன் கோபால் அவர்களின் பணிக்கு சல்யூட்...👌👍💪👏🙏
அண்ணா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நமது தங்கை ஸ்ரீமதியை உடைய விஷயத்தில் அவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் அண்ணா விட்டு விடாதீர்கள் விடாதீர்கள் தயவுசெய்து
Hatts of to nakkiran team...... ஐயா நீங்கள் நீதிகாக இவ்வளவு பாடுபடுகின்றிர்கள்... அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் நிதிகாக நீதியை விற்கிறார்கள்..... தெய்வம் உங்களுக்கு துணையாக நிற்க வேண்டும்....🔥🔥🔥🔥🔥
You are taking much effort for the outcome of truth in this case. Thanks a lot for your help for the suffering parents.Iam confident one day truth will come out.
Our only hope is Nakeeran team. God bless you. Justice for Srimathi🙏