ஐயா நீங்கள் மட்டுமே உண்மையை கூறுகிறீர்கள் காவல்துறை மீது நீதியரசு மீது நம்பிக்கை எங்களுக்கு இல்லை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் உங்களைத்தான் நம்புகிறோம்.😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தொடர்ந்து நக்கீரன் கோபால் கலந்தாய்வு, கள்ளஆய்வு, களஆய்வு எல்லாம் 15 நாட்களுக்கு அப்புறம் செய்து வெளியிடுகிறார்... விதவிதமான டைட்டிலில்.... உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி நடத்தும் கல்லூரியில் மாணவி மரணத்தை பற்றி எப்போது கோபால் வெளியிடுவீர்கள்....
ஐயா நல்ல ஒரு விசாரணனை. ஒரு பத்தாம் வகுப்புக் கூட படிக்காத 56 வயது பெண்மணி கேட்கும் கேள்வி ஒரு police Sp க்கு தோனறவில்லை. தவிர நீங்கள் இந்த கேசை கையில் எடுக்கவில்லை என்றால் இதை அப்படியே அமிக்கி இருப்பார்கள் நன்றி நன்றி நன்றி
ஸ்ரீமதியின் மரணத்தை குறித்து தொடர்ந்து பல ஆதாரங்களை திரட்டி எங்களுக்காக பதிவிடும் எங்கள் பத்திரிக்கை நீதியரசர் அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
ஐயா வணக்கம் உங்களால் இந்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் வெற்றிகரமாக உங்களால் செய்ய முடியும் அந்த பெற்றோர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து நீதி வாங்கி வழங்கவும் வணக்கம் ஐயா
ஐயா உங்களுக்கு முதல் வணக்கம் நீங்கள் ஒரு மிகப்பெரிய மரியாதைக்குரிய மணிதர் என்று நம்புகிறேன் நான் எப்போதும் ஏனென்றால் ஒரு இந்திய நாட்டையே திரும்பி பார்க்க வைத்த மெயினா கர்னாடக மாநிலத்தை ஆட்டிபடைத்த நம் தமிழ் நாட்டின் மக்களுக்காக உழைத்த நல்லவர் வீரப்பன் அவரைப் பார்த்து அவரிடம் இருந்து நல்ல செய்திகளை எடுத்து மக்களுக்கு எடுத்துக்காட்டிய ஒரே மனிதர்கள் நக்கீரன் குடும்பம் தான் அதேபோல் இந்த தங்கை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அதிகம் ஒரு மனசாட்சியோடு கேட்கும் கேள்விகள் அனைத்துமே உன்மைதான் கண்ணீரை வருகிறது நான் எப்போதும் நம்பிக்கை வைத்திருப்பது நம் நக்கீரன் குடும்பம் தான் இதில் பணிபுரியும் அத்துணை நன்பர்களுக்கும் கோபால் ஐயா அவர்களுக்கும் நான் தலைவணங்கிரேன் போராடுவோம் நல்ல மனசாட்சியோடு நீதி கிடைக்கும் வரை நன்றி ஐயா 🙏💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தொடர்ந்து நக்கீரன் கோபால் கலந்தாய்வு, கள்ளஆய்வு, களஆய்வு எல்லாம் 15 நாட்களுக்கு அப்புறம் செய்து வெளியிடுகிறார்... விதவிதமான டைட்டிலில்.... உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி நடத்தும் கல்லூரியில் மாணவி மரணத்தை பற்றி எப்போது கோபால் வெளியிடுவீர்கள்....
தொடர்ந்து நக்கீரன் கோபால் கலந்தாய்வு, கள்ளஆய்வு, களஆய்வு எல்லாம் 15 நாட்களுக்கு அப்புறம் செய்து வெளியிடுகிறார்... விதவிதமான டைட்டிலில்.... உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி நடத்தும் கல்லூரியில் மாணவி மரணத்தை பற்றி எப்போது கோபால் வெளியிடுவீர்கள்....
தொடர்ந்து நக்கீரன் கோபால் கலந்தாய்வு, கள்ளஆய்வு, களஆய்வு எல்லாம் 15 நாட்களுக்கு அப்புறம் செய்து வெளியிடுகிறார்... விதவிதமான டைட்டிலில்.... உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி நடத்தும் கல்லூரியில் மாணவி மரணத்தை பற்றி எப்போது கோபால் வெளியிடுவீர்கள்....
இலங்கையில்இருந்து அனுதாபம் தெரிவிக்கின்றோம் நக்கீரன்பத்திரிகை நீங்கள்மக்களில் இருக்கும் பாசத்தில் உங்களுக்குஇறைவன் துணையாகஇருப்பான் ஸ்ரீறிமதியின்இறப்புக்கு நல்லவிடுவு கிடைக்கும் என்றுஇறைவனைப்பிரார்த்திக்கின்றோம் நாங்களும்வறியகுடும்பத்தைச்சார்ந்தவர்கள்தான் நன்றி
நக்கீரன் ஐயா திரு.கோபால் அவர்கள் மீது மரியாதையும், பற்றும் கொண்டவன் நான்..எல்லோரும் பள்ளி தாக்குதல் குறித்தே முன்னிலை படுத்தும் .போது..தாங்கள் மட்டுமே அப்பாவி குழந்தைக்கு என்ன நடந்தது என்பதை ஒரு தந்தையின் நிலையில் இருந்து தொடர்ந்து பதிவிட்டு வருவதற்கு..எங்கள் வணக்கங்கள்..ப.அமுதழகன் திருச்சி
வணக்கம் ஐயா... நான் மலேசியாவிலிருந்து பேசுகிறேன்....ஐயா நானும் ஸீரி மதி பாப்பாவிற்க்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்...ஐயா உங்கள் முயற்சி தொடர வேண்டும்....மிக்க நன்றி
நெற்றிக்கண் திறப்பிலும் குற்றம் குற்றமே நக்கீரனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள தங்கை ஸ்ரீமதி க்கு நீதி கிடைக்க பட வேண்டும் அது நக்கீரனால் மட்டுமே முடியும் 🙏🙏🙏
சார் உங்களுக்கு முன்னாடி நான் என் கைகளை கூப்பி தலை வணங்குகிறேன்.. கேக்குற எனக்கு மனசு பதறுது,, பெத்த பிள்ளையை பறிகொடுத்த பெத்தவங்க மனசு அந்த பெத்தவங்க நொடிக்கு நொடி எப்படி துடிச்சுருப்பாங்க,, எனக்கே இத பாக்கும்போது கண்களில் கண்ணீர்,, என்னவெல்லம் ஸ்ரீமதி பாப்பா கனவு கண்டு இருக்கும்,, உயிர் போகும் அந்த நிமிஷம் பெத்தவங்கள நினைச்சு எப்படி துடிச்சிருக்கும்,,, பாப்பா உன் ஆத்மா சாந்தி அடையட்டும்,,, நீ வருந்தாதே,, காவலதுறை உனக்கு நீதி வாங்கி கொடுக்க மறுத்து,, பணத்தை வாங்கி,, இது கொலை அல்ல தற்கொலைதான்,, அப்டினு தீர்மானம் பன்னா... நீ வேதனை படாதே ஸ்ரீமதி பாப்பா,,, மக்கள் பார்வைல கொலைக்காரன் தப்பலாம்,, கடவுளின் பார்வைல அவன் தப்ப முடியாது,,இந்த மாதிரி காம வெறியன்களை புடிச்சி அவனுடைய உயிர் நாடிய வெட்டி போடணும்... நான் மலேசியா நாட்டுல இருக்கேன்
"Malini" Evanga Day scholar nu solluranga....apdina evanga school opening time la thane school ku poganum.... evanga 5.30 ku watchman sonapo poi pathen nu solluranga....
சார் நீங்க வீரர் வீரப்பன் சார் கிட்ட நேரடி நேர்காணல் கண்டவர் உண்மையை அனைவருக்கும் உணர்த்தியவர்... தங்களால் கண்டிப்பாக ஸ்ரீமதி பாப்பாக்கு நீதி கிடைக்க செய்வீர்கள் என்று என்னை போல் பலரும் ஏன் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் வாழ்க நக்கீரன் உண்மை என்றும் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள்.
மக்களின் கவனத்தை முழுவதும் கள்ளக்குறிச்சி பக்கம் திரும்பி பார்க்க வைத்த நக்கீரன் கோபால் அவர்களுக்கு நன்றி.கண்டிப்பாக ஸ்ரீ மதி பாப்பாவுக்கு நீதி வாங்கி கொடுக்க உறுதுணையாக இருப்போம்.
அந்த பள்ளியை மக்கள் புறக்கணிக்க வில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. முதல் தவனை மட்டுமே செலுத்தி இருப்பார்கள் பணம் போனால் போகட்டும் என்று வேறு பள்ளியில் அனைவரும் சேர்ந்து இருந்தால் அது அவர்களுக்கு மக்களாகிய நாம் கொடுக்கும் மிக பெரிய தண்டனையாக இருந்திருக்கும்
இதில் உள்ள கருத்துக்களைப் பார்க்கும்போது அனைவருமே அந்த மாணவிக்காக குரல் கொடுக்கிறார்கள். தங்களின் எண்ணங்களை எப்படி வெளிப்படுத்துவது? அதற்கு நக்கீரன் துணையாக இருக்கிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் நியாயத்தின் பக்கம் தான் எப்போதும் நக்கீரன் நிற்கிறது. பாராட்டுக்கள்.
தொடர்ந்து நக்கீரன் கோபால் கலந்தாய்வு, கள்ளஆய்வு, களஆய்வு எல்லாம் 15 நாட்களுக்கு அப்புறம் செய்து வெளியிடுகிறார்... விதவிதமான டைட்டிலில்.... உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி நடத்தும் கல்லூரியில் மாணவி மரணத்தை பற்றி எப்போது கோபால் வெளியிடுவீர்கள்....
நீங்கள் சொல்வது மிகச்சரி.எப்படிஎனில் 12ம்தேதி இரவு 9,30குறிப்பிட்டு வெளியிடட கேமராவில் ந்த குழந்தை நடை தளர்ந்து வந்த நிலையே பஸ்ட்அட்டாக் நடந்தேறிய விதமா இருந்தது பிறகு இரவு முழுதும் அந்தகுழந்தை தனிவிடப்படாமல் நல்லிரவே அந்த அபலை பெண காப்பற்ற ஆளில்லா நிற்கதியா மரணத்திற்கு உட்படுத்தட்டிருக்கி றாள் என்றே தோணுது
முதலமைச்சருக்கும் ஒரு போன் போட்டு சொல்லுங்க நக்கீரா.... அரசன் அன்று கொள்வான். தெய்வம் நின்று கொள்ளும்... அரசன் இங்கு கோமாளி ஆகிவிட்டார்... இனி நாங்கள் தெய்வத்தை தான் நம்புகிறோம்....🙏
இப்படி தெளிவான விளக்கம் தேவை ஐயா நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது எத்தனை பெண்குழந்தைகள் இந்த மாதிரி இருந்திருக்காங்க ஆனால் எந்த பொண்ணுக்குமே நீதி கிடைக்கவில்லையே எப்பத்தான் உண்மை இந்த உலகிற்கு தெரியும் மிகவும் வருத்தமாக இருக்கிறது ஐயா
நான் பத்திரிகை பெயரை நற்கீரன் என்று வைத்து விட்டு நற்கீரனாக வாழ பல இன்னல்களை சந்தித்திருக்கிறேன்... இப்போதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று ஒரு பேட்டியில் சொன்னீங்க சார். ஆமாங்க சார் உங்கள் விட முயற்ச்சி பல வழக்குகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அது போல இந்த பள்ளி மாணவி ஸ்ரீமதி க்கு நியாயம் கிடைக்க நீங்களும் உங்கள் குழுவினர்களும் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் இறைவன் உங்கள் அனைவருடனும் துணை நின்று அருள் புரிவானாக.. வெற்றி கிடைக்க நானும் இறைவனை வேண்டுகிறேன். திரு. நற்கீரன் கோபால் சார் வாழ்த்துக்கள் 🙏💐🙏
நீதியை பெற்று தர முயற்சி செய்பவர்கள் கடவுளுக்கு சமமாக எங்களுக்கு தெரிகிறார்கள் , அந்த டிரைவரே குற்றவாளியாக ஏன் இருக்கக்கூடாது , பள்ளி நிர்வாகம் மீது சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
ஸ்டாலின் சார் இந்த மர்ம மரணத்தை பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லையே. இரவின் நிழல் பார்த்துவிட்டு பார்த்திபனைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார். இவர் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி கவலை படுவதாக தெரியவில்லை.
TN govt ku ithula sambantham illa pola.... Yellam aatchiyaa pudikkura varaikum than vaaikilaya pesuvaanunga.... Aatchikku vanthutta yellam kathula poidum.... Shame on TN govt on this regard 😠
வணக்கம் கோபால் சார், நன்றி. நீங்கள் சொல்வது உண்மைதான். இந்த ஓட்டுனரின் இட்டுக்கட்டப்பட்ட கதையில் நன்றாக விளக்கியுள்ளீர்கள். இந்த வழக்கில் உண்மை வெளிவர வேண்டும். ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் ⚖️
ஏன்? அந்த ஒடி போன இரண்டு பையன் களையும் கொண்டுவந்து CPCID கிட்ட ஒப்படைக்க வேண்டியதுதானே !!!! 5 துண்டு பேப்பரை கொண்டுபோய் குடுத்தானாம்.... எவ்வளவு பணம் வாங்கினாராம்? இந்த Story சொல்றதுக்கு அந்த Driver ?? மனச்சாட்சியே இல்லையா? அந்த Driver க்கு குழந்தைகள் இல்லையா? கண்டிப்பாக தவறு செய்தவர்களுக்கு தண்டனை கர்மா குடுக்கும்....
நீங்கள் தலைசிறந்த ஆசிரியர் உங்களை நான் வாழ்த்து சொல்லமுடியாது நிறைய செயல்களை வெளியில் உங்களால் தோலுரிக்கப்பட்டுள்ளது. வீரப்பனிடம் நேரடியாக பேட்டி எடுத்தவர் நீங்கள்... எனக்கு மிக மிக சந்தோசம் நீங்கள் தலையிட்டதுக்கு.. நீதி கிடைக்கும் என்று 100% நம்பிக்கை வந்துவிட்டது எனக்கு. நன்றி
Thats the power of nakiran. When RPF find hard to travel in dense forest, he went and meet veerapan. The only investigative journalism in tamil nadu as i know is Nakerran. other magazines are fake.
தொடர்ந்து நக்கீரன் கோபால் கலந்தாய்வு, கள்ளஆய்வு, களஆய்வு எல்லாம் 15 நாட்களுக்கு அப்புறம் செய்து வெளியிடுகிறார்... விதவிதமான டைட்டிலில்.... உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி நடத்தும் கல்லூரியில் மாணவி மரணத்தை பற்றி எப்போது கோபால் வெளியிடுவீர்கள்....
நிதி வேண்டும் ஜயா. மனசு ரொம்ப வலிக்கு ஜயா ஸ்ரீமதி அம்மா படும் வேதனை. என்னால் பார்க்க முடியலை ஜயா. நான் உங்கள் சேனல் தவிர வேறு சேனல் பார்க்க போவதில்லை ஜயா
நீதி கிடைக்கும் வரை நக்கீரரின் தேடல், குரல் ஓயக்கூடாது. வாழ்த்துக்கள் நக்கீரர் குடும்பம். 🙏🙏🙏
Y u can't participate if u in
Art of DMK nalla erutha sari 2daya la mudichurgala case a
6666666666666666666666666666666666💞666666666666666666666666666666666666u
Appa super
steemathikku nethi vendum sago, onnoru kusandhaikku indha துன்பம் நேரக்கூடாது, poraduvom.
சார் உங்களை பார்க்கும் போது எங்களுக்கு ஒரு மரியாதை வருகிறது....நீதி வேண்டும் ஸ்ரீமதி பாப்பா க்கு...
Yes sir
Yes he is honourable and respectable person..
Vannkkam sir
Whole tamilians are behind you GOPAL
🙏🏿🙏🏿👏👏👍🙏🏿
உண்மையில் என்ன நடந்தது என்று உங்களை போன்ற சக்தி வாய்ந்த ஊடகங்கள் தான் வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும்
உண்மையை வெளிய கொண்டு வரும் முயற்சியில்
பாடுபடும் அனைவருக்கும் நன்றி.....
மனசுகுள்ள ஒரு சின்ன சந்தோஷம் நக்கீரன் இறந்த ஸ்ரீமதிக்கு கண்டிப்பாக நீதி வாங்கி குடுத்துருவாங்கனு🙏🙏🙏
S kandippa
They spoke so much for pollachi issue. What happened there? Result will b same here as well...
Sure
Unmi thorkkadhu nakkeran neeedhi veeella vendum
Dharmam veeeella vendum
Sir.vanakkam
Arumaya.theliva.solringa
Unmai.jeikkanum.needhi.kidaikkanum
நக்கீரனுக்கு மக்கள் சார்பாக பாராட்டுக்கள்!
Tamil Nadu Government enna panuthu,ivangaluku oottu porom la nammala serupala adikanum..
@@kanageswarisekar1301 ppl0lllllllllllllllllllllllllllllpllplllllol
Fentastic Sir you are Great
I need Perfect result Sir for Srimathi Sir
She is God Sir
ஐயா நீங்கள் மட்டுமே உண்மையை கூறுகிறீர்கள் காவல்துறை மீது நீதியரசு மீது நம்பிக்கை எங்களுக்கு இல்லை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் உங்களைத்தான் நம்புகிறோம்.😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமா correct தான் loan எடுத்து bus யும் building யும் studendskku than சொந்தம் இவ்வளவு puriyalaiyee
ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும்
Ungalai Nubukirom kandipaga En Thanggakku (Srimadhikku )Needhi Kidaivendum Udaungal Vedindi kettukogen Nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஒரு மாணவி செத்து போனதுக்கு ஏன் இவ்ளவு ஆர்ப்பாட்டம் னு கேட்ட மகேஷ் அவர்களுக்கு உங்கள் பதில் என்னா அதையும் கண்டித்து ஒரு அறிக்கை விடுப்பா
அனைத்து பெற்றோர் சார்பாக வாழ்த்துகிறோம்..... நீங்களும், பிரகாஷும் மற்றும் அனைத்து நக்கீரன் குழுவினரும் நீடுழி வாழ்க
Hats off bro Gopal sir , and Prakasam sir. Let your celestial work continue for ever.
Nankeen sir neenga unmaiya mattum pessuringa thanks
Without Police knowledge not possible to hide any think.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா கோபால்அவர்களேநீதிகிடைக்க அனைவரும்போராடுவோம்
நக்கீரனுக்கு இருக்கும் அக்கறை அரசுக்கு இல்லாதது வேதனை அளிக்கிறது 🙄🙄 நக்கீரனுக்கு நன்றி
Nice sir
யார் யாருக்கு தொடர்பு இருக்கும் என்று தெரியாது
Super sir
Nice sir
yes
மிகவும் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது
இதை போல் மிருகங்களை உயிருடன் இருக்கவே கூடாது
😖😖😖😖😖😖😖
நீங்களாவது நீதி வாங்கி தாருங்கள் ஐயா
சில நாட்களில் மக்கள் 😡😡😡😡மறந்துவிடுவார்கள் என்பதே பல தவறுகளுக்கு படிக்கட்டாக உள்ளது.( மறதி ) மிகவும் ஆபத்தானது. 😡
Yes இப்போ நக்கீரன் என்ன கண்டு பிடிச்சர் சொல்ல சொல்லுங்க பாக்கலாம்..
தொடர்ந்து போராடுங்கள் அண்ணா.. மக்கள் துணை நிற்போம்..... உங்கள் முயற்சிக்கு ஆதரவு உள்ளது அண்ணா❤️
Mm
தொடர்ந்து நக்கீரன் கோபால் கலந்தாய்வு, கள்ளஆய்வு, களஆய்வு எல்லாம் 15 நாட்களுக்கு அப்புறம் செய்து வெளியிடுகிறார்...
விதவிதமான டைட்டிலில்....
உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி நடத்தும் கல்லூரியில் மாணவி மரணத்தை பற்றி எப்போது கோபால் வெளியிடுவீர்கள்....
Thiru.nakkeran.gopalannan.keakaradhum.soulluvadhum.100.ekku.100.younmai
@@narayananv5381 நீ பார்த்த
Kandippa unga kuda Nippon sir thodarnthu poraadunga
நீங்க செய்யாத விஷயம் இல்லை... இந்த உண்மைய மட்டும் வெளில கொண்டு வந்துருங்க. தப்பு பண்ற எவனா இருந்தாலும் இனிமே பயப்பிடனும்......
நக்கீரன் அண்ணா நீங்கள் கடைசியாக சொன்னது போல் நடந்தால் மட்டுமே அரசும் என் நம்பிக்கை உண்டாகும் இல்லை என்ற இந்த அரசை எவனும் மதிக்க மாட்டான்
ஐயா நல்ல ஒரு விசாரணனை. ஒரு பத்தாம் வகுப்புக் கூட படிக்காத 56 வயது பெண்மணி கேட்கும் கேள்வி ஒரு police Sp க்கு தோனறவில்லை.
தவிர நீங்கள் இந்த கேசை கையில் எடுக்கவில்லை என்றால் இதை அப்படியே அமிக்கி இருப்பார்கள்
நன்றி நன்றி நன்றி
தவறு எங்கு நடந்தாலும் அங்கு நக்கீரன் இருக்கும் தமிழ்நாட்டின் மிக சிறந்த ஊடகம் 😔🙏🙏
தமிழ்நாட்டில் நடப்பதெல்லாம் தவறுதான். அங்கே போய் இருக்கா சொல்லு.
👏👏👏👌👌👌
🙏🙏🙏
S k
It's true
ஸ்ரீமதியின் மரணத்தை குறித்து தொடர்ந்து பல ஆதாரங்களை திரட்டி எங்களுக்காக பதிவிடும் எங்கள் பத்திரிக்கை நீதியரசர் அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
Super sir Srimati nithi vendum
ஐயா வணக்கம் உங்களால் இந்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் வெற்றிகரமாக உங்களால் செய்ய முடியும் அந்த பெற்றோர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து நீதி வாங்கி வழங்கவும் வணக்கம் ஐயா
Very good intelligence pl forego again and again to find out truth God will show clear route to you
I am a citizen from abroad. I followed Nakiren News; always fought for JUSTICE. Great✨👍
ஐயா உங்களுக்கு முதல் வணக்கம் நீங்கள் ஒரு மிகப்பெரிய மரியாதைக்குரிய மணிதர் என்று நம்புகிறேன் நான் எப்போதும் ஏனென்றால் ஒரு இந்திய நாட்டையே திரும்பி பார்க்க வைத்த மெயினா கர்னாடக மாநிலத்தை ஆட்டிபடைத்த நம் தமிழ் நாட்டின் மக்களுக்காக உழைத்த நல்லவர் வீரப்பன் அவரைப் பார்த்து அவரிடம் இருந்து நல்ல செய்திகளை எடுத்து மக்களுக்கு எடுத்துக்காட்டிய ஒரே மனிதர்கள் நக்கீரன் குடும்பம் தான் அதேபோல் இந்த தங்கை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அதிகம் ஒரு மனசாட்சியோடு கேட்கும் கேள்விகள் அனைத்துமே உன்மைதான் கண்ணீரை வருகிறது நான் எப்போதும் நம்பிக்கை வைத்திருப்பது நம் நக்கீரன் குடும்பம் தான் இதில் பணிபுரியும் அத்துணை நன்பர்களுக்கும் கோபால் ஐயா அவர்களுக்கும் நான் தலைவணங்கிரேன் போராடுவோம் நல்ல மனசாட்சியோடு நீதி கிடைக்கும் வரை நன்றி ஐயா 🙏💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றிகள் கோடி ஐயா..🙏 தங்கை ஶ்ரீமதியை நினைத்தால் மனம் பாரமாக இருக்கிறது. ஶ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் வரை நிம்மதி இல்லை
Yes
தொடர்ந்து நக்கீரன் கோபால் கலந்தாய்வு, கள்ளஆய்வு, களஆய்வு எல்லாம் 15 நாட்களுக்கு அப்புறம் செய்து வெளியிடுகிறார்...
விதவிதமான டைட்டிலில்....
உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி நடத்தும் கல்லூரியில் மாணவி மரணத்தை பற்றி எப்போது கோபால் வெளியிடுவீர்கள்....
நீங்க ஆய்வு பண்ணி வெளியிடுங்க
@@lukashinik4708 அப்ப தமிழ் நாடு police என்ன பண்ணுவாங்க
Sir please find out SRIMADHI death
நக்கீரன் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்,,, நன்றிகள் 🙏
நக்கீரன் ஆசிரியருக்கு அண்ணண் பிரகாஷ் அவர்களக்கும் வாழ்த்துக்கள்
@Poda Poramboku correct name vachiirukinga unga name 😂😂😂
@Poda Poramboku wait and watch
தொடர்ந்து நக்கீரன் கோபால் கலந்தாய்வு, கள்ளஆய்வு, களஆய்வு எல்லாம் 15 நாட்களுக்கு அப்புறம் செய்து வெளியிடுகிறார்...
விதவிதமான டைட்டிலில்....
உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி நடத்தும் கல்லூரியில் மாணவி மரணத்தை பற்றி எப்போது கோபால் வெளியிடுவீர்கள்....
தொடர்ந்து நக்கீரன் கோபால் கலந்தாய்வு, கள்ளஆய்வு, களஆய்வு எல்லாம் 15 நாட்களுக்கு அப்புறம் செய்து வெளியிடுகிறார்...
விதவிதமான டைட்டிலில்....
உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி நடத்தும் கல்லூரியில் மாணவி மரணத்தை பற்றி எப்போது கோபால் வெளியிடுவீர்கள்....
இலங்கையில்இருந்து அனுதாபம் தெரிவிக்கின்றோம் நக்கீரன்பத்திரிகை நீங்கள்மக்களில் இருக்கும் பாசத்தில் உங்களுக்குஇறைவன் துணையாகஇருப்பான் ஸ்ரீறிமதியின்இறப்புக்கு நல்லவிடுவு கிடைக்கும் என்றுஇறைவனைப்பிரார்த்திக்கின்றோம் நாங்களும்வறியகுடும்பத்தைச்சார்ந்தவர்கள்தான் நன்றி
Always Respectful person…. Nakkeeran Gopal🙏🏼
ஸ்ரீமதியின் தோழிகளிடம் பேசி உண்மைகளை வெளிக்கொண்டு வர நக்கீரனிடம் வேண்டுகிறேன்....
Yes Sir atha muthalla seinga
Super anna neengalavadhu neethi vangikudunga pls kodi nanrigal nakkiranuku
Yes
Nenjula irrunthu solren avanuga nalla irrukamatanga
Engal dhunai endrum nakkiranuke
நக்கீரன் ஐயா திரு.கோபால் அவர்கள் மீது மரியாதையும், பற்றும் கொண்டவன் நான்..எல்லோரும் பள்ளி தாக்குதல் குறித்தே முன்னிலை படுத்தும் .போது..தாங்கள் மட்டுமே அப்பாவி குழந்தைக்கு என்ன நடந்தது என்பதை ஒரு தந்தையின் நிலையில் இருந்து தொடர்ந்து பதிவிட்டு வருவதற்கு..எங்கள் வணக்கங்கள்..ப.அமுதழகன் திருச்சி
வணக்கம் ஐயா... நான் மலேசியாவிலிருந்து பேசுகிறேன்....ஐயா நானும் ஸீரி மதி பாப்பாவிற்க்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்...ஐயா உங்கள் முயற்சி தொடர வேண்டும்....மிக்க நன்றி
உண்மை ஜெய்க்கும் நக்கீரன் பத்திரிகைக்கு தலைவணங்குகிறேன்
இதற்கு முன்னாடி இந்த கேஸ் ரொம்போ குழப்பமாக இருந்தது ஆனால் நக்கீரன் புலனாய்வு செய்து ஒவ்வோரு வீடியோவும் போடும்பொழுது உண்மை ஒவ்வோன்றாக வெளிவருகிறது🙏👍🔥🔥
அண்ணனே உனோட துணிச்சல் வேற யாருக்கும் வராது உண்மைய வெளிக்கொண்டு வந்த வீரத்திற்கு நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻
I appreciate your boldness and courage
அருமையாக எடுத்துறைத்து உள்ளீர்கள் 🙏🏻
கல்வி = வியாபாரம்,
வீணாக போன மாணவியின் உயிர்.
ஐயா நீங்கள் தமிழக மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes
Yes!
யோவ் கண்மூடித்தனமா எவனையும் நம்பாதே!
Sir' உங்களால் மட்டுமே உண்மையை வெளிகொண்டுவர முடியும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝
அப்புறம் எதுக்கு ஸ்டாலின் னு ஒரு cm இவனையே cm ஆக்கிட வேண்டியது தான முட்டாள்கள் vote போடுவது ஒருத்தனுக்கு அப்புறம் நம்பிக்கை இல்லைனு புலம்ப வேண்டியது
Yes
Epdi soldringa ivunga naala unmaiya veliya konduvara mudiyumnu please enakum konjam sollungale
Yes sir
Yes sir
அப்போ இதுக்கு முன்பு இறந்த பிள்ளைகளுக்கும் தங்கள் நடவடிக்கை மூலமாக நீதி கிடைக்கும் என நம்பிக்கை வந்துள்ளது ஐயா வாழ்த்துக்கள்
நக்கீரன் குரலுக்கு ரொம்ப நன்றி ஷிரிமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
நெற்றிக்கண் திறப்பிலும் குற்றம் குற்றமே நக்கீரனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள தங்கை ஸ்ரீமதி க்கு நீதி கிடைக்க பட வேண்டும் அது நக்கீரனால் மட்டுமே முடியும் 🙏🙏🙏
நக்கீரன் உண்மையான செய்திகளை முறையாக எந்த விதமான ஒளிவு மறைவின்றி தெரிவிக்கின்றன ✊🏻🔥
சார் உங்களுக்கு முன்னாடி நான் என் கைகளை கூப்பி தலை வணங்குகிறேன்.. கேக்குற எனக்கு மனசு பதறுது,, பெத்த பிள்ளையை பறிகொடுத்த பெத்தவங்க மனசு அந்த பெத்தவங்க நொடிக்கு நொடி எப்படி துடிச்சுருப்பாங்க,, எனக்கே இத பாக்கும்போது கண்களில் கண்ணீர்,, என்னவெல்லம் ஸ்ரீமதி பாப்பா கனவு கண்டு இருக்கும்,, உயிர் போகும் அந்த நிமிஷம் பெத்தவங்கள நினைச்சு எப்படி துடிச்சிருக்கும்,,, பாப்பா உன் ஆத்மா சாந்தி அடையட்டும்,,, நீ வருந்தாதே,, காவலதுறை உனக்கு நீதி வாங்கி கொடுக்க மறுத்து,, பணத்தை வாங்கி,, இது கொலை அல்ல தற்கொலைதான்,, அப்டினு தீர்மானம் பன்னா... நீ வேதனை படாதே ஸ்ரீமதி பாப்பா,,, மக்கள் பார்வைல கொலைக்காரன் தப்பலாம்,, கடவுளின் பார்வைல அவன் தப்ப முடியாது,,இந்த மாதிரி காம வெறியன்களை புடிச்சி அவனுடைய உயிர் நாடிய வெட்டி போடணும்... நான் மலேசியா நாட்டுல இருக்கேன்
Everyday we r crying for that child
"Malini" Evanga Day scholar nu solluranga....apdina evanga school opening time la thane school ku poganum.... evanga 5.30 ku watchman sonapo poi pathen nu solluranga....
@@anniegeorge1311 AAa\aaäwas SC xzz
@@msunbreakable3521 dei mannu casesoda basic kooda theriyaama comment poda thadaa dei 😂
நன்றி நக்கீரன் கோபால் அவர்களுக்கு.🙏
பள்ளியை மூடவேண்டும் நீதி கிடைக்க வேண்டும்...அந்தா பிஞ்சு குழந்தை ஆன்மா! சாந்தி அடைய வேண்டும்....🙏🙏
அண்ணா விடாதீங்க ப்ளீஸ் நீதி கிடைக்கும் வரை மக்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு 👍💞
சார் நீங்க வீரர் வீரப்பன் சார் கிட்ட நேரடி நேர்காணல் கண்டவர் உண்மையை அனைவருக்கும் உணர்த்தியவர்...
தங்களால் கண்டிப்பாக ஸ்ரீமதி பாப்பாக்கு நீதி கிடைக்க செய்வீர்கள் என்று என்னை போல் பலரும் ஏன் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் வாழ்க நக்கீரன் உண்மை என்றும் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள்.
மக்களின் கவனத்தை முழுவதும் கள்ளக்குறிச்சி பக்கம் திரும்பி பார்க்க வைத்த நக்கீரன் கோபால் அவர்களுக்கு நன்றி.கண்டிப்பாக ஸ்ரீ மதி பாப்பாவுக்கு நீதி வாங்கி கொடுக்க உறுதுணையாக இருப்போம்.
God be with & bless you sir, one of the great man 🙏.
நக்கீரனுக்கு கோடி நன்றிகள்
நீதி வேண்டும்
அந்த பள்ளியை மக்கள் புறக்கணிக்க வில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. முதல் தவனை மட்டுமே செலுத்தி இருப்பார்கள் பணம் போனால் போகட்டும் என்று வேறு பள்ளியில் அனைவரும் சேர்ந்து இருந்தால் அது அவர்களுக்கு மக்களாகிய நாம் கொடுக்கும் மிக பெரிய தண்டனையாக இருந்திருக்கும்
S mam... Manasachi ilatha parents.... Antha school parents ketta Kandippa justice kadaikum
B
நக்கீரன் குரலுக்கு மிக்க வாழ்த்து நீதி கிடைக்கும் வரை ஓயக்கூடத்து தொடர்ந்து போராட வேண்டும்
இதில் உள்ள கருத்துக்களைப் பார்க்கும்போது அனைவருமே அந்த மாணவிக்காக குரல் கொடுக்கிறார்கள். தங்களின் எண்ணங்களை எப்படி வெளிப்படுத்துவது? அதற்கு நக்கீரன் துணையாக இருக்கிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் நியாயத்தின் பக்கம் தான் எப்போதும் நக்கீரன் நிற்கிறது. பாராட்டுக்கள்.
மக்கள் நம்பிக்கை நாயகன்__ நக்கீரன்.
dmk govt aen mounam kakiradu?
வணக்கம் நக்கீரன் கோபால் சார்
நீங்களாவது ஸ்ரீமதியின் குடும்பத்திற்கு நீதி பெற்று தருவீர்கள் என்று நம்புகிறோம் நம்பிக்கையுடன் மலேசியாவில் இருந்து
ஆதி
தொடர்ந்து நக்கீரன் கோபால் கலந்தாய்வு, கள்ளஆய்வு, களஆய்வு எல்லாம் 15 நாட்களுக்கு அப்புறம் செய்து வெளியிடுகிறார்...
விதவிதமான டைட்டிலில்....
உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி நடத்தும் கல்லூரியில் மாணவி மரணத்தை பற்றி எப்போது கோபால் வெளியிடுவீர்கள்....
Yes
Ama ama DMK period mattum veliya varuvar😂😂
கோபால் அண்ணா உண்மையை உலகிற்கு கொண்டு வாருங்கள். இதுபோல சம்பவம் இன்னுமே நடக்காமல் இருக்க வேண்டும். ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும்
சாந்தி பெத்த இரண்டு எருமையும் கொண்டு வந்து விசாரிங்க ஐயா
பிரபாகரன் கொல்லப்பட்டதை தெளிவாக நக்கீரனில் படித்தேன்.முழுவதுமாக விசாரித்து தான் பிரசுரம்செய்கிறார்கள்.நன்றி நக்கீரன்.
கண்டிப்பா நீதி கிடைக்கணும் ஐயா மனது மிகவும் வலிக்குது பெண் பிள்ளைங்க பாதுகாப்பாக வாழ வேண்டும் பெண் பிள்ளைகளை பெற்றவங்களுக்கு தான் அதன் வலி தெரியும்😰😓
Super sir🙏🙏🙏🙏🙏
Piyana petha vangalukum entha Vali thrium akka
Amanga pen kuzhanthaya vachukittu Etha nenachu bhayaprathunu therila
அய்யா இந்த விவகாரத்தை இதே பாதையில் கொண்டு செல்லுங்கள். நிச்சயம் நீதி கிடைத்தே தீரும்...!
நீங்கள் சொல்வது மிகச்சரி.எப்படிஎனில் 12ம்தேதி இரவு 9,30குறிப்பிட்டு வெளியிடட கேமராவில் ந்த குழந்தை நடை தளர்ந்து வந்த நிலையே பஸ்ட்அட்டாக் நடந்தேறிய விதமா இருந்தது பிறகு இரவு முழுதும் அந்தகுழந்தை தனிவிடப்படாமல் நல்லிரவே அந்த அபலை பெண காப்பற்ற ஆளில்லா நிற்கதியா மரணத்திற்கு உட்படுத்தட்டிருக்கி
றாள் என்றே தோணுது
பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அரணாய் செயல் படும் உங்களுக்கு கோடி நன்றிகள்
முதலமைச்சருக்கும் ஒரு போன் போட்டு சொல்லுங்க நக்கீரா....
அரசன் அன்று கொள்வான்.
தெய்வம் நின்று கொள்ளும்...
அரசன் இங்கு கோமாளி ஆகிவிட்டார்...
இனி நாங்கள் தெய்வத்தை தான் நம்புகிறோம்....🙏
இப்ப தெய்வமும் மடிகணிணியை பயன்படுத்துகிறான் அன்றே அப்பவே தண்டனை கொடுக்க ஆரம்பிச்சிட்டான்.
தண்டனை கிடைக்கும்.
Nakeeran magazine free paniya kudukuringa. Kasu kuduthathan kidaikum. School free na government school pohanum.
Nakeeran. Journalism service. aa kasa
Correct bro
@@muthus5470 அதுக்கு கொலை பன்னனுமா...அதை மறைக்க எத்தனை நாடகம் போடனும்.படிக்க அனுப்புனா வன்கொடுமை செய்து கொலைபன்னுமா.😡😡😡😡.
நக்கீரன் ஆசிரியர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் நக்கீரன் அவர்களே 🙏
இந்த கல்வி நிறுவனம் முடவெண்டும் . .
ஐயா எல்லா இடங்களிலும் கேமராக்கள் வைக்கப்படுகின்றன, மூன்றாவது மாடியில் ஏன் கேமராவை வைக்கக்கூடாது?
சார் அழுதுட்டேன் சார் ... பாவம் செல்ல பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டுருக்கும் plz உண்மை வெளில வரவரைக்கும் Srimathi பாப்பா பத்தி பேசிட்டே இருங்க சார் plz...
இன்னொரு உயிர் போயிரக் கூடாது....
மனம் பதைபதைக்கிறது..
நீதி வேண்டும்...
ஶ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும்
நக்கீரன் கோபால் TTV தினகரன் மீது அவதூறு பேசி ஒரு வாரம் சிறை வாசம் அனுபவித்தார்
வணக்கம் இந்த பள்ளியில் எதற்காக பில்லைகலை இனி படிக்க வைக்கனும் டிசி வாங்கிட்டு வேற பள்ளியில் சேர்க்க வேண்டியது தான் நமக்கு நல்லது
இப்படி தெளிவான விளக்கம் தேவை ஐயா நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது எத்தனை பெண்குழந்தைகள் இந்த மாதிரி இருந்திருக்காங்க ஆனால் எந்த பொண்ணுக்குமே நீதி கிடைக்கவில்லையே எப்பத்தான் உண்மை இந்த உலகிற்கு தெரியும் மிகவும் வருத்தமாக இருக்கிறது ஐயா
வணக்கம் நக்கீரன் sir.🙏 இவங்களை விடாதீங்க. 🚶♀️ எடுங்க sir.
ஒரு உயிரின் மதிப்பு தெரியாத இந்த ஜென்மங்களை வாழவிடுவது மிகவும் தவறு. இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
டிரைவர்,, போன வருஷம் நடந்தது சொல்லறாரு சார்,, அதுக்கு அனாவசியம் சார். இந்த ஆளுங்க எல்லாம் கேஸ் டிவேர்ட் பண்றண்ணுங்க.
Correct sonningka bro
பள்ளி உரிமையாளர் பசங்க 2பேரும் எங்கு இருக்கிறார்கள், எப்போது இருந்து தலை மறைவு, இப்பொது எங்கே... இதற்கு பதில் கிடைக்குமா
இதுமாதிரி ஒரு பள்ளிக்கூடம் இனிமேல் இருக்கவே கூடாது இது நானும் ஒரு பெற்றோர் என்கிற ஆதங்கத்தில் சொல்கிறேன், வாழ்த்துக்கள் நக்கீரன்.
Nakkeeran brotherku salute என்றும் உங்கள் வழியில் மக்கள் துணை நிற்ப்போம் நன்றியுடன் GSM
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே நக்கீரனால் மட்டுமே நீதி பெற்று தர முடியும் உங்கள் முயற்சி எனது வாழ்த்துக்கள் அண்ணா
வணக்கம் ஐயா...கொஞ்ச நாளாதான் உங்க சேனலை பார்கிறேன்...ரொம்ப அருமையா புலணாய்வு செய்கிறீகள்...தொடரட்டும் உங்கள் விசாரனை வாழ்த்துக்கள்...
நக்கீரன் கோபால் அவர்களுக்கு நன்றி
நான் பத்திரிகை பெயரை நற்கீரன் என்று வைத்து விட்டு நற்கீரனாக வாழ பல இன்னல்களை சந்தித்திருக்கிறேன்... இப்போதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று ஒரு பேட்டியில் சொன்னீங்க சார்.
ஆமாங்க சார் உங்கள் விட முயற்ச்சி பல வழக்குகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
அது போல இந்த பள்ளி மாணவி ஸ்ரீமதி க்கு நியாயம் கிடைக்க நீங்களும் உங்கள் குழுவினர்களும் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் இறைவன் உங்கள் அனைவருடனும் துணை நின்று அருள் புரிவானாக.. வெற்றி கிடைக்க நானும் இறைவனை வேண்டுகிறேன்.
திரு. நற்கீரன் கோபால் சார் வாழ்த்துக்கள் 🙏💐🙏
நீதியை பெற்று தர முயற்சி செய்பவர்கள் கடவுளுக்கு சமமாக எங்களுக்கு தெரிகிறார்கள் , அந்த டிரைவரே குற்றவாளியாக ஏன் இருக்கக்கூடாது , பள்ளி நிர்வாகம் மீது சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
Unmai
Super annan nenk please vadadnk nenk solara alama unami
நக்கீரன் களஆய்வு செய்தால் கண்டிப்பாக உன்மை வெளியே வரும் இதற்கு நிரைய உதாரனம் இருக்கிறது
நக்கீரன் சார் அவர்கள்கு பாராட்டு தெரிவிக்கிறேன். பள்ளி திற க்க கூடாது .
V
எத்தனை செய்தியாளர் பேசனர்கள் அண்ணன் நக்கீரன் மிக அருமையான வார்த்தை கள் விளக்கமா சொன்னார் ஸ்ரீமதிக்கி நாயாம் வெல்லுனும் 🙏🙏🙏🙏🙏
நக்கீரன் பத்திரிகைக்கு மக்கள் சார்பாக நன்றி உண்மை நீதி ஞாயம்
ஸ்டாலின் சார் இந்த மர்ம மரணத்தை பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லையே. இரவின் நிழல் பார்த்துவிட்டு பார்த்திபனைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார். இவர் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி கவலை படுவதாக தெரியவில்லை.
Police sleeping aa
@Vetri vel yes irukalam
@Vetri vel எதிர் கட்சில இருந்தப்ப இருந்த ஆவேசம் இப்ப இல்லயே.. ஆளுங்கட்சியாய்ட்டா அடங்கிதான் போகும்
TN govt ku ithula sambantham illa pola.... Yellam aatchiyaa pudikkura varaikum than vaaikilaya pesuvaanunga.... Aatchikku vanthutta yellam kathula poidum.... Shame on TN govt on this regard 😠
Nakheeran is a pakka 420 don't believe him
வணக்கம் கோபால் சார்,
நன்றி. நீங்கள் சொல்வது உண்மைதான். இந்த ஓட்டுனரின் இட்டுக்கட்டப்பட்ட கதையில் நன்றாக விளக்கியுள்ளீர்கள். இந்த வழக்கில் உண்மை வெளிவர வேண்டும். ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் ⚖️
Nandrysir
எப்ப போலிஸ் பேசும்? கேஸ் எப்ப கோர்ல விவாதிக்கப்படும்?
ஏன்? அந்த ஒடி போன இரண்டு பையன் களையும் கொண்டுவந்து CPCID கிட்ட ஒப்படைக்க வேண்டியதுதானே !!!!
5 துண்டு பேப்பரை கொண்டுபோய் குடுத்தானாம்....
எவ்வளவு பணம் வாங்கினாராம்?
இந்த Story சொல்றதுக்கு
அந்த Driver ??
மனச்சாட்சியே இல்லையா?
அந்த Driver க்கு குழந்தைகள் இல்லையா?
கண்டிப்பாக தவறு செய்தவர்களுக்கு தண்டனை கர்மா குடுக்கும்....
Super neeingal solvathu unmai
நீங்கள் தலைசிறந்த ஆசிரியர் உங்களை நான் வாழ்த்து சொல்லமுடியாது நிறைய செயல்களை வெளியில் உங்களால் தோலுரிக்கப்பட்டுள்ளது. வீரப்பனிடம் நேரடியாக பேட்டி எடுத்தவர் நீங்கள்... எனக்கு மிக மிக சந்தோசம் நீங்கள் தலையிட்டதுக்கு.. நீதி கிடைக்கும் என்று 100% நம்பிக்கை வந்துவிட்டது எனக்கு. நன்றி
நீதி மன்றம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை உள்ளது. வழக்குகள் முறையாக பட்டியலில் வராமலே காலம் கடந்து செல்லும்.
நக்கீரன் ஊடகத்திற்கு நன்றி. நீதி கிடைக்காமல் விடாதீர்கள். உங்கள் கணிப்பு சரிதான்
🙏🙏🙏💥💥💥💥
நக்கீரன் சார் இப்போதான் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வருது உங்கள் சேவைக்கு நன்றி தலைவணங்குகிறோம் சார்
தாய் மகள் போன் உரையாடலை வெளியிட வேண்டும்
நக்கீரன் குடும்பத்திற்கும் ஜீவா குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள் 💐💐💐. தமிழ்நாட்டு மக்கள் தங்களுக்கு நன்றி கடன்பட்டிருக்கிறோம். 🙏🙏
தமிழை ஆங்கிலத்தில் எழுதியதாக சொல்லப்பட்ட பொய்யான ஆதாரத்தை உருவாக்கியதாக ரொம்ப அருமையா விளக்கி இருக்கீங்க. உங்களைதான் நம்பி இருக்கின்றோம். நன்றி அண்ணா!
Super sir
Neega tha pakaunm
பயமில்லாமல், விலை போகாமல் நேர்மையாக செயல்படும் உங்கள் பத்திரிகைக்கு மக்கள் மட்டுமல்ல கடவுள் நிச்சயம் துணை நிற்பார்.🙏🙏🙏
Unmai.God bless them.
உண்மை வெளி வரும் சகோதரி.
நக்கீரன் கோபால் அண்ணா ஒரே நபரால்
ADMk ruling la neenga DMk. அல இருந்தி இங்க. திமுக நல்ல கட்சி அல்ல என்பத தோலுரித்து காட்டவும்
ஆன்ணா நக்கீரன் சுப்பார் நன்றி ஐயா கணேசன்
Unmaiya kandupudinga sir
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏
நக்கீரன்னில் அப்பா 👌 உங்கள் பணி மென்மேலும் சிறக்க👍🙏🙏 உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👌🙏🙏🙏
ஒரு பத்திரிக்கையே இந்த அளவுக்கு கண்டு பிடித்திருக்கும், போது🔥ஒரு மாநில முதல்வரால் கண்டுபிடிக்க முடியவில்லையா.🔥
Super bro.
அம்புடு பெரும் காசுக்கு பீ திண்ணுறவான இருக்கங்க
உண்மை...
யார் யாரையோ சந்திக்கும் முதல்வர் இங்கு ஆறுதல் சொல்ல வராதது ஏன்
Thats the power of nakiran. When RPF find hard to travel in dense forest, he went and meet veerapan. The only investigative journalism in tamil nadu as i know is Nakerran. other magazines are fake.
😂😂😂😂😂
Bus ஓட்டுறவன் பொம்பள பிள்ளைகள் பக்கம் திரும்பி பார்த்துகிட்டே வண்டி ஓட்டியதாக வாக்குமூலம் தருகிறான் அல்லவா ... அவனை போக்சோ வில் கைது செய்ய வேண்டும்
வாழ்த்துகள்.நக்கீரன் அவர்களது.உண்மை.அறியும்.குழுவுக்கு.தொடரட்டும்உங்கள்பணி.
உங்கள் பணி தொடரட்டும்...
நக்கீரன் வாசகன் என்ற முறையில் பெருமை கொள்கிறோம்...
தொடர்ந்து நக்கீரன் கோபால் கலந்தாய்வு, கள்ளஆய்வு, களஆய்வு எல்லாம் 15 நாட்களுக்கு அப்புறம் செய்து வெளியிடுகிறார்...
விதவிதமான டைட்டிலில்....
உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி நடத்தும் கல்லூரியில் மாணவி மரணத்தை பற்றி எப்போது கோபால் வெளியிடுவீர்கள்....
👍👍👍 Super
@@ayasin9273Anna,vanangugiren thaye.
சார் உங்கலால் மட்டும்தான் இதற்கு தீர்வு வாங்கி தர முடியும். உங்கள் முயற்சிக்கு நாங்கள் துணை நிற்கிறோம்
#We stand with nakkheeran
நிதி வேண்டும் ஜயா. மனசு ரொம்ப வலிக்கு ஜயா ஸ்ரீமதி அம்மா படும் வேதனை. என்னால் பார்க்க முடியலை ஜயா. நான் உங்கள் சேனல் தவிர வேறு சேனல் பார்க்க போவதில்லை ஜயா
உண்மையை உலகுக்கு சொன்ன நக்கீரனுக்கு கோடான கோடி நன்றிகள்
உண்மை வெளி வரவேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் ஐயா..
Nakeeran family best doing I support
ரொம்ப லாம் போகவேண்டாம் 3பேர தூக்குனா case முடிஞ்சது.. Security, அந்த பொண்ணு இறந்த போது தூக்கிட்டு போனவங்க ambulance ஓட்டிட்டு போனவன்
உங்களை முழுமையாக நம்புகிறோம், உண்மையை வெளிக்கொணர வேண்டும் அண்ணா, அவர்களை சும்மா விடக்கூடாது
No chance bro
@@siddiq1431 to
Yes bro
🤝🤝🤝💥💥💥💥
இவங்க யூடூப் லைக் நெறைய
கிடைக்கும். பணம் வரும்.
பொள்ளாச்சி கேஸ் 0
சிவசங்கர் பாபா கேஸ் 0
இந்த கேஸ் 0
பணம் வெளியே வந்துடுவாங்க