ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
"மாணவியின் தாயாருக்கு உடனடியாக தகவல் அளிக்காதது ஏன்..?" - மவுனம் கலைத்த பள்ளி செயலாளர் | Srimathi
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ก.ค. 2022
- "மாணவியின் தாயாருக்கு உடனடியாக தகவல் அளிக்காதது ஏன்..?" கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணத்தில் மவுனம் கலைத்த பள்ளி செயலாளர்
#kallakurichi | #srimathi | #schoolstudent | #StudentDead #TNPolice
Uploaded On 17/07/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV TH-cam PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
யாருக்கு எல்லாம் இவ மேல சந்தேகமா இருக்கு
🙋
@@elambiraiv872 ama anna ivanga maraikirenga ella unmaium
Me
Bro naan confirm panten evangatha murder panni errukanum
Enakku
மனப்பாடம் பன்னி அருமையா பேசுறீங்க .............. வாழ்த்துக்கள் 🎉 நாளைக்கு உங்க வீட்டில் இதுபோல நடக்க நாங்கள் இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏
Vera,11 coment
Kandipa nadakanum bro evangalalukulam sariyana panishment kudukanum 😏atha kandipa Namba government pannathu😢so god atha pantrathuku Namba pray pannuvom
செம்ம ans
Munja paru thirudi
True
படத்தில் நடிக்கும் வில்லியை மிஞ்சிட்டிங்க....... அந்த பொண்ணு பாவம் உன்ன சும்மா விடாது......... சரக்கு அடுச்சா இருக்க இந்த மாதிரி கொளரி பேசுற........😡😡
மொகரையை பாரு சனியன்😡😡
சாந்தி ஒரு கீழ்தரமான பிறவி.சிறுமியை கொலை செய்து விட்டோமே என்ற வருத்தம் கூட இவள் முகத்தில் தெரியவில்லை.JUSTICE FOR SRIMATHI
குழந்தையின் உயிர் போய்விட்டது அந்த கவலையைவிட பள்ளிக்கு ஏதும் கெட்ட பெயர் ஏற்படக்கூடாது என்பது தான் இவர்களின் கவலை
Ithukku mela ketta Peru varanuma al redy vanthuruchu bro
இவளுக்கு சாவு பத்தி கவலை இல்லை....
School பத்தி தான் கவலை
Loosu
Ama bro
Podi naye nee sollu athu avalum poyy
ரொம்ப திறமையா இந்த அம்மா பேசுது உண்மை மறைக்க படுவது நன்றாக தேரிகிறது
எக்கோ இப்பதான் கடைசியா வந்த சிசிடிவி பார்த்தோம் உங்க நடிப்பு வெறும் சுமார் தான். கூடிய சீக்கிரம் களி திங்க போறதுக்கு வாழ்த்துக்கள்
அந்த மாணவியின் மரணத்திற்கு காரணமான அனைவரும் நோய்வாய் பட்டு தான் சாகப் போகிறீர்கள் சாபக்கேடு உங்களுக்கு
Correct. Drama Selvi is the main Culprit.
அவங்க அம்மா தான் உளவியல் ரீதியான காரணம்...
@@kanagarajponnappan9595 correctu la
அம்மா ஒன்னோட மொகரைய பார்த்தாலே தெரியுது பொய் ரொம்ப சொல்லாதீங்க 😭😭😭😭 பெண் பிள்ளைகள் நமக்கெல்லாம் குலதெய்வமல்லவா அக்கா ♥️ பாவம் சும்மாவே விடாது......😭
சரியாக கனித்திர்கள் சரியே😭😭😭
அன்பில் மகேஷ் சார் எல்லா பெண் பிள்ளைகளும் உங்கள் பிள்ளைகள் என்று சொன்னிங்க தான இப்போ ஒரு குழந்தை செத்துப் போச்சு இதற்கு சரியான முறையில் நீதி வழங்க வேண்டும் ஐயா😭😭😭😭😔
Athu political speech athey poi nambikitu
Aavaru yadhachu padampaaka poirupaaru pa padam modijona varuvaaru
🥺😰😰😰
கிழிப்பான்
இன்னுமா நீ அவனை நம்பிட்டு இருக்க 🙄
அவளுக்கு பொய் கண்டறியும் கருவியை பரிந்துரைக்கவும் உண்மையைக் அவளிடமிருந்து
கொண்டுவர வேண்டும்.
இந்தபள்ளி திரும்பவும் செயல்பட்டால் பெண்களுக்கு பேராபத்து இன்ணும் கலவரம் நடக்கும்
இந்த ஆசிரியர் சிறப்பு விசாரணை செய்தால் அனைத்து உண்மைகள் வெளிவரும்
Athan nadakkathu🙄
Really bro kandipa bro 💯💯💯
Correct...narco analysis test should be done on her and with family members... toooo
Nala olaranga madem
Poode pooekare
கவலை வேண்டாம் இந்த ஆண்டு தலை சிறந்த நடிகைக்கான விருது உனக்கு தான்..... மாற்றமே இல்லை........
Alllam poi natantata unmiya sollu ellam setup
Gh docters immiteatly enguris call recarts sellect pless
Haha yes she is
Super
முகத்தை பார்த்தாலே டெர்ரரா இருக்காங்க பார்க்கவே பயமாக இருக்கிறது
இந்த படுபாதக செயலை செய்யும் அனைவருக்கும் கடவுள் மட்டுமே தண்டனை தர முடியும்.
5.15 am கு பாத்த நீ எப்பிடி 4 மணிக்கே ஹாஸ்பிடல்ல சேத்து இருப்ப. ஹாஸ்பிடல்ல வேல செய்றவங்க 4 மணிக்கே கொண்டு வந்து சேத்ததா சொல்ராங்க. எது உண்மை?
இதோ ஜெயலலிதா இட்லி சாப்பிடுகிறார் கெட்டி சட்னியுடன் ஆனியன் ஊத்தாப்பம் சாப்பிடுகிறார் என்று சொன்னார்களே அதே கதைதான்.
Yes
Super broo
😂😂😂😂
ஏற்கனவேஇத்தனபேர்செத்துடாங்குஅவுங்களுக்குபனத்தாளேவிலைக்குவங்டிங்கநீபேசரதேதிருட்டுதனமாஇருக்குடிநீஎள்ளாபெண்ணபெத்வளாஇப்போஇந்தசமுகத்தலபனம்லஞ்சம்பேசுது
அதே தான்.
தனியார் பள்ளி எங்குமே இருக்கவே கூடாது என்று தான் நினைக்கிறேன்
🔥💯
Correct
தனியார்பள்ளினாலேஅவுங்கலுக்குஅரசியல்சப்போட்டுபுல்சப்பேட்டுஇருக்குஇவூங்களுக்குதையிரியம்
Private college also
Idhellam nadakara kaariyam ah idhu
பள்ளிகூடத்தில் ஆணுறை இந்த கேள்வி கேட்கலயே
கேள்வி கேட்பவரின் முகத்தை பார்த்து பதில் பேச முடியவில்லை
பொய் சொல்வது முகத்திலேயே தெரியுது டி.பாவம் அந்த மாணவியின் பெற்றோர்
ஏஆத்தாஉன்னுடையபிள்ளைஇருதாஇப்படிபேசுசவிசயாசரினநடிப்புடாசாமிசீசீசீசீஎள்ளாம்பனம்பனம்
வாய் வரது எல்லாம் பொய்
இவங்க பேசுறது உண்மை மாறி தெரியல. மாணவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம்.
தொகுப்பாளர் எழுதி வச்சுகிட்டு கேள்வி கேட்கிறார்
1. மாணவியின் வலது மார்க்கத்தில்
.5 cm to 5cm ஆழத்திற்கு பல்லால் கடிக்கப்பட்ட காயங்கள் இருக்கிறதே அது யாருடையது.
2. உடல் முழுவதும் நககீரல்கள் அதனால் ஏற்பட்ட காயங்கள் யாருடையது.
3. மூன்றாவது மாடியிலிருந்து இருந்து விழுந்தால் பல கோணங்களில் எலும்புகள் முறியும் ஆனால் தண்டுவடத்தை ஒட்டி வலது பக்க மார்பில் ஒரே நேர்கோட்டில் அணைத்து விலா எலும்புகள் உடைந்திருக்கிறது காரணம் என்ன?.
முதல் குற்றவாளி இவள் தான் கண்டிப்பாக தூக்கு கிடைக்கனும்
பெண்பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே பயமாக உள்ளது இந்த அம்மா பேசறது எதுவும் உண்மையாக தெரியவில்லை
உளரல் அதிகமாக இருக்கிறது. நல்ல வசனம். நல்ல நடிகை.
Yes 100% correct
👍👍👍👍👍👍
👏👏👏
Eyes parungal nilai elamal erukiradu
True..
இந்த மாதிரி பண்றதுக்காக தான் திரும்பவும் ஸ்கூல்ல சேர்த்துகிட்டியா
பணம் கொடுத்து எல்லாத்தையும் சரி பண்ணிட்டே இப்பவும் பணம் கொடுத்து சரி செய்யலாம் என்று பார்த்தா நடக்கல
பள்ளியை காப்பாற்றுவதில் மட்டுமே இவருடைய கவனம் இருக்கிறது
டிரைவர் எங்கிருந்து வந்தார் இந்த ஊரில் இருந்து அவருக்கு எவ்வளவு நேரத்தில் வந்தார் எப்படி வந்தார் இந்த ஊரில் இருந்து வருவதற்கு உங்க கணவர் எடுக்கப்பட்ட மினி வேண்டிய நேரத்தில் எடுக்கப்பட்ட எங்கே டிரைவரிடம் கொடுக்கப்பட்டார் எங்கே இருந்து டிரைவர் எடுத்து வந்து மருத்துவமனைக்கு சென்றார் அந்த நேரத்தை எல்லாம் குறிப்பிடவும் எந்த நேரத்தில் கீழே விழுந்தார் என்று தெரியாத ஒரு நிர்வாகம் நிர்வாக மா தவறி விழுந்து விட்டால் அடுத்த நிமிடமே நாங்கள் டிரைவர் இல்லாமல் புறப்பட்டு என் கணவர் போட்டி எழுத்து ஓட்டினார் என்று சொல்வதெல்லாம் பொய் பித்தலாட்டம் எந்த நீங்கள் சொன்னது எல்லாம் கேமரா புடவையில் பதியப்பட்டுள்ளது அந்த புத்தகத்தை நீங்கள் நமது உடல்நிலைக்கு கொடுத்து உணவின் மூலமாக மக்களிடம் தெளிவுபடுத்தவேண்டும் தயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்றால் அதை நீங்க ஊடகங்களுக்கு எடுத்துக்கொண்டு கொடுத்து அதை தெளிவாக ஊடகம் மூலமாக மக்களிடையே தெளிவுபடுத்த வேண்டும்
true
அவர்கள் சொல்வதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. பள்ளி செயலாளர் உண்மையை மறைக்கிறார்
Ama
Ama apdithaa erupanga , avanga katna avanga thaan feel pannuvanga , nee katieruntha Unaku theriyum athoda valli
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல் இந்த ஆசிரியர் முகத்தில் தெளிவான உண்மை இல்லை என்று இறுப்பதே நிஜம் ஐய்யா
Exactly ! she's lying that can be seen in her prepared speech
If there any motivation for the school management to kill the girl if there is any benefit for the school management to kill that girl if there is something please tell the same other wise the school was destroyed for some other reason for some body else please see what happen in Sterlite by these poaralies due to that more than 50000 thousand people were last their lively hood and now that company management wants to sell that company any one of your basses may purchase that company at very cheap rate and to do business in that case no. body not considering the workers lorry owners drivers and tea stall hotel grocery shop owners who last their job and are fighting for the lively now the poaraliescane to kallakkruchi for their another assignment give by their basses
Yes, correct
நல்லா பேசும்போதே தெரியுது மூச்சியில் தவறு செய்தது
@@SM-gi2nf க
அடுத்து சவுக்கிற்கு விருந்தளிக்க இன்னொரு மாணவி 🕺💃 தயாராய் இருக்கவும்
கண்களில் தெரிகிறது நீங்கள் சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் உண்மையல்ல என்று
தவறு இல்லாத பட்சத்தில் சிசிடிவி கேமரா புட்டேஜ் பத்திரிகையாளர்களிடம் மீடியாவிடம் கொடுத்து இருக்கலாமே... காவல்துறை இதை ரகசியமாக வைப்பதற்கு காரணம் என்ன..
Correct
CM seythathukay katala
@@shobanaas5418 ippodhaan dravida model aati aachea, kattalameay...
DMK admk matter illa bro çm saythuponathukey proper ana camera footage a katala samaniyan ponnuku katta porangala
@@shobanaas5418 அவரே சிகிச்சை பலனளிக்காமல் காவேரியில் சீரியஸா இருக்காராம்.
எவ்வளவு திமிருடன் பேசுரிங்க ஒரு சின்ன கவலை கூட இல்லை 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
இவர் பிள்ளை இப்படி ௮னல் சும்மா இரப்பர்
Thiraavida model
Avanga pillaikku andha madhiri sambavam nadantha tha avangalukku therium ....
எவ்வளவு திமிருடன் பேசுறீங்க ஒரு சின்ன கவலை கூட இல்லை உங்க வாத்தியார் உங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாங்க இத சொல்றதுக்கு
enna kozhuppu evaluku
அநீதிக்கு துணை நின்ற அத்தனை பேரின் வம்சங்களும் அழிந்து ஒழியட்டும் 🔥🔥 இறைவா 🔥🔥
இந்த item காசு கொடுத்த எவனுக்கு bed room கதவை open பண்ணுவா 😡😡
முழுமையான விசாரணை தேவை.
1 காவலாளி
2 வகுப்பு மாணவர்கள்
3 பள்ளி செயலாளர் சில்க் சாந்தி மற்றும் அவரது கணவர்
4 டிரைவர்
5 மருத்துவமனை டாக்டர் மற்றும் ஊழியர்கள்
அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும்
andha skul watch man avaga dan 1st parthaga...
Correct
Definitely
S
Yes correct
கடிதத்தில் கட்டிய பணத்தை அம்மாவிடம் கொடுக்கச் சொல்லி எழுதி இருந்ததே. இவர் பணம் கட்டவில்லை என்கிறாரே. முரண்பாடு.
Same doubt.
ஆமாம் இவ பொய் சொல்கிறாள்.
தினத்தந்தி இதற்கு ஆதரவாக இருப்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை மிகவும் மனம் வருந்துகிறோம்
தினத்தந்தி ரவிக்குமாரிடம் ஆதாயம் பெற்றிருப்பான்.JUSTICE FOR SRIMATHI
தவறு செய்தவர்களுக்கு இறைவனிடமிருந்து கண்டிப்பாக தண்டனை உண்டு. தப்பிக்க வழி இல்லை.
காவல் துறை இவர்களுக்கு உடந்தையாக உள்ளது🙏💕 என்பதை தான் இவர்களுடைய பேச்சின் மூலம் தெளிவாக தெரிகிறது👉👉👉 உண்மை வெகு விரைவில் வெளிவந்தேதீரும்.
Correct bro
Yarum udanthaiyaga illa ....
Exactly 💯 % Correct
Yellamea Kadhai Yenna Story Paarungo
Yes
பொண்ணு போன கவலை வருத்தம் தவிப்பு இல்லை இந்த lady. தெளிவாக பேசுது. சரியான கில்லாடி
இவ.பேசரது.எல்லாம்.பச்ச.பொய்.இவர்களுக்கு.சரியான.தண்டணை.வழங்க.வேண்டும்.
ஒரு வருட கல்வி கட்டணம் 5 முதல் 7 லட்சம் . நீதியை நிதி வலைக்கிறது
பள்ளி விடுதியில் Srimathi யுடன் தங்கியிருந்த மாணவிகளை காவல்துறை விசாரிக்கவில்லை, விசாரித்திருந்தால் உண்மை வெளிவர வாய்ப்பு இருக்கின்றது
Yes
Poodi kommala.,,.,.,..,......
காசு,பணம், தூட்டு, money, money 😅😅😅
@@sindhujanadar8381 Enna sirippu
Sola kudathu nu solirpaga bro
Ilana kasu kuduthu amikirpaga
Ilana blackmail tha
இது போன்ற சம்பவம் வேற எந்த ஒரு மாணவிக்கும் நடக்கக்கூடாது. இந்த பள்ளி நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும்.சாந்தி பள்ளி செயலாளர் உங்கள் பேச்சில் ஒரு மர்மம் மற்றும் திமிரு தான் இருக்கிறது.நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் ஆனால் கடவுளை யாராலும் ஏமாற்ற முடியாது.ஶ்ரீமதி குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
S
தீர.விசாரிக்கவும்
கிணத்தில் குதித்து இறந்த உங்கள் மாணவி அதை ஏன் சொல்லவில்லை
Three questions:
1. What dress you wearing when going to hospital. What dress RaviKumar was wearing
2. Where was the sree paapa kept in the car when going to hospital
3. If watchman called you to inform first, why is Krithiga also saying she called you first to inform the student found ?
இவ்வளோ நாள் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணீங்களோ 😡😡😡😡😡😡😡
இவ்வளவு நாளாக பேசவே இல்லை.
இல்ல ஸ்கிரிப்ட் தயரித்து கொடுக்க லேட் பண்ணிட்டாங்கா..
யாரு?
யாரு பணம் வாங்குனங்கலோ அவங்கதான்.
Good story teller.
தாயின் வேதனை யாரையும் சும்மா விடாது 😡😡😡
👍👍👍
Crt bro
Yes bro
Yes bro
Ama bro
ஆக மொத்தத்துல இவங்க மேல தப்பே கிடையாது. இவங்க ரொம்ப நல்லவங்க. எத பத்தி பேசினாலும் எவ்வளவு சுயநலமா பேசுறாங்க பாருங்க.. இவங்க யாருக்குமே ஜாமீன் வாங்க கூடாது...
Yarellam intha teacher Mela santhegam eruku like pannunga
நீங்களும் ஒரு பெண்தான்... இதே சம்பவம் உங்கள் குழந்தைக்கும் நாளை கிடைக்கலாம்...miss you srimathi😔😔😔😔😔
Iva pombala illa porukki munda
Poie solla thonum
Moodevi
Ivaluk kandipa nadakum iva veetlayum oru saavu varum apo terium indha mundai ku
இவர் fees கட்டவில்லை என்கிறார். அந்த பொன்னு letter ல் fees யை திருப்பி கொடுத்து விடுங்கள் என்று எழுதியிருக்கிறார். இதுலயே தெரிகிறது இவர் பேசுவதில் பொய் உள்ளது என்று.
Loosu penne Nalla manppadam.
Correct
Correct question anna
Yes right anna
Corect
She is speaking her side. Srimathi goes back to the school , she has gone since
6th grade..and her bro. Is also student there.
So no fowl play I assume.
Go look from the suicide angle
That mother is very overdoing it.
She knows and she is guilty and get her investigated..let the truth prevail
Now what you think
Correct தான் காவல்துறைக்கு தான் எல்லாமே தெரியுமே ...
இவங்களின் பேச்சில் பதட்டம் தெரிகிறது கண்ணில் பயம் தெரியுது இது உண்மை இல்லை
Aamaa iwal ethayyo maraykkiral
Kannula thimeru dhaan theriyudhu...bayam illa
100% true
Correct bro nanum avanga kannu ma2 than patthu2 iruken...
Kannula oru pada padapu iruku...
இதுவே உங்களுக்கு நடந்தா தெரியும் ஆனால் இதற்கு கடவுள்தான் பதில் தருவார் 😭😭😭😭😭😭😭
Yes
This school should have openely share the evidences to the girl's mother. School didn't handled this maturely
கலியுக காலமாக உள்ளன
Yes bro
கடவுளே நீ தான் குற்றவாளியை பாா்க்கனும்
வீடியோ தூக்கிட்டு வர்றது மட்டும் தெரியும், நீயும் புருஷனும் கீழே வந்தது தெரியாதா நானே எங்க வீட்டுக்காரர் வந்தோம் யாருகிட்ட ஏமாத்திட்டு இருக்கீங்க இல்ல கள்ளக்குறிச்சி தான் எனக்கு வேலையா? எத்தனை பேருக்கு
மாணவி யின் தாயிடம் தார்மீக
உணர்வுடன் நீ ஏன் நிற்கல.
மாணவி இறந்து 48 மணி நேரம் ஆகி இருக்கு என்று உடற்கூராயிவு சொல்லுன்போது நீங்கள் கூறும் நாடகங்கள் ஏற்புடையது அல்ல ...
Pl note that the post mortem was done
48 hrs sfter death. This delay in postmortem 's.normal as the hospital do the postmortem
Only after a request from police and relatives concerned is received in writing.
o
Don't give false information
Media always makes matters interesting as it a matter of popularity for them there is nothing like honest reporting, sensation is their need. Management has done things bright I feel.
வாக்குமூலத்தில் நிறைய முரண்பாடுகள்
1. வாகன ஓட்டுநர் நடுவில் வந்து மாற்றிக்கொண்டு ஓட்டி சென்றார், அப்போ அந்த அளவுக்கு உங்களுக்கு நேரம் இருந்திருக்கு.
2. அறை கதவுகள் ஏன் பூட்டப்படவில்லை.
3. இறந்தபோது சீருடையில் இருந்ததாக பெற்றோர் கூறுகின்றனர், உறங்கும் போது கூட சீருடையில்தான் உறங்குவார்களோ???
Nanum intha points ah note panen nanba
Athu epdi driver change aaga time iruku
Entha hostel management um uniform ah hostel la poda vida matanga, nan padichapa kuda apdi dhaan irunthuchu en hostel, befre 10yrs
Nalla poi pesra, ena pesanumnu yosichu yosichu pesi, poi solli sikkita
She is a good actor
@@rajeswarimurali5338 yes
உடம்பில் செரிக்காமல் உணவு வயிற்றில் இருந்தது ஏன்
மாணவி இரவு சாப்பிட்ட நேரம் 8.30 .இந்த உணவு சாப்பிட்ட 4 மணி நேரத்தில் அறிவியல் ரீதியாக வயிற்றிலிருந்து ஜீரணிக்கப்பட்டு முழுவதும் குடலுக்குள் சென்று விடும்.அரைகுறையாக( PARTLY DIGESTED FOOD PARTICLE ) செரிக்காமல் உணவு இருந்தால் வயிறு 4 மணி நேரம் வேலை செய்யவில்லை என்பது உறுதியாகிறது.சாப்பிட்டு 2 OR 2.30மணி நேரத்தில் வயிறு வேலை செய்வதை நிறுத்தி இருக்கலாம்.உடலில் உயிர் இல்லையென்றால் செரிமான வேலை நின்றுவிடும்.இதிலிருந்து மாணவி சாப்பிட்ட நேரம் இரவு 8.30லிருந்து 2 OR 2.30 கூட்டினால் மாணவி இறந்த நேரம் சுமார் இரவு 10.30 TO 11 மணி,நாள் 12.7.2022 ஆகும் என்பதை அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்துகிறது.JUSTICE FOR SRIMATHI
தெய்வம் நின்று கொல்லும்...
இந்த பெண் உண்மை சொல்வது போல் தெரியவில்லை... இங்கு குற்றத்தை மூடி மறைக்கும் ஒவ்வொருவரும் தன் மக்களுக்கோ தன் தங்கை"க்கோ இந்த நிலை வருவதற்கு ரொம்ப நாள் ஆகாது
Ss face pathaley teriuthu
Yes it's not true
Ava poi sollra pesumbodhay ivlo ularal first camera va pathu pesurala. Ipo video boys kandu pudichirukkanga inum andha video velila vandha andha ponu vera yarkoodavom Afair irundhirukunu sollu vanga
Neenga solrathu mattum unmaiya..
Moonjaparu sema arogant lady.
உனது மகளுக்கு இப்படி
நடந்தால் உனது மன நிலை
எண்ண நீங்கள் சொல்வது
பொய்
Entha lady ah serupala adikanum.. Vaya thiranthaley poi😡😠😤
ஆமா 👍
👌👌👍👍👍
S
S
இந்த நடிகையின் குறளில் சந்தேகம் உள்ளது உலரல் சற்று அதிகமாகவே உள்ளது இந்த ஒரு லேடியை தனியாக கூட்டி சென்று விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் தகுந்த அதிகாரியை வைத்து விசாரணை நடத்தினால் கெக்கொ பிக்கேன்னு உலரும் இந்த நடிகையயோ உண்மையை உலரும் வாய்ப்பு உள்ளது
ஒரு கொலை செய்து விட்டு என்ன திமிர் பார்த்தீர்களா இவளும் இவள் கணவரும் போய் மாணவியை தூங்கினார் என்று சொல்வதே பொய்
தன்னையும் தன் பள்ளியையும் காப்பத்துனும் என்று கொடுத்த பேட்டியே தவிர இறந்த மாணவிக்காக சின்ன வருத்தமோ,குற்ற உணர்வோ, பேச்சில் அல்ல இவர்கள் மனதில் கூட இல்லை என்று இந்த காணொளி கண்ட அனைவருக்கும் புரிந்துருக்கும் என்று நம்புகிறேன்
Nalla nadippu
Aiiiiii poidu mariyathiya eala unaku she ni ponunu valiya poi sollatha diii
Yes correct selfish people
Serupala adipa poidu
Exactly
மாணவியை பார்த்தவுடன் பதறிவிட்டேன என்று கூட சொல்ல வில்லை. நானும் ஆசிரியர் தான்.
Super sir
Me too
She said she and her husband brought Sri Mathi to hospital in the omni van. In the middle of the road the her driver took over the van and her husband never follow. Is this called responsibility and caring towards their own student. She said the students are like their own children. If own children, will they ask someone else to send to hospital. No nervousness. Very relaxed. Well prepared her answers.
எல்லா கேள்வியும் கேட்கறீங்க தந்தி...ஆனா அங்க விடுதி அனுமதி இல்லாம... நடத்தியிருக்காங்களே...ஒரே கட்டிடத்தில் இரு பள்ளிகள் நடத்தியிருக்காங்களே...இந்த முறை கேடுகளை ஏன் கேட்கவே இல்ல... பள்ளிக்கல்வி விதிகளுக் கு உட்பட்டு தான் இத்ந பள்ளி நடந் துச்சானு ஏன் கேட்கல...முதல்ல என்ன கேட்கனும்...னு உங்கள உறுதி பண்ணியதன் பிற்ப்படுதான் இந்த நிகழ்வுக்கு போனீங்களா.....
அனுமதியில்லாத விடுதி பற்றி தந்தி கேட்க மாட்டான்.பள்ளிக்கு ஜால்ரா போடும் தந்தி.JUSTICE FOR SRIMATHI
பள்ளி கல்வி துறை அமைச்சர் எங்கடா அன்பில் மகேஷ் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
Vijay TV program poirukaru 😠😠😠
APDIYE ANTHA DIG NU ORUTHAN IRUNTHANE AVANAIYUM PARUNGA ENGA IRUKKA NU😡😡
Chinna sudalai yoda adutha padathukku banner adikka poirupparu
Avan la oru minister ah...
Ama thala😡😡😡😡😡
பயத்தில் கதை சொல்ல வரவில்லை. வாய் உளருகிறது.யோசித்து பதில் சொல்லுகிறார். Justice for srimadhi.
💯💯💯💯
Yes.., I am also thinking the same..,
S. Exactly
Super bro👍
Thiruttu mulli😂
மூஞ்ச பாத்தாலே தெளிவா தெரிகின்றது நக்கீரன் அண்ணா இவலையும் இதே போல் செய்து கொள்ள வேண்டும்
சாந்தி பயங்கர கில்லாடி.பல கொலைகளை மறைத்தவள்.இவள் மாமியார் பார்வதி சாந்தியை விட பெரிய கில்லாடி பிரகாஷ் மரணத்தை தற்கொலை என்று எளிதில் முடித்து விட்டாள்.பார்வதி குடும்பம் முழுவதையும் தூக்கில் போட வேண்டும் .JUSTICE FOR SRIMATHI
இந்த பள்ளியில் படிச்சு முடிச்சிட்டு போன குழந்தைகளை முதலில் ரகசியமா விசாரணை பண்ணின சில விஷயம் கிடைக்கும் னு நினைக்கிறேன் ❤️
நீங்கள் பேசுற போது உங்க முகத்தில் மரண பயம் தெரிகிறது இதில் தெரிகிறது நீங்கள் குற்றவாளியாக இருக்கலாம் என்று ஏதோ உண்மையை மறைக்கிறீர்கள் உண்மையைச் சொன்னால் தண்டனை குறைவு..
பேச்சு தோரனை கோபத்தை உண்டாக்குகிறது
Crt
கண்களை நேருக்கு நேர் பார்க்காமல் பேசுவதும், ஏற்கனவே எழுதி வைத்த செய்தியை சொல்வது போல இருக்கு. கொஞ்சம்...
Crt bro
வார்த்தை தடுமாற்றம், பேசிய அனைத்தும் பொய், ஆக இவர்களுக்கும் ஸ்ரீமதியின் மரணத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறி பள்ளியை காப்பாற்ற முயல்கிறார், இவள் ஒரு பள்ளி செயலாளர் கேவலம்
அன்பில் மகேஷ் அண்ணன் இது நீங்கள் நியாயம் கற்பிக்க வேண்டிய நேரம்... நான் அதிமுக தான் இருந்தாலும் உங்கள நம்புறேன்... 👍 மத்தவங்க நம்பலாமா?
Entha payanum illai
Waste
இந்த பள்ளி பொன்முடி அவர்களது
அட இரு பா அவரே wineshop commission collection la busy ah இருப்பாரு,
Super brother
As a psychological... people who lies frequently blinking
அந்த watch man தூக்குங்க.. அந்த இடையில வந்த கார் டிரைவர் தூக்குங்க...
இந்தம்மா பேசுவதில் உண்மை இல்லை. தெளிவான விளக்கம் இல்லை... இவர்களை கடுமையாக விசாரிக்க வேண்டும்.... குழந்தைக்கு நீதி வேண்டும். பள்ளியை இழுத்து மூட வேண்டும்.....
இறந்த பெண்ணின் அம்மா பேசுவதில் மட்டும் உண்மை இருக்கா?.... யாரு பேசுவதிலும் உண்மை இல்லை.... ஆனால் பள்ளிக்கு கோடி கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய கலவரக்கார்களுக்கு என்ன தண்டனை
சாந்தி நீ பொய் சொல்லியிருந்தால் அதி சீக்கிரத்தில் உன்னுடைய பிள்ளைகளுக்கும் இதே பொன்ற சம்பவங்கள் நடக்கும்....
Sure
God is watching everything. It will happen
இதுவரைக்கும் சுமாரா ஒரு ஏழு, எட்டுப் பிள்ளைகளை ரொம்ப கஷ்டப்பட்டு மேல் படிப்புக்கு ஒருவழியா மே ல அனுப்பிவிட்டுட்டோம். இதுததான் சார் எங்க பள்ளியின் சிறப்பம்சம்.
இதில் சாந்தி மாமியார் பார்வதிக்கு நிறைய பங்கு உண்டு.JUSTICE FOR SRIMATHI
Justice for srimathi 🙏
100% சந்தேகம் தான் .. மனிதனுடைய கண்ணை மறைக்கலாம்... ஆனால் கடவுளின் கண்ணை மறைக்க முடியாது... கடவுளுக்கு சின்னவன் பெரியவன் என்ற வித்தியாசம் கிடையாது... தண்டனை உறுதி.,
Kadavul erukar ah bro? Ponga bro neenga vera😭😭😭😭😭??
@@amulprakash8295 irukirar bro... அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்..
Unga words unmaiya agatum
You are correct. Drama Selvi is the main culprit.
ஏப்பா இவளை முதல்ல கஸ்டிடில எடுங்க. இவளை கண்டிப்பாக விசாரணை செய்தே ஆக வேண்டும்.இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.
Yes evala enquiry pannanum
Summava soillitharanga kasu vangama free education soillunga
Bro iva thiki thiki pesura bro ithulayae theriya venda
1st ivale chumma vide kudadhu friends.ivalode moonjiye pharungge apdiye sooniyekari pholeve iruka
Kolai panni Keele phittedhe ninggedhane apram yenna Keele kadekudhunu soldre
ரெண்டு பசங்க இல்ல வெளிய அனுப்புனது காரணம் என்ன அது அந்த கொலை வழக்கு நடந்த மறுநாளே ரெண்டு பேரும் வெளியே போயிட்டானுங்க ஏன் போனானுங்க எதுக்கு போனானுங்க அதுக்கு என்ன பதில்
இரண்டு பசங்களும் தான் ஸ்ரீமதி இறப்புக்கு காரணம் A1,A2.JUSTICE FOR SRIMATHI
உங்களிடம் உயிரோடு விட்ட பிள்ளையை உயிரோடு தருவாயா? நீங்க பேசுவது எல்லாம் சரியான நடிப்பு எல்லாம் இருக்கட்டும் அன்று இரவோடு இரவாக உங்கள் சொந்த மகன். சக்தி சரண் இருவரும் எங்கே!?
தனியார் பள்ளி அனைத்தும் அரசு பள்ளியாக மற்ற வேண்டும் கல்வியை தொழிளாக செய்யும் இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்
Apa umbu
It's true
ஹி...ஹி.... (தற்போத நிதி நிலையில்).... நஹி..... நஹி.....😎
@@saidhuruvsaidhuruvsai9054 edam soldran va umba
@@saidhuruvsaidhuruvsai9054 vaiku Vaseline potu vanga
உங்க பொண்ணு இல்ல பையனுக்கு நடந்தால் தெரியும்.... நல்ல நாடகம்.... காதசிரியருக்கு வாழ்த்துக்கள்
Yes
Yes
Yes
இந்த பொம்பள பொய் சொல்ற அவ வீட்ல இப்படி நடந்து இருந்தா விட்டு இருப்பாளா.
Yes
இந்த அம்மா சொல்றது எல்லாம் போய்😡😡😡😡
Really True
3வாரம் கழித்து இரங்கல் தெரிவிப்பது பள்ளி தாள்ளாளருகு நன்றன்று
கடந்த காலங்களில் பள்ளியில் இறந்த மாணவ மாணவியர்களுக்கு இரங்கல் தெரிவித்தது கிடையாது .JUSTICE FOR SRIMATHI
நல்லாவே நடிக்க தெரிஞ்ச ஆசிரியர் 😭😭 அந்த மாணவி இறந்த தற்க்கு நீங்க தான் காரணம் மாணவி யின் தோழிகளை விசாரணை நடத்தி வந்தாள் கண்டிப்பாக உண்மை வெளிவரும்
Super
எப்பிடி இருந்தாலும் இறந்த பெண்ணின் தோழிகள் பேசுவார்கள் அவர்கள் பேசும் வீடியோ வைரல் ஆகும் ... நம்பிக்கை உள்ளது...👍👍
நீயும் ஒரு பெண் ..உண்மையை மறைக்காதே
அடியே சாந்தி... குழந்தைய காப்பத்துர நீ. டிரைவர்... வழில... மாத்துற.... சனியன் னே.... பாவி.... இன்னிக்கு அந்த குழந்தைக்கு... பிறந்த நாள்.... பாவி... அவ செத்து பொறந்துட்டா..... இருடி உனக்கு காத்திருக்கு.... நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுப்ப.... 😭😭😭😭😭
Full CCTV is what needed now .
Release that somehow
அவர்கள் முகத்தில் ஏதேனும் ஒரு அனுதாபங்கள் இருக்க பாருங்கள்.உண்மையை பேசும் போதும் முகமே சொல்லிவிடும். நிலா சூரியன் உண்மை இவை மூன்றையும் யவராலும் மறைக்க முடியாது.. 💯💯
அவர்கள் முகத்தில் ஏன் கவலை தெரியவேண்டும், அவங்க ஏன் அழவேண்டும் படிக்க வேண்டிய பெண்ணுக்கு இது தேவையா' ஒவ்வொரு பள்ளியின் அருகேயும் தூரத்திலருந்து பாருங்க என்ன நடக்கின்றது என்று
@@mohenraj4508 adai
@@mohenraj4508 what s happening, school kids are decent enough. Ur mind is corrupted. Cheap mind. There are lot of doubts on management regarding wounds of kid body. U r easily blaming
@@mohenraj4508
Ival ethaiyo maraika pakuraa…
3 Suicide Attempt nadantha pothum, athu onnumae illai nu soluraa….?
Pali kalvithuraiyin alatchiyam thaan kaaranam….
Hey nadikkathadi unnoda ponna andha idathula irunthu irukkanum
நீங்களும் ஒரு பெண் தானே ?
உங்கள் பெண்ணுக்கு நாளை இந்த நிலை வராது என்று நினைக்கிறீர்களே ? 😊
இவ எப்ப வருத்தம் தெரிவித்தாள் ,அட பாவிகளா இப்படியெல்லாம் எடிட் பண்ணி பிழைப்பதற்கு தூக்கில் தொங்கவிட வேண்டியது தானே.
என்ன அதிசயம் இந்த பள்ளிக்கு மட்டும் இவ்வளவு சாவு .டைரக்டர் உன் நடிப்பு அப்பப்பா நல்லா மனப்பாடம் போய் பரிட்சை எழுது கடவுளே உன் வீட்டிலும் எளவு விழ பிரார்த்தனைகள்