ஸ்ரீமதியின் தோழிகள் சொன்னது என்ன? Interview of Srimathi's mother on Srimathi's friends |Kallakurichi
ฝัง
- เผยแพร่เมื่อ 22 พ.ย. 2022
- #NakkheeranTV #damodharanprakash #kallakurichi #srimathi #nakkheerangopal
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
😔ஸ்ரீமதி அப்பாவை பார்த்தால். ரொம்ப.பாவமா. இருக்காரு. 😔 ஸ்ரீ மதி ..பாப்பாவிற்கு.நீதி கிடைத்தால்.எல்லா புகழும். நக்கீரன். அண்ணன்களையே. சேறும்🙏
சேறும் சகதியுமாகத்தானே இருக்கிறது கள்ளக்குறிச்சி கந்துவட்டி ஏழைத்தாய் வழக்கு. முட்டுச்சந்தில் நிறுத்தி விட்டனர் ரெட் லைட் மீடியாக்கள் 😭😭😭😭😭😘😂😂😘👌
@@murugesanthirumalaisamy5613 👢👡👠👡👢👡👠👢👢👡👠👡👢👡👡
unmsu neethi vellum
நீங்கள் சொன்னது உண்மை .தாய்,தகப்பனை
பார்க்கும் போது பரிதாபமா
இருக்குது.உலக முழுதும்
இருக்கிற மக்கள் தினமும்
நீதி கிடைக்கிற சேதி எப்போ வரும் என்று,காத்திருப்கிறார்கள்
th-cam.com/video/8I5q18E3IIk/w-d-xo.html
இந்த தாயின் வார்த்தைகள் உண்மை என்பதை கோடிக்கணக்கான மக்கள் நம்புகிறோம் 👍👍👍
ஒரு கோடிப்பு ஒரு கோடி 😂😂😂
Thaniya nambiteye iru
அது உங்க நம்பிக்கை உண்மை வெளிவரும்
😁😁😁
adei koosu
இந்த ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் இனி வரும் காலங்களில் எந்த ஒரு ஸ்ரீமதிக்கும் நீதி கிடைக்காது என்பதுதான் உண்மை ஆகையால் நக்கீரன் என்ற மக்கள் ஆதரவு பெற்ற ஊடகத்திற்கு நாம் ஆதரவை தருவோம்.... 🔥✌🏻⚖️
Appadiye needhithaai selvi sonna madhiri CM ku registered post seiyungal
Unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai justice for srimathi justice for srimathi justice for srimathi
ஆனால் இவரும் பின் வாங்கிடுவாரோ என்ற எண்ணம் வருகிறது அந்த தாயால் பேச முடியல இந்த 135 நாலா இந்த தாய் திரும்ப திரும்ப இதயே பேசி பேசி சோர்ந்து போய்விட்டார் நக்கிரென் அவர்களே நீங்க கடைசி வரை துணை நிற்கவேண்டும் . பெலிக்ஸ் மாதிரி மாரீடாதீங்க please. இந்த தாய்க்கு துணயா நில்லுங்க. உங்க குடும்பம் நால்லா இருக்கும்
நீதி வேண்டும் நீதி வேண்டும் ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்
10 நாள் தான பாப்பா ஹாஸ்டல்ல இருந்துச்சு அதுக்கு முன்னாடி உபயோகித்த கைப்பேசி யென்ன ஆச்சு. இதை யாரும் கேட்க மாட்டாங்க
Prakash Anna thank you Selvi Amma kavalapadatha Denge feel Panna Neethi Kathaigal Neethi kathaikum ungal Kanni Re Veena kaathu qawwali Madhav Monu Neethi kathakkum Neethi kathakkum Selvi Amma Kadavul Kai Veda Mata Prakash Anna Gopalan Jeeva Thambi Ajith photographer thank you thank you
*Only selvi's arrest is the justice for srimathi*
@@harshnidevi4744 va... Unmaiya dhana கேட்டாங்க
Dmk admk never comes to rule...
Dmk worst worst Stalin udayanithi both well know... may be dmk fellow involved in sreemathi murder or more than that
இந்த தாயையும் தந்தையையும் பாருங்கள்.. திமுக அரசுக்கு ஓட்டளித்ததை நினைத்து வேதனைப்படுகிறோம்.
Justice for Srimathi
இந்த ஆட்சி அமைய எவ்வளவு முயற்சி எடுத்தும்......நடந்தும்.... வேதனைதான். யாரை தான் நம்புவதோ?
vetkka pataventum
ச்சீ கேடுகெட்ட திமுக அரசு
Ssss vekkama iruku
Unmai Dubai✍️✍️✍️
பெற்றோரின் மனநிலை உணர்ந்து, மற்ற ஊடகங்கள் போலவர்களை புண்படுத்தாமல், மிகவும் கண்ணியமான கேள்விகள்.👍
என்ன ஒரு அருமையான பதிவு. தெளிவான அறிவு. உளறல் இல்லாத பேச்சு. உங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் செல்வி. நாங்கள் இருககிறோம். 🙄😭
ஸ்ரீமதி அப்பாவை பார்க்கும் போது எங்கள் மனம் கலங்குகிறது ,ஸ்ரீமதி அம்மா விடாமல் தன் மகளுக்காக போராடும் மனவலிமை பாராட்டுதல்குறியது,விடாதிங்கமா மக்கள் நாங்களும் உங்களுடன்
ஒரு பெண் பிள்ளையைப் பெற்ற தாயாக நானும் மன வேதனைப்படுகிறேன் அந்த குழந்தைக்கு எப்ப நீதி கிடைக்கும் என்று ஆர்வமுடன் காத்துகிட்டு இருக்கேன். கடவுள் மீது நம்பிக்கை இல்லை ஆனால் நக்கீரன் மீது நம்பிக்கை உள்ளது
ஆமா கடவுளை நம்ப வேண்டாம் . ஃப்ராடு பாவாடை ஜேம்ஸ் பாண்ட் (?) துப்பறியும் கொட்டை எடுத்த பொட்டை புலனாய்வுப் புளி நக்கீ மஞ்சள் பத்திரிக்கை கோவாலையும் ,கோனவாயன் பிரகாஷையும் மட்டுமே நம்புங்கள். இந்த நாதாரி 130 நாட்களாக தினமும் புலனாய்வு செய்து எத்தனை ஆணிகளைப் புடுங்கினான்?
உண்மை வசந்தி சிஸ்டர் 👍
Unga vilasam 😁😁😁
@@suryau4764 😂😂😂
200 ரூவா கமெண்ட் குரூப்
பெற்றோரை பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது இந்த நிலைமை எதிரிக்கு கூட வரக் கூடாது ஶ்ரீ மதிக்கு நீதி கிடைக்க வேண்டும்
Unmai
Entha petrorukum intha nilamai varakudathu
Unmai
@justice for srimathi
Really sister
Ok su*ni....
ஸ்ரீமதியின் அப்பா..
அவர் அதிகம் பேசுவது இல்லை.
ஆனால் அவரது வேதனை..வலிகளை மௌனத்தின் மூலம் வெளிபடுத்துகின்றார்.. மௌனத்தின் மொழி புரிந்தவர்களுக்கு மட்டுமே இது புரியும்.
உண்மை. ரொம்ப பாவமா இருக்கு. நீதி வேண்டும்.
Unmai
திரு. பிரகாஷ் அவர்களே... மீண்டும் களத்தில் உங்களை பார்ப்பது மகிழ்ச்சி 💐 தொடரட்டும் உங்கள் பணி இறைவன் துணையோடு 🙏
இந்த பாவம் உங்கள சும்மா விடாது அந்த அப்பா எவ்லோ கனவோட வெளிநாட்டுல கஷ்டபட்டு இருப்பாங்க கடவுளை நீ உண்மையாவே இருந்தா பாப்பாக்கு நீதி கெடைக்கனும் 😥😭😭😭😭😭😭😭😭
Kadavul erunthu erunthaal papa kasta pattu kodumai anupavithu sethu erukka mattal
Yes
Kadavul nu onnu unmaiya irutha 6 kolai nadanthirukkuma
@@truemind1 6 kolai aiyaa paarthingala, courtla saatchi solli andha kutravaaliku thandanai vaangi kudunga
@@sreesree7328 6 kolaiyo, 7 kolaiyo, kolaiyanavargal peyarai sollattume. Selvi ularuvadhai repeat pannikittu irukkirargal
ரொம்ப நாளா நக்கீரன் பிரகாஷ் அண்ணா ஸ்ரீமதி மரணத்தை பற்றி பேசவில்லை என்று நினைத்து பயந்தேன் இப்பொழுது தான் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது எப்படியாவது நம் குழந்தை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும்
aval en ponnu neethi ketaikkum
Yes
Varavillai manna....
Brilliant lady..!! Hats off.. Great women..
அன்பு தங்கைக்கு நீதி வேண்டும் தமிழக மக்கள் அனைவரும் எதிர் பாக்கிறது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
எந்த கொம்பனாஇருந்தாலும் விடமாட்டோம்
Dmk admk never comes to rule...
Dmk worst worst Stalin udayanithi both well know... may be dmk fellow involved in sreemathi murder or more than that
ஐயா அவர்களுக்கு உங்களால் மட்டும் தான் நீதி வாங்கித் தர முடியும் அந்த தம்பதியினர் பார்க்கவே மனம் வலிக்குது அந்த பாப்பாவின் அப்பா வை பார்க்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது தயவு செய்து அவர்களுக்கு நீதி வாங்கித் தாருங்கள் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
பெண் பிள்ளைகளை பெற்ற தாய்மார்களுக்கு தெரியும் ஶ்ரீமதி அம்மா படுற வேதனை என்னனு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ஶ்ரீமதி பாபவே நெனச்சா 😭😭😭
செல்விமா கவலை படாதீர்கள். நல்லவங்களை கடவுள் சோதிப்பார். ஆனால் கை விட மாட்டார். யாரை வேணாலும் ஏமாத்தலாம் ஆனா மனசாட்சி, கடவுளை ஏமாற்ற முடியாது.
அந்த தந்தையின் தாடியில் தெரிகிறது அவரின் மன...கவலையும்..வலியும்..🥺🥺💔 நிச்சயமாக நீதி ஒரு நாள் கிடைக்கும்..அது வரை போராடுவோம்..
😂😂😂
Nice family acting
@@rajeshmech007 criminal u r
@@peace1170 Kanduvatti Selvi vidava
@@rajeshmech007 உன் வீட்டுல எழவு விழுந்தா நல்லா ஆக்டிங் பண்ணுவிங்களோ,,.
இரண்டு பெயரையும் பார்க்கும் போது ரொம்ப மன வேதனையாக இருக்கு .கடவுளிடம் நீ இருந்த குற்றம் செய்தவனுக்கு தண்டனை கொடு. நீதி தமிழ் நாட்டில் செத்துவிட்டது
ஒரு ஒரு குழந்தையும் பள்ளி சென்று மாலை கண்ணில் பார்க்கும் வரை இதயம் பல முறை மரணிக்கிரது . ஆனாலும் அமைதி காக்கும் சமுதாயம் ஆச்சர்யம் அளிக்கிறது, இந்த அமைதியை பயம் என்று நினைத்து ஆடுகிறார்கள் சிலர், தெய்வம் நின்று கொல்லும். ஓம் நமசிவாய.
தொடர்ந்து ஸ்ரீமதி மர்மம் மரணம் விவரமாக களத்தில் இறுதி மூச்சு வரை பணியாற்றும் எங்கள் மரியாதைக்குரிய நக்கீரன் கோபால் அவர்களுக்கும் திரு பிரகாஷ் அவர்களுக்கும் இரு கரம் கூப்பி வணங்குகிறேன் நீதி வெல்லும்
Nalla ullangal salute
பல தடைகளையும் கடந்து ஸ்ரீமதியின் நீதிக்காக தொடர்ந்து களப்பணியாற்றும்
நக்கீரன் பிரகாஷ் அவர்களின் துணிவிற்கு பாரட்டுக்களும், நன்றிகள்
ஐயோ கடவுளே அந்த அம்மாவையும் அப்பாவையும் பாத்தாலே கண்ணு கலங்குது .
இந்த அப்பா அம்மா கண்ணீர் வீண் போகாது 😭😭😭😭
பிரகாஷ் அண்ணா உங்களைத்தான் கடவுளை போல் நம்புகிறோம்... நீதி கிடைக்கிற வரை விடாதீங்க
Ama sir
வாழ்த்துக்கள் சகொ
Avaru Vida maataru, nee modikittu po..
பிரகாஷ் கடவுளா .?🤔
இந்த கடவுளால ஒண்ணும் புடுங்க முடியாது 😛
@@karkaladurai2185 Namma makkal evlo muttal ha irukuranta paru..
Thanks to Nakkhreen team.👍👍👍👍.
Justice for Srimathi.
மனசு கஷ்டமா இருக்கு 😭😭... இந்த பள்ளி அழிந்து போகணும்.. ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க வேண்டும்.இறைவா🙏
அம்மா பேசுவதைக் கேட்கும் போது வயிறெரிகிறது. கொலைகாரப்பாவிகள் நாசமாகத்தான் போவார்கள்.
Selvi vaazhumbodhu kolaikaara raatchasangal naasamaa poradhai paarkanum. Adhukku kadavul kangalai thirakkanum. Nichayam thirappaar. Sevi! Un manam kulirum. Wait pannu, avangalukku azhivu nichayam
Kandippa
Ada paavigala naasama poiduviga
உடனே தீர்வு காணாமல் காலம் தாழ்த்துகின்றனர் வேதனை அளிக்கின்றது பாவம் இவர்களின் பெற்றோர் RIP ஸ்ரீமதி
செல்வி கவலைப்பட வேண்டாம் கண்டிப்பாக நீதி கிடைக்கும், கடவுள் நம்பிக்கை எங்களுக்கு இருக்கு நீதி கிடைக்கும்.ஐயாஎப்படியாவதுநீதிவேண்டும், ஐயா.
30 வருடம் கழித்து பரவாயில்லையா? எல்லா வழக்குகளும் அப்படித்தானே இருக்கு
Avanga jailuku povanga
Justice for srimathi 🙏🙏🙏⚖️⚖️⚖️🙏🙏⚖️
பெற்ற மகளை பறிகொடுத்து பரிதவிக்கும் தாய்ப்போல் எந்த தாயிக்கும் இனி நடக்க கூடாது 🙏🙏🙏🙏
மாணவர்கள் உண்மையை சொன்னால்தான் எதிர்காலத்தில் மற்ற மாணவர்களுக்கு வராமல் தடுக்கு முடியும்
நீதி கிடைக்க விட மாட்டாங்க,அரசு பணம் இருப்பவர்களுக்கு தான் துணைபோகும் மனம் மிகவும் வருத்தமாக இருக்கிறது. வாழ்க நக்கீரன் கோபால் 🙏
ஐயா நக்கீரன். உங்களை. உலகம் முழுவதும் . நீதி க்கு. ஒரே குரல். நக்கீரன்தான். நன்றி ஐயா
அவன் ஒரு மாமா பயல்
அவனால் ஒன்றும் புடுங்க முடியாது
பரவாயில்லை சாந்தி ரவிக்குமார் செய்த வேலை தான் மாமா வேலை தப்புத்தப்பா புரிந்து கொள்ளாதீர்கள்
@@karkaladurai2185 பிரகாஷ் அண்ணா கால் தூசு பெறாத ஜென்மம் நீ. அவரை பற்றி தரகுறைவாக பேச உனக்கு என்ன தகுதி இருக்கு.
@@justiceforsrimathi3413
🩴🩴🩴🩴🩴பால் அடிப்பேன் தேவேடிய மவனே
உனக்கு என்ன பெயர் கிடையாதா ?
ரொம்பவும் பித்தம் பிடித்து அலையாதே ☝
♥️
கடவுள் இந்த தாய்க்கு மன தைரியம் உடல் தைரியம் கொடுங்கப்பா
Neegalum prsiteytha irukinga...oru mudivum illaye,pavam intha parents
kattavul erukkara
சரியாக சொன்னீர்கள்
கடவுள் உண்மை என்றால் அவன் 6 கொலை வெற்றிகரமாக செஞ்சிருப்பனா
JUSTICE FOR SRIMATHI 🙏 Thank you Nakkiren.
நீதி வேண்டும்,நீதி வேண்டும்ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்...ஆமென்
ஶ்ரீமதிக்கு நீதி கண்டிப்பா கிடைக்க வேண்டும் 😞🥺😞
Justice for srimathi 🔥🔥🔥 நீதி வேண்டும் நீதி வேண்டும் 💪💪💪 srimathi க்கு நீதி வேண்டும்..💪💪💪
மிகவும் மனசுக்கு கஷ்டமா இருக்கு... நம்ம குழந்தை தான் நம்முடைய எதிர்காலம்னு நினைச்சி வளர்க்கிறோம்... அவர்களுடைய எதிர்காலமே இப்போ கேள்வி குறியாய் நிற்கிறது.... யாருக்கும் இந்த நிலை வர கூடாது.
இரண்டுபேரும்பாவம் பார்க்கவே ரொம்ப மனசுகஷ்டமாஇருக்குஇந்தபாழம் அவனுங்க தலையில்தான்விழும்
Justice for Srimathi. Truth will always triumph.
7:07 But the cctv video shows srimathy is sad and lying on the bench wearing school uniform, not happy. selvi is fraud liar
Dmk admk never comes to rule...
Dmk worst worst Stalin udayanithi both well know... may be dmk fellow involved in sreemathi murder or more than that
No chance in india
இயற்கை பதில் சொல்லும். காலம் தண்டனை கொடுக்கும். பிரார்த்தனை செய்வோம். Justice for Sreemathi
எவ்வளவு சந்தோஷமா இருந்த குடும்பத்த இப்படி பண்ணிட்டானுவளே அவனுங்க நாசமா போயிரணும்
Justice for srimathi sis. 🙏🙏🙏
Justice for Srimathi
Justice for girls
Don't touch girls
#JusticeforSrimathi
Like 👍
Srimathi பாப்பா அப்பாவை பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு... எந்த தந்தை க்கு இந்த நிலை வரக்கூடாது சாமி ...😔
நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு நன்றி உங்களுடைய விடா முயற்சியால் தான் இவ்வளவு உண்மை வெளிச்சத்துக்கு வந்து இருக்கு உங்கள் பணி தொடரட்டும் ஞீமதிக்கு நியாயம் கிடைக்கட்டும்
அக்கா நீங்கள் ஒரு போதும் கவலை வேண்டாம் பாப்பாவுக்கு நீதி கண்டிப்பாக கிடைக்கும் வரை நாங்கள் ஒரு துணையாக இருப்போம்
Justice for srimathi ❤️.
🙏🙏🙏
Sonavangala vizha sollunga blood varutha varaliya nu parpom
காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டாய் ஸ்ரீமதி நீதி செதுக்கப்பட வேண்டும் அதற்கு நக்கீரன் என்ற சிற்பி தேவை.... 💯⚖️💛
கஷ்டமா இருக்கு....பெற்றோர் எவ்வளவு பெரிய துயரத்தில் இருக்காங்க....யாராலும் ஆறுதல் படுத்த முடியாது.... இந்த பிரபஞ்சம் நல்லா பார்த்து கொண்டு இருக்கு....
Kastama iruntha sethiru komu...
ஸ்ரீமதி விவகாரத்தில், பள்ளிக்கு ஆதரவாகவே செயல்படுகிறது காவல்துறை.🔥
Justice for srimathi pappa 🙏🙏 😭😭
Thanks for nakkiran team. 🙏🙏🙏
CBCID காவல்துறை அரசின் பணம் பதவி இருப்பவர்களின் அடிமைகள், அடிமைகள் எப்படி சுதந்திரமாக விசாரிக்க முடியும்
Justice for srimathi
அம்மா பிரபஞ்சம் மிகவும் சக்தி வாய்ந்தது அவரவர் செய்யும் செயலுக்கு தகுந்த பலன் கண்டிப்பாக கிடைக்கும் தவறு செய்தவர் மற்றும் துணையாய் இருப்பவன் என தண்டனை கண்டிப்பாக கிடைக்கும்
Justice for Sreemathi
Justice for Sreemathi
Justice for Sreemathi
தங்கையின் கடைசி நிமிடங்கள் 😭😭எவ்வளவு வலி அனுபவிதிருப்பா 😭😭நீதி வேணும் 💪
ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் செல்வியை
கைது செய்து உண்மையை வரவழைக்க வேண்டும்
Mm 😭😭😭😭😭😭😭
@@latharajendran2482 neeli kaneer vadikatha...
God will give comfort and justice to this mother and father
ஸ்ரிமதியின் தாய் கூறுவது அனைத்தும் உண்மை பொதுமக்கள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வருகின்றனர் ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்
அண்ணன் பிரகாஷ் மீண்டும் மீண்டும் குரல் கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது
கண்டிப்பாக ஸ்ரீ மதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் முதல்வர் இந்த வழக்கில் மொளனம் கலையவேண்டும்
தெளிவான பதில். உண்மைக்கு மட்டுமே வலிமையும், தைரியமும் அதிகம் உண்டு.
நக்கீரன் அய்யா , நீங்கள் தான் நீதி யை பெற்று தரவேண்டும் .🙏
ஓரு பெத்த தாயின் துடிப்பு அவர்களின் வார்த்தைகளில் தெளிவாக தெரிகிறது அனைவரும் ஓன்று கூடுவோம்🙏🙏🙏🙏🙏
#JusticeForSrimathi 😢😢👍👍👍👍👍😡😡😡😡
உண்மைக்கு நீதி வேண்டும்
Justices for Srimathi Papa , big salute for U Sir.......
Cm அவர்களும் ஒரு பெண் குழந்தையின் தந்தையே.அவர் நியாயத்தின் பக்கமே நிற்பார்.அம்மா, அப்பவே cctv footage காட்டியிருக்கணும்,இப்பவும் காட்டுன்னு கேட்க, காட்டினால் உண்மை தன்மை ஆராயும் வேளையும் சேருமே.இனியும் cctv footage காட்டுன்னு கேட்காதீங்க.இனி waste.இனி நிகழ்வுகளையும் ஆட்களையும் வெளியிடாதீர்.விவாதத்தில் கவனம்.
Srimathi dad literally I got tears😢
Selvi Akka and Nakeeran , we still join hands and pray for the truth
Pls support srimathi amma
இத்தனை நாட்கள் கடந்து சென்றது இந்த அரசும் அதிகாாிகளும் எதற்காக ??காலம் விரைவில் பதில் சொல்லும் பணம் உள்ளவனுக்கு ஒரு நீதி ஏழைக்கு ஒரு நீதி
என் தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வரை இறுதி துணை நிற்பேன்
நீதிக்காக களம் இறங்கிய நக்கீரனுக்கு வாழ்த்துக்கள் இப்பயணம் தொடர்ந்து நீதியை வெள்ள எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏
அந்த தகப்பனையும் தாயையும் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது, தயவு செய்து ஸ்ரீமதி தங்கைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்று மன்றாடி கேட்டு கொள்கிறேன் நன்றி 🙏
we always support srimathi's mother hope she's fine and thank you nakheeran for given her opportunity to speak with Srimati's hostel friends.....
7:07 But the cctv video shows srimathy is sad and lying on the bench wearing school uniform, not happy. selvi is fraud liar
She is the culprit!!
@@radhikakumar2331 ravikumar and co is real culprit....
People r the culprit. People who supports selvi are culprit
@@shankarnarayanan2619 people who support ravikumar and co are the real culprits....
அண்ணா உங்கள பாக்கும்போது போது மனசு ரொம்ப வலிக்குது அண்ணா
She said everything is truth, gods known everything 🙏
அம்மா பாப்பாவுடைய நீதிக்காக இறுதி வரை உங்களுடன் இருப்போம் அம்மா
ஶ்ரீமதியும் சுதந்திரமும்
ஒரு பெண் இரவு 12 மணிக்கு தனியாக
நடந்து போகும் அன்றைக்கு தான்
உண்மையான சுதந்திரம் என்றார் காந்தி
ஹாஸ்டலில் 12 மணிக்கு தனியாக நடக்க
கிடைத்திருக்கிருக்கிறது ஶ்ரீமதிக்கு சுதந்திரம்
படிக்க வந்த மாணவியை என்ன
வேண்டுமானாலும் செய்வதற்கு
கிடைத்திருக்கிருக்கிறது பள்ளிக்கு சுதந்திரம்
இறந்த உடலை தூக்கி சென்று
பிணவறையில் அனாதையாக கடத்த
கிடைத்திருக்கிருக்கிறது கயவகர்களுக்கு சுதந்திரம்
நடந்த உண்மையை சொல்லாமல் இருக்க
கிடைத்திருக்கிருக்கிறது தோழிகளுக்கு சுதந்திரம்
உடன்பிறவா தோழிக்காக போராட
கிடைத்திருக்கிருக்கிறது மக்களுக்கு சுதந்திரம்
போராடியவர்களையும் வேடிக்கை பார்த்தவர்களையும்
தயக்கம் இல்லாமல் சிறையில் அடைக்க
கிடைத்திருக்கிருக்கிறது காவலர்களுக்கு சுதந்திரம்
நடக்கின்ற அநியாயங்களை மக்களுக்கு
வெளிச்சம் போட்டுக் காட்ட
கிடைத்திருக்கிருக்கிறது ஊடகங்களுக்கு சுதந்திரம்
பிணத்தை வைத்து பேரம் பேசாதே
என்று பெற்ற தாயை மிரட்ட
கிடைத்திருக்கிருக்கிறது நீதிபதிகளுக்கு சுதந்திரம்
கேள்வியே கேட்காமல் ஒரு பெண்ணின்
சடலத்தை பிணவறைக்கு அனுப்ப
கிடைத்திருக்கிருக்கிறது மருவத்தவர்களுக்கு சுதந்திரம்
குற்றம் வெளிவராமல் பணத்தை வாரி இறைக்க
கிடைத்திருக்கிருக்கிறது அரசியல்வாதிகளுக்கு சுதந்திரம்
தன் மகளை புதைக்காமல் விதைப்பதற்கு
கிடைத்திருக்கிருக்கிறது தந்தைக்கு சுதந்திரம்
மரணத்திற்கு நீதி கேட்டு மன வலிமையோடு
ஊடகங்களுக்கும் மக்களுக்கும்
பதில் கூற உயிரோடு இருக்க
கிடைத்திருக்கிருக்கிறது புரட்சி தாய்க்கு சுதந்திரம்
நீதியை காப்பாற்ற தாய் பக்கம் நிற்க
கிடைத்திருக்கிருக்கிறது வக்கீலுக்கு சுதந்திரம்
எத்தனை வருடங்கள் ஆனாலும் நீதிக்காக
போராடி கொண்டே தான் இருக்க வேண்டும் மறக்க வேண்டும் என்று
கிடைத்திருக்கிருக்கிறது நம் அனைவருக்குமே சுதந்திரம்
எங்கள் வீட்டில் இது போன்று நடந்து விடுமோ
என்ற பயத்தோடு வாழ
கிடைத்திருக்கிருக்கிறது பெற்றோர்களுக்கு சுதந்திரம்
நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை தர
ஒரு மாதம் மௌனமாக இருக்கலாம் என்று
கிடைத்திருக்கிருக்கிறது அரசுக்கு சுதந்திரம்
மருத்தவராகி இந்த கொடியவர்களுக்கு
உன் புனித சேவை வேண்டாம் என்று
கிடைத்திருக்கிருக்கிறது ஶ்ரீமதிக்கு சுதந்திரம்
இக்கவிதை எழுதி பதிவிட
கிடைத்திருக்கிருக்கிறது எனக்கு சுதந்திரம்
இப்பதிவை அனைவருக்கும் பகிர
கிடைத்திருக்கிருக்கிறது உங்களுக்கு சுதந்திரம்
நித்யா,
நானும் ஒரு பெண்ணாக , தாயாக, தமக்கையாக,
ஆ சிரியாக, பள்ளி முதல்வராக ஆதங்கதோடு நீதி கேட்கிறேன்.
⚖️👩⚖️👨⚖️⚖️👨⚖️👩⚖️⚖️👨⚖️👩⚖️⚖️👨⚖️👩⚖️⚖️👩⚖️👨⚖️
😭😭😭😭😭😭
அருமை சகோதரி. ...... Justice for srimathi
unmai
Unmai
கவிதை பிரமாதமாக உள்ளது. உயிரோடு படித்துக் கொண்டு இருக்கும் பெண் குழந்தைகளை நினைத்தால் தான் பயமாக உள்ளது. இந்த காமவெறி கொண்ட மிருகங்களின் கொட்டம் எப்போது அடங்கும். இந்த அரசியல் வியாதிகளின் பணப்பசி எப்போது அடங்கும்.
சுற்றிலும் மிகவும் வருந்தத்தக்க நிலை! ஸ்ரீமதிக்கு நீதி, அந்த பள்ளியில் இறந்த முந்தைய அனைத்து மாணவர்களுக்கும் நீதி வேண்டும். இந்த நிர்வாகிகளுக்கு மனசாட்சி இல்லை. கடவுள் அவர்களுக்கும் அவர்களின் பரம்பரைக்கும் ஒரு கடினமான பாடம் கற்பிப்பார் என்று நம்புகிறேன்.
தங்கை ஸ்ரீமதியின் தந்தையைப்பார்த்தால் மனது வலிக்கிறது....பாவம்
Justice for srimathi 🙏🙏
அந்த பொண்ணை கொலை செய்தவர்கள் உயிரோட சந்தோஷமாக இந்நும் நடமாடுறாங்க பாருங்க அதான் மிக பெரிய வலி.
Enga valikuthu , Nan amukki viduren..
@@suryau4764 உன் வீட்டுல எழவு விழும் போது வீட்டுல உள்ள மத்தவங்களுக்கு வலிக்கும் அப்போ எல்லாருக்கும் அமுக்கிவிடு,,,
@@csk620 nee yaaru da sunni.
.. unaaya sonnen thevudiya mavana, oooya olukka
@@csk620 sir intha Surya U I'd la irunthu full negative comments. Pillai p maathri nariya manasatchi ilatha mirugangal Inga paid bot ah comments poda vechi irukanga
Amanga thayiriyama Nakeerankku petti ellam koodukuranga
சார்,உங்க அர்ப்பணிப்பு எவ்வளவு விலை ஏறபெற்றது என்று கேரளா வண்டிபெரியாரில் வசிக்கும் எங்களுக்கு சொல்ல முடியும்.உங்கள் விடா முயற்ச்சி நிச்சயம் வெற்றியை தரும்.ஆனால் உங்களையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள் சார்.உங்களோட கர்த்தர் இருக்கிறார் சார்,பயமில்லாமல் போராட்டம் தொடர பிரார்த்திக்கிறோம் சார்.
Prakash sir thanks
Worst situation a mother could ever face... #Justiceforsreemati
Ivanga Rendu Pera Pakka Romba Kastama Iruku😢...Kandippa Ungaluku Kadavul Nallathu Pannuvar Amma..
Justice for Srimathi
Justice for srimathi. Pl protect females of india
கண்டிப்பா நியாயம் கிடைக்கும் அம்மா,
நிச்சயம் நீதி வெல்லும் அம்மா தைரியமாக இருங்க. Justice for srimadhi
நக்கீரன் வாழ்க வாழ்க👏👏👏👏
CM ஏன் இவங்களுக்கு நீதி கிடைக்க உதவி செய்ய மறுக்கிறார்
குற்றம் செய்தவர்களை காப்பாற்ற நினைக்கிறாரா அப்போ ஏழை மக்கள் நீதி கேட்டால் யாரும் உதவ மாட்டார்களா கடவுள் மட்டும் தான் இந்த பெற்றோருக்கு நீதி கிடைக்க வைக்க முடியும்
CM oru Bommai sir .
பொம்மைக்கு எதுக்கு இந்த பதவி ஓட்டு கேட்கும் போது மட்டும் வீடு வீடாக வந்து கெஞ்சுகிறார்கள் நீதி கேட்டால் மட்டும் பொம்மை போல் இருப்பார்களா
Minister velu than karanam
முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தால் அவரோட பதவி போய்விடும் என்ற பயம் வந்திருக்கும்
ஏழை மக்களும் நடுத்தர குடும்பத்தினரும் ஒட்டு மொத்தமாக இணைந்து எந்த கட்சிக்கும் ஒட்டு போடாமல் இவர்களுக்கு தண்டனை குடுக்க வேண்டும் அப்போது தான் இது போன்ற நிலை மாறும் வசதி உள்ளவர்களும் பணக்காரர்களும் மட்டும் ஒட்டு போட்டு எந்த கட்சியும் ஜெயிக்க முடியாது எல்லா தரப்பு மக்களிடமும் ஒட்டு வாங்கி தான் இவர்கள் பதவிக்கு வருகிறார்கள் ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் மனசாட்சி உள்ள எல்லாரும் எந்த ஒரு கட்சிக்கும் ஒட்டு போடாமல் அரசியல்வாதிகளை தண்டிக்க வேண்டும் அப்போது தான் அந்த பெற்றோரின் வலியை உணர வைக்க முடியும் நியாயமான கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒட்டு கிடைக்காது என்ற பயத்தை அவர்களுக்கு உருவாக்க வேண்டும்.
Justice for Srimathi. We are there support you sister..
தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம் மக்களே செல்வி அம்மாவுக்கு என்றும் மக்கள் துணை நிற்போம்
Heart touching words...No words to comfort you dear sis..Thank you Nakeeran for standing with this poor parents during this challenging times.. Praying that God should keep account of every single tears shed by this parents & bring judgment in this case..
Ada loosu.. This woman is the culprit for her daughters death and for the riots.. she will soon be caught!
நக்கீரனுக்கு கோடானகோடி நன்றியும் பாராட்டுக்களும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍👍👍👍நீச்சியம் உன்மை வேல்லும் 🙏🙏🙏
நீதியை மக்கள் கையிலெடுக்கவேண்டும்
அரசு அதிகாரிகள் உண்மை யுடனும், நேர்மை யுடனும், மனசாட்சி யுடனும் செயல் படவேண்டும். கற்ற கல்வி யை அறிவுடனும், அறிவியல் பூர்வமாகவும் செயல்படுத்த வேண்டும்.
Ok sumo...
ஒரு தாய்க்கு மட்டும் தான் தெரியும் தன் குழந்தையை இழந்த உண்மையான வலி.