வீரப்பன் அண்ணன் மாதையன் மரணம்....! வீரப்பன் வழக்கில் நடந்த தவறு என்ன....! நடவடிக்கை எடுக்குமா அரசு.?
ฝัง
- เผยแพร่เมื่อ 25 พ.ค. 2022
- #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 1, 2, 3, 4 புத்தகங்களை பெற இந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
CONTACT : 9443427327
Whats App Number : 9443427327
விலை : வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 4 (448+32 வண்ணப் படங்களுடன் ) விலை : ₹500/-
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 1, 2, 3, 4 புத்தகங்களின் விலை மொத்தம் 2000 + 100 (அஞ்சல் செலவு) ,
தள்ளுபடி 20% போக நீங்கள் செலுத்த வேண்டிய தொகை ₹1700/- (தமிழ்நாடு மாநிலத்துக்குள் அஞ்சல் செலவு இல்லை , வெளி மாநிலங்கள் எனில் ₹50/- சேர்த்து அனுபவும் )
புத்தகத்தை வாங்க விரும்புவோர் பணத்தை
செல்லுதவேண்டிய வங்கிகணக்கு விவரம் :
G-pay numper :-9443427327
UPI ID :- nakkheeransiva@okicici
Bank Account
P.Sivasubramaniam,
Attur branch
City Union Bank,
A/C-238001000926852.
IFSCode-CIUB0000238.
MICR code 505054002.
இந்தக் கணக்கில்பணத்தை செலுத்தவும்.
கணக்கில் பணம் சேர்ந்த ரெசிப்ட் மற்றும் உங்கள் முகவரியை வாட்ஸ் அப் மூலம் இந்த எண்ணுக்கு (9443427327)அனுப்பவும்.
இன்றே உங்களுக்கு நூல் புரோபோசனால் கொரியர்(Professional Courier) மூலம் அனுப்பி வைக்கப்படும். உங்கள் முகவரிக்கு புரோபோசனால் கொரியர்(Professional Courier) வசதி இல்லையென்றால் இந்தியன் தபால் துறை மூலம் Registered Parcel ஆக அனுப்பப்படும்.
V.P.P வசதியும் உண்டு.
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1 (வீரப்பனின் ஆரம்ப கால வரலாறு) , வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 2 ,வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 3 ( கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலும் பின்னணியும் ) இப்பொது Amazon Kindle இணைய வழி புத்தகமாக வெளியிடப்பட்டு உள்ளது . இணைய வழியாக புத்தகத்தை படிக்க விரும்புவோர் Amazon Kindleல் புத்தகத்தை வாங்கலாம் .(அச்சு புத்தகம் இல்லை
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1 : www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 2 : www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 3: www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 4: www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
வீரப்பன் என்றாலே ஒரு வித ஈர்ப்பு.
மாதையன் ஆன்மா இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன். 🙏
வணக்கம் சிவா.
தங்களது தொழில் நேர்த்தி அபாரம். ஒரு ஊடக நெறியாளர் பத்திரிக்கையாளர் எப்படி செய்தியை தொகுத்துதர வேண்டும் என்பதற்கு மிகமிக சரியான செய்தியாளர் நீங்கள்தான்.
தங்களின் இந்த செய்தியைப் பற்றிய தொகுப்பில் உள்ள காரண காரியங்கள் மூல ஆவண மான செய்திகள் அபாரம்.
இந்த வழக்கின் ஆவணங்களில் கூட கிடைக்காத செயதிகளின் தொகுப்பு மிகவும் நேர்த்தியாக இருந்தது. மிகவும் பாராட்டத் தகுந்தது.
தங்களது நினைவுத்திறன் செய்தியை தொகுத்து வரிசைப்படுத்தி தருகின்ற முறை செய்தியில் சேரவேண்டிய அவசியமான ஆவணம்(அன்பு ராஜ் பேட்டி போன்றது) மிகவும் அருமை.
தங்களைப் போன்றவர்களை பல்கலைக்கழகங்களின் பத்திரிகை துறைசார்ந்த படிப்பவர்களுக்கு பேராசியர்களாக நியமிக்க எல்லா தகுதிகளும் உடையவர் நீங்கள்.
இது வெறும் பாராட்டல்ல பலரது கருத்தாகவே இது இருக்கும்.
நிற்க.
அன்புராஜின் வேண்டுகோளை அரசு பரிசீலிக்கலாம் அல்லது வேறு சட்ட காரணங்களை சொல்லி தவிர்கலாம்.
ஆனால் இளங்குற்றவாளிகள் ஓரிரண்டுமுறை சிறைதண்டனை பெற்றவர்கள் இந்த கொடுமைகளை கண்டு மனம் திருந்தினால் அவர்களுக்கும் அவர்களை நம்பி இருக்கின்ற குடும்பத்தினருக்கும் நல்லது. இது ஒரு பாடமாக இருக்கும்.
நல்லது. பாராட்டுகள் சிவா.
வாழ்த்துகள்.
நன்றி வணக்கம்.
உண்மைதான் Shiva sir எத்தனையோ வீடியோ இந்த மரணம்தொடர்பா பபார்க்கிரோம் இந்தளவு உணர்வு பூரமா தண்டணை கைதியின் கடைசி நிமிட மனப்போராட்த்தை நீங்களும் வேதனையோடு பகிர்ந்தது இந்த தருணத்திற்க்கு ஏற்ற பதிவு நன்றி சார்😭😭
அவர் இத்தனை வருடங்கள் இந்த சிறையில் இருந்து அங்க கிடைக்கும் உணவை சாப்பிட்டு உயிர் வாழ்ந்ததே மிகவும் கொடுமை Rip அண்ணா
உங்களைப் போன்று அருமையாக சம்பவஙகளை விவரிக்க யாராலும் முடியாது
மக்களுக்கு அய்யா வீரப்பன் அவர்களின் வரலாற்றை கடத்திய உங்கள் பங்களிப்பு வரலாற்றில் தவிர்க்க முடியாதது ...
நன்றி அண்ணா
வாழ்த்துகள்...
மாதையன் ஐய்யா அவர்கள் ஆண்மா சாந்தி அடையட்டும்
தலைவிதியை மாற்றி எழுத முடியாது எழுதியது எழுதியதே தான் ''' சித்ரகுப்தன்
அய்யா வீரப்பனார் போல் இனி யாரும் பிறக்கப்போவதும் இல்லை அய்யா வீரவணக்கம்
இவர்கள் கூறுவது 100% உண்மை....... தயவுசெய்து ஆண்டியப்பன் பெருமாள் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்
தவறுகள் செய்யாத மனிதன் எங்கிருக்கிறான்.... ஆனாலும் இத்தனை வருட சிறை என்பது மனதை நொகடிக்கிறது.
வேதனை நிறைந்த உலகத்தில் வாழ்ந்தது கொண்டு இருக்கிறோம்
அய்யா மாதையன் அவர்களை, எனது மச்சான் அவினாசி முருகேசன் அவர்களை பார்க்க முப்பதுக்கும் மேற்பட்ட முறை கோவை மத்திய சிறைக்கு சென்ற பொழுதெல்லாம் பார்த்தும் பேசியும் இருக்கிறேன். ஒரு பண்பட்ட, பக்குவபட்ட மனிதநேயம் மிக்கவராகவே என் மனதுள் இன்றும் வாழ்கிறார் மாதையன் அய்யா. ஒவ்வொரு சந்திப்பின் போதும் விடுதலைக்கான நம்பிக்கையை சுமந்து எங்கள் குடும்பத்துக்கும் நம்பிக்கையை விதைத்தவர் அய்யா மாதையன். 1994-ஆம் வருடம் முதல் 1997-ஆம் வருடம் எனது மச்சான் அவினாசி முருகேசன் விடுதலை வரை கோபிசெட்டிபாளையம், ஈரோடு நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்படும் பொழுதெல்லாம் நானும் அவர்களின் விடுதலையை எதிர்நோக்கி நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்திருக்கின்றேன். இவர்களோடு செந்தாமரை என்பவரும் இதே வழக்குக்காக கோவை சிறையில் இருந்தார். எனது மச்சான் அவினாசி முருகேசன், செந்தாமரை இருவரும் 1997 ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டனர். அதன் பின்னர் அய்யா மாதையன் அவர்களை சந்திக்கும் வாய்ப்புகள் எனக்கு அமையவில்லை. அவரின் மறைவு செய்தியால் மனம் வலிக்கிறது. அன்னாரது ஆன்மா இயற்கையின் மடியில் இளைப்பாறவும், அவரது குடும்ப உறவுகளுக்கு மனதைரியத்தை வழங்கவும் ஏகப்பரம்பொருள் ஈசன் அருளட்டும்.
Shiva sir I pray for your media life, you are a Rising sun
வணக்கம் சிவா அண்ணா. ஐயா வீரப்பனார் அவரது உறவினர்கள் அவரது நண்பர்கள் வாழ்க்கை வரலாற்றை மிகவும் துல்லியமாகவும் நேர்த்தியாகவும் உங்களால் மட்டுமே சொல்ல முடியும் அந்த ஆற்றலும் திறமையும் தைரியமும் உங்களிடம் மட்டுமே இருக்கிறது சிவா அண்ணா உங்களால் மட்டுமே அய்யா வீரப்பனார் பற்றிய அனைத்து தகவல்களையும் வெளிக்கொண்டு வர முடியும் அண்ணா தமிழ்நாட்டில் ஐயா வீரப்பனார் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்த ஒரே நபர் பெரும் மதிப்பிற்குரிய அண்ணன் சிவசுப்பிரமணியம் மட்டும்தான்.
என்ன ஒரு நியாபக திறமை உங்களுக்கு.
ஐய்யா கூசை மாதையன் அவர்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்
இதைப்போன்ற காரணங்களாலயே காவல்துறையினர் மீது வெறுப்பு உண்டாகிறது....
பொழப்பத்தவன் தான் போலீஸ் வேலைக்கு போவான் என்பது ஒரு சிறந்த முதுமொழி. ஆனால் நவீன இந்தியாவில் அந்த வேலைக்கு இருக்கிற மவுசே தனி. முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட முண்டியடித்துக் கொண்டு, உள்ளூர் அரசியல்வாதியின் பரிந்துரை மற்றும் அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து அந்த வேலையை வாங்கும் அளவுக்கு.
வீரப்பனாரின் வழக்கில் பல்லாண்டு சிறைவாசம் அனுபவித்த அப்பாவிகளை தமிழகஅரசு விடுதலை செய்யவேண்டும் 🙏🙏🙏🙏🙏
What a beautiful and clear narration sir, hats off to you
அருமையான விளக்கம்
ஐயா நீங்கள் வீரப்பன் ஐயா சம்மந்தப்பட்ட புகைப்படங்களை ஒரு முழுமையான கானொளியாக போடுங்க...
இதயம் வலிக்கிறது சார்
திணை விதைத்தவன் திணை அருப்பான் , வினை விதைத்தவன் வினை அறுப்பான் அது மாதையனுக்கும் பொருந்தும்
ஆழ்ந்த இரங்கல்
good video shiva anna..keep it up..hatsoff for your efforts
உங்கள்ட்ட பணம், பதவி இல்ல அதனால் நீதி மறுக்கப்படுகிறது இதுதான் நமது இந்தியா
ஓரளவு உண்மையே
வாய்பிருந்தால் - காமராஜ் பேட்டை கோவிந்தன் - புதிய நேர்காணல் வீடியோ வருமா சார். நன்றி
Yes yes
Yes..we need one more interview from kamaraj pettai govindan.... knowledgeable guy...
Mr. Siva, heart touching.
Let Mathaiyan's soul rest in piece .
Heartfelt condolences.
Anburaj request may please be considered.
Annan Shiva there is no one can put the pin on the drawing board better than you. reality and honesty that's you. (karan uk)annan siva long life the most I love to hear more
உங்களை பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அண்ணா
Shiva sir really good job🔥🔥🔥🔥🔥.... Anbu anna really great speech. 🔥🔥🔥🔥🔥🔥
Very good narration sir. This video tells a lot of morals about life and how tough life is for many people be it good Or bad.
அண்ணாரின்ஆத்மாஅமைதியாகட்டும்
நீங்கள் சொல்வதை கேட்க ஆர்வமாக உள்ளது உண்மையும் தெளிவும்.நன்று
உண்மை யான தகவல் சொல்லி இருக்கீங்க அண்ணா
எத்தனையொ அரசியல் கொலைகளில் சம்பந்தப்பட்டவர்கள் விடுதலைசெய்யப்படுகிறபோது இவர்களின் வழக்குகளில் மட்டும் சட்டம் உறங்குகிறதா.
అన్నా మీకు ధన్యవాదాలు ఛాలా బాగ చెప్పారు
34 வருசமா எவ்வளவு கஸ்டப்பட்டாரோ..
ஆத்மா அமைதியாகட்டும் 🙏
நீங்கள் சம்பவங்களை விளக்கிச்சொல்லும் விதம் மிகமிக அற்புதம்
Thanks for the update.
இறைவா அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்
முருகா
தர்மபுரி மாணவிகள் எரித்த குற்றவாளிகளை விடுவித்தது எந்த பிரிவு?
மானவிகளை கொல்ல வேண்டும் என்பது அவர்களின் நோக்கமல்ல, பேருந்தை எரித்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதாக இருந்தது என்ற கணக்கில் எடுத்துள்ளனர்.
Ji, Adu Vella vatti Vella settai Karan ji. Avanga panalam. But strong question. No one can reply for this..APPA polliachi case.. pooraki jaldra pasga ji.
🌹🌹🌹 Siva Anna nandri Anna super Anna 🔥🔥🔥
சிவா அண்ணா அன்பு ராஜ் அவர்கள் பேசிய காணொளியை மட்டும் தனியாக எடுத்து மீண்டும் நம்முடைய சேனலில் பதிவேற்றங்கள் அவ்வாறு செய்யும் போது அந்த காணொளி உடனடியாக அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்
செய்துவிட்டேன் தோழர்
எங்கள் மாவீரன் குடும்பத்துக்கு வந்த சோதனை எங்கள் மாவீரன் மனதில் என்றும் என்றும் நிலைத்து நிற்கும் எங்கள் மாவீரன் குடும்பம் m1 thuroki அவன் தான் எங்கள் மாவீரனை காட்டி koduthaan
True words from Anbu Raj...
Best narration sir... unmayilaye anburajuku, sirai mudhirchiayana sindhanaya koduthiruku..
வீரப்பனை பத்தின உங்களுடைய ஆரம்ப கால வீடியோ மீண்டும் போடுங்க சார்ந்த iam from anthiyur
அவர் ஒரு சிறந்த உதாரணம்
வணக்கம் எங்கள் ஆருயிர் அண்ணா
Yeh mera India. I love my India.
ஹிந்தி வார்த்தைக்கு மன்னிக்கவும். நக்கலுக்காக இந்த வார்த்தையை பயன்படுத்தினேன். என் மனதை மிகவும் பிசைந்தது மறைதிரு. மாதையன் அவர்களின் முன்பு, பின்பு போட்டோக்கள்தான். யாராவது சொன்னால் தான் அடையாளம் காண முடியும். சிறைக்கு முந்தைய புகைப்படத்தில் வயதானாலும் என்ன ஒரு கம்பீரமும், வயதிற்குரிய அழகான தோற்றமும். சினிமாக்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் வரும் கிராமத்து பெரிய மனிதர்களை ஒத்த தோற்றம்,(எ.கா. விஜயக்குமார், ராதா ரவி, முதல் மரியாதை சிவாஜி போல)
33 ஆண்டு ஜெயில் உணவும், முறையான மருத்துவ கவனிப்பும் இல்லாத ஒரு மனிதனை எப்படி உருக்குலைக்கும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்தான், பிந்தைய புகைப்படம். இறந்த உடலையும் கூறு போட்டு விட்டார்களே (சிறைத்துறை சட்டமாம். என் கூந்தல். My fuc.in A.s) .
இவ்வளவு கொடுமைகளை இப்பிறவியில் அனுபவிக்க என்ன பாவமய்யா செய்தீர்?
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டியதோ?
ஏழேழு ஜென்மங்களில் பட்ட கடன்களை ஒரே பிறவியில் ( மூச்சில்) கழித்து விட்டு வர பணித்தாரோ உங்களை இப்புவிக்கு மனிதராக அனுப்பி வைத்த அந்த கடவுள்?
பெரும் தவறுகளை செய்த, அதன் எதிர்பாராத பின் விளைவுகள் காரணமாக உங்களை இந்நிலைக்கு ஆளாக விட்ட உங்கள் உடன்பிறந்த இளவலுக்குக்கூட இதை விட நற்கதி கிடைத்ததே? பொங்கி வரும் கண்ணீரை அடக்க முடியவில்லை மாதையரே. ( கண்ணீருடன்தான் இந்த பதிவை இடுகிறேன். இது சத்தியமான உண்மை.)
இதே முன்னாள் பிரதமரை சக்தி வாய்ந்த வெடிகுண்டால் சிதறடித்தவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்த ஒரு சின்னப்பையன் (ஏன், எதற்கு என்று தெரியாதாம். 2 மாதங்களுக்கும் குறைந்த காலமே பழக்கமான அந்நிய அண்டை நாட்டைச் சேர்ந்த நண்பர் கேட்டாராம். இவரும் வாங்கிக்கொடுத்து விட்டாராம். ஊடகங்கள் விடும் டுபாகூர் செய்திகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் கொண்ட மக்களே. கடவுள் மனிதர்களுக்கு மட்டுமே அருளியுள்ள, ராஜீவின் உடலிலிருந்து காணாமல் ஆக்கப்பட்ட உடல் பாகத்தின் துணை கொண்டு விருப்பு வெறுப்பின்றி சிந்தியுங்கள்) 31 ஆண்டு கழித்து வெளியே வந்து விட்டார். முன்னர் பின்னர் படங்களை பார்த்தால் அவர் ஜெயில் சாப்பாடு சாப்பிட்டு உடல் கெட்டுப்போன மாதிரியெல்லாம் தெரியவில்லை. விடியலார் வாழ்த்தியபடி நடந்தால் மேலும் ஒரு 3 அல்லது 4 தீவிர வாத சிந்தனை கொண்ட சிறந்த குடிமகன்/ குடிமகள்களை உருவாக்குவார் போல தெரிகிறது.
போட்டுத்தள்ளினாலும் பெரிய அரசியல் தலைவரை என்றால் சகல சௌபாக்கியங்களும், பெருமையும், புகழும் இந்த நாட்டில் கிடைக்கும் போலிருக்கிறது.
மாதையன் அவர்களே. மீண்டும் உங்கள் ஆன்மா சாந்தியடையவும், மனமார நான் நம்பும் இறைவனின் திருவடிகளில் பிறப்பில்லா பெருவாழ்வு எனும் பெரும் பேறு பெற்று நிரந்தரமாக இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
எங்கள் மாவீரனுக்கு எல்லாம் எங்கள் மாவீரன் எங்கள் அய்யா வின் புகழ் என்றும் மே மறையாது உலகம் ஆயிரம் சொல்லட்டும் எங்கள் மாவீரன் புகழ் என்றும் மே மறையாது
சிவா அண்ணா தம்பி விரைவில் 1miilan subscriber
Nice explanation sir
Great salute to Madhaiyan.
அண்ணா. Love You ....
Good afternoon Siva media
ஏதோ ஒரு சூழ்நிலையில் சிறை சென்ற நபரில் நானும் ஒருவன் எனக்கு வயது 24ஆகுது நான் இருந்த 18நாட்களே என்னை சுக்குநூறாக சிதைத்து விட்டது இவர் 34வருடம் அயோ நினைக்கும் போதே குலை நடுங்கி போகிறது😭
Anna ungalla meet pannaum..... Vaippu kudunga anna....
எப்படி இருக்கும் சிறை அனுபவம் ?
@@nidhint4283
நண்பா நீங்க என்ன பார்க்கணும் சொன்னதே ரொம்ப மகிழ்ச்சி நண்பா வாய்ப்பு கொடுக்கும் அளவிற்கு நான் பெரிய மனிதன் இல்லை நண்பா உங்க அன்பான பாசத்திற்கு ரொம்ப நன்றி நண்பா நான் சென்னை நண்பா வேணும்னா குடும்பத்தோட வாங்க இதுவும் உங்க வீடு தான் நண்பா நீங்க வந்து நம்ப வீட்டில் வயிறும் மனசும் நிறையும் அளவிற்கு சாப்டு போங்க நண்பா 💕
@@ravianandh3346
நண்பா அதை வார்த்தையால் விவரிக்க இயலாது தீ கையில் பட்டால் சுடும் என்று தெரியும் ஆனால் அதன் வலி தீயில சுட்டு கொண்டவருக்கே உணர முடியும் அதுபோல தான் சிறை வாழ்வும் நான் ஒன்னும் திருடியோ கொலை செய்தோ கற்பழித்தோ சிறை செல்ல வில்லை நண்பா மாறாக நான் மாக்சிய வழியில் பயணித்து பல களத்தில் நின்று போராட்டங்களில் பயணிக்கும் இளைஞர் அது போல் தான் நீட் தேர்வினால் உயிரிளந்த என் தங்கச்சி அரியலூர்'அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தனி ஒரு ஆளாக சென்னை தலைமை'செயலகம் முதலமைச்சர் பயணிக்கும் பாதையில் மரத்தின் மீது ஏறி போராட்டம் செய்தேன் அப்போ முதல்வர் மறைந்த மாண்புமிகு'ஜெயலலிதா'அம்மா தான் முதலமைச்சர் அதனால் நான் சிறை செல்லும் நிலை ஏற்பட்டது அப்புறம் நான் கல்லூரி பயிலும் மாணவன் என்பதால் 18நாட்கள் பிறகு ஜாமின் கிடைத்தது ஆனால் அந்த சிறை சென்ற ஒரே காரணத்தால் என்னை 7வருடமாக உயிராக நேசிச்ச காதலியும் அவங்க குடும்பமும் ஜெயிலுக்கு போனவன் என்று காரணம் காட்டி அவங்கள வேறு ஒருத்தருக்கு திருமணம் செய்து விட்டார்கள் ஏற்கனவே சிறையில் ஏற்பட்ட வேதனை காதலி பிரிவு இதெல்லாம் என்னை இந்த நொடி வரை தினம் தினம் உயிரோடு கொன்று வருகிறது நண்பா
கண்டிப்பாக காதல் கை கூடும் நண்பா💞
Anbu Raj Anna 💌💌
சிவா அண்ணா வணக்கம்
வீரப்பன் நல்லவர் போலீஸ் தான் குற்றவாளி
More...expected...video...Anna..🙏
வணக்கம் சிவா அண்ணா
காமராஜ் பேட்டை கோவிந்தன் ..வீடியோ போடுங்கள்..
அண்ணா அவர் இறுதி சடங்கு நிகழ்சி விடியோ போடுங்க அண்ணா
Clear speech sir
Vanakkam Anna 🙏❤️
நானும் கோவை மத்திய சிறையில் 2மாதம் இருந்தேன் அப்போது ஐயா மாதையன் அவர்களை 3 நம்பர் பிளாக்கிள் பார்த்து பேசி இருக்கிறேன்
Greatest of all great
Thanks 🙏
இவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
Salute to Veerappan.
Super Shiva Sir 🙏🙏🙏🙏🙏
super ❤❤❤
வணக்கம் அன்னா
வணக்கம் அண்ணா
Thanks sir 👍
Shiva anna u r great .
அய்யா வீரப்பனார் சகோதரர் கூசை மாதையன் அவர்களுக்கு வீர வணக்கம்
சிறைச்சாலை என்ற பெயரை முதலில் மாற்றி சீர்திருத்த தண்டனை காப்பகம் என்று பெயர் மாற்றி அழைப்பதே சிறப்பான முன்னகர்வு!!
தவறு செய்வதற்கு முன்னாள் இதெல்லாம் யோசிக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்கை பறி போகும்
அடுத்தவர் தவறை செய்ததையும், தண்டனை பெற்றத்தையும், நாம் உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்.
மத்தேயு நற்செய்தி 05 : 10 நீதியின் பொருட்டுத்
துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்;
ஏனெனில், விண்ணரசு அவர்களுக்குரியது.
ஓம் நமச்சிவாய உண்னை நல்வழிபடுத்துவார் 🙏🙏🙏
@@pondicherrypigeonclub ok 🙏
உங்கள் நம்பிக்கையாக உள்ள சாமியை நம்பவில்லை என்றால் நரகத்திற்கு செல்ல நேரிடும் என்பது நம்பிக்கை இல்லை.
Mathayu na yaru yantha oru
Very interesting
Shiva anna. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Siva sir... please do one more interview with kamaraj pettai govindan.....he knows more information than other's
அனைத்து காவல் துறைக்குக்கும் இளிச்சவாயன் பொது மக்கள் தான்.
Siva Anna super
40.mints thanks 🙏
Siva anna,, aaththur la enga vandha ungala meet pannalam
Super siva sir and ambur raj sir miss you Mandya
Nice
Vanakam
1st comment
இந்த அரசு நமக்கானது அல்ல அன்புராஜ் அண்ணா.
ஃபூல்.
இரைச்சலாக உள்ளது. சரி செய்யவும்.
Good
குற்றவாளி போலீஸ் தான்
வீரப்பன் முடித்து போன கதை இப்போது தேவை இல்லாத யார் யாரோ என்ன என்னமோ சம்பந்தம் இல்லாத நபர்கள் எல்லாம் கதை விடுகிறார்கள் சட்டத்திற்கு மீறி ஒரு சிறு குற்றம் என்றாலும் குற்றவாளியே வீரப்பனை பயன் படுத்தி சம்பாதித்தவர் கள் எல்லாம் இன்று நல்லவர்களாக வாழ்த்து கொண்டு இருக்கிறார்கள் ஒரு சில தவறான நபர்களால் தான் வீரப்பன் இந்த நிலைக்கு காரணம்
ஒரு நாட்டின் பிரதமரை கொன்ற கொலைகாரனுக்கு விடுதலை கிடைக்கிறது..
இவருக்கு ஏன் விடுதலை கிடைக்கவில்லை???
Yeh mera India. I love my India.
ஹிந்தி வார்த்தைக்கு மன்னிக்கவும். நக்கலுக்காக இந்த வார்த்தையை பயன்படுத்தினேன். என் மனதை மிகவும் பிசைந்தது மறைதிரு. மாதையன் அவர்களின் முன்பு, பின்பு போட்டோக்கள்தான். யாராவது சொன்னால் தான் அடையாளம் காண முடியும். 33 ஆண்டு ஜெயில் உணவு ஒரு மனிதனை எப்படி உருக்குலைக்கும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம். இதே முன்னாள் பிரதமரை சக்தி வாய்ந்த வெடிகுண்டால் சிதறடித்தவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்த ஒரு சின்னப்பையன் 31 ஆண்டு கழித்து வெளி வந்து விட்டார். முன்னர் பின்னர் படங்களை பார்த்தால் அவர் ஜெயில் சாப்பாடு சாப்பிட்டு உடல் கெட்டுப்போன மாதிரியெல்லாம் தெரியவில்லை. விடியலார் வாழ்த்தியபடி நடந்தால் மேலும் ஒரு 3 அல்லது 4 தீவிர வாத சிந்தனை கொண்ட சிறந்த குடிமகன்/ குடிமகள்களை உருவாக்குவார் போல தெரிகிறது.
Interstate politics and animosity and lack of humanitarian approach by the people who are in brutal powers.
ஏன் என்றால் பிரதமரை*கொன்றதாக* கூறப்படும் நபர் ஒரு தெலுங்கர் விடுதலை பெற்று விட்டார். மீதமுள்ள 6 நபர்கள் தமிழர்கள் அவர்கள் விடுதலையும் இப்போது காலதாமதம் ஏற்படுகிறது.
வீரப்பன் அண்ணன் ஒரு தமிழர் எனவே தான் திராவிட ஆட்சியில் விடுதலை கிடைக்கவில்லை. தமிழர்களின் அனைத்து பிரச்சணை எல்லாம் தீர்வு நாம் தமிழர் கட்சியின் ஆட்சியில் மட்டுமே.