ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

தாளாளர் மகனை விசாரிக்காத வரை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்காது! Gowthama Sanna | VCK | Kallakurichi School

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ค. 2022
  • #NakkheeranTV #kallakurichi #sakthischool #kallakurichinews #edappadipalanisamy #annamalai #bjp #rss #mkstalin #dmk #edappadi #ADMK #AIADMK #kallakurichidistrictnews #srimathi #srimathicase #srimathideath #justiceforsrimathi #Stalin #HRaja #TNBJP #BJP #gowthamasanna
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 949

  • @jppriya416
    @jppriya416 2 ปีที่แล้ว +527

    உண்மை என்னவென்று உலகத்திற்கு முழுமையாக வெளிப்படுத்தும் முயற்சிக்கு நக்கீரன் சேனலுக்கு நன்றி

    • @sugumara2755
      @sugumara2755 2 ปีที่แล้ว +2

      உண்மைக்கு அழிவுகிடையாது நன்ற

    • @sugumara2755
      @sugumara2755 2 ปีที่แล้ว +2

      டி

    • @jppriya416
      @jppriya416 2 ปีที่แล้ว +1

      @@sugumara2755 yes

    • @mersheela1224
      @mersheela1224 2 ปีที่แล้ว

      Schoolilrestbedrooerukkaalama

    • @manimegalai2018
      @manimegalai2018 2 ปีที่แล้ว +2

      எல்லா பத்திரிக்கை செய்தியாளர்கள் சொல்வதும் ஒரே செய்தியாக தான் உள்ளது...... ஆனால் இன்று வரை யாராலும் உண்மை சொல்ல முடியவில்லை.... நீதிபதி சொன்ன ஒரே வார்த்தைக்காக மட்டும் அந்த பெற்றோர் ஸ்ரீ மதி உடலை பெற்று கொண்டார்கள்... ஆனால் நீதிபதி என்ன சொல்வாரோ... நீதிபதியின் தீர்ப்பில் தான் பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களுக்கு நீதி மன்றத்தின் மேல் நம்பிக்கை வரும்.... தீர்ப்பு தவறாக வந்தால்... நீதி மன்றத்தின் மேல உள்ள மக்களின் நம்பிக்கை முற்றிலும் போய் விடும்.... ஸ்ரீ மதின் தீர்ப்பை தமிழ் நாடே எதிர்பார்த்து கொண்டு உள்ளது.....

  • @ameersamsuddin3519
    @ameersamsuddin3519 2 ปีที่แล้ว +262

    ஒட்டுமொத்த உண்மையை எதார்த்தமான முறையில் தெறியபடுத்தியிருக்கிறார். அற்புதம் நன்றி.

  • @maniyarasan8249
    @maniyarasan8249 2 ปีที่แล้ว +87

    புதிய கோணங்களில் சிந்தித்து இந்த வழக்கை பற்றி முழு தகவல் தந்துள்ள அண்ணன் சன்னா அவர்களுக்கு கோடி நன்றி.

  • @antoniammal1391
    @antoniammal1391 2 ปีที่แล้ว +14

    நாட்டையே கலக்கி வந்த வீரப்பனின் அருகே சென்று அவரிடமே பேசிய நக்கீரன் மட்டுமே இதை சாதிக்க முடியும்.. மக்கள் உங்களையே நம்பியுள்ளது.. நீங்கள் தான் பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்களுக்கு தெய்வமாக இருக்கிறீர்கள்.. உங்களின் தைரியமும் உண்மையும் என்றென்றும் ‌தொடரட்டும்.. வாழ்த்துக்கள்..

  • @kesavant9883
    @kesavant9883 2 ปีที่แล้ว +121

    நன்றி...இறந்த.குழந்தையை,..உங்கள்.மகளாக.
    நினைத்து..உண்மை
    வெளிவர...முயற்சி.எடுங்கள்.அன்பு.சகோதரர்க்கு

  • @saranga.
    @saranga. 2 ปีที่แล้ว +289

    கீரன் தொடந்து கீரட்டும்
    உண்மை வெளி வரட்டும்...
    Justice for ஶ்ரீமதி
    It's தமிழ் மக்கள் விருப்பம்...

    • @Harish_Fish
      @Harish_Fish 2 ปีที่แล้ว +4

      தமிழ் மகள் மதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

    • @rajeshmech007
      @rajeshmech007 2 ปีที่แล้ว +1

      Nalla rhymes pandringa

    • @kalavathilakkappan8036
      @kalavathilakkappan8036 2 ปีที่แล้ว

      @@Harish_Fish ௮

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      கீரன் மஞ்சள் பத்திரிக்கை அரிப்பெடுத்து கீறுகிறான் . ரத்தம் தானே வரும் 😂😂😂

    • @saranga.
      @saranga. ปีที่แล้ว

      தோழர்...இங்கு பெரும்பான்மை மக்கள் கீரணை மேல நம்பிக்கை
      வைத்து உள்ளார்கள்
      அரசியல் இதில் செய்யாதீர்கள்

  • @rajkamal7679
    @rajkamal7679 2 ปีที่แล้ว +157

    வணக்கம் நக்கீரன் குழுவினர்,
    இதற்கு முதலில் நன்றி. இந்த ஸ்ரீமதி விஷயத்தில் உண்மையைக் கூற வந்துள்ளீர்கள். எனவே, தயவுசெய்து இதைத் தொடரவும். இந்த ஸ்ரீமதி வழக்கு விவாதங்களை நிறுத்த வேண்டாம். ஸ்ரீமதிக்கு என்ன ஆனது. ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் 😢⚖️

    • @katheejabanu5278
      @katheejabanu5278 2 ปีที่แล้ว +7

      கவலை வேணாம் நக்கீரன் வந்துருச்சு 👍👍👍👍

    • @kumarga5419
      @kumarga5419 2 ปีที่แล้ว

      Please ethavuthu pannunga. Sreemathiku niyayam vendum

    • @kulandivels5419
      @kulandivels5419 2 ปีที่แล้ว

      @@katheejabanu5278 h

  • @rajavenkat5594
    @rajavenkat5594 2 ปีที่แล้ว +70

    ஒரு போதும் இதை சாதிய கண்ணோட்டத்தில் கொண்டு செல்லக்கூடாது...அனைத்து சாதியினரும் இந்த விஷயத்தில் ஒன்று பட்டால்தான் தீர்வு கிடைக்கும்.

    • @pandiansumathi1995
      @pandiansumathi1995 2 ปีที่แล้ว

      நீதியை வெல்ல...
      சாதியை சோ்க்கிறாா்கள்...
      ஸ்ரீமதி சாவு மா்மம்

    • @pandiansumathi1995
      @pandiansumathi1995 2 ปีที่แล้ว

      நீதியை கொன்று உண்மையை மறைக்க குற்றவாளிக்கு உதவும் ஒவ்வொருத்தரும் ஸ்ரீமதியை தன் மகளாக பாா்க்கனும்
      (பிறருக்கென்ன முற்பகல் செய்யின் தமக்கென்னா பிற்பகல் தாமே வரும்)
      குற்றவாளியை ஆதாிப்பவா்கள் மகள்களுக்கும் இது மாதிாி கொடுமை நடந்து அவா்களை வேதனைப்படுத்து ஆண்டவா

    • @kalyaniravi3495
      @kalyaniravi3495 2 ปีที่แล้ว

      z

  • @moneyonecrore232
    @moneyonecrore232 2 ปีที่แล้ว +222

    உண்மையை கொண்டு வாருங்கள் மிக வருத்தம் மனதில்,அந்த புள்ள யாருனு தெரியாது ஆனால் மனம் முழுவதும் வருத்தம் அனைத்து மக்களுக்கும் இதே மன நிலையில் தான் இருக்காங்க

    • @jawarmuthusamy7412
      @jawarmuthusamy7412 2 ปีที่แล้ว +2

      சரியான விளக்கம்

    • @rajarajaraja5382
      @rajarajaraja5382 2 ปีที่แล้ว +4

      ஆம் நண்பா

    • @senthilnayakivelayutham687
      @senthilnayakivelayutham687 2 ปีที่แล้ว +2

      S pls

    • @marystella1809
      @marystella1809 2 ปีที่แล้ว +5

      ஆமாம் அதிக மன வருத்தம் தான் உண்மை வெளி வர வேண்டும்

    • @mydeenfathima3618
      @mydeenfathima3618 2 ปีที่แล้ว +5

      Justice for srimathi🙏

  • @VGRagni
    @VGRagni 2 ปีที่แล้ว +119

    மனம் கொதிக்கிது..
    கொலைகாரன் அழிஞ்சி போக..

  • @kannanpharmacist7926
    @kannanpharmacist7926 2 ปีที่แล้ว +339

    நக்கீரன் தான் நேர்மையான பத்திரிக்கை. 😊😊😊😊😊

    • @katheejabanu5278
      @katheejabanu5278 2 ปีที่แล้ว +5

      உண்மை

    • @venkatesanramakrishnan2328
      @venkatesanramakrishnan2328 2 ปีที่แล้ว +1

      எப்பா அப்டினா நக்கீரன் பேப்பரா வச்சிக்கிட்டு நீதிமன்றம் போகலாமா..... நக்கிரன் உண்மையை மட்டுமே பேசுபவன் தான....

    • @RVMKNSK
      @RVMKNSK 2 ปีที่แล้ว

      👍

    • @90skit12
      @90skit12 2 ปีที่แล้ว +2

      But DMK pathi pesave illa

    • @gj6145
      @gj6145 2 ปีที่แล้ว +3

      2nd postmodern report en innum varala Ena reason ivlo delay aguthu

  • @madhumithaveeramani8633
    @madhumithaveeramani8633 2 ปีที่แล้ว +464

    நீங்கள் நினைத்தால் உண்மையை வெளி கொண்டு வர முடியும் நக்கீரன்.. இதை விட்டு விடாதீர்கள்

    • @katheejabanu5278
      @katheejabanu5278 2 ปีที่แล้ว +6

      Unmai

    • @solomonraja2901
      @solomonraja2901 2 ปีที่แล้ว +4

      Yes

    • @solaisuganya1043
      @solaisuganya1043 2 ปีที่แล้ว +2

      Yes

    • @noornisha347
      @noornisha347 2 ปีที่แล้ว +2

      Correct yes

    • @pandiansumathi1995
      @pandiansumathi1995 2 ปีที่แล้ว +2

      கண்கள் கலங்குகிறது
      நீதி வெல்லுமா....
      ஸ்ரீமதி ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

  • @user-rio377
    @user-rio377 2 ปีที่แล้ว +86

    உண்மையும் நேர்மையும் திறமையும் அனுபவமும் உள்ள ஒரே குழு நக்கீரன் மட்டுமே 🔥🔥🔥🔥

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      இப்போது புரிகிறதா ஃப்ராடு நக்கீ மஞ்சள் பத்திரிக்கை பெருமை😂😂😂

  • @rajakathiresan597
    @rajakathiresan597 2 ปีที่แล้ว +33

    12ம் தேதி இரவு சிறப்பு வகுப்பு எத்தனை மணிக்கு முடிந்தது.எத்தனை மாணவிகள் உடன் இருந்தனர். .எத்தனை மணிக்கு சாப்பிட்டார்கள்.எத்தனை மணிக்கு அம்மாவிடம் போனில் பேசினார்! அது யாருடைய போன்!அவருடைய ரூம்பில் எத்தனை மாணவிகள் இருந்தனர். அந்த மாணவிகளை 13ம் தேதியே விசாரனை செய்துதிருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்காது.

  • @leelar8467
    @leelar8467 2 ปีที่แล้ว +62

    மிகவும் கொடுமையானது...ஒரு குற்றத்தை ஏன் நிருபிக்க முடியவில்லை.. நீதித்துறை ஏன் கலவரத்தை பற்றி மட்டுமே கவலைபடுகிறது... ஒரு பெண்ணாக தாயாக Srimathi காக தினமும் பிராத்தனை செய்து கொண்டு இருக்கிறேன்..ஜிப்மர் doctors மனசாட்சி யுடன் நடந்து கொள்ள வேண்டும்..

  • @MYLIFE-vr5zw
    @MYLIFE-vr5zw 2 ปีที่แล้ว +251

    நாம் நினைத்த திமுக அரசு வேறு.‌ தற்போது உள்ள திமுக அரசு வேறு

    • @saravanankc7182
      @saravanankc7182 2 ปีที่แล้ว +19

      உண்மை... விடியல் மாற்றம் மிகுந்த ஏமாற்றம்.

    • @rajalakshmisoundarrajan8134
      @rajalakshmisoundarrajan8134 2 ปีที่แล้ว

      திமுக அப்படியே தான் இருக்கிறது மக்கள் தான் விடியல் ஆட்சி என்று நம்பி ஏமாற்றுகிறார்கள். திமுக மற்றும் அதிமுக இல்லாத தமிழ் நாடு தான் முன்னேறும்.

    • @dawoodsheik2169
      @dawoodsheik2169 2 ปีที่แล้ว +6

      Yes

    • @koraja6645
      @koraja6645 2 ปีที่แล้ว +7

      Whose son Stalin his father Gandhi or social well wisher????no no his father karunanudhi he was cruel mind man nari puthi pathavi aasai panatha asai pidichavan

    • @tamilmakkal613
      @tamilmakkal613 2 ปีที่แล้ว +5

      ஸ்டாலின் தான் வராரு.. விடியல் தர போராரு..

  • @space973
    @space973 2 ปีที่แล้ว +29

    Tn cm mks தளபதி ஐயா சாட்டையை எடுங்கள் நீதியை நிலைநாட்டுங்கள். மக்கள் மனதில் உயருங்கள். உங்கள் மீது நம்பிக்கையுடன்.🙏6 கோடி மக்கள் கண்ணீருடன்.

  • @mahicreations_1
    @mahicreations_1 2 ปีที่แล้ว +115

    ஸ்ரீமதி பெற்றோரின் வழக்கறிஞர் வழக்கை திறம்பட நடத்துவதற்கு மேலும் நேர்மையான துப்பறிவாளர்கள், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களை தன் துணைக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.. வழக்கறிஞர் கௌதம் சன்னா அவர்களும் இந்த வழக்கிற்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      நல்லா புடுங்குவான் கட்டப் பஞ்சாயத்து கழிசடை விசிக வக்கீல். இன்னுமா இந்த ஈத்தரை ஈரவெங்காய கழிசடைகளை நம்பறீங்க 😂😂

  • @konguvellalar701
    @konguvellalar701 2 ปีที่แล้ว +680

    எந்த ஊடகத்தினாலும் உண்மையை வெளியே சொல்லமுடியலை. சொல்லவும் விடலை. ஆனால் நக்கீரனால் முடியும் என்றும் மக்கள் நம்புகிறோம்

    • @eswaraneswaran1936
      @eswaraneswaran1936 2 ปีที่แล้ว +10

      Nambuhirom unmai velivarum entru.

    • @katheejabanu5278
      @katheejabanu5278 2 ปีที่แล้ว +7

      செம்ம 👌👌👌👌

    • @keerthikarthik8160
      @keerthikarthik8160 2 ปีที่แล้ว +1

      @@eswaraneswaran1936 p

    • @anusuyac7327
      @anusuyac7327 2 ปีที่แล้ว +3

      Anusuya
      Unkalai katavulaka ninaiparkal srimathiyin family um makkalum super anna

    • @yogayoga5783
      @yogayoga5783 2 ปีที่แล้ว +2

      Kandipa veliye varum nakkheeran nal mudium nandri 👃🙏🙏

  • @chinnasimbu93
    @chinnasimbu93 2 ปีที่แล้ว +34

    Nakkheeran is the only way to expose the true..!! 👏🏼👏🏼👏🏼

  • @jayaseelans7616
    @jayaseelans7616 2 ปีที่แล้ว +43

    திருமாவுக்கு உங்களுக்கும் நாங்கள் அனைவரும் தலை வணங்குகிறோம் அண்ணா அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதற்காக தயவுசெய்து உதவுங்கள்

  • @n.srinivasan6034
    @n.srinivasan6034 2 ปีที่แล้ว +68

    சக்தி மற்றும் சரண் ஆகிய இருவரிடையே விசாரணை நடத்த வேண்டும் அப்போதுதான் உண்மை வெளிவரும், அந்த மாணவிக்கு நீதி கிடைக்கும்..,.

  • @anbuanbu9619
    @anbuanbu9619 2 ปีที่แล้ว +41

    ஒரு குழந்தையின் மரணத்தில் தமிழ்நாடே விளையாடுகிறது எல்லாம் பப்ளிசிட்டி உண்மையை வெளியே கொண்டு வாருங்கள் P1z

  • @fayasahmed7050
    @fayasahmed7050 2 ปีที่แล้ว +25

    நக்கீரன் ஐயா ஸ்ரீமதி பாப்பாக்கு நீதி வாங்கிகுடுங்க தமிழ்நாடு மக்கள் தலைக்கு நாங்கல் எவ்வளோ குடுக்க முடியுமோ உங்களுக்கு தருகிரோம் ஐயா விட்டுவிடாதீங்க

    • @pandiansumathi1995
      @pandiansumathi1995 2 ปีที่แล้ว +1

      நீதி வெல்லட்டும்

    • @ithayasriithayasri4257
      @ithayasriithayasri4257 2 ปีที่แล้ว +2

      Kandippa nunum tharean

    • @pandiansumathi1995
      @pandiansumathi1995 2 ปีที่แล้ว

      @@ithayasriithayasri4257
      17 வயது மாணவி பள்ளி ஹஸ்டல்ல மா்ம மரணம் கொலையா தற்கொலையானு தொியல
      போஸ்ட்மாா்டம் செய்யும் போது என்ன சோதனை செய்யனும்னு குழந்தைய கேட்டால் கூட சொல்லும்
      ஆனால் MBBS படிச்ச டாக்டா்கள் அதை செய்யல
      (குற்றவாளிக்கு உதவி)

  • @manickamdr8289
    @manickamdr8289 2 ปีที่แล้ว +10

    Gowtham sanna sir எதார்த்த பேச்சு நல்ல கருத்து பதிவு நன்றி சார்

  • @barsthanseshachalam707
    @barsthanseshachalam707 2 ปีที่แล้ว +40

    சாதி.பள்ளியை.காப்பாற்ற.எடப்பாடி கள்ளகுறிசிக்கு போயிருக்கலாம்

  • @arunakumanan1763
    @arunakumanan1763 2 ปีที่แล้ว +67

    பொண்ண பாலியல் பலாத்காரம் பண்ணுனாங்க லா இல்லை யா யேன் டாக்டர் தெரியப்படுத்த வில்லை எல்லா டாக்டர் றும் இத தான் முதலில் தெரியப்படுத்த னும் 🤔🤔

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 2 ปีที่แล้ว +10

    மௌனமாக இருக்கும் ஏனைய சக மாணவிகள் விசாரிக்கப்பட வேண்டும்!

  • @chithucharumedia6189
    @chithucharumedia6189 2 ปีที่แล้ว +27

    நீங்க சொல்றது அனைத்தும் உண்மை 🙏

  • @n.srinivasan6034
    @n.srinivasan6034 2 ปีที่แล้ว +20

    Sanna sir, u r a lion in our tamilnadu people...thanks a lot sir....

  • @narayananp2076
    @narayananp2076 2 ปีที่แล้ว +108

    சுவாதி, ஜெ மரணம் போல இதிலேயும் உண்மை வெளிவராது. காவலதுறை சீரமைக்கப்பட வேண்டியது அவசர அவசியமாகும்.

    • @ragu9131
      @ragu9131 2 ปีที่แล้ว +5

      ராம்குமாரின் தற்கொலையும் சேர்த்து கொள்ளுங்கள்

    • @gj6145
      @gj6145 2 ปีที่แล้ว +1

      Police ithukum sampatham illai ithai public muthalil purithu kolla vendum.police kaigal kattapatulathu enbatharku itha case oru example

    • @kuttysubash8123
      @kuttysubash8123 2 ปีที่แล้ว

      நீதி கிடைப்பது என்பது கடினம், ஏனெனில் இந்த பள்ளி பாஜகவைச் சேர்ந்த ஆர் எஸ் எஸ் பிரமுகருடையது.
      இன்றைய சூழலில் இராணுவத்தில் மட்டுமல்ல
      காவல்துறையிலும்
      ஆர் எஸ் எஸ் ஊடுறுவியிருப்பதே இதற்குக் காரணம்.

    • @lanternlife6744
      @lanternlife6744 2 ปีที่แล้ว +1

      Idhu moonume police plus bjp rss involve ana cases

    • @sasirekag7096
      @sasirekag7096 2 ปีที่แล้ว

      Exactly 😭

  • @chandran4319
    @chandran4319 2 ปีที่แล้ว +194

    ஒருவர் குற்றம் செய்தால் அவர் குடும்பமே விசாரணை வளையத்தில்வரும் போது ஏன் இன்னும் தயக்கம் நீதி வெல்லும்👍

    • @nagarajannagarajan913
      @nagarajannagarajan913 2 ปีที่แล้ว

      இன்னும் குற்றவாளிகள் சரணடைய வில்லை. அந்த குற்றவாளிகள் பிடிபடும் போதுதான் இன்னும் எத்தனை கொலைகள் நடந்திருக்கிறது என்று விசாரணையில் தெரிய வரும் என்று ஒரு நம்பிக்கை. காரணம் வேலியே பயிரை மேய்ந்து கொண்டு இருக்கிறது. சே..............

    • @NoorMohamed-cn4pn
      @NoorMohamed-cn4pn 2 ปีที่แล้ว

      Ab be a

  • @velayuthav4799
    @velayuthav4799 2 ปีที่แล้ว +218

    எனக்கு வரும் கேள்விகள் தமிழ்நாட்டில் எத்தையோ கொலை கொள்ளை நடந்துள்ளது இதை ஒருநாள் அல்லது இரண்டு நாளில் கண்டுபிடிக்கும் காவல்துறை இதை ஏன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை 🤔🤔

    • @jenitta6373
      @jenitta6373 2 ปีที่แล้ว +9

      Money money bro that's all world LA worst anah Sattam India thaaa 😏

    • @anandakannan4040
      @anandakannan4040 2 ปีที่แล้ว +8

      இதுவே ஒரு சக்தி ஜுவல்லரி யா இருந்திருந்து 15 கோடி மதிப்பில் நகை காணாமல்
      போயிருக்குகனும்!!!!

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 2 ปีที่แล้ว +10

      @@jenitta6373 Not only money, politics also involved ( political influence, & interference )

    • @syedasif3657
      @syedasif3657 2 ปีที่แล้ว +1

      Neenga poi kandu pidinga nanba

    • @jeremiahsoundarraj4899
      @jeremiahsoundarraj4899 2 ปีที่แล้ว +8

      @@jenitta6373 not only money and politics, behind this BJP and RSS influence is there surely

  • @selvamanin558
    @selvamanin558 2 ปีที่แล้ว +35

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திரு கௌதம சன்னா அவர்கள் இவ்வளவு துல்லியமாக பல கேள்விகளை எழுப்பி அதற்கான தெளிவான விளக்கங்களையும் அளித்து இதுவரை யாரும் பதிவிட்டதில்லை.. அதிலும் குறிப்பாக திரு,சன்னா அவர்கள் மருத்துவ துறையில் இவ்வளவு நுணுக்கமான கேள்விகளை எழுப்புவது வரவேற்க தக்கது ..

    • @dass2205
      @dass2205 2 ปีที่แล้ว

      இவர் இவ்ளோ அறிவாக பேசும் போதே நினைத்தேன் இவர் vck வாக இருப்பாரோ என்று.

  • @Harish_Fish
    @Harish_Fish 2 ปีที่แล้ว +52

    மிகவும் சரியான யூகங்கள். தடையங்கள் அழிக்கப்படவும் திசை திருப்பும் நோக்கத்துடனும் கலவரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  • @shaikdca1977
    @shaikdca1977 2 ปีที่แล้ว +37

    நீதி நிதியை கொண்டு வெல்ல படுகிறது. இந்த கல்வி நிருவனம் முழுக்கமுழுக்க RSS & BJP யால் பாதுகாக்க படுகிறது. இவர்கள் அனைவரும் இறைவன் கோர்ட்டில் தப்பிக்க முடியாது. இதுபோன்ற மனிதர்கள் பிணத்தை உண்ணக்கூடியவர்கள்.

    • @priyadharshini1905
      @priyadharshini1905 2 ปีที่แล้ว +3

      Irauvan court la neethi kidaikumna ippo oru BJP RSS person kuda uyiroda iruka muditathu bcoz avlo arajagam athumeeral nadathirukanga. So justice for ...... ingatum kidaikathu saamy tayum kidaikathu.

  • @mohanr9753
    @mohanr9753 2 ปีที่แล้ว +42

    என்றும் நக்கீரன் இதழில் உண்மைதான் இருக்கும்

    • @katheejabanu5278
      @katheejabanu5278 2 ปีที่แล้ว +1

      Unmai👍👍

    • @mohanr9753
      @mohanr9753 2 ปีที่แล้ว

      @@katheejabanu5278 comment thanks you🙏

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 2 ปีที่แล้ว +22

    எல்லாம் தெரிந்திருக்கின்றது
    ஆனால் முழு பூசணிக்காய் மறைக்கப்பட்டுள்ளது?

  • @murugesandharapuram9673
    @murugesandharapuram9673 2 ปีที่แล้ว +10

    பள்ளி விடுதி சட்ட விரோதமாக நடத்த ஆசீர்வாதம் தந்த அதிகாரிகள் பாராட்ட வேண்டும்.

  • @valamudanvaalavaippom2413
    @valamudanvaalavaippom2413 2 ปีที่แล้ว +147

    நக்கீரன் உங்கள் பின் படித்த அறிவாளிகள் இருக்கின்றார்கள்
    தொடர்ந்து போராடுங்கள்
    சைலேந்திர பாபு போல் எங்களை
    ஏமாற்றி விடாதீர்கள்

    • @sathyapriya5593
      @sathyapriya5593 2 ปีที่แล้ว +2

      Crt

    • @summerwind3217
      @summerwind3217 2 ปีที่แล้ว

      இதே சைபாபு கோவையில் மார்வாடி பிள்ளைகள் காக மோகன என்கவுண்டர் செய்தவன். தமிழன்கு பண்ண மாட்டார். அந்தாளு மலையாளி. அட போங்க sir.

    • @lovelyashik7201
      @lovelyashik7201 2 ปีที่แล้ว +4

      நீதி கிடைக்க வேண்டும் ஐயா..🙏

    • @vayadimithravlog9069
      @vayadimithravlog9069 2 ปีที่แล้ว

      S

  • @TamilSelvan-we2eh
    @TamilSelvan-we2eh 2 ปีที่แล้ว +41

    Siva kumar, shanthi and her two son Accused 1000 %.

  • @Tamilan54
    @Tamilan54 2 ปีที่แล้ว +60

    இது காவல் துறை இல்லை கேடுகேட்ட ஏவல் துறை.முதல்வர் இதுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்.

    • @mareeswaris2907
      @mareeswaris2907 2 ปีที่แล้ว +2

      CM enna panrarnu threyalaga

    • @sathyapriya5593
      @sathyapriya5593 2 ปีที่แล้ว

      Innum unmaiya sollalana ivanungalam manusa piravikale illai

  • @selvamanin558
    @selvamanin558 2 ปีที่แล้ว +24

    நக்கீரன் செய்தியாளர்.. விசிகவின் மிகச் சிறந்த ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவரான திரு.கௌதமசன்னா அவர்களை பேட்டி எடுத்ததன் மூலம் பல சந்தேகங்களை துல்லியமாக எழுப்பி உள்ளார்..கட்டாயமாக நீதி கிடைக்கும் ..

  • @merlinsaranraj7369
    @merlinsaranraj7369 2 ปีที่แล้ว +23

    Nakeeran reports kku yarellam sapport panringa...👍

  • @UshaUsha-bl8xb
    @UshaUsha-bl8xb 2 ปีที่แล้ว +23

    இந்த உண்மையை நக்கீரன் வெளிக்கொண்டு வரும் என்று எதிர்பார்க்கிறோம் நக்கீரனால்மட்டுதான் மடியும்

  • @Kantasamy
    @Kantasamy 2 ปีที่แล้ว +22

    சார் தயவுசெய்து..சக்தி..சரவணன்...இருபசங்களையும் .எங்கிருந்தாலும்பிடித்து விசாரனைசெய்தால்தான்உண்மைவெளிவரும்..அதற்க்குஏற்பாடுசெ்யுங்கள்

  • @paulpeter9422
    @paulpeter9422 2 ปีที่แล้ว +18

    Super Sir your explanation. 👌🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥🔥🙏🏻

  • @dudecaptain
    @dudecaptain 2 ปีที่แล้ว +4

    ஸ்ரீ மதியின் நீதிக்காக எல்லோரும் சேர்ந்து தொடர்ந்து கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம்

  • @Pothigaipriyan
    @Pothigaipriyan 2 ปีที่แล้ว +3

    உண்மையை வெளி கொண்டு வரும் நக்கீரனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  • @Gametailbro
    @Gametailbro 2 ปีที่แล้ว +32

    ஏழைகளுக்கு இருந்த நம்பிக்கை நீதிமன்றங்கள்தான் அதுவும் போய்விட்டது...

  • @sainthulokesh8424
    @sainthulokesh8424 2 ปีที่แล้ว +14

    ஒரு முறையாவது ஏழை களுக்கு நீதி கிடைக்குமா ?. மறக்காமல் வழக்கை‌ தொடர்ந்து விசாரித்துக் கொண்டே இருப்பதற்கு நக்கீரனுக்கு நன்றி. 🙏🙏

  • @anandr4193
    @anandr4193 2 ปีที่แล้ว +15

    அண்ணே காவல்துறை யாரு அரசு யாரு இரண்டுமே ஒன்னு தானே இந்த அரசு யாருக்காக அஞ்சுகிறது .

  • @maniyarasan8249
    @maniyarasan8249 2 ปีที่แล้ว +26

    Sanna மிகச் சிறந்த ஆளுமை

  • @ARUMBHU22
    @ARUMBHU22 2 ปีที่แล้ว +37

    EPS கூட விசாரிக்க பட வேண்டும்..

    • @ithuveralevelnithyasri3498
      @ithuveralevelnithyasri3498 2 ปีที่แล้ว

      Arasiyal nokkil ivargal pesugirargal...
      Avare admk va epdi kapathanum mummurama yosithuku irupar...

  • @CosmosChill7649
    @CosmosChill7649 2 ปีที่แล้ว +33

    ஆங்கிலேயர்களிடம் இருந்து மட்டும் தான் இந்தியா ( OBC + muslims + dalits ) சுதந்திரம் பெற்றது. பனியாக்கள் பிராமணர்களிடமிருந்து அல்ல. நாம் நினைவில் கொள்ள வேண்டும் - Periyar

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 2 ปีที่แล้ว +2

      முதல்வர் கல்வித்துறை அமைச்சர் காவல் உயர் அதிகாரிகள் ஆர்டிஓ தாசில்தார் பள்ளி நடத்துபவர் இவர்களில் யார்யார பிரமாணர்கள் பனியாக்கள் சொல்ல முடியுமா தப்லீக்

    • @CosmosChill7649
      @CosmosChill7649 2 ปีที่แล้ว

      @@priyarajendhiran3261 mental

    • @priyadharshini1905
      @priyadharshini1905 2 ปีที่แล้ว

      @@vasankrishnaswamy2606 ellathayum kattu paduthura RSS than... they will be punish by god soon.... karma is boomerang...

  • @sagayarajsagayaraj4572
    @sagayarajsagayaraj4572 2 ปีที่แล้ว +16

    வாங்கிய காசுக்கு கலால்துறை நல்லாவே செய்ராங்க

  • @kingjsingh9739
    @kingjsingh9739 2 ปีที่แล้ว +22

    தமிழக முதல் மனம் வைத்தாலும் ஒன்றும் நடக்காது போல. காரணம் காவல்துறை யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    • @user-uh5qw9ys4k
      @user-uh5qw9ys4k 2 ปีที่แล้ว

      காவல் துறை C.mன் கட்டுப்பாட்டில் இருக்கு.

  • @madhumohanakil4148
    @madhumohanakil4148 2 ปีที่แล้ว +5

    அண்ணன் கௌதம் சொன்னா சிறப்பான பதிவை கொடுத்திருக்கிறார்
    காவல்துறை கண்ணியத்துடன் இருக்குமானால் விசாரணையை வழக்கறிஞர் கௌதம் சொன்னா கூறிய கோணங்களில் தூரித படுத்தி உண்மையை உடனடியாக வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்ட வேண்டும்
    இல்லையேல் வரலாறு மன்னிக்காது

  • @francisxaviera
    @francisxaviera 2 ปีที่แล้ว +17

    காவல்துறை தான் சார் இந்த நாட்டை சீரழித்து காவல்துறை கிட்ட இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்

  • @ganes67
    @ganes67 2 ปีที่แล้ว +17

    கொலைகாரனையும் கொள்ளைகாரனையும் கட்சியில் இணைத்து தண்டனையிலிருந்து காப்பாற்றும் கூட்டம் டெல்லியில் இருக்கிறது

  • @francisxaviera
    @francisxaviera 2 ปีที่แล้ว +11

    தமிழ்நாட்டில் ஒருவர் நீதிக்கே எப்படி போராட வேண்டியது இருக்கு பாருங்க சார் தமிழ்நாட்டில் பிறந்து ரொம்ப கேவலமா இருக்கு

  • @gfwm7133
    @gfwm7133 2 ปีที่แล้ว +22

    நிதானமான பேச்சு,

  • @srajsraj3372
    @srajsraj3372 2 ปีที่แล้ว +3

    உண்மையான புலனாய்வு பத்திரிக்கை நக்கீரன் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது மாணவிக்கு நீதி தேடும் உங்கள் முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும்

  • @velliengirigiri5360
    @velliengirigiri5360 2 ปีที่แล้ว +1

    உங்களது பதில்கள் மூலமாக நிறையவே தெரிந்து கொண்டோம் சிறப்பு தோழரே

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar4231 2 ปีที่แล้ว +11

    தமிழக அரசு மட்டுமே நீதி கொடுக்க முடியும்

  • @n.srinivasan6034
    @n.srinivasan6034 2 ปีที่แล้ว +7

    I hands up u mr.nakeeran sir, u r a great legend in tamilnadu. I like ur courageous .......

  • @dhabrealam9829
    @dhabrealam9829 2 ปีที่แล้ว +7

    தோழர் கௌதம்சன்னாவுக்கு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் .

  • @akb2888
    @akb2888 2 ปีที่แล้ว +12

    உங்கள் அமைதியும்,பொருப்பான பேச்சும்...எங்கள் திருமாவுடன் நீங்க இருப்பதை நினைத்து பூரிபடைகிறோம்.

  • @hajaazad3559
    @hajaazad3559 2 ปีที่แล้ว +9

    Very clear explanation sir. But government.......??????? we are disappointed 😞 😔

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 2 ปีที่แล้ว +29

    Justice for srimathi

  • @gfwm7133
    @gfwm7133 2 ปีที่แล้ว +22

    Hats off Advocate bro 😎

  • @sayaraakthar630
    @sayaraakthar630 2 ปีที่แล้ว +5

    நீதி கிடைக்க வேண்டும்
    ஷிரீமதிக்கு

  • @kaliyamoorthysundaramsunda2155
    @kaliyamoorthysundaramsunda2155 2 ปีที่แล้ว +33

    எல்லாவற்றுக்கும் சட்டம் தன் கடமையை உண்மையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

  • @ayyaranbarasu9831
    @ayyaranbarasu9831 2 ปีที่แล้ว +8

    H. Raja வை விசாரித்தாலை போதும்
    ஏன் அவர்களை நோக்கி ஏன் செல்ல வில்லை

  • @baburaj6266
    @baburaj6266 2 ปีที่แล้ว +9

    தனியார் பள்ளிகள் கல்லூரிகள் இன்ஸ்டிடுகள் எண்ட்ரன்ஸ் எக்ஸாம் இன்ஸ்டிடுகள் என 50000 தமிழ்நாட்டில் மட்டும் உள்ளது இவர்களின் வருமானமே ஒரு லட்சம் கோடி அதில் 25000 கோடி செலவு போக மீதி 75000 கோடி நிற்கும் இதில் 25000 கோடி வரை அரசியல்வாதிகள் போலீஸ் நீதிமன்றங்கள்d மருத்வவர்கள் என கமிஷன் வருடத்தோரம் போவதால் தனியார் பள்ளிகளை காப்பாற்றவே பார்ப்பார்கள் அரசு பள்ளிகளை மேம்படுத்த மாட்டார்கள்

  • @marystella1809
    @marystella1809 2 ปีที่แล้ว +13

    உண்மை தெரிய வேண்டும் உண்மை யை வெளி கொண்டு வரவேண்டும்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 ปีที่แล้ว +2

    நக்கீரன்🙏 உண்மையை வெளிப்படுத்தும் 100% நம்புகிறோம்

  • @nprakash7999
    @nprakash7999 2 ปีที่แล้ว +12

    Complete CCTV footage backup would be taken by the first investigation officer. If it failed, it is also a crime.

  • @henrybastine8135
    @henrybastine8135 2 ปีที่แล้ว +3

    உண்மையே கொண்டு வருவதற்கு எடுக்கிற முயற்சிக்கு நன்றி

  • @nananth5184
    @nananth5184 2 ปีที่แล้ว +10

    மைனாரிட்டி தி.மு.க அரசு தானா, இல்லை சீனியர் தி.மு.க அரசு தானா என்பதை நாம் பொருமையா தான் பாக்கணும்!

  • @anbuanbu9619
    @anbuanbu9619 2 ปีที่แล้ว +19

    அண்ணா பேசுவது எல்லாம் நன்று இன்னறக்கு ஊடங்கள் அனைத்தும் உண்மையான செய்திகள் வெளியிடவில்லை எல்லா சானலிலும் TR.P. முன்னிலை நீங்கள் பேசுவது சரி இதற்கான நீதி எப்போது கிடைக்கும் எந்த அரசியல் கட்சியும் இதுவரை நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யவில்லை ஏன் இதற்கான பதில் இல்லை தமிழ்நாடு இல்லை இனி இந்த உலகத்தில் நீதி கிடைப்பது மிக கடினம் சினிமா இல்லை வாழ்க்கை. ஸ்ரீமதிக்கு நியாயம் வேண்டும்

  • @AnuRadha-th4vr
    @AnuRadha-th4vr 2 ปีที่แล้ว +36

    I studied, part time worked foreignsic ,it s totally murdered, if she jumped 3rd floor mean scul damaged if her head touched floor, or her leg touched mean leg backbone broken. Spin to jump mean back bone broken, she s fat girl so her muscles saved her bone.so totally it s murdered

    • @budhayakumar5574
      @budhayakumar5574 2 ปีที่แล้ว +1

      Not foreignsic it's forensic

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 2 ปีที่แล้ว

      மருத்துவ மாணவர்களுக்கு MBBS இரண்டாமாண்டிலேயே தடயவியல் மருத்துவம் பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே மருத்துவரின் தகுதியிலோ திறமையிலோ பிரச்ணை இராது. அவர்கள் மீது செலுத்தப்படும் அழுத்தம் காரணமாக நிறையத் தவறுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.வழக்கு விசாரணையில் முறையான குறுக்குவிசாரணையில் உண்மை வெளிக் கொணரப்படவ்வேண்டும்.

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 2 ปีที่แล้ว +1

      மாணவியின் பெற்றோரின் உணர்வுகளைக் கருத்திற் கொண்டு சில விசயங்களை வெளிப்படையாகப் பேசுவதைத்தவிர்க்கலாம்.

  • @selvaraja8724
    @selvaraja8724 2 ปีที่แล้ว

    க்ஷிரீமதிக்கு நடந்த மாதிரி ஏதோவொரு அரசியல் வாதிகள் மகளுக்கு நடந்திருந்தால் ஒரு மணி நேரத்தில் கண்டு பிடித்த இருப்பார்கள் ஆனால் நம்மளை மாதிரி சாதரண மக்களுக்கு என்றுமே நியாயம் கிடைக்காது என்கிற எண்ணத்தை மாற்ற வேண்டும் நக்கீரன் அவர்களே

  • @r.senthilkumarr.senthilkum296
    @r.senthilkumarr.senthilkum296 2 ปีที่แล้ว +10

    சார் சட்டத்தெ நம்ம கைலயெடுத்தால் மட்டுமே உண்மை வெளிவரும்
    பணத்தால் மட்டுமே ஒன்றும் செய்து விட முடியாது என்பதை நம் மக்கள் நிருபித்தால் மட்டுமே
    மனித உயிருக்கு மதிப்பிருக்கும்
    இப்படி பேசுவதால் பெற்றோரின் மணம் தாங்க முடியாத வேதனை ????????????????? சார் உண்மையாலுமே முடியல
    தாங்க முடியாத வேதனை

  • @hey346
    @hey346 2 ปีที่แล้ว +22

    Nakkheeran is always the best ,they dont scare to bring out the truth

  • @kavithag7891
    @kavithag7891 2 ปีที่แล้ว +4

    மொத்தத்துலே ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கப் போவது இல்லை
    மன்னோடு சேர்த்து எல்லாத்தையும் போதச்சாச்சு இல்லையா

  • @jppriya416
    @jppriya416 2 ปีที่แล้ว +1

    தங்களின் பகிர்வுக்கு நன்றி ஸ்ரீமதி க்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @maryvinolobo5290
    @maryvinolobo5290 2 ปีที่แล้ว

    நக் கீரன் பத்திரிக்கைக்கு நன்றிகள் பல

  • @nagarajanrv4370
    @nagarajanrv4370 2 ปีที่แล้ว +13

    The total police department saved the Institute.
    But why this CM not take immediate action. Still he is mum.

    • @jivaras1990
      @jivaras1990 2 ปีที่แล้ว +2

      😂cm vidiyal aatchi

  • @suganyasuganya199
    @suganyasuganya199 2 ปีที่แล้ว +12

    Antha owner sons 2 person SARAN ,SAKTHI photos post pannuga . Shrimati photos Mattum podiriga😠

  • @baskarang3161
    @baskarang3161 2 ปีที่แล้ว +1

    பள்ளி உரிமையாளர் மகனை கைது செய்து காவல்துறையினர் நன்கு கவனித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும்!!

  • @mmdavid4590
    @mmdavid4590 2 ปีที่แล้ว

    தன்னலமற்ற தேசபக்தி யுடன் ஜனநாயகம் உண்மை நீதிக்காக பாடுபட்டுக்கொண்டுள்ள விடுதலை ச்சிறுத்தை களுக்கு நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்

    • @mmdavid4590
      @mmdavid4590 2 ปีที่แล้ว

      நல்ல பதிவு களை உண்மை களை வெளியே கொண்டு வரும் பதிவு நிர்வாக த்திற்கு நன்றி ஐயா

  • @subramanianmk2631
    @subramanianmk2631 2 ปีที่แล้ว +7

    வாய்மையே வெல்லும், பொருத்திருந்து பார்ப்போம். ?

  • @vanmathir1435
    @vanmathir1435 2 ปีที่แล้ว +23

    Because of this incident people lost the hope in the police dept and the entire DMK government. The education minister is a shameful man. He will face the consequences

  • @johnbaby8887
    @johnbaby8887 2 ปีที่แล้ว

    அண்ணன் கவுதம் சன்னா அவர்களுக்கு வணக்கம். இந்த மாணவியின் மரணத்தில இவ்வளவு ஆதாரங்களையும அவலங்களையும தெளிவாக விளக்கி விபரங்களை கொடுத்தமைக்கு நன்றி. இவ்வளவு தெளிவான கருத்தை யாரும் சொல்லவில்லை அண்ணா. வணக்கம்.

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 2 ปีที่แล้ว +60

    Judgement has already written, not possible to expect justice to ATHMA OF SRIMATHI

    • @mohamedirfan2677
      @mohamedirfan2677 2 ปีที่แล้ว +4

      Arumai sir iraivan paarkirar sir 😭😭😭😭😭💯👍

  • @muruganmalar
    @muruganmalar 2 ปีที่แล้ว +14

    Waiting the enquiry

  • @Athi_Gayu25
    @Athi_Gayu25 2 ปีที่แล้ว +5

    இன்றைய சூழலில் நியாயம் கிடைக்க வாய்பேயில்லை....நம்முடைய System அப்படி...ஆட்சியில் இருக்கும் போதே 78 நாட்கள் யாருமே பார்க்காமல் மர்மான முறையில் இறந்தவருக்கே இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை???

  • @malarvizhi8954
    @malarvizhi8954 2 ปีที่แล้ว +2

    மக்கள் மறந்தாலும் உங்களை போன்றவர்கள் நீதிக்காக குரல் கொடுத்து கொண்டு இருக்க வேண்டும்

  • @aarthivenkatraman7639
    @aarthivenkatraman7639 2 ปีที่แล้ว +2

    ஒரு பெண்ணுடைய அம்மாவா நீங்கள் எல்லாரும் இதை பற்றி discussion செய்வது மிகவும் வலிக்குது. ஒரு நீதிக்காக இதை எல்லாம் பேசும் நிலைக்கு தள்ள பட்ட இருக்கிறோம். காலத்தின் கட்டாயம்.