மிகச் சிறப்பாக விளக்கம் அளித்து உள்இட ஒதுக்கீடு வழக்கில் உள்ள நியாயங்களை ஆணித்தரமாக பதிவு செய்த தலைவர் அதியமான் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்....!❤❤❤
தோழர் அதியமான் ஆதி தமிழர் பேரவை அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் வாழ்த்துகள் நன்றிகள் அருந்ததியர் மக்களுக்கு தனி பிரநிநிதுவம் வேண்டும் 6 சதவீதம் உள் ஒதுக்கீடு கிரிமிலேயர் இல்லாது வேண்டும் நெறியாளர் தோழர் இந்திரகுமார் அவர்களுக்கு எனது நன்றிகள்
ஒரு வீட்ல 12 நபர் இருக்காங்க ஒரு வீட்ல 6 நபர் இருக்காங்க இன்னொரு வீட்ல 3 இருக்காங்க. 18 பழம் இருக்கு எல்லா பழத்தையும் அருந்ததியினருக்கே குடுத்துடலாமா இல்ல இருக்குர பழத்த சரியா பிரிச்சு நபர் ஒருவர்கு ஒன்று என குடுக்கலாமா
ஆமாம், ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகள் இருந்தால், அதில் ஒரு குழந்தை ஊட்ட சத்து மிக குறையால் மெலிந்து இருந்தால், எந்த குழந்தைக்கு சிறப்பு கவனம் தேவை?
@@rajkumarmanickam9931டேய் sc.....18 சதவீதம் கொடுத்தது மக்கள் தொகை அடிப்படையில் இருக்கும் போது உள் ஒதுக்கீடும் மக்கள் தொகை அடிப்படையில் தானே இருக்க வேண்டும்.....
மேற்கு மண்டலம் fulla அருந்ததியர் தா எண்ணிக்கை அளவில் அதிகம். பணம் மற்றும் அதிக நிலங்களை கொண்டவறாக goundar மக்கள் இருக்கின்றனர். 19 மாவட்டத்தில் அருந்ததியர் அதிக வாக்காளராக உள்ளனர்.
SCA , can get 3% in SCA category and if excess are there they can go in SC general also. If 3% is based on population then there will be a possibility SCA can get more than 3% from 18%. This case is injustice to the SC general candidates. If SCA want separate reservation then they can go based on their population. This sub caste issue will leads a lot of issues among SC communities.
@@sivramcBut if non SCA available, other SCs can interferes in the 3 percent! If you take statistics on Govt. Superior posts, you can find who occupied/enjoyed this reservation.
@@rajkumarmanickam9931 Now if you take the data on teachers recruitment they will be more than 3%. I am not against 3% for SCA. Against the loop hole of *SCA can fill both SCA and SC general *SCA vacant means then give it to SC general. If they wish to have separate reservations then let them have it. Definitely this loop hole will end up clashes between them.
அரசியல் ரீதியாக விசிகவை பலவீனப்படுத்துவதுதான் இவர்களின் நோக்கம்..இவர் பின்னால் அருந்ததியினர் யாரும் அவ்வளவாக இல்லை...இவருக்கு திருமாவளவன் கூட அரசியல் ரீதியாக ஒருங்கினைந்து செயல்பட்டதில்லை...
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்...... தந்தை பெரியாரின் தேவை அதிகரித்து கொண்டே இருக்கிறது.... புரட்சியாளர்களாக இருப்பவர்களும் இருக்க நினைப்பவர்களுக்கும் இப்போது பெரியாரின் தேவை அதிகம்..... பார்ப்பனியம் பார்ப்பனர்களிடம் மட்டும் ஒழிய வேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள் அந்த பார்பனியம் உள்ள அனைத்து ஜாதிகளிடத்திலுமிருந்தும் ஒழிக்க வேண்டும்
சாதிய வித்தியாசத்தினால் ஏற்படும் கொலைகளையும் - பொருளாதார வித்தியாசத்தினால் ஏற்படும் கொலைகளையும் வித்தியாசப்படுத்த முடியாமல் குழப்பிக் கொள்கிறார் அதியமான் ...
எங்களுக்கு 10%கூட தரலாம் என்று சொல்பவர் எங்களுக்கும் கீழ் உள்ளவர்களுக்கும் கொடுக்க வேண்டுமென கூறுபவர் அவர்களுக்கு எத்தனை சதவீதம் கொடுப்பது?தொலைநோக்கு பார்வைஇல்லை இவர் பிரிவினையை உருவாக்கும் விதத்தில் பேசுகிறார் இது அம்பேத்கருக்கு செய்யும் துரோகம்
Ne entha area da mental na arunthathiyar tha eanoda address la AD Colony nu tha eruku...Kongu mandalathula pariyar community erukanugala nea theyriyala....
ஐயா அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எங்கள் ஊர் விழுப்புரம் மாவட்டம் மோட்சம் கிராமம் இந்த கிராமத்தில் அருந்ததியர் பறையர்களும் ஒன்றாக சேர்ந்தே வாழ்கிறார்கள் சேர முடியாது என்று சொல்வது உங்களை போன்ற தலைவர்களால் பிரித்தாலும் சூழ்ச்சியாக முடியும்
Mr. Gavai hails from a reputed Republican Party family, so he has spoken with sense and Sensiblity, as Mr. Adiyaman says it's just obiter-dicta not the operating part, I strongly urge comrade THIRUMA to reconsider his stand.
அதியமான் அவர்களுக்கு சில கேள்விகள் : 1. கிரிமி லேயருக்கும் உள் ஒதுக்கீட்டிற்கும் என்ன பெறிய வித்தியாசம் இருக்கிறது? கிரிமிலேயர் என்பது தனிநபர்களை இட ஒதுக்கீட்டின் வாய்ப்புகளில் இருந்து தடுப்பது! முன்னுரிமை உள் ஒதுக்கீடு என்பது மொத்தமாக குறிப்பிட்ட சமூகங்களையே இட ஒதுக்கீட்டினால் கிடைக்கும் வாய்ப்புகளை தடுப்பது!! இரண்டின் நோக்கமும் அடிப்படையில் ஒன்றுதான். முன்னேறிவிட்டதாக முத்திரை குத்தப்பட்ட நபருக்கு/சமூகத்திற்கு இட ஒதுக்கீட்டை மறுப்பது. உண்மை இவ்வாறு இருக்கையில் கிரிமிலேயரை நானும்/நாங்களும்தான் எதிர்க்கிறோம் என்று சொல்வது யாரை ஏமாற்ற? 2. பட்டியல் சமூகங்கள் Homogenous ஆக இல்லை Hetrogenous ஆக இருக்கிறது என்பதை இப்போதுதான் நீதிபதிகளும் உள் ஒதுக்கீட்டு வாதிகளும் கண்டுபிடித்தார்களா? வருணாசிரம/சாதிய இந்து சமூக அமைப்பில் இருக்கும் ஆயிரக்கணக்கான சாதிகளில் எந்த இரண்டு சாதிகளும் Homogenous ஆக இல்லை என்பது நாடறிந்த உண்மையாக இருக்கும்போது பட்டியல் சமூகங்கள் Homogenous ஆக இல்லை ஆதலால் முன்னுரிமை உள் ஒதுக்கீடு வழங்கலாம்/ வேண்டும் என்ற வாதம் உங்களுக்கு அபத்தமாக தெறியவில்லையா?
இன்றைய ஒப்பிடு நாளைய தீர்ப்பு இதை புரிந்து கொள்ள வேண்டும் அண்ணன் திருமா எதிர்காலத்தில் நடக்கபோவதை முன்கூட்டியே அறிவுறுத்துகிறார். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்
ஒரு வீட்ல 12 பழம் இருக்கலாம் எல்லாத்தையும் சமமா பிரிச்சு கொடுக்கலாம் ஆனா அதையே ஒருத்தரு வாங்கறதுக்கு முயற்சி பண்ணும் போது அதையும் புடுங்கி சாப்பிடலாம் நினைக்க கூடாது
மிகவும் சரி அய்யா அதியமான் அவர்களே. ஆனால் ராமதாசுபேச்சை குறிப்பிடாதீர்கள். எப்படியாகினும் சாதியை ஒழித்தால்தான் வழிபிறக்கும். அதுவரை ஒரு சமத்துவ மாற்றம் நடக்காது.
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤ சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காமல் இதற்கு தீர்வு கிடையாது சனாதனிகள்வச்சான் பாரு ஆப்பு நீங்க சண்டை பிடித்துக் கொண்டு இருங்க நான் சந்தோசமா சம்பாதித்து விட்டு போகிறேன் என்று
Reservation should be given depending upon the population don't think that you can have everything, even myself belongs to SC parayar MA, B, Ed, M, Phil. But still unemployment working in private sector don't ever think that parayar all are settled
தோழர் வணக்கம் நாங்கள் ஒன்றாக இல்லை என்கிறீர்கள் சரி புதுவை அமைச்சர் சாய்சரவனன் எப்படி சட்டமன்ற உறுப்பினர் ஆனார் புதுவையில் அருந்ததியர் மக்கள் எத்தனை சதவீதம் சொல்லுங்கள் அவர் யாருடைய வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் சொல்லுங்கள்
Sc/st க்கு இப்போது இருக்கும் சதவீதம்படியே முழுமையாக எந்த அரசாங்க பதவியிலும் நியமனம் நிறைவேற்றாமல் காலியாக உள்ளன. அந்த நியமனங்களை முழுமையாக நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும்.
எந்த மாநிலத்திலயும் பிழைக்க வந்தேறிகளுக்கு SC பட்டியலில் இட ஒதுக்கீடு கொடுக்க மாட்டாங்க ஆனா திமுக கருணாநிதி திட்டம் இட்டே தமிழர்கள் உயிமைகளை அழிக்க வேண்டும் என்பதிற்காகவே இந்த தெலுங்கு சக்கிலியருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தார் ஆனா இன்னும் சூடு சூரனை இல்லாத பரையர் தேவேந்திரர் குறவர் புதிரை வண்ணார் மக்கள். திமுகவிற்கு ஒட்டு போடுராங்க
தோழர் அதியமான் , குழி உதாரணம் சரி தான் .... குழியின் ஆழம் ok... குழியின் அகலம் ....? But .!!!!!! Equality in Shedule caste 😢😢😢😢😢. பெரிய சிக்கல்...😢😢😢😢😢
ஐயா சொல்வதுபோல் அவரவர் சாதிக்கும் தனித்தனியாக இட ஒதுக்கீடுகள் பெற்று கொண்டு சானாதன சங்கிகளின் அடிமையாகவே தொடர்ந்து பயணிக்கலாம் என்பதை நேரிடையாக சொல்லாமல் சொல்கிறார்.அம்பேத்கரின் இட ஒதுக்கிட்டு கொள்கையை முழுமையாக தெரிந்தவர்கள் மக்கள் தொகை விகிதாசார முறைப்படி இட ஒதுக்கீடு வேண்டும் என்பதே சரியானதாக இருக்கும் எனவே நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியால் இதுபோன்ற உரையாடலை நம்மை கொண்டே தொடங்கி இருக்கிறான் பார்ப்பன சங்கி கூட்டம் விழிப்புணர்வுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தோழர்களே.எதிர்கால சந்ததியினர்களை காவு கொடுக்க நீங்களும் நானும் நம் சமூகமும் தயாராக உள்ளது போல் தெரிகிறது சிந்திப்போம் செயல்படுவோம் அமைப்பாயத் திரண்டு அதிகாரம் வெல்வோம் ❤
இந்திர குமார் அவர்கள் அதியமானிடம் ஒரு கேள்வியை கேட்கிறார், SCA வுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் தகுதியான நபர் இல்லையென்றால் அது பொது பிரிவுக்கு செல்கிறதே என்றவுடன் அதெல்லாம் இல்லை என்கிறார். 15 வருடமாக நிறப்பட்ட பணி இடங்களின் வரலாற்றை பார்க்க சொல்லுங்கள்.
மக்களுக்குப் போராட்டம் 7:41 அருந்ததியர் பாதிக்கு போதும் இந்த ஆதி மான் எங்க போயிடுவேன்னு தெரியாது அருந்ததியர்மக்களுக்கு ஒன்னுன்னா விடுதலை சிறுத்தை கட்சி திருமா முன்னிலைப் படுத்தி வருவார் இது பறையர்கள் ஒன்னுனா இந்த அதியமான் மூடிகிட்டு உட்கார்ந்து இருப்பான் திருமாவளவன் ஒரு நல்ல அரசியல்வாதி அவரை குறைகள் கூறும் அளவிற்கு தமிழ்நாட்டில் எந்த அரசியல்வாதிக்கும் தகுதி கிடையாது
❤❤❤நேர்மையான தோழர் எங்கள்🎉🎉🎉 இந்திரகுமார் தேரடி 🎉🎉அவர்களுக்கு நன்றி ❤❤
மிகவும் தெளிவான ஆழமான எளிமையான விளக்கம். மிகச் சிறப்பு.
அய்யா நம் அனைத்து உள்ஒதுக்கீடு தலைவர்களை ஒன்றினைந்து போராட வேண்டும் அய்யா தலைமையில் அருந்ததி இனம் விரைவில் அரசியல் அதிகாரத்தில் தலைநிமிர்ந்து வாழும்
Varum ana varadhu
அத ஆந்திராவிலும்,கர்நாடகாவிலும் போய் பண்ணுங்கடா.
தோழர் திருமா அவர்களும் ரவிக்குமார் அவர்களும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்
பேரலை இந்திரகுமார் அவர்களுக்கும் ஊடகத்திற்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.
தோழர் தேவையான பதிவு இது....❤ இந்திரகுமார் தேரடி❤🎉🎉
மிகச் சிறப்பாக விளக்கம் அளித்து உள்இட ஒதுக்கீடு வழக்கில் உள்ள நியாயங்களை ஆணித்தரமாக பதிவு செய்த தலைவர் அதியமான் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்....!❤❤❤
ஐயா கலைஞர் மற்றும் அதிகமான் அவர்களுக்கு நன்றி .
சிறப்பான உள் இட ஒதுக்கீடு வரலாற்று மிக்க பதில்கள்.
தோழர் அதியமான் ஆதி தமிழர் பேரவை அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் வாழ்த்துகள் நன்றிகள் அருந்ததியர் மக்களுக்கு தனி பிரநிநிதுவம் வேண்டும் 6 சதவீதம் உள் ஒதுக்கீடு கிரிமிலேயர் இல்லாது வேண்டும் நெறியாளர் தோழர் இந்திரகுமார் அவர்களுக்கு எனது நன்றிகள்
ஒரு வீட்ல 12 நபர் இருக்காங்க ஒரு வீட்ல 6 நபர் இருக்காங்க இன்னொரு வீட்ல 3 இருக்காங்க. 18 பழம் இருக்கு எல்லா பழத்தையும் அருந்ததியினருக்கே குடுத்துடலாமா இல்ல இருக்குர பழத்த சரியா பிரிச்சு நபர் ஒருவர்கு ஒன்று என குடுக்கலாமா
ஆமாம், ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகள் இருந்தால், அதில் ஒரு குழந்தை ஊட்ட சத்து மிக குறையால் மெலிந்து இருந்தால், எந்த குழந்தைக்கு சிறப்பு கவனம் தேவை?
எண்ணிக்கைஅடிப்படையில்தரவுகள்மூலம்தான்பிரித்துக்கொடுக்கப்படவேண்டும்.
@@rajkumarmanickam9931அதுக்கு தான் மூனு சதவீதம் .........
@@rajkumarmanickam9931அதுக்குதான் உள் ஒதுக்கீடு......
@@rajkumarmanickam9931டேய் sc.....18 சதவீதம் கொடுத்தது மக்கள் தொகை அடிப்படையில் இருக்கும் போது உள் ஒதுக்கீடும் மக்கள் தொகை அடிப்படையில் தானே இருக்க வேண்டும்.....
Super speech and Explanation ayya
மிக தெளிவான விளக்கம் ஐயா🔥🙏
தோழர் இந்திரகுமார் தேரடிக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் ❤❤❤
அதியமான் அருமையான பதிவு🤝🙏
ஆந்திராவில் தமிழருக்கு எத்தனை சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது?
மேற்கு மண்டலம் fulla அருந்ததியர் தா எண்ணிக்கை அளவில் அதிகம். பணம் மற்றும் அதிக நிலங்களை கொண்டவறாக goundar மக்கள் இருக்கின்றனர்.
19 மாவட்டத்தில் அருந்ததியர் அதிக வாக்காளராக உள்ளனர்.
அருந்ததியர்க்கு அவர்களது இடஒதுக்கீடு அளித்துள்ளனர் இதில் திருமாவுக்கு என்ன பிரச்சனை உங்களுக்கு வேண்டும் என்றால் கேட்டு பெற வேண்டியது தானே
SCA , can get 3% in SCA category and if excess are there they can go in SC general also. If 3% is based on population then there will be a possibility SCA can get more than 3% from 18%. This case is injustice to the SC general candidates. If SCA want separate reservation then they can go based on their population. This sub caste issue will leads a lot of issues among SC communities.
@@sivramcBut if non SCA available, other SCs can interferes in the 3 percent! If you take statistics on Govt. Superior posts, you can find who occupied/enjoyed this reservation.
@@rajkumarmanickam9931 Now if you take the data on teachers recruitment they will be more than 3%. I am not against 3% for SCA. Against the loop hole of
*SCA can fill both SCA and SC general
*SCA vacant means then give it to SC general.
If they wish to have separate reservations then let them have it. Definitely this loop hole will end up clashes between them.
அவர்களுககு ஏற்கனவே இடஒதுக்கீடு உள்ளது...
அரசியல் ரீதியாக விசிகவை பலவீனப்படுத்துவதுதான் இவர்களின் நோக்கம்..இவர் பின்னால் அருந்ததியினர் யாரும் அவ்வளவாக இல்லை...இவருக்கு திருமாவளவன் கூட அரசியல் ரீதியாக ஒருங்கினைந்து செயல்பட்டதில்லை...
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்...... தந்தை பெரியாரின் தேவை அதிகரித்து கொண்டே இருக்கிறது.... புரட்சியாளர்களாக இருப்பவர்களும் இருக்க நினைப்பவர்களுக்கும் இப்போது பெரியாரின் தேவை அதிகம்..... பார்ப்பனியம் பார்ப்பனர்களிடம் மட்டும் ஒழிய வேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள் அந்த பார்பனியம் உள்ள அனைத்து ஜாதிகளிடத்திலுமிருந்தும் ஒழிக்க வேண்டும்
திரு. அதியமான் அவர்கள் விரிவகாக தனது விளக்கத்தை பதிவு செய்துள்ளார்.
இந்திர குமார் சிறந்த பத்திரிக்கையாளர்.
Sema speech sir
சாதிய வித்தியாசத்தினால் ஏற்படும் கொலைகளையும் - பொருளாதார வித்தியாசத்தினால் ஏற்படும் கொலைகளையும் வித்தியாசப்படுத்த முடியாமல் குழப்பிக் கொள்கிறார் அதியமான் ...
அருமை அய்யா தலைவா
🔥
Vanakkam Indirakumar 🙏🙏🙏🙏🙏
எங்களுக்கு 10%கூட தரலாம் என்று சொல்பவர் எங்களுக்கும் கீழ் உள்ளவர்களுக்கும் கொடுக்க வேண்டுமென கூறுபவர் அவர்களுக்கு எத்தனை சதவீதம் கொடுப்பது?தொலைநோக்கு பார்வைஇல்லை இவர் பிரிவினையை உருவாக்கும் விதத்தில் பேசுகிறார் இது அம்பேத்கருக்கு செய்யும் துரோகம்
அறிவு ஞானி திருமா💥💥💥
10% இட ஒதுக்கீடு பெற தகுதி உள்ளனர் அருந்ததியர்
அருந்ததியர், ஆதீதிராவிடர் காலணின்னு எங்கடா இருக்கு, காலணின்னுதான் இருக்கு..பாகுபாடு இருக்கு ஆனா நீ வட சுடற மாதிரி ஆதீதிராவிட மக்களிடம், இல்லை
Ne entha area da mental na arunthathiyar tha eanoda address la AD Colony nu tha eruku...Kongu mandalathula pariyar community erukanugala nea theyriyala....
Bro neenga parallel universe la edhum irukkingala? 🤔
அருந்ததியர்களுக்குள்ளேயும் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் னு மொழிவழி பிரிவினையை களைய நடவடிக்கை தேவைங்க ஐயா🙏
அய்யா அதியமான் தேவேந்திர குல வேளாளர் என்று சொல்லுங்கள் பள்ளர் என்று சொல்லாதீர்கள்
10 வருசம் அனைவருக்கும் இட ஒதுக்கீட்டை நிறுத்தி ராமதாஸ் அவர்கள் சொன்ன மாதிரி அருந்ததியர் மக்களுக்கு கொடுக்கலாமா தேரடி அவர்களே😂😂
வெளிய இருந்து வந்தாலும் நீங்க ரொம்ப தெளிவா இருக்கீங்க .
இந்த பிரச்சினைக்கு பின்னால் பாஜக இருக்கிறது...பாஜக அருந்ததியர்களின் வாக்குகளை குறிவைக்கிறது...
இப்படி எல்லாம் பிரிஞ்சி போங்க rssக்கு நல்லா வசதியா போகும்..
வாழ்த்துக்கள்
ஐயா அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எங்கள் ஊர் விழுப்புரம் மாவட்டம் மோட்சம் கிராமம் இந்த கிராமத்தில் அருந்ததியர் பறையர்களும் ஒன்றாக சேர்ந்தே வாழ்கிறார்கள் சேர முடியாது என்று சொல்வது உங்களை போன்ற தலைவர்களால் பிரித்தாலும் சூழ்ச்சியாக முடியும்
நம்பிட்டேன்
தலித் சனாதனி,தலித் மக்கள் முழுவதும் தன்னிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் உள் ஒதுக்கீடு எதிர்ப்பது
Mr. Gavai hails from a reputed Republican Party family, so he has spoken with sense and Sensiblity, as Mr. Adiyaman says it's just obiter-dicta not the operating part, I strongly urge comrade THIRUMA to reconsider his stand.
அய்யா அதியமான் அவர்களுக்கு வணக்கம் 🙏
தங்களின் பணி சிறக்கட்டும் வெல்லட்டும் வாழ்த்துக்கள் 🎉
சுப்பாராவ்டா அவன்
இந்த ஆள் சொலரதா பார்த்தல் ..sc pattiyala உடைசுடனும் இதைதான் தலைவர் சொன்னார்
சமூகரீதியாக சேரியில் வாழும் தன்மை என்ற வகையில் பட்டியலின மக்கள் அனைவருமே ஒரே நிலையில்தான் உள்ளார்கள் ( #Homogenous) ...
தமிழ்நாட்டில் இருக்கிறவங்க எல்லாருமே தமிழரா இருக்குறோம் இந்தியாவுல இருக்கிற எல்லாருமே இந்தியரா தான் இருக்கிறோம் அப்படின்னு சொல்ற மாதிரி இருக்கு 😂😂😂
@@Mkaran786ரொம்பதான் அறிவு உனக்கு 😂😂😂
@@narayananlakshmi9579 நன்றி சகோ! அறிவு இருக்குறவங்க சிந்திப்பாங்க இல்லாதவங்க சிரிக்கமட்டும்தான் செய்வாங்க!
வாழ்த்துக்கள் ஐயா
அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு விவரத்தை மிகத்தெளிவாக கூறிய ஐயா அதியமான் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி... தங்கள் உண்மையுள்ள தொண்டன்...
இங்கே ஊடகங்கள்தான் தேவை இல்லாமல் பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறது.
திருமாவளவன் எதிர்கிறார் என்று ஆதாரம் இல்லாமல் நேர்காணலில் பேசுவது தவறு
Opinion தாண்ட நாளைக்கு சட்டமாக வரும் ...ஆழம் பார்ப்பார்கள் பின் சட்டம் இயற்றி வார்கள்...
Well done idrakumar
அதியமான் அவர்களுக்கு சில கேள்விகள் :
1. கிரிமி லேயருக்கும் உள் ஒதுக்கீட்டிற்கும் என்ன பெறிய வித்தியாசம் இருக்கிறது?
கிரிமிலேயர் என்பது தனிநபர்களை இட ஒதுக்கீட்டின் வாய்ப்புகளில் இருந்து தடுப்பது!
முன்னுரிமை உள் ஒதுக்கீடு என்பது மொத்தமாக குறிப்பிட்ட சமூகங்களையே இட ஒதுக்கீட்டினால் கிடைக்கும் வாய்ப்புகளை தடுப்பது!!
இரண்டின் நோக்கமும் அடிப்படையில் ஒன்றுதான். முன்னேறிவிட்டதாக முத்திரை குத்தப்பட்ட நபருக்கு/சமூகத்திற்கு இட ஒதுக்கீட்டை மறுப்பது.
உண்மை இவ்வாறு இருக்கையில் கிரிமிலேயரை நானும்/நாங்களும்தான் எதிர்க்கிறோம் என்று சொல்வது யாரை ஏமாற்ற?
2. பட்டியல் சமூகங்கள் Homogenous ஆக இல்லை Hetrogenous ஆக இருக்கிறது என்பதை இப்போதுதான் நீதிபதிகளும் உள் ஒதுக்கீட்டு வாதிகளும் கண்டுபிடித்தார்களா?
வருணாசிரம/சாதிய இந்து சமூக அமைப்பில் இருக்கும் ஆயிரக்கணக்கான சாதிகளில் எந்த இரண்டு சாதிகளும் Homogenous ஆக இல்லை என்பது நாடறிந்த உண்மையாக இருக்கும்போது பட்டியல் சமூகங்கள் Homogenous ஆக இல்லை ஆதலால் முன்னுரிமை உள் ஒதுக்கீடு வழங்கலாம்/ வேண்டும் என்ற வாதம் உங்களுக்கு அபத்தமாக தெறியவில்லையா?
சிறப்பு
இன்றைய ஒப்பிடு நாளைய தீர்ப்பு இதை புரிந்து கொள்ள வேண்டும் அண்ணன் திருமா எதிர்காலத்தில் நடக்கபோவதை முன்கூட்டியே அறிவுறுத்துகிறார். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்
ஒரு வீட்ல 12 பழம் இருக்கலாம் எல்லாத்தையும் சமமா பிரிச்சு கொடுக்கலாம் ஆனா அதையே ஒருத்தரு வாங்கறதுக்கு முயற்சி பண்ணும் போது அதையும் புடுங்கி சாப்பிடலாம் நினைக்க கூடாது
தேரடி யின் Face reactions எப்பவும் போல இயல்பாக இல்லை.. ஏன்னா.. அவருக்கு இவர் சொல்றதெல்லாம் புதுசா இருக்கு.. ஏத்துக்க முடியல..
Detailed information sir. Congratulations sir
திமுகவுக்கு குண்டி கழுவுறேன்னு சொல்லு ஏ ஒன் டியர் ஒன்றிய அரசுனு சொல்ற சன் சொல்ற
மிகவும் சரி அய்யா அதியமான் அவர்களே. ஆனால் ராமதாசுபேச்சை குறிப்பிடாதீர்கள். எப்படியாகினும் சாதியை ஒழித்தால்தான் வழிபிறக்கும். அதுவரை ஒரு சமத்துவ மாற்றம் நடக்காது.
அருமையான பதிவு ஐயா, விசிக தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.
Pida telugu
சட்டசபை உறுப்பினர் நாடாளுமன்றத்தில் எத்தனை அருந்ததியர் உள்ளனர் எங்கள் இட ஒதுக்கீட்டுமுறையில் நாங்கள்செல்கிறோம் இவர்களுக்கு என்ன பிரச்சினை
அய்யா மிகவும் தெளிவான விளக்கங்கள்.. சரியாக தான் எழுதி இருக்கிறாரர்கள் வரிக்கு வரி பதில் கொடுத்திருக்கிறார் சேரித்தமிழர்
Supper o,supper
பிரிவினைவாத உரையாடல்
Valga,Athiyaman,peach
மக்கள் தொகை அடிப்படையில் தான் இட ஒதிக்கிடு தரவேண்டும்
ஆதியமான் சங்கி கூட்டத்தில் எப்போ சேர்ந்தார். 3:04
கண்மூடித்தனமா அவர்மேல சேத்த வாரி வீசாதீங்க
அவரு எப்பவோ சேந்துட்டாரு
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤ சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காமல் இதற்கு தீர்வு கிடையாது சனாதனிகள்வச்சான் பாரு ஆப்பு நீங்க சண்டை பிடித்துக் கொண்டு இருங்க நான் சந்தோசமா சம்பாதித்து விட்டு போகிறேன் என்று
இன்றைய தேதியில் பா.ஜ.க.வின் வாக்குவங்கியே அருந்ததியர்கள்தான்
தற்குறி..😂😂😂
இல்லவே இல்லை இது பொய்
Telugu sangikal Arundhatiyar gal🤣
இது உங்கள் தவறு ஏன் நீங்கள் படிக்கவில்லை
இது இன்ஸ்டாகிராம்னு நெனச்சு இந்த நேர்காணல பாத்துட்டீங்களோ 😂😂😂
தெளிவான பேச்சு இவர் தான் சமூக நீதி தலைவர்.
கிரிமிலேயரில் இரு மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக அண்ணன் திருமா அவர்கள் சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கூறியுள்ளார்
முற்காலத்தை உணராமல் பேசிக் கொண்டிருக்கிறார் இந்த அதியமான்
கலைஞர் இருக்கும் போது அருந்ததியர் உள் இட ஒதுகீட்டை ஆதரிப்பார், கலைஞர் இல்லை என்றால் எதிர்பார் ஏன் இந்த இரட்டை நிலை
அதியமான் பேசுவதில் பிரிவினை தெரிகிறது.
Provide exclusive inner reservation to Kuravan society, the weakest of weaker section in SC.
Telungu Caste க்கு தமிழ் நாட்டில் எப்படி அதிக உரிமை கொடுக்க முடியும்??
ஆப்பிரிக்காவில் இருந்து வந்த நீக்ரோ பரையா உனக்கு எதுக்கு இங்க இட ஒதுக்கீடு???
பறையனும் தெலுங்கு பேசுவார்கள் அதற்கு சங்கி திருமாவை சாட்சி
@@subramaniamdurai7031 naan than da aathi tamilane unaku puriyathu Telugu golti 😂
Even after securing a government job through hard work, if there's no promotion, where can we go to complain?
Arumaiyana vivatham. Thozhar Indrakumar Theradi. Society la irukra ella section oda voice um velila varanum.
Reservation should be given depending upon the population don't think that you can have everything, even myself belongs to SC parayar MA, B, Ed, M, Phil. But still unemployment working in private sector don't ever think that parayar all are settled
Tharkuri
தோழர் வணக்கம் நாங்கள் ஒன்றாக இல்லை என்கிறீர்கள் சரி புதுவை அமைச்சர் சாய்சரவனன் எப்படி சட்டமன்ற உறுப்பினர் ஆனார் புதுவையில் அருந்ததியர் மக்கள் எத்தனை சதவீதம் சொல்லுங்கள் அவர் யாருடைய வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் சொல்லுங்கள்
❤
Sc/st க்கு இப்போது இருக்கும் சதவீதம்படியே முழுமையாக எந்த அரசாங்க பதவியிலும் நியமனம் நிறைவேற்றாமல் காலியாக உள்ளன. அந்த நியமனங்களை முழுமையாக நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும்.
மொத்தம் உள்ள 18 சதவீதத்தையும் அறிந்ததற்கே கொடுத்து விடுங்கள் பறையரும் பள்ளரும் நடுவில் நடுத்தெருவில் நிற்கட்டும்
அப்போ மத்திய அரசு கேள் நீ என்னா புடுங்கற. அந்த. முருகன் என்ன புடுங்கரான்
உங்க மண்டைக்குள்ள பிராமணிசம் குடிகொண்டுள்ளது!😂😂 அநேகமாக நீங்கள் நிர்மலா சீத்தாராமnudan நெருங்கி பழகுவீர்கள் போலவே 😂😂😂
எங்கள் ஊரில் பொதுவான பெண் கொடுக்கள் வாங்கள் உள்ளது எங்களுக்குள் எந்த ஏற்ற தாழ்வும் இல்லை தென் தமிழகத்தில் மட்டும் இந்த அவலநிலை உள்ளது
இவனை ஆந்திராவுக்கு அனுப்ப வேண்டும்.மூன்றுசதவீதம் கொடுக்கும்போதே திருமா தடுத்து இருக்க வேண்டும்.
நீ எங்கடா போவ?
எந்த மாநிலத்திலயும் பிழைக்க வந்தேறிகளுக்கு
SC பட்டியலில் இட ஒதுக்கீடு கொடுக்க மாட்டாங்க
ஆனா திமுக கருணாநிதி திட்டம் இட்டே தமிழர்கள்
உயிமைகளை அழிக்க வேண்டும் என்பதிற்காகவே
இந்த தெலுங்கு சக்கிலியருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தார் ஆனா இன்னும்
சூடு சூரனை இல்லாத
பரையர் தேவேந்திரர் குறவர்
புதிரை வண்ணார் மக்கள். திமுகவிற்கு ஒட்டு போடுராங்க
Avargal,puriyaamal,pesukiraargal,naamum,appati,pesuvathu,sariyalla
கலைஞ்சரிடம் 3% வாங்கி கொடுத்தது திருமா அவர்கள், இப்போ அவரையே குற்றம் சொல்வது அறிவீனம்,😢
@@prabus7351 அதுவே துரோகம் தான்
தேவேந்திர குல வேளாளர் என்று சொல்ல வேண்டும் ,,திரு அதியமான்,,,
Wast
This kind of debates
More divide in communities pls aviod i
These kind of debates shows the society that the division already exists. Not the other way around.
Dividing these two communities sweet news for sangis
ஐயா 18/தேவை இல்லை 30/வேண்டும் என்று போறஆடுங்கள் அது தான் சரி
உண்மை 12% +பறையர் இருக்கும்போது எவ்ளவு தரவேண்டும்
மூணு சதவீதம் தனியா ஊம்🌺வானுங்க, இதுலம் வந்து 15% வந்து ஊம்🌺வானுங்க, ஆதி திராவிடர்,தேவேந்திர குல வேளாளர் நக்கினு போனோம்😄
Paraiyar casteum
@@blackeyblackey-bh7jy20+population da paraiyar enagaluku ithuve kammi reservation 15%. 5%population vachutu ungaluku 3%venuma Andhra ku odi poidu
இந்திரகுமார் தேரடி அவர்களே , இட ஒதுக்கீடு பற்றி தோழர் கொளத்தூர் மணி அவர்களை நேர்காணல் செய்யவும் தோழர்.
காலத்தின் கட்டாயம் இந்த தீர்ப்பு. மலையின் ஓரத்தில் இருப்பவரும் நகரத்தின் ஓரம் இருப்பவர்களுகம் வாய்ப்பு வித்தியாசம் அதிகம்.
Yes correct.
தோழர் அதியமான் , குழி உதாரணம் சரி தான் ....
குழியின் ஆழம் ok...
குழியின் அகலம் ....?
But .!!!!!!
Equality in Shedule caste 😢😢😢😢😢.
பெரிய சிக்கல்...😢😢😢😢😢
Nalla sirappana uraiyadal. Matra onnum illatha visayathuku konthalikkum dalith thalaivargal mathiyil mukkiyamana visayathukku porumaiyaga pathil sollum intha thalaivaruuku vaithukkal
ஐயா சொல்வதுபோல் அவரவர் சாதிக்கும் தனித்தனியாக இட ஒதுக்கீடுகள் பெற்று கொண்டு சானாதன சங்கிகளின் அடிமையாகவே தொடர்ந்து பயணிக்கலாம் என்பதை நேரிடையாக சொல்லாமல் சொல்கிறார்.அம்பேத்கரின் இட ஒதுக்கிட்டு கொள்கையை முழுமையாக தெரிந்தவர்கள் மக்கள் தொகை விகிதாசார முறைப்படி இட ஒதுக்கீடு வேண்டும் என்பதே சரியானதாக இருக்கும் எனவே நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியால் இதுபோன்ற உரையாடலை நம்மை கொண்டே தொடங்கி இருக்கிறான் பார்ப்பன சங்கி கூட்டம் விழிப்புணர்வுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தோழர்களே.எதிர்கால சந்ததியினர்களை காவு கொடுக்க நீங்களும் நானும் நம் சமூகமும் தயாராக உள்ளது போல் தெரிகிறது சிந்திப்போம் செயல்படுவோம் அமைப்பாயத் திரண்டு அதிகாரம் வெல்வோம் ❤
இந்திர குமார் அவர்கள் அதியமானிடம் ஒரு கேள்வியை கேட்கிறார், SCA வுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் தகுதியான நபர் இல்லையென்றால் அது பொது பிரிவுக்கு செல்கிறதே என்றவுடன்
அதெல்லாம் இல்லை என்கிறார். 15 வருடமாக நிறப்பட்ட பணி இடங்களின் வரலாற்றை பார்க்க சொல்லுங்கள்.
sir Athiyamaan said well, DMK suporter Indrakumar have to learn lot from him ....
❤❤❤❤🎉🎉🎉🎉🎉
சாதி என்ற பெயரில் பிரித்தாளும் சூழ்ச்சியில் நாம்சிக்கி இருக்கிறோம் என்பதை யாரும் உணருவதில்லை.
மக்களுக்குப் போராட்டம் 7:41 அருந்ததியர் பாதிக்கு போதும்
இந்த ஆதி மான் எங்க போயிடுவேன்னு தெரியாது அருந்ததியர்மக்களுக்கு ஒன்னுன்னா விடுதலை
சிறுத்தை கட்சி திருமா முன்னிலைப் படுத்தி வருவார் இது பறையர்கள் ஒன்னுனா இந்த அதியமான் மூடிகிட்டு உட்கார்ந்து இருப்பான் திருமாவளவன் ஒரு நல்ல அரசியல்வாதி அவரை குறைகள் கூறும் அளவிற்கு தமிழ்நாட்டில் எந்த அரசியல்வாதிக்கும் தகுதி கிடையாது
படித்தவர்கள் இருக்கிறார்கள்.