முருகன் சூரபத்மனை ஏன் அழித்தான்? | E - 11 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் |சே.காரல்மார்க்ஸ்
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ก.พ. 2024
- தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம்.
முருகன் சூரபத்மனை ஏன் அழித்தான்?
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 11
Videos will be uploaded every Friday @ 6pm
Please Like, Share & Subscribe...🙏
#tamilarkalaikoodam
#tamil
#tamilar
#tamilnadu
#historyoftamils
Buy a Super Thanks, which directly supports Tamilar Kalaikoodam.
மூச்சற்ற நிலையை அடைந்த யோகி முருகர். தெய்வயானைதிருமணம், வள்ளி திருமணம் என்பது தத்துவம். முருகன் மந்திரம் ஞானம் மிக்கது. அதை ஜெபிக்க தெய்வயானை மற்றும் வள்ளியம்மன் தியானச் சொற்களைச் சேர்க்க வேண்டும். மற்றதெல்லாம் கதை. சாகாக கலை என்ற ஒரு கலையை நம்முன்னவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.அதன் வெளிப்பாடுதான் புராணங்கள் இதிகாசங்கள். சித்தர் நூல்களைப்படியுங்கள் தெளிவு பிறக்கும்
சிவன்,முருகர்,சித்தர்கள்,முனிவர்கள் எல்லாருமே அசல் ஆதி மூத்த தமிழ்சித்தர் இனம் ஆனால் இவர்களின் புனிதமான ஞானியான இரக்கமான நல்லகுணம்போல உலகில் எந்த மனிதருக்கு எந்த மனித இனத்திற்கும் இல்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
Eagerly waiting
Omsaravanapava
அகத்தியர் பிராமணர் இல்லை அசல் மூத்த தமிழ்சித்தர் இனம் 💥💥💥💥💥💥💥💥💥
Please tell me what you guys are smoking. Looks and sounds excellent and blissful.
பிரம்மத்தை உணர்ந்தவன் (பிறானனை)பிராமணர் என சொல்லப்பட்டது சாதி ஆக்காதீர்கள்
இது எப்ப தனித்த கக்கானு தெரியலயே சிவ சிவா நீதான் சாட்சி.
சிவன் 25000years முதல் 60000years இருக்கலாம் என்று கருதப்படுகிறது குமரி கண்டம் இயற்பெயர் சுடலை மாடன் 5 கலைகளில் சிறந்த அரசன்
சித்தர் முதல் நாகரிகத்தின் தந்தை இயற்பெயர் சுடலை மாடன்.
1.முதல் முதலில் ஆறு களில் குளியல் செய்தார் அதனாலேயே அவர் தலையில் கங்கா ஸ்நானம் செய்தார்.முதல் ஆடை அணிந்து உடம்பை புலித் தோல் ஆடை அணிந்து மானம் என்பது உணர்த்தினார். பெளர்ணமி. அமாவாசை. வானியல் ஆய்வு செய்து நட்சத்திரங்கள் கண்டறிந்தார் சித்திர நாள் காட்டி உருவாக்கி னார் அதனாலேயே அவர் தலையில் வளர்பிறை.
குண்டலினி தியானம் செய்தார் அதனாலேயே அவர் கழுத்தில் பாம்பு வைத்தியம் பார்த்து காத்தார் நாய் வைத்தியம் பார்த்து காத்தார்
அதனாலேயே அவர் பைரவர் என்று அழைக்கப்பட்ட து. வேட்டைக்கு நாய் வளர்த்தார்
மீன் பிடிக்க கற்றுக் கொடுத்து தார் கொண்டார் அதனாலேயே பாண்டியர் வரலாறு கொடி மீன் மாடுகள் வைத்தியம் பார்த்து காத்தார் அதனாலேயே நந்தி முதல் குண்டலினி சக்தி பெற்ற பின்னர் அவர் தமிழ் பேச்சாளர்
எழுத்துகள் சித்திர எழுத்துகள் உருவாக்கி னார் அதனாலேயே சித்திர குப்தா என்று அழைக்கப்பட்ட து உருவாக்கி னார்
முதல் பேச சொல்லி கொடுத்து தார் அதனாலேயே அவர் நாக்கர் என்று அழைக்கப்பட்ட து
இரும்பு முதலாக
Wow super. 👌
முருகனும் உண்மையல்ல.சூரபத்மனும் உண்மையல்ல.hero and villain.
மார்க்கெட் போன டைரக்டர்
சாணார் என்ற பட்டம் கொடுத்ததே அகத்தியர் தான்
சாணார் என்றால் வேகமான
அறிவுத் திறன் என்று பொருள்
🙏🏽❤️🙏🏽🌹
என்னமோ நடக்குது! ஒண்ணுமே புரியல?
Veerapaguthevar is No.1 THALAPATHI for Lord Muruga
But vinayakam born 1st ,then aiyyappan then last murugan then howcome murugan and vinayagam gone to school at same time
வலாற்றைறைஎங்கடாமீட்க்குறீங்க திகபொய்யர்கள்
Muruhanucku valli mattume manaivi matrathellam vadanattanal katti vidappatta kapsa.
Idhellam nambaramathiriya irukku!
Proof engayyaa😂😂
Doopakoor😊 director
அகத்தியருக்கு தமிழ் கத்துக் கொடுத்தது முருகன் தான்
அகத்தியர் டெல்லி அல்ல குமரி கண்டம். அகத்தியர் பிராமணன் அல்ல நாடார்
Great script story
இப்படி பட்ட மூடர்களை பேச வைத்து பேட்டி எடுப்பதுதான் நமது பலகீனம்.
Ivan brooda mannan