![Tamilar Kalaikoodam](/img/default-banner.jpg)
- 37
- 134 321
Tamilar Kalaikoodam
เข้าร่วมเมื่อ 6 ก.ย. 2023
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியே தமிழர் கலைக்கூடம்.
ருக்மணிக்காக 18 முறை விநாயகரோடு போர் செய்த கண்ணன் | E - 34 |மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர்
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம்.
ருக்மினிக்காக 18 முறை விநாயகரோடு போர் செய்த கண்ணன்
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 34
Videos will be uploaded every Friday @ 6pm
Please Like, Share & Subscribe...🙏
#tamilarkalaikoodam
#tamil
#tamilar
#tamilnadu
#historyoftamils
ருக்மினிக்காக 18 முறை விநாயகரோடு போர் செய்த கண்ணன்
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 34
Videos will be uploaded every Friday @ 6pm
Please Like, Share & Subscribe...🙏
#tamilarkalaikoodam
#tamil
#tamilar
#tamilnadu
#historyoftamils
มุมมอง: 1 335
วีดีโอ
முருகனைக் காதலித்த, பீஷ்மரைக் கொன்ற சிகண்டி | E - 33 |மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
มุมมอง 2.6K21 ชั่วโมงที่ผ่านมา
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். முருகனைக் காதலித்த, பீஷ்மரைக் கொன்ற சிகண்டி மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 33 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
ராமாயணத்தில் வரும் வாலியே விநாயகன் சுக்கிரீவனே முருகன் | E - 32 |மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு|வி.சேகர்
มุมมอง 2.4K14 วันที่ผ่านมา
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். ராமாயணத்தில் வரும் வாலியே விநாயகன் சுக்கிரீவனே முருகன் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 32 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
சிவன் உருவாக்கிய மதுரையில் பிரம்மா வர்ணாசிரமத்தை திணித்தார் | E - 31 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு
มุมมอง 2.4K21 วันที่ผ่านมา
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். சிவன் உருவாக்கிய மதுரையில் பிரம்மா வர்ணாசிரமத்தை திணித்தார் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 31 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
தொண்டை மண்டல வேளாளர் மருமகன் திருமால் | E - 30 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
มุมมอง 3Kหลายเดือนก่อน
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். தொண்டை மண்டல வேளாளர் மருமகன் திருமாள் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 30 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
திருமூர்த்திகள் - GREATEST OF ALL TIME | | E-29 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
มุมมอง 1.6Kหลายเดือนก่อน
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். திருமூர்த்திகள் - GREATEST OF ALL TIME மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 29 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
மனுநீதியை எழுதியவர் சிவனே | E-28 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | சே.காரல்மார்க்ஸ் | Tamil
มุมมอง 2.4Kหลายเดือนก่อน
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். மனுநீதியை எழுதியவர் சிவனே மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 28 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
குலசேகரப் பாண்டியனின் எள்ளுப் பேரன் ராமனா? | E-27 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
มุมมอง 1.9Kหลายเดือนก่อน
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். குலசேகரப் பாண்டியனின் எள்ளுப் பேரன் ராமனா? மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 27 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
காசியில் பிரம்மா உருவாக்கும் ஆரியக் கூட்டணி | E-26 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
มุมมอง 2.1Kหลายเดือนก่อน
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். காசியில் பிரம்மா உருவாக்கிய ஆரியக் கூட்டணி மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 26 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
ராமாயணம் மகாபாரதம் நடந்தது கிமு 8 ஆம் நூற்றாண்டுதான் | E-25 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர்
มุมมอง 2.3K2 หลายเดือนก่อน
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். ராமாயணம் மகாபாரதம் நடந்தது கிமு 8 ஆம் நூற்றாண்டுதான் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 25 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
பிரம்மாவை வீழ்த்த திருப்பதியில் பெருமாள் கூட்டிய அரசியல் கூட்டணி | E-24 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு
มุมมอง 2.4K2 หลายเดือนก่อน
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். பிரம்மாவை வீழ்த்த திருப்பதியில் பெருமாள் கூட்டிய அரசியல் கூட்டணி மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 24 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
சபரிமலையில் முருகன் கட்டிய படைவீடு | E-23 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் |சே.காரல் மார்க்ஸ்
มุมมอง 2.8K2 หลายเดือนก่อน
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். சபரிமலையில் முருகன் கட்டிய படைவீடு மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 23 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
மதுரையை ஆண்ட விருமாண்டித் தேவர் பிராமணரா? | E-22 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
มุมมอง 3.1K2 หลายเดือนก่อน
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். மதுரையை ஆண்ட விருமாண்டித் தேவர் பிராமணரா? மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 22 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
விநாயகனை பாரதத்தின் தலைவனாக்கிய பிரம்மா | E-21 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
มุมมอง 2.3K3 หลายเดือนก่อน
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். விநாயகனை பாரதத்தின் தலைவனாக்கிய பிரம்மா மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 21 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
ராமர் பிறந்த இடம் தமிழ்நாடே | E-20 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | சே.காரல் மார்க்ஸ்
มุมมอง 5K3 หลายเดือนก่อน
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். ராமர் பிறந்த இடம் தமிழ்நாடே மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 20 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
இராவணன் சிவபக்தனா? பிரம்மதாசனா? | E-19 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | சே.காரல் மார்க்ஸ்
มุมมอง 2.7K3 หลายเดือนก่อน
இராவணன் சிவபக்தனா? பிரம்மதாசனா? | E-19 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | சே.காரல் மார்க்ஸ்
வரம் கொடுத்த சிவன் தலையிலே கை வைத்த இராவனன் | E-18 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
มุมมอง 2.3K3 หลายเดือนก่อน
வரம் கொடுத்த சிவன் தலையிலே கை வைத்த இராவனன் | E-18 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
முருகன் ஐயப்பன் கண்ணன் சபரிமலைக் கூட்டணி | E-17 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
มุมมอง 3.4K3 หลายเดือนก่อน
முருகன் ஐயப்பன் கண்ணன் சபரிமலைக் கூட்டணி | E-17 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
பதினெட்டாம்படி கருப்பசாமி மகாபாரதக் கண்ணனா? | E-16 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
มุมมอง 4.1K4 หลายเดือนก่อน
பதினெட்டாம்படி கருப்பசாமி மகாபாரதக் கண்ணனா? | E-16 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
முருகனின் வையாபுரி நகரத்தை விநாயகர் ஏன் அழித்தார்? | E-15 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர்
มุมมอง 8K4 หลายเดือนก่อน
முருகனின் வையாபுரி நகரத்தை விநாயகர் ஏன் அழித்தார்? | E-15 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர்
முருகன் ஆண்டியான உண்மைக் காரணம் என்ன? | E-14 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு|வி.சேகர்|சே.காரல்மார்க்ஸ்
มุมมอง 4.8K4 หลายเดือนก่อน
முருகன் ஆண்டியான உண்மைக் காரணம் என்ன? | E-14 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு|வி.சேகர்|சே.காரல்மார்க்ஸ்
முருகன் சிவனுக்கு பிறக்கவில்லை பிரம்மாவின் சூழ்ச்சி | E-13 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர்
มุมมอง 4.9K4 หลายเดือนก่อน
முருகன் சிவனுக்கு பிறக்கவில்லை பிரம்மாவின் சூழ்ச்சி | E-13 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர்
பிரம்மா தமிழை எதிர்த்தார் முருகன் சிறையில் அடைத்தார் | E-12 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர்
มุมมอง 8K5 หลายเดือนก่อน
பிரம்மா தமிழை எதிர்த்தார் முருகன் சிறையில் அடைத்தார் | E-12 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர்
முருகன் சூரபத்மனை ஏன் அழித்தான்? | E - 11 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் |சே.காரல்மார்க்ஸ்
มุมมอง 12K5 หลายเดือนก่อน
முருகன் சூரபத்மனை ஏன் அழித்தான்? | E - 11 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் |சே.காரல்மார்க்ஸ்
சிவனின் வாரிசு - விநாயகனா? முருகனா? ஐயப்பனா? | E - 10 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் |
มุมมอง 5K5 หลายเดือนก่อน
சிவனின் வாரிசு - விநாயகனா? முருகனா? ஐயப்பனா? | E - 10 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் |
ஆண் பாதி பெண் பாதி | E - 09 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | சே.காரல் மார்க்ஸ் | Tamil
มุมมอง 3.7K5 หลายเดือนก่อน
ஆண் பாதி பெண் பாதி | E - 09 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | சே.காரல் மார்க்ஸ் | Tamil
சிவன் மீனாட்சி திருமணத்தில் நடந்தது என்ன? | E - 08 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | தமிழ்
มุมมอง 4K6 หลายเดือนก่อน
சிவன் மீனாட்சி திருமணத்தில் நடந்தது என்ன? | E - 08 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | தமிழ்
பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் | E - 07 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு |வி.சேகர் |சே.காரல்மார்க்ஸ்
มุมมอง 3.6K6 หลายเดือนก่อน
பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் | E - 07 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு |வி.சேகர் |சே.காரல்மார்க்ஸ்
சக்தி இல்லையேல் சிவன் இல்லை | E - 06 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | சே.காரல் மார்க்ஸ்
มุมมอง 3.7K6 หลายเดือนก่อน
சக்தி இல்லையேல் சிவன் இல்லை | E - 06 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | சே.காரல் மார்க்ஸ்
யார் யார்? தலைச் சங்கத்தை தோற்றுவித்த தமிழர்கள் | E - 05 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர்
มุมมอง 2.8K6 หลายเดือนก่อน
யார் யார்? தலைச் சங்கத்தை தோற்றுவித்த தமிழர்கள் | E - 05 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர்
இனிவர்ணதத்துவத்தை சாதீயத்தைதமிழர்கள்தான்உற்பத்திசெய்தார்கள்என்றுசொல்வார்கள்
Valmiki Adhbut ராமாயணம் 🙌 Sita Character same ஐயா காலி அவதாரம் எடுத்து இராவணனை வதம்🙌
எல்லாமே தப்பு தப்பா இருக்கு.காம்சன் சூரசேனன் மகன் அல்ல.அவன் உக்கிரசேனன் மகன் ஆவான்.சூரசேனன் மகன் வசுதேவன்.அவன்தான் கண்ணனின் தந்தை. பிரம்மாவும் பிராமணனும் இங்கு வருவதற்கு முன்பே பலராமனும்,கண்ணனும் வாழ்ந்துள்ளனர்.சூரசே னன்,சூரபத்மனின் சகோதரன் அல்ல.அவன் உக்கிரசேனன் சகோதரன்.
Great work sir keep rocking
கிருஷ்ணன் மற்றும் விஷ்ணு தான் விநாயகன்..... youtube.com/@tcp_pandian?si=5SK5o5G3kkZqGLHf மேலும் தகவலுக்கு Tamil chinthaniyalar Peravai....
Aiyya nammalwar kalyaname pannalyae. Avaru vazhandade 32 years varaikkum thaan. Adukku approm vaikundam poittaru.
எல்லாம் உண்மை இல்லை, பல கதை உண்மை உடன் கலந்து திருத்தி குழப்பிக் கொண்டு உள்ளார்கள். 5 Thamizhar சங்கம் சேனல் பாருங்க
புராணம் என்றாலே மானங்கெட்ட கதைகள்தான்.
புது கருப்பர் koottama இருக்கே
இசைக்கு மொழி ஏது
Aiyya pls neenga enna solringa history yae kozhapuringa, onnuk purila சிவ சிவ
பீஷ்மர் என்றும் சீகன்டி என்றும் யாரும் கிடையாது கற்பனை பாத்திரம்
இயேசுநாதர் கதை கூட கற்பனை காவியம் தான். இதைக் கேட்ட உடனே மட்டும் கோபம் வருமே
Nalla poi kadhai😂😂😂😂,kadavula aavamathikura Mari story
தலை சுத்துது 😂
ஐயா உங்களுடைய வீடியோ மிக அருமைவாரத்திற்கு இரண்டு முறை வீடியோ போடவும்இன்னும் தெளிவாக விளக்கமாக கூற வேண்டும்
என்னையா தப்பு தப்பா கதை சொல்றீங்க
தவறு.விநாயகர் என்பவன் யானைகள் மனித பயன்பாட்டுக்கு வந்த பிறகு உருவான வழிபாட்டு கடவுள் இராமாயண காலத்தில் யானைகள் பயன்படுத்தப்படவில்லை. முருகன் வாழ்ந்த காலத்திலும் கிடையாது. ஆதலால் முருகனுக்கு விநாயகன் வயதில் இளையவனே! மற்றபடி இதில் கூறப்படும் கருத்துக்கள் தயிர்சாத சைவ சிக்கன் மட்டன் பிரியாணி என்பது போன்ற கற்பனை.
என்னையா புது கதையா இருக்கு😮
கரைநாட்டு இசை =தமிழ்நாட்டு இசை யாழ் Zeither Chinese Music during war வெற்றி எண்ணத்தோடு இசைத்தல் Shikandhar = முருகர் Shikandhi =Lady avatar சுழ்ச்சி நமக்கு எதிராக north kaaran செய்கிறான் புதிய parliament உள்ள வரை படத்தை பார்க்கவும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍
இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை வீடியோ போடுங்கள் ஐயா
Great news vennimalaiyadav good night 👍
Varnasirama pathi pesuvathai nirunrhunga aduvagave alinchurum
இரவே பகல் சந்திரனே சூரியன்
சரியான லூசுத்தனமான பேத்தல்
Nathan proof la ivar ipdi ellam pesurar pls explain V normal persons very confused Pls sir u have to reply
Sorry entha proof
இவங்க யாரு @@thiayagarajans7982
Mutaal
All lies!!
கேப்பைல நெய் அதிகமாக வடிகிறது ஐயா
Unaku Nan solgiren moodevi unga thatha than perumal,un patithan saraswthi Nan arainthu ithai kandupidithen.indu mathathai alika poi thagavalgalai sila nootandugalaga koori varugireergal.konjamberai matham matrathan ungalal mudinthathu.indu matham than ulagin ore mathamga thigalapogirathu.maiyana matham athuve.neengal veenvelai saithukondirukireergal.ungal intention enaku purigirathu.
ஓம் தகஒ நல்லாட்சி போற்றி
மானங்கெட்டவிங்களாவுள இருந்திருக்கானுக😮😮,ஆக அவிங்களுக்கு நிலம்(ஆட்சி] மீது தான் ஆசை,போல😂😂😂 இவங்களதான் சாமியா நினைச்சு கும்பிட்டமா? குமரிகண்ட ராணி மீனாட்சியா?
🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚🙏🏼🙏🏼🙏🏼
Idhula om namasiya nu oru madhiro vera commentla onnu sollinu iruku 🤦♂️soldradha appadiye nambura mutta kootodha inga iruku...evanu soldradha lavanikiradhu illa🤦♂️🤦♂️🤦♂️
SIVAN nagarvamso... Adhuku munandi sivanunuku tamil theriyadhunu soldringa... Appo sivan tamilan illai.... Apro SIVAN MURUGARA pethuka KIRTHIKANU oru pennoda udal reedhiyaga ondru serkirar like vaadagathai, andha pen tamilnu soldringa appadi irukumbodhu MURUGAN eppadi tamilana iruka mudiyu.. Example: naaikum naaikum pirapadhudhane naai endru solluvo, naaikum pannikum pirapadhai naam ennanu soldradhu...adhuvum naaya ennaya unga puridhal... Agathiiyaru tamila illanu soldringa, avare vadanaatla irundhudha vandharu... Vinayagaru tamila illa VEERABADHARANUKU and MEENAKSHIKU pirandhavar avara epppadi tamilanu soldradhu... MEENAKSHI paththiyu sollitinga avangalu tamil illa gujarathil irundhu varugai apro eppadi SIVAN,PARVADHI,VINAYAGAR,MURUGAR,PERUMAL,INDHIRAN,MEENAKSHI,TAMIL kadavulargalaga iruka mudiyu... appo tamil kadavul ivargal illai... Yaardhan unamayana tamil kadavul..😵😫🤷♂️
Sir, It will be better if you give correct evidence.
Brahma arunthathiyar samoogam. 😁
ஐயா வாழ்க
சிவனே ஒரு முனிவரின் மகன்தான்,முனிவர்கள் என்பவர்கள் அசல் புனிதமான ஆதி மூத்த தமிழினத்தை சேர்ந்தவர்கள், ஏழாம் அறிவு கொண்ட ஞானிகள் மற்றும் பஞ்ச பூத சக்தியை மாற்றி இயக்கியவர்கள் அப்படிருக்கையில் புனிதமான முனிவர் வந்து சகுனிமாமா ஆரியனிடம் (பிரம்மன்)சேர்ந்து சிவனுக்கு எதிராக செயல்பட்டார் என்று சொல்லுவது தவறான பொய்யான குற்றசாட்டு,உங்கள் இன அரசியல்,வளர்ச்சி சுயநலத்திற்காக தமிழ்முனிவர்களை தவறான,கேவளமான, பொய்யான கற்பனையான வரலாறை கதையாக வெளிப்படுத்தீர்கள் இதை எந்த தமிழரும் ஏற்கமாட்டார்கள்😡😡
ஓம் தகஒ நல்லாட்சி போற்றி
தக ஓ னா என்ன அர்த்தம்
சினிமா படத்தில் ஆயிரம் கற்பனை நிகழ்வுகளும், ஆயிரம் பொய்களும், நடிப்பும்,அசிங்கமும் இருக்கும் அதேபோலதான் வர வர இவர் விடுகிற தமிழர் கதை முழுக்க முழுக்க பொய்யாக இருக்கிறது
இந்த உலகத்தில் இன்னும் ஆதி அசல் தமிழ்சித்தர்கள் இனம் (சிவன் இனம்) இருக்கிறார்கள் அவர்களும் சில சாதியில் கலப்படமாகி இருக்கிறார்கள் ஆனால் நூறு பேருக்கு குறைவாகத்தான் இருக்கிறார்கள்💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
இந்த உலகத்திலே புனிதமாக ஞானியாக இரக்கமாக நேர்மையாக ஒழுக்கமாக அமைதியாக இருந்து தியானம் செய்து ஜீவசமாதி ஆன ஒரே இனம் தமிழ்சித்தர் முனிவர் இனம் மட்டூமே அதனால்தான் சிவன்,முருகர்,கிருஷ்னர்,திருமால்,வீரபத்திரன்,நந்தி தேவர்,காலபைரவர்,ஆஞ்ச நேயர்,ஐயப்பன்,விநாயகர்,அனைத்து சித்தர்கள், முனிவர்கள்,புத்தர்,வள்ளலார் ஆகியவர்கள் அனைவருமே ஜீவசமாதியானவர்கள்தான் ஒரே குணத்தை கொண்டவர்கள்தான் அனைவருமே ஒரே இனம்தா ன்💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💫💥💥💥💥💥💥💥
40 years before rathi manmathan kama thaganam festival celebrated in tamil nadu now it is not happening pls tell that concept
😂😂 தமிழ் கலாச்சாரம் என்று எதுவும் கிடையாது.. இங்கு பேச படும் தமிழ் கலாச்சாரம் பாண்டிய வாழ்க்கை முறை.. சோழர்கள், சாளுக்கிய சோழர்கள் தமிழர்களே இல்லை.. அவர்கள் தங்களை தங்களை தமிழர் என்று, தமிழ் குடி என்றோ, கூறியது இல்லை.. தூய தமிழ் பெயர்களை சூட்டியது இல்லை.. சோழர்கள் ஷ்த்ரிய வர்ணம்.. தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள மக்களுக்கு ஷத்ரிய வர்ணம் பற்றி புரிதல் இல்லை.. தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழன் தன்னை தெலுகு தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. நெல்லூர் சோழ, ரெனாட் சோழ, வெலனாடி சோழ, பொட்டாபி சோழ என்று நிறைய உண்டு.. அதில் தஞ்சை சோழர்கள் பொடபி சோழ வாரிசு.. தற்போதைய கடப்பா மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள்.. சோழனுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. குலம் உதுங்க் சோழ என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பொருள் குலம் செழிக்க வந்த சோழ.. சோழர்கள் தங்கள் குலம் என்று கருதியது ஷத்ரிய வர்ணம்.. தமிழ் மொழி பேசுபவர்கள் இல்லை.. குலோத்துங்க சோழன் சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் நிறுவினர்.. இந்த வரலாறு மறைக்க படுகிறது.. திருவாலங்காடு செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார்.. மனு, இக்ஷாவாகு எங்கள் முன்னோர் என்று கூறுவர்.. ஷத்ரிய ஷிகாமனி தெலுகு குல காலா பாண்டிய குல சனி கேரள அந்தகண் சிங்கள நாடகன் இவை அருண் மொழி வர்மா பட்ட பெயர் கல்.. தமிழ் சாதியில் யாருக்கு சூரிய வம்சம் சந்திர வம்சம் பிரிவு உள்ளது?? யாருக்கு காஷ்யப் கோத்ரம் உள்ளது?? யார் வர்மா கல்?? எதற்கு சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் வரலாறு மறைக்க படுகிறது?? எதற்கு குலோத்துங்க சோழன் தகப்பன் பெயர், vijayala chola தகப்பன் பெயர் மறைக்க படுகிறது.. இப்போதும் திருவாரூரில் Kumbakonam, மாயூரம் போன்ற பகுதிகளில் சாளுக்கிய சோழ வம்சத்தினர் உள்ளனர்.. இவர் ராஜுளு அல்லது வர்மா என்று போட்டு கொள்வர். இன்றும், சோழ , சாளுக்கிய சோழ மன்னர்களுகு அமாவாசை திதி கொடுக்கின்றார்.. தொண்டை நாடு வெள்ளாளர் முதலியார் சாதி.. இவர்கள் ஆந்திராவில் வெலம்ம சாதி.. விஜாயள சோழ உடன் வந்தவர்கள்.. வெலம்மா மருவி வெல்லார் ஆனது...
@TruthSpeaker2000 சோழர்கள் எந்த சாதியினர் மற்றும் சாளுக்கிய சோழர்கள் எந்த சாதியினர்?
Yes
தமிழுக்கு கலாச்சாரம் கிடையதா 😮 கலாச்சாரத்தை கத்துகொடுத்ததே தமிழர்கள் தான் .அகண்ட லெமூரியா வுடன் கூடிய ஆசிய கண்டத்தில் தோன்றிய முதல் மனித குலம்
'தமிழ் சிந்தனையாளர் பேரவை ' & 'ஐந்தாம் தமிழர் சங்கம்' என்ற TH-cam சேனலில், திரு.பாண்டியன் எனும் பெருந்தகை *தமிழ் சொல் ஆராய்ச்சி* மூலம் தமிழர் வரலாற்றை கட்டுடைத்து நீண்ட ஆண்டுகளாக விளக்குகிறார். மிகவும் பயனுள்ளது & தர்க்க அறிவார்ந்தது. ( ஆனால் சமீப காலமாக, தமிழர் ஒற்றுமை சார்ந்த அவரின் போக்கு சந்தேகத்திற்கிடமாக உள்ளது ! ) நேற்று 14.06.2024 அவரின் காணொளியில், *முருகன் தான் தியாகராஜன் !* என பொருள்படும் படியும், வள்ளி, தெய்வானை இருவரும் தத்துவார்த்த தெய்வங்கள் எனவும் நீண்ட நாட்களாக கூறி வருகிறார். அந்த விழியத்திற்கு என்னுடைய பின்னூட்ட கருத்தை இங்கும் உங்கள் கனிவான பார்வைக்கு & ஆரோக்கியமான கருத்துகளுக்கு...... ....*'பூ ம ர்' பாண்டியன் ஐயா !*.... *தியாகராஜன் என்பது முருகன் இல்லை !* சிவன் தான் தியாகராஜன் !!! உண்மையில் முருகன், உயிருடன் வாழ்ந்த இரண்டு பெண்களையும் கல்யாணம் முடித்தவர் தான் ! ! *தமிழர் கலைக்கூடம்* என்ற TH-cam சேனலில் திரைப்பட இயக்குனர் V.சேகர் தெள்ளத் தெளிவாக நடப்பில் உள்ள ஆதாரங்களோடு விளக்குகிறார் ஐயா. *உங்களைப் போல் பெரும்பாலும் ஊகத்தின் அடிப்படையில் அவர் சொல்வதில்லை, உருட்டவும் இல்லை !* ஐயா, உங்கள் ஆய்வு / உருட்டு கருத்துகளை வெகுசனங்கள் ஏற்க வேண்டுமெனில், உங்கள் கருத்துக்கு மாற்று கருத்துடையோரின் கருத்துகளுக்கு நேரிடையான தர்க்க அறிவார்ந்த பதில் கருத்தை வழங்குங்கள். மாறாக உங்களுக்கு ஜால்ரா போடுபவர்களுடன் சேர்ந்து அமர்ந்து போதனை பேட்டி அளிக்காதீர்கள், 'பூமர்' என விழிக்கப் படுவீர்கள் ! ஆசீவகம் போற்றி ! தமிழ் இறை முருகன் போற்றி ! போற்றி ! !
😂😂 தமிழ் கலாச்சாரம் என்று எதுவும் கிடையாது.. இங்கு பேச படும் தமிழ் கலாச்சாரம் பாண்டிய வாழ்க்கை முறை.. சோழர்கள், சாளுக்கிய சோழர்கள் தமிழர்களே இல்லை.. அவர்கள் தங்களை தங்களை தமிழர் என்று, தமிழ் குடி என்றோ, கூறியது இல்லை.. தூய தமிழ் பெயர்களை சூட்டியது இல்லை.. சோழர்கள் ஷ்த்ரிய வர்ணம்.. தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள மக்களுக்கு ஷத்ரிய வர்ணம் பற்றி புரிதல் இல்லை.. தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழன் தன்னை தெலுகு தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்.. நெல்லூர் சோழ, ரெனாட் சோழ, வெலனாடி சோழ, பொட்டாபி சோழ என்று நிறைய உண்டு.. அதில் தஞ்சை சோழர்கள் பொடபி சோழ வாரிசு.. தற்போதைய கடப்பா மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள்.. சோழனுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. குலம் உதுங்க் சோழ என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பொருள் குலம் செழிக்க வந்த சோழ.. சோழர்கள் தங்கள் குலம் என்று கருதியது ஷத்ரிய வர்ணம்.. தமிழ் மொழி பேசுபவர்கள் இல்லை.. குலோத்துங்க சோழன் சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் நிறுவினர்.. இந்த வரலாறு மறைக்க படுகிறது.. திருவாலங்காடு செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார்.. மனு, இக்ஷாவாகு எங்கள் முன்னோர் என்று கூறுவர்.. ஷத்ரிய ஷிகாமனி தெலுகு குல காலா பாண்டிய குல சனி கேரள அந்தகண் சிங்கள நாடகன் இவை அருண் மொழி வர்மா பட்ட பெயர் கல்.. தமிழ் சாதியில் யாருக்கு சூரிய வம்சம் சந்திர வம்சம் பிரிவு உள்ளது?? யாருக்கு காஷ்யப் கோத்ரம் உள்ளது?? யார் வர்மா கல்?? எதற்கு சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் வரலாறு மறைக்க படுகிறது?? எதற்கு குலோத்துங்க சோழன் தகப்பன் பெயர், vijayala chola தகப்பன் பெயர் மறைக்க படுகிறது.. இவை தமிழ் சிந்தனையார் இடம் கேட்டேன்.. அவர் எதற்கும் பதில் கூறவே இல்லை, மாறாக தன் சொந்த கற்பனையை உலரி கிரார்.. இப்போதும் திருவாரூரில் Kumbakonam, மாயூரம் போன்ற பகுதிகளில் சாளுக்கிய சோழ வம்சத்தினர் உள்ளனர்.. இவர் ராஜுளு அல்லது வர்மா என்று போட்டு கொள்வர். இன்றும், சோழ , சாளுக்கிய சோழ மன்னர்களுகு அமாவாசை திதி கொடுக்கின்றார்.. தொண்டை நாடு வெள்ளாளர் முதலியார் சாதி.. இவர்கள் ஆந்திராவில் வெலம்ம சாதி.. விஜாயள சோழ உடன் வந்தவர்கள்.. வெலம்மா மருவி வெல்லார் ஆனது...
Neenga thirundhavemaateergala. Idle men indulge in idle talk in the country.
அனுமாரும் தமிழ்சித்தர் வம்சத்தை சேர்ந்தவர்தாம் அதனால்தான் புனிதமாக, துறவியாக,நேர்மையாக ஒழுக்கமாக,இரக்கமாக,அசல்வீரராக பஞ்சபூத சக்தியை மிகப்பெரிய சக்தியாக பெற்று ராமனை சீதையை காப்பாற்றிருக்கிறார்💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
சிவன்,முருகர்,சித்தர்கள்,முனிவர்கள் எல்லாருமே அசல் ஆதி மூத்த தமிழ்சித்தர் இனம் ஆனால் இவர்களின் புனிதமான ஞானியான இரக்கமான நல்லகுணம்போல உலகில் எந்த மனிதருக்கு எந்த மனித இனத்திற்கும் இல்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥